diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0020.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0020.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0020.json.gz.jsonl" @@ -0,0 +1,958 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-11-12T22:55:28Z", "digest": "sha1:ATRNDBQ5CZ4OZCLYVUIA276NT66O3BSM", "length": 8285, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் விடுதலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nமுன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் விடுதலை\nமுன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் விடுதலை\nகட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் இன்று (வெள்ளிகிழமை) மாலை விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவுக்குச் செல்ல முற்பட்டபோதே இவர் விமான நிலையப் பொலிஸாரால் இன்று நண்பகல் 12 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.\nமேலும் கோமகன் கட்டுநாயக்கா பொலிஸ் நிலையத்தில் ஆறு மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.\nகொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு எதிர்வரும் திங்கட்கிழமை தவறாமல் விசாரணைக்கு சமுகமளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாலை 6.15 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார்.\nகுடியகல்வு குடிவரவுத் திணைக்களத்திற்கு இவருடைய பயணத் தடையை நீதிமன்றம் தளர்த்தியிருந்தமை தொடர்பாக எந்த அறிவித்தல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தே பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதியின் அலட்சியம் பொதுமக்களுக்கு ஆபத்தாக மாறிவிட்டது – கரு ஜெயசூரிய\nஜனாதிபதியின் அலட்சியம் காரணமாக இலங்கையின் சாதாரண பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் இதேபோன்று\nவடகிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ள “கஜா” சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nமத்திய வங்காள விரிகுடா பகுதியில் காணப்படும் தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி காங்கேசன்துறையில்\nநாடாளுமன்றை கலைக்க ஆணைக்குழுவின�� ஆலோசனை அவசியமில்லை – மஹிந்த\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணை\nபொது தேர்தலை எதிர்கொள்ள தயார் – ஐ.தே.க. திட்டவட்டம்\n2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறவுள்ள பொது தேர்தலை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது\nஒருதொகை சிகரட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் இன்று (வெள\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-12T22:45:30Z", "digest": "sha1:QW2EDGV2FO6NLY2FWIOKR3DHCUT2BNJF", "length": 16032, "nlines": 235, "source_domain": "globaltamilnews.net", "title": "புகலிடக் கோரிக்கையாளர்கள் – GTN", "raw_content": "\nTag - புகலிடக் கோரிக்கையாளர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேலின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது – உகண்டா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநவுரூ தீவில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்ரேலியாவின் நவுரூ தீவில் குடிவரவுத் தடுப்பு முகாமில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தக் கூடாது – ஐரோப்பிய நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்க��ுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமனுஸ் தீவில் தங்கியிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு பயணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுகலிடக் கோரிக்கையாளர்களை மீள அழைப்பது குறித்து மியன்மாருக்கும் பங்களாதேஸிற்கும் இடையில் இணக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநோபள் சமாதான விருது வழங்கும் குழுவில் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உறுப்புரிமை கோரியுள்ளார்\nநோபள் சமாதான விருது வழங்கும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் சூடான் புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவு இன்றி பாதிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து கடுமையான சட்டங்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிரேக்கத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒரே நாளில் ஸ்பெய்ன் 600 புகலிடக் கோரிக்கையாளர்களை மீட்டுள்ளது\nஒரே நாளில் ஸ்பெய்ன் 600...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடத்தல்காரர்களால் கடலில் தள்ளிவிட்டப்பட 49 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு\nஏமனுக்கு அண்மித்த கடற்பரப்பில் படகொன்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை\nபடகு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மீள நாட்டுக்கு அழைப்பதாக டியூனிசியா, ஜெர்மனியிடம் உறுதி\nநிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மீள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்\nலிபியாவில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் கௌரவமாக வரவேற்கப்பட வேண்டும் – பாப்பாண்டவர்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் கௌரவமாக வரவேற்கப்பட ணே;டுமென...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் – பிரதமர்\nஇலங்கை • ப���ரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஇலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிரேக்கத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் கூகுள் உதவு தொகை ஒன்றை ஆரம்பித்துள்ளது\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/05/student-lost-certificates-elumboor/", "date_download": "2018-11-12T22:37:06Z", "digest": "sha1:UTDVVG4YFCGNUPB3KSCJYFXLVFMBVHXC", "length": 36926, "nlines": 452, "source_domain": "india.tamilnews.com", "title": "Student lost certificates Elumboor, india tamil news, india news", "raw_content": "\nசான்றிதழ்களை பறிகொடுத்த மாணவர்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவனுக்கான சாதகமான தீர்ப்பு\n – ஜியோ டவருக்கு எத��ராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசான்றிதழ்களை பறிகொடுத்த மாணவர்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவனுக்கான சாதகமான தீர்ப்பு\nவிருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணவர் ஜி.பூபதி ராஜா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவரான இவர் பிளஸ் 2 தேர்வில் 1,114 மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 236 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்து இருந்தார்.\nகடந்த ஜூலை 1-ம் திகதி சென்னையில் தொடங்கிய கலந்தாய்வில் பங்கேற்க அவர், தனது அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன், மாமா கணேசனை அழைத்துக்கொண்டு அன்றைய தினம் அதிகாலை எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் பூபதிராஜாவின் சான்றிதழ்கள் இருந்த பையைத் திருடிச் சென்றனர்.\nஅந்தப்பையில் தனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதற்கான சான்று மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் சான்றிதழ் உள்ளி்ட்டவை பறிபோனதால் இதுகுறித்து போலீஸாரிடம் முறையிட்டு பூபதிராஜா அழுதுள்ளார்.\nஇந்த விவரத்தை கலந்தாய்வில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் பூபதிராஜாவை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.\nஇதையடுத்து இந்த விவரம் நேற்று மாலை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து நீதிபதி எஸ்.வைத்யநாதன், ‘‘ஏழை மாணவரான பூபதிராஜாவை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’’ என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவி்க்கவும் உத்தரவிட்டார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nவதந்திகளால் தொடரும் வன்முறைகள்: வாட்ஸ்ஆப்புக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nவீட்டுப்பாடம் எழுதாத மாணவிக்கு ஆசிரியர் செய���த கொடூரம்\nகாவல்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவலர் ராஜவேலுவின் குடும்பத்தினர் கோரிக்கை\n51 இந்து கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n – எஸ்.பி முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்\nஉறங்கும்போது தாய், தந்தை, 6 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமதவெறியை துண்டினால் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் : டிடிவி தினகரன்\nகருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது\nமுத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..\n10ம் வகுப்பு மாணவனோடு குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக க��ர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்��ளை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமதவெறியை துண்டினால் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் : டிடிவி தினகரன்\nகருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது\nமுத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..\n10ம் வகுப்பு மாணவனோடு குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஉறங்கும்போது தாய், தந்தை, 6 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photomail.org/online/rr-srinivasan-column-tamil/", "date_download": "2018-11-12T23:15:23Z", "digest": "sha1:FUAE3GHNKHWHA64C7R3GZRENYRTJHM6N", "length": 53629, "nlines": 65, "source_domain": "photomail.org", "title": "ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் – ‘இந்த நூற்றாண்டின் கண்’ – Photo Mail", "raw_content": "\nஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் – ‘இந்த நூற்றாண்டின் கண்’Photo Mail2017-04-20T07:16:59+00:00\n{ புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்\nஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.\nகுழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….\nபுகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீ���மான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்… }\nபுகைப்படக்கலையில் இந்த நூற்றாண்டை, அல்லது புகைப்படக்கலை தோன்றிய பொழுதிலிருது இன்றுவரை புகைப்படக்கலையின் பிரதிநிதியாக நாம் ஒருவரைச் சொல்ல முற்பட்டால் அவர் ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன்தான். வாழும் எண்ணற்ற புகைப்படக்கலைஞர்களின் ஆதர்சமாகவும், வரப்போகும் புகைப்படக் கலைஞர்களின் பாடப்புத்தகமாகவும் அவர் என்றென்றும் விளங்குவார். அவரைப் பற்றிப் புகைப்பட மொழியில் நாம் குறிப்பிடவேண்டுமெனில் உலகில் எந்தவொரு பகுதியில் மாற்றங்களும், புரட்சியும் நடைபெறும்போது மிகச்சரியான இடத்தில், மிகச்சரியான நேரத்தில், அவ்விடத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் சரியான தருணத்தை படம் பிடிக்க அவ்விடத்தில் அவர் தோன்றினார். புகைப்பட வரலாற்றில் இது உண்மையிலேயே ஆச்சரியமான தருணம், சீனப்புரட்சியின்போது, ஸ்பானிய யுத்தத்தின்போது ,காந்தி இறந்தபோது, (பத்து நிமிடங்களுக்கு முன் காந்தியுடன் பேசியிருந்தார்), வியட்நாம், என்று உலகெங்கிலும் சமூக மாற்றங்கள் நிகழ்ந்தபோது சாட்சியாய் அங்கிருந்தார், பங்கு பெற்றார், புகைப்படங்களை உலகிற்கு வழங்கினார். பெரும்பான்மையானவர்கள் புகைப்பட வல்லுநர்களாக இருந்தபோது புகைப்படக் ‘கலைஞர்’ என்ற பதம் இவருக்கே முற்றிலும் பொருந்தும்.\nபடிமங்களை, அல்லது தர்சனங்களை (glance) உருவாக்குவதை வாழ்வியலாக எந்நேரமும் கொண்டிருந்தார். அப்படி அவர் என்ன செய்தார், மாபெரும் புகைப்பட – ஓவியங்களை அவர் எவ்வாறு உருவாக்கினார் என்று ஆய்ந்தோமானால் அவரின் வாழ்க்கையின் வளமான பிரதேசங்களில் அது ஒளிந்திருக்கிறது. அடிப்படையில் அவர் ஓர் ஓவியர். மாபெரும் புகைப்படக்கலைஞராக அவர் அறிய���்பட்டபோதிலும் தன்னை ‘ஓவியர்’ என்றே சொல்லிக்கொண்டார்.\n1908ல் பாரிசுக்கு அருகே சாந்திலூப் என்ற இடத்தில் பிறந்த பிரெஸ்ஸோன், தன்னுடைய இளவயதிலேயே மார்டின் முன்கசி (Martin Munkasci) என்ற ஹங்கேரிய புகைப்படக்கலைஞரினால் பாதிக்கப்பட்டிருந்தார். ‘‘எப்படி இவ்வாறு படம் பிடிக்க முடியும்’’ என்ற கேள்வியும், இந்தப் புகைப்படக்கலையில் தான் ஏதாவது செய்வேண்டும் என்ற பதிலும்தான் பின்னாளில் அவருடைய வாழ்க்கையைத் தீர்மானித்தது.\nபின்பு அவருடைய முதல் காதலான ஓவியத்தில் பயில ஆரம்பித்தார். 1927ல், க்யூபிசம் தோன்றியிருந்த காலத்தில், ஆந்த்ரே லோத் (Andre Lhote) என்ற க்யூபிச ஓவியரின் கீழ் ஓவியம் பயின்றார். ‘என் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்’ எனப் பின்னாளில் பேட்டியில் கூறியுள்ளார்.\nஅதற்குப் பிறகு பிரெஸ்ஸோன் ஆங்கில இலக்கியம் பயின்றார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒவியமும் பயின்றார். 1930 பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தார். அவ்வாழ்க்கை அவருக்கு முற்றிலும் விசித்திரமாக இருந்தது. ஒரு கையில் ஜேம்ஸ் ஜாய்ஸின் நாவலும், மற்றொரு கையில் துப்பாக்கியுமாக அவருடைய வாழ்க்கை கழிந்தது. ராணுவ வாழ்க்கை முடிந்தவுடன் அவருக்கு எதிர்பாராத அத்தியாயமாக ஒரு வேட்டைக்காரராக ஆப்ரிக்காவிற்கு மான்களையும், மிருகங்களையும் வேட்டையாடச் சென்றார். பின்னாளில் ஒரு புகைப்படம் எடுப்பது குறித்துப் பேசும்போது வேட்டையாடுபவனின் மனோபாவத்தோடு பேசினார். அசையாத ஒரு பொருளைப் படமெடுக்கும்போதுகூட ‘‘மிக மெதுவாக, நுனிக்கால்களில், வெல்வெட் கைகளோடு, ஒரு கழுகின் கண்கொண்டு’’ என்ற வார்த்தைகளோடே பேசினார்.\nஆப்பிரிக்க வேட்டையாடுதலில் அவர் ஒரு பிரௌனி (Brownie) கேமராவை பயன்படுத்தி வந்தார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவருக்கு வேதனையைத் தந்தன, மனதின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும்படி வேகத்தை அக்கேமரா கொண்டிருக்கவில்லை. 1931ல் முதன்முதலாக லெய்கா வி3 கேமரா அவருடைய கைக்கு வந்தது. கேமரா என்பதை பண்பாட்டு தொழில்நுட்பம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். லெய்கா கேமராவில் அவர் திறந்த ஷட்டர், உலகின் பல்வேறு கதவுகளை திறந்தது. அவருடைய மின்னல் வேக நடை, மனம், கவனக்குவிப்பு கேமராவின் வேகத்தோடு இணைந்தது. ஒரு பறவையின் சுதந்திரத்தை உணர்ந்தார். உலகம் முழுவதையும் தன்னுடைய புகைப்படங்களால் இணைத்தார். ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தில், வாழ்வின் சம்பவங்களின் முழு சாரத்தையும் கொண்டு வந்தார். ஒரு நிகழ்வின் முழுத்தன்மையையும் உணரக்கூடிய, பிரதிபலிக்கக்கூடிய வீச்சை ஒரே ஒரு படத்தில் கொண்டு வரமுயற்சித்தார். இதையே அவர் ‘தீர்மானிக்கும் கணம்’ (Decisive moment) என்று அழைத்தார். இப்படித் தீர்மானிக்கும் கனத்தை 1972 வரை 40 ஆண்டு காலம் வரை எவ்வித இடைவேளையுமின்றி உலகத்தைச் சுற்றி வந்தார். 1972ல் திடீரென ஒருநாள் இனிமேல் புகைப்படங்கள் எடுப்பதில்லை என்று முடிவெடுத்தார். அதற்குப் பிறகு அவர் புகைப்படம் எடுக்கவில்லை, முழுக்க ஓவியம் வரைவதில் ஈடுபட்டார், இப்படி அவருக்கு இருந்த துறவு மனப்பான்மையையும், அவருடைய ஆளுமையின் ஒரு பகுதியாகவே பார்க்கவேண்டும். ஒரு விமர்சகர் அவரை ‘‘இந்த உலகத்தை அதிகம் பார்த்துவிட்டவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅவருடைய புகைப்படங்களில் ஒரு காவியத் தன்மையும், கதை சொல்லும் மரபும் உள்ளடங்கியுள்ளது. மேலும் ஆழ்ந்த மனவெழுச்சியை வெளிப்படுத்தும் தருணங்களும் உண்டு, இவையெல்லாம் அவருக்கு ழான் ரெணுவாவின் (Jean Renoir) திரைப்படங்களின் மூலம் வந்தது. ‘விளையாட்டின் விதிகள்’ (Rules of the Game) உட்பட இருபடங்களுக்கு அவருடன் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். பின்பு ஆவணப்பட இயக்குனராக மாறினார். தொடர்ச்சியாக இரு ஆவணப்படங்களை இயக்கினார்.\n1937ல் ஜாவா நாட்டைச் சேர்ந்த ஒரு நடனப் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். 30 வருட வாழ்க்கைக்குப் பிறகு இருவருக்குமிடையில் மணமுறிவு ஏற்பட்டது. பின்பு மான் பிராங்க் என்ற புகைப்படக் கலைஞரை திருமணம் செய்து இறுதிவரை அவருடன் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வு 1940களில் ஜெர்மன் ராணுவம் பிரான்ஸைப் படையெடுத்தபோது பிரெஸ்ஸோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 35 மாதங்கள் சிறையில் அடைபட்டுக் கிடந்த பிரெஸ்ஸோன் இருமுறை சிறையிலிருந்து தப்பினார். ஆனால் பிடிபட்டு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். மூன்றாவது முறையாக சிறையிலிருந்து தப்பினார். மீண்டும் பிரான்சுக்கு வந்த பிரெஸ்ஸோன் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார். ஹென்ரி மத்தீஸ், பானார்ட், பிரேக் போன்ற ஓவியங்களைப புகைப்படம் எடுத்தார். ‘The Return’ என்ற ஆவணப்���டத்தையும் இயக்கினார். யுத்தம் முடித்த பிறகு தன்னுடைய புகைப்படங்களைக் காட்சிக்கு வைக்க நியூயார்க் நவீனக்கலைகளுக்கான மியூசியத்திற்குச் சென்றார். உலகம் முதலில் அவரது கலைப்படப்புக்களைப் பார்த்து பிரமித்தது.\nபுகைப்படக்கலை வரலாற்றில் அவர் ஆற்றிய மற்றுமொரு முக்கியமான வரலாற்றுப் பதிவு ‘மேக்னம்’ என்றும் கூட்டுறவு புகைப்பட செய்தி நிறுவனத்தை உருவாக்கியது. யுத்தப் புகைப்படக்கலைஞர் ராபர்ட் காபா , ‘சிம்’ என்று அழைக்கப்பட்ட டேவிட் செய்மோர் ஆகிய மூவரும் சேர்ந்து 1947ல் இந்நிறுவனத்தை உருவாக்கினார்.\nஇந்நிறுவனத்திற்காக மூவரும் உலகம் முழுவதும் பயணம் செய்தனர். ‘மேக்னம்’ நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘புதிய அலை’ப் படைப்புகளாக வெளிவந்தன. உலகத்தை ‘பார்க்கும் விதமே’ முற்றிலும் வேறான அனுபவத்தை மேக்னம் தநத்து. இன்றுவரை தந்துகொண்டிருக்கிறது. பண்பாட்டு அசைவுகள், அரசியல் நிகழ்வுகள், எல்லாவற்றையும் ஒரு கலைப்படைப்புக்கு நிகரான அனுபவத்தை வெளிப்படுத்தும்படியாக இவர்களின் புகைப்படங்கள் இருந்தன. இடையில் ராபர்ட் காபா யுத்தத்திலேயே கொல்லப்படுகிறார்.\n1950களுக்குப் பிறகு அவருடைய இரு புகைப்படப்புத்தகங்கள் வெளிவந்தன. ‘தாவிச்செல்லும் படிமங்கள்’ (Images on the Run) தீர்மானிக்கும் கணம் (Decisive moment) இந்த இரு புத்தகங்களுமே அவரது முழுமையான புகைப்படம் குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஒரு இடத்தில் அவர் குறிப்பிட்டார், ‘‘எனக்கு என்னுடைய புகைப்படங்களிலும் விருப்பமில்லை, அதேபோல மற்றொருவருடைய புகைப்படங்களிலும்’’\n© ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன்\n1932லிருந்து நாற்பதாண்டு காலம் அவர் புகைப்படங்கள் எடுத்தார். அவர் உருவாக்கிய ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எப்படி புதிய முன்முயற்சியாகவும், கலைப் படைப்புகளாகவும் இருந்தன என்று பார்க்கலாம். அவர் படம் பிடிக்கும் விதமும், காட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமும் அலாதியானது. லெய்கா வி3 கையடக்க கேமராவைப் பயன்படுத்தினார். உண்மையில் அது அவருடைய வலது கைக்குள் அடங்கிவிடும் கேமராகவே இருந்தது. தெருக்களில் புகைப்படம் எடுக்கும்போது கேமராவை தன்னுடைய கோட்டுக்குள் மறைத்து வைத்திருப்பார். எதிர்பாராத தருணங்களை, மின்னல் வேகத்தில் மக்களின் உணர்ச்சிகளைக் கு��ைவின்றி எடுக்க இவ்வாறு பழகியிருந்தார். ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும், அதற்கேயுரிய பண்பாட்டு சமிக்ஞைகள் உள்ளது. அதைச் சரியாக இனங்கண்டு, அதைச் சிதையாமல் படம் பிடித்தார். சமீபத்தில் பிரெஸ்ஸோனைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று பார்த்தேன், பிரெஸ்ஸோன் படம்பிடிப்பது அதில் பதிவாகியுள்ளது. உண்மையில் அவர் புகைப்படக்காரராக களத்தில் இல்லை, ஒரு கோமாளியைப் போல, நாடக நடிகனைப்போல, தெருவே வெளியாக துள்ளிக் குதித்தபடி, மின்னல் வேகத்தில் தாவித் தாவி படம் பிடித்துக்கொண்டு இருந்தார். மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட பிரெஸ்ஸோன், புகைப்படக்கருவி கையில் இருக்கும் போது முற்றிலும் வேறொரு மனிதனாக மாயவெளியில் மிதந்தார்.\nதொழிற்நுட்ப ரீதியாகப் பார்த்தோமானால் அவர் எப்போதும் Leica கேமராவைப் பயன்படுத்தினார். 50 mm தனித்த லென்ஸை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தினார். கறுப்பு வெள்ளையில் மட்டுமே புகைப்படங்களை எடுத்தார். வண்ண பிலிமைக் கொண்ட இன்னொரு லெய்கா கேமராவையும் வைத்திருப்பார். தன்னுடைய அபெர்ச்சர் செட்டிங்கை பெரும்பாலும் F2 விலேயே வைத்திருந்தார்.\nமின்னல் வேக தர்சனங்களைப் பதிவு செய்வது, இதுமட்டுமே அவரது குறிக்கோள், இன்னும் ஆச்சரியமான செய்தி என்னவெனில் படம் பிடிக்கும்போது என்ன அபெர்ச்சரில் படம் எடுக்கிறோம் என்றுகூட அவர் பார்த்ததில்லை, படம் எடுத்த பிறகே அதைப்பற்றி யோசித்தார். அதைப்பற்றி அவர் குறிப்பிடுகையில், வேட்டையாடுவது மட்டுமே என்னுடைய வேலை, சமைப்பது என்னுடைய வேலை அல்ல’ என்றார். படத்தை பிரிண்ட் செய்யும் பிரிண்டர் எல்லாவற்றையும் சரிசெய்து கொள்வார்’ என்றார். ஒரு கழைக்கூத்தாடிக்கும், பிக்பாக்கெட் செய்பவனுக்கும் இடையில் ஒரு புகைப்படக் கலைஞன் இருக்கிறான் என்று மேலும் குறிப்பிடுகிறார். ஜும் லென்ஸை பெரும்பாலும் தவிர்த்தார் அல்லது பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.\nஒரு வகுப்பறையில் அவரிடம் ‘என்ன ஜும்லென்ஸ்பயன்படுத்த வேண்டும் என ஒரு மாணவர் ’ என்று கேட்டபோது, உனது கால்களே சிறந்த ஜும் என்று குறிப்பிட்டார். இன்னும் ஒரு முக்கியான தகவல் என்னவெனில் அவர் எப்படி புகைப்படத்தை ஒருங்கிணைத்து (Composition) எடுக்கிறாரோ, அப்படியேதான் பிரிண்ட் செய்தார். அதாவது தன்னுடைய படத்தை ஒருபோதும் வெட்டி (Crop) ஒட்டி திருத்தியத���ல்லை\nஒரு புகைப்படம் என்பது அவருக்கு தான் எடுக்கும் பொருளுக்கும், தனக்கும் இடையிலான நெருக்கம் மட்டுமே, மின்னல் வேக தர்சனமும், அன்யோன்யமுமே ஒரு படத்தை சிறப்பானதாக்குகிறது என்றார். ‘நீங்கள் ஒரு நபரை புகைப்படம் எடுக்கிறீர்களென்றார், உங்களுடைய கேமரா படம் பிடிப்பவரின் உடல் தோலுக்கும், அவரது சட்டைக்கும் நடுவில் இருக்கவேண்டும் ஒருமுறை குறிப்பிட்டார்.’’ நெருக்கமான உறவே அவருக்கு முக்கியம், தொழில்நுட்பம் அல்ல.\n‘‘கேமரா என்பது ஒரு சிறிய காந்தத்தைப் போல, உங்களுடைய உள்ளுணர்வால் உலகத்தின் அத்தனை படிமங்களையும் அதனுள் இழுப்பதே உங்களுடைய வேலை” என்று குறிப்பிட்டார். இப்படி மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த பல்வேறு உத்திகளைக் கண்டுபிடித்தார். ஒரு கைக்குட்டையில் கேமராவை மறைத்து படம் எடுத்தார். ‘படம் எடுப்பதற்கு முன்னரும், அதன் பின்னரும் சிந்திக்கவேண்டும், படம் எடுக்கும் போதல்ல என்று குறிப்பிட்டார்.\n‘‘ஏதோ ஒரு கணம், எக்கணத்தில் எல்லாக் கூறுகளும் சமநிலையாக, லயத்துடன் வியாபித்து நிற்கும், அக்கணத்தை நீங்கள் கைப்பற்றுவதே புகைப்படக் கலையின் சவால்’’ என்றார். ஒரு மனிதனைப் படம் பிடிக்கும்போது அவனைச் சுற்றியுள்ள சூழலை மதிப்பதும், பதிவு செய்வதும் மிக முக்கியம் என்று கருதினார்.\nமனிதனின் நடத்தையையும், குணாம்சத்தையும் உறையச் செய்வதே அவருடைய குறிக்கோளாய் இருந்தது. கண்களின் தெறிப்பு, தலையின் சிறு அசைவு, தனியொருவர், அல்லது கூட்டத்தின் திருகல், அவருடைய மேதைமை என்பது உணர்ச்சி வெளிப்பாடுகளையும், மனித உடல் அசைவுகளையும் இணைப்பதாக இருந்தது. ஒரு பட்டுப்பூச்சி நூலைப் பின்னுவதைப் போல, ஒரு கணத்தின் நூறு துண்டுகளின் ஒரு பகுதி என்னிடமிருந்து வெளிவரும் பிலிம்களில் பின்னிப் பிணைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கண், கை, இதயம், கேமரா ஆகிய நான்கு ஒரே கோட்டில் நின்று ஒற்றை அமைப்பாக மாறிவிடுகிறது. மனித வாழ்வின் எளிமையான நிகழ்வுகளை இவ்வமைப்பு பதிவு செய்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு அத்தியாயமும ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அர்த்தமுள்ள ஜியோ மெட்ரிக் பண்போடு எல்லாக் கூறுகளும் ஒன்றிணைந்து, அவ்வத்தியாயத்தின் தன்மையை குறிப்பிட்ட கணத்தில் வெளிப்படுவதாக அவர் நம்பினார். இவையெல்லாமே உணர்ச்சிகளைத் துறந்த, உறவற்ற மனோநிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட கணத்தை நிறுத்தும்போது ஒரு படம் முடிவடைவதாகவும் நம்பினார்.\nஅவருடைய புகைப்படங்களில் ஒருங்கிணைவு (Composition) எப்படி அமைகிறது என்று பார்க்கலாம். எல்லாவற்றையும் ஜியோமெட்ரிக் வடிவங்களாகப் பார்ப்பதுடன், ஒரு குறிப்பிட்ட பிரேமிற்குள் ஓர் ஒழுங்கமைவை ஏற்படுத்திக்கொண்டு, சில நிகழ்வுகள் நடப்பதற்காக அவர் காத்திருப்பதையும் காணலாம். எதிர்பாராத தருணங்களில் அவர் படம்பிடிப்பதையும் காணலாம். இவை யாவுமே அவருடைய வேகம் சம்பந்தப்பட்டது. இதை மீறி அவர் ஓர் ஓவியனின் கண்ணைக் கொண்டு இருப்பதால் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட பிரெஞ்சு ஓவியர்களின் ஒருங்கிணைவையும் இவர் படங்களில் காணலாம். கறுப்பு வெள்ளையில் ஒளிந்துள்ள வண்ணங்களைத் திறந்து ஆழ்ந்த தியானத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய படங்களையும் உருவாக்கியுள்ளார். படம் பிடிக்கும் பொருளையும், சுற்றியுள்ள சூழலில் உள்ள இன்னொரு பொருளையும் இணைப்பதன்மூலம் புகைப்படத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். இது இவருடைய ஆசிரியர் ஆந்த்ரே கொத்தஸிடமிருந்து வந்தது. ஒரே கவிதையில் கவிஞர் பிரமின் படிமங்களை அடுக்குவதைப்போல ஒரே புகைப்படத்தில் பல்வேறு புகைப்படங்களை, புகைப்படங்களின் அனுபவத்தை அடுக்கியிருப்பதைக் காணலாம். இப்புகைப்படங் களைத் தனியே பிரித்தெடுத்து தனியாக அனுபவிக்க முடியும். நல்ல புகைப்படங்களைப் பார்ப்பது என்பது நம்முள் ஆழ்ந்த இசையை ஏற்படுத்தும், பார்வையின் விழி சிதறாமல் கண்கள் லயத்துடன் புகைப்படங்களில் சுழலும், பின்பு ஆழ்ந்த மௌனத்தை ஏற்படுத்தும், இவை யாவும் பிரெஸ்ஸோனின் புகைப்படத்தில் இருந்தது. இவருடைய புகைப்படச் சிந்தனைகள் பல்வேறு கலைகளைப் பாதித்தன, உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்கமான (‘Cinema Verite’) சினிமா வெரித்தே இவருடைய புகைப்படச் சிந்தனையின் மூலமே உருவாக்கப்பட்டது. அதன் அடித்தளம் பிரெஸ்ஸோனின் புகைப்படங்களே.\nஉலகம் முழுவதும் ஒரு தெருப்புகைப்படக் கலைஞனாக திசைநான்கின் மூலைமுடுக்கெல்லாம் அவர் சுற்றி வந்தாலும், இந்தியா அவருக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ஆறு முறை அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார். 1947லிருந்து 1987 வரை நாற்பது வருடங்களில் இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் அவர் அலைந்து திரிந்திருக்கிறார்.\nதமிழ்நாட்டில் மதுரை வரைஅவரது பயணம் நீண்டிருந்தது. காந்தி சுடப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் அவரைச் சந்தித்து பேசியிருந்தார். காந்தி சுடப்பட்ட பிறகு மீண்டும் அவ்விடத்தைப் படம்பிடித்தார். பின்பு முழு இறுதிச்சடங்கையும் அவர் படம்பிடித்தார். உலகம் முழுதும் பேசும்படியான புகைப்படக் கட்டுரையாக அது ‘லைப்’ பத்திரிக்கையில் வெளிவந்தது. திருவண்ணாமலையில் ரமணர் இறக்கும்போது உடனிருந்தவர் பிரெஸ்ஸோன், புகைப்படங்களும் எடுத்துள்ளார். முதல் குடியரசுத்தின அணிவகுப்பு, அலாகாபாத்தின் கும்பமேளா, அகமதாபாத்தின் துணிகளுக்கு சாயம் போடுபவர்கள், மகாராஜாக்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், காஷ்மீரின் அழகிய நிலக்காட்சிகள், பஞ்சாப் பிரிவினையில் ரயில்வண்டியில் கொத்துக் கொத்தாக பயணம் செய்த பலி ஆடுகளான மனிதர்கள், குருஷேத்திரத்திலுள்ள அகதிகள் முகாம், பஞ்சாபின் ஐந்து நதிகள், மும்பை, ஜெய்ப்பூர், பழனியின் பங்குனி உத்திரம், என்று அவருடைய இந்தியாவின் புகைப்படப் பட்டியல் நீளுகிறது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ‘தெருப்புகைப்படக்கலைஞன்’ என்ற பதத்தின் சுதந்திரத் தன்மையை உணர்த்தும் புகைப்படக்கலைஞராகவே அவர்வாழ்ந்து வந்தார்.\n1966ல் இந்தியா ராக்கெட் விடுவதைப் படம் பிடிப்பதற்காக அவர் சிறப்புப் புகைப்படக் கலைஞராக அவர் அழைக்கப்பட்டார். பிறருக்காக அவர் வேலை செய்தாலும், அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தும்பாவில் ராக்கெட் விடுவதற்கு முதல் நாள் அவர் ஒரு காட்சியைப் பார்க்கிறார். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ஒரு நபர் பறக்கவிடப்படும் ராக்கெட்டின் முனைப்பகுதியை சைக்கிளில் வைத்து உருட்டிக்கொண்டு வருகிறார். இதைப் பார்த்த பிரெஸ்ஸோனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதை அவர் படம்பிடிக்கிறார். அடுத்து இந்தியா ராக்கெட் விட்ட நிகழ்ச்சியை வெளியிடும்போது, அவர் இந்தப் புகைப்படத்தையே வெளியிட்டுள்ளார், அதாவது ராக்கெட் பறக்கும் புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை\n© ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன்\nபிரெஸ்ஸோன் ஒரு மகத்தானப் புகைப்படக்கலைஞர், அதேவேளையில் அவர் மகத்தான உருவப்படப் புகைப்படக்கலைஞரும் கூட, ஏனெனில் உருவப்படப் புகைப்படக் கலைஞராக இருப்பவர்கள், மகத்தான புகைப்படக்கலைஞர்களாக இருப���பதில்லை. நாற்பதாண்டுகால புகைப்படப் பயணத்தில், ‘பத்திரிக்கைப்படக்கலை’ (Photo Journalism) என்பதை முழு அர்த்தத்துடன் செயல்படுத்திக் காட்டியவர் பிரெஸ்ஸோன். இன்னும் சொல்லப்போனால் அப்பதத்தினை புனர்மாற்றம் செய்து புதுமையாகக் கண்டுபிடித்தவர் என்றே சொல்லலாம்.\nசமூக நிகழ்வுகளை படம்பிடிக்கும்போதே, அவர் ஆளுமைகளையும், பாமரர்களையும் உருவச்சித்திரமாக புகைப்படங்களில் தீட்ட ஆரம்பித்தார். சம்பிரதாயமான பாஸ்போர்ட் உருவங்களிலிருந்து விடுபட்டு, படம் எடுப்பவரின் முழு ஆளுமையை ஒரே ஒரு புகைப்படத்தில் வெளிவரும்படி செய்தார்.\nஇவருடைய புகைப்படங்களில் யாருக்கும் கதாநாயக மதிப்பு இல்லை, இவருடைய சட்டகத்தில் (Frame) உள்ள எல்லாப் பொருளுக்கும் ஒரே மதிப்புதான். அதேவேளையில் ஓர் எழுத்தாளரை, ஓவியரை, இசைக்கலைஞரை சித்தரிக்க என்ன பொருள் முக்கியமோ அதனையே முக்கியத்துவம் பெறச்செய்தார். சட்டகத்திலுள்ள எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் சரி அவர்களுடைய குணாம்சத்தை வெளிப்படுத்தும் மின்னல் கீற்று அவருக்குத் தேவை, அவ்வளவுதான். முழு ஆளுமையும் அதில் பிரதிபலிக்கும். வடிவமைப்பில் மையப்பகுதியாக எந்த ஆளுமையும் இருந்ததில்லை, உதாரணத்திற்கு ஓவியர் ஹென்ரி மத்தீஸின் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அப்புகைப்படத்தில் மத்தீஸின் உருவம் மிகச்சிறிய பரப்பளவை எடுத்துக் கொண்டிருக்கும், அவர் வளர்க்கும் புறாவே சட்டகத்தின் முன்பகுதியில் வியாபித்து இருக்கும். வில்லியம் ஃபாக்னரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டீர்களானால் நம் கண் பார்க்கும் முதல் பொருளாக அவரது நாயும், சட்டகத்தின் இறுதிப் பகுதியில் ஃபாக்னர் பொருத்தப்பட்டிருப்பார். இப்படி அவர் ஒவ்வொரு புகைப்படத்திலும் புதுமையின் திமிறல் புலப்படும். அவர் எதிர்பார்க்கும் கணம் வரும்வரை அவர் காத்திருக்கத் தயங்கியதில்லை. பல நாட்கள் அந்தக் கலைஞரோடு சுற்றித் திரிந்து அவர் மனம் விரும்பும் புகைப்படம் கிடைக்கும் வரை விடுவதில்லை. இன்னொரு சமயம் ஒரு கலைஞரை படம் எடுக்கச் சென்று அவரது வீட்டின் கதவைத் தட்டுகிறார், அவர் கதவைத் திறந்தவுடன் பிரெஸ்ஸோன் தன்னுடைய கேமராவினால் படம் எடுக்கிறார். அவர் நினைத்தபடம் அவருக்கு கிடைத்துவிட்டது. அப்படியே திரும்பிவிடுகிறார். ஒரு சட்டகத்தினுள் உள��ள எல்லாப் பொருளும் அவருக்கு சமநிலையில் இருக்கவேண்டும், இலையோ, எழுத்தாளரோ, முக்கியத்துவம் யாருக்கும் இல்லை. மனிதர்கள் என்ற அடிப்படையிலும் யாருக்கும் முக்கியமில்லை. இதுவே கலைஞனின் ஆளுமையைக் காட்டுகிறது. இன்றும் அவருடைய உருவச்சித்திரங்கள் காலத்தால் அழிக்க முடியாததாக உள்ளது. இறுதியாக, பிரெஸ்ஸோன் தன்னைப் புகைப்படம் பிடிக்கவோ, யாருக்கும் புகைப்பட போஸ் வழங்கவோ விரும்பாத நபர். கேமரா அவரைப் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்காத நபர் என்பதோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்.\nதமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.\nதென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர்\nஜான் ஐசக் – மரணித்துப் போன வண்ணங்கள், பிறகொரு வண்ணத்துப்பூச்சி\n“கோட் சூட்டும் புகைப்படமும்” – ஜான் பெர்ஜெர்\n‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ – சென்னையில் ரகுராய்\nஆந்த்ரே கெர்தஸ் – ‘உலகை முதலில் புதிதாகப் பார்த்தார்’\nகோமாளிக்கு ஓர் அவசரக் கடிதம்…\n“பகலும் பனியும்” – மேகாலயாவின் கல் மனிதர்கள்…\nபேசாத கல்லும், விளையாட்டுப் பொம்மையும்\nநினைவுகளால் உருவாகும் கோட்டைகளும், கிரீடங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/495727254/prikljuchenija-na-ozere_online-game.html", "date_download": "2018-11-12T21:57:07Z", "digest": "sha1:ER5SGTDRIKX7ND3J2B23EZRGMGA5PZXH", "length": 10342, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஏரியின் சாதனை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளைய��ட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஏரியின் சாதனை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஏரியின் சாதனை\nவேடிக்கை விளையாட்டு தண்ணீர் விளையாட. நம்பமுடியாத ஏரி மீது பறக்கும் வேகம் மற்றும் நட்சத்திரங்கள் சேகரிக்க கூடிய ஊதப்பட்ட சக்கரங்கள் நீங்கள், அவரது தலையில் இருந்து நம் ஹீரோ தொப்பி மிகவும் முக்கியமான விஷயம் விழவில்லை. . விளையாட்டு விளையாட ஏரியின் சாதனை ஆன்லைன்.\nவிளையாட்டு ஏரியின் சாதனை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஏரியின் சாதனை சேர்க்கப்பட்டது: 26.12.2010\nவிளையாட்டு அளவு: 0.52 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.27 அவுட் 5 (15 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஏரியின் சாதனை போன்ற விளையாட்டுகள்\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nவிளையாட்டு ஏரியின் சாதனை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஏரியின் சாதனை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஏரியின் சாதனை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஏரியின் சாதனை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஏரியின் சாதனை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2656402.html", "date_download": "2018-11-12T22:16:12Z", "digest": "sha1:ZFQZP2AUVJFRTXL2JZXK3HHIVOG5Q5KX", "length": 6776, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்செந்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி- Dinamani", "raw_content": "\nதிருச்செந்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி\nBy DIN | Published on : 26th February 2017 08:33 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மீனவர் படகில் சென்ற சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது, மணப்பாடு அருகே படகு சென்றுகொண்டிருந்தபோது கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணித்த 30 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 சிறுமிகள் உள்பட 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான சிலரை மீனவர்கள் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகாற்றின் வேகம் அதிகரித்தால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் 7 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 30 சென்றதால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.\nமீட்கப்பட்ட அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nவிபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17882", "date_download": "2018-11-12T22:41:19Z", "digest": "sha1:IBE37SJVFY5MIDQE2QDCDGE4A52W22GO", "length": 12466, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கடத்தப்பட்ட இலங்கையர்களை நாம் கண்காணித்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் : மங்கள சமரவீர | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nகடத்தப்பட்ட இலங்கையர்களை நாம் கண்காணித்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் : மங்கள சமரவீர\nகடத்தப்பட்ட இலங்கையர்களை நாம் கண்காணித்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் : மங்கள சமரவீர\nகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எத்தியோபியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர் சுமித் திஸாநாயக்க மூலம் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு அவர்களின் நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nகொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். இன்றும் இங்குள்ள கடத்தப்பட்டுள்ளவர்களின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளளோம்.\nசோமாலிய அரசாங்கத்துடன் நாம் எத்தியோப்பியாவுக்கான எமது தூதுவர் மூலமாக இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அங்கு என்ன நிலைமை நிலவுகின்றது என்பதை இங்கிருக்கும் அவர்களது உறவினர்களுக்கு நாம் தெரியப்படுத்தி வருகின்றோம்.\nஇதேவேளை, சர்வதேச கப்பல் நிறுவனத்துடனும் கடத்தப்பட்ட கப்பலுக்கு சொந்தமான டுபாயிலுள்ள அலோலா கப்பல் நிறுவனத்துடனும் கொழும்பிலுள்ள ஏ.பி.சி. பீலிக்ஸ் கப்பல் மு��வர் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.\nகடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்றுவரைக்கும் எவ்வித பிரச்சினைகளோ, தீங்குகளோ இல்லாது நலமாகவுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிப்பதற்கு சோமாலிய அரசாங்கம் உதவியளிப்பதாக கடத்தப்பட்ட ஆரிஸ்-13 என்ற கப்பலுக்கு சோமலிய அரசாங்கமும் பூன்ட்லாந்து மாநில அரசாங்கமும் பாதுகாப்பளித்து கண்காணித்து வருகின்றன.\nகுறித்த கப்பல் பூன்ட்லாந்து நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள கபோ துறைமுகத்தில் தரிந்து நிற்பதாகவும் அக்கப்பல் அடிக்கடி கண்காணித்து வருவதாகவும் எத்தியோபியாவிற்கான எமது தூதுவர் தெரிவித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகடற்கொள்ளை விடுதலை மங்கள சமரவீர சோமாலியா கப்பல் எத்தியோப்பியா நடவடிக்கை\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொத���ச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:40:58Z", "digest": "sha1:6ZUTQOMTTLILEK7VBEOD6UKESAEVV72W", "length": 4035, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அடம்பன் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nமாந்தை மேற்கில் பிரதேச இலக்கிய விழா - எட்டு கலைஞர்களுக்கு விருதுகள்\nவடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார...\nமன்னாரில் இலவச மருத்துவ முகாம்\nமன்னார் அடம்பன் கறுங்கண்டல் ஆலயத்தில் ஒருநாள் இலவச வைத்திய முகாம் அடம்பன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நேற்று...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2018-11-12T22:42:26Z", "digest": "sha1:RUYGMIO6T3HO3LHE2AYO5JKZ6F5LMDIU", "length": 4729, "nlines": 90, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீள்குடியேற்றம் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவடக்கு சிங்களவர்களின் நிலைமை பரிதாபம் : பொதுபலசேனா\nதமிழ் மக்களுக்கு மட்டுமே அமைச்சர் சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக செயற்படுகின்றார். வடக்கில் வாழும் சிங்கள மக்களின்...\nசட்டம் ஒழுங்கு, தென்மாகாண அபிவிருத்தி : பதில் அமைச்சராக சுவாமிநாதன் நியமனம்\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்நிர்மணம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சட்டம்...\nதமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும்: விசேட உரையில் பிரதமர்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இவ் வருடத்துக்குள் சகல உரிமைகளையும் வழங்குவதோடு இராணுவத்தினரின் கட்டு...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/12/10/government-decides-print-plastic-currency-note-006578.html", "date_download": "2018-11-12T22:29:48Z", "digest": "sha1:5N7VLDCA4Q4A3STDHI6Q27U57OZOZWMR", "length": 18968, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு..! | Government decides to print plastic currency note - Tamil Goodreturns", "raw_content": "\n» விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு��ளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு..\nவிரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு..\nபிக்சட் டெபாசி திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nகோதுமை மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையினை 6% உயர்த்தி மத்திய அரசு அதிரடி\nமத்திய அரசின் ரூ. 5,431 கோடி மூலதனத்தினை பெற ஒப்புதல் அளித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nவால்மார்ட் தந்திரம், கொந்தளிக்கும் வணிகர்கள்..\nபணிநீக்கம் செய்யப்பட்டால் நிதி உதவி.. புதிய திட்டம் அறிமுகம் செய்த மத்திய அரசு\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பொருட்கள் கொள்முதல் பணியில் இறங்கி உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nபிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறு\nபிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுவை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப் பொருட்கள் கொள்முதல் பணியில் இறங்கி உள்ளதாக மாநிலங்களின் நிதி அமைச்சரான அர்ஜூன் ராம் லோக் சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போது தெரிவித்துள்ளார்.\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை சில சோதனை முயற்சிகளுக்குப் பிறகு ஆர்பிஐ வெளியிட இருந்தது.\nஇந்தியாவில் ரூபாய் நோட்டுகளைக் காகிதத்தில் அச்சடிப்பதை தவிர்த்து பிளாஸ்டிக் இழைகளில் அச்சடிக்க ரிசர்வ் வங்கி 2010ஆம் ஆண்டு துவக்கத்தில் முடிவு செய்தது.\nரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி பிளாஸ்டிக் இழைகளில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் துவங்கியது. இந்த ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் வெளியிடாமல் சோதனை முயற்சியாக சில நகரங்களில் மட்டும் செயல்படுத்த ரிசரவ் வங்கி வெளியிட்டது.\nமுதற்கட்டமாக 10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் வெளியிட்டனர்.\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம்\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் சராசரி ஆயுட்காலம் 5 வருடம் என்றும் கள்ளநோட்டு அடிக்க இயலாது என்றும் கூறுகின்றனர். பேப்பரில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை விட பிளாஸ்டிக்கில் அச���சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் சுத்தமாகவும் இருக்கும்.\nமுதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 1968ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டாலர்கள் அச்சடிக்கப்பட்டது. இது மிகவும் பாதுகாப்பானது. இத்தகைய பிளாஸ்டிக் நோட்டுகளைக் கள்ளத்தனமாக அச்சிட முடியாது.\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் உள்ள நன்மை மற்றும் தீமை பற்றி தெரியுமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகம்பெனி டெபாசிட்ஸ் என்றால் என்ன முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் டெபாசிட் எது\nஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018-ல் இருந்து அமல்.\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/wanna-govt-job-read-this-first-314357.html", "date_download": "2018-11-12T22:07:40Z", "digest": "sha1:NPU3EVY3LXR6JJYCRMDKM2S72OJ6NGSI", "length": 11049, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றினால் மட்டுமே அரசு வேலை: அதிர வைக்கும் தகவல் | Wanna govt. job?: Read this first - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 5 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றினால் மட்டுமே அரசு வேலை: அதிர வைக்கும் தகவல்\n5 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றினால் மட்டுமே அரசு வேலை: அதிர வைக்கும் தகவல்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nடெல்லி: அரசு வேலையில் சேர 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.\nஇந்திய ராணுவத்தில் 7 ஆயிரம் அதிகாரிகள், சுமார் 20 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறை உள்ளது என்று நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய விமானப்படையில் 150 அதிகாரிகள், சுமார் 15 ஆயிரம் வீரர்கள், கடற்படையில் 150 அதிகாரிகள், 15 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறையாக உள்ளது.\nஇந்த பற்றாக்குறையை தீர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரை செய்துள்ளது. அதாவது அரசு வேலையில் சேர விரும்புவோர் 5 ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.\nஇவ்வாறு செய்வதன் மூலம் ராணுவத்தில் ஏற்படும் ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு. அரசு ஊழியர்களுக்கான திட்டங்களை வகுக்கும் மத்திய பயிற்சி அமைப்புகள் இந்த பணியை கவனிக்கலாம் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.\nஇந்திய ரயில்வே துறையில் மத்திய அரசு சார்பில் மட்டும் 30 லட்சம் பேரும், மாநில அரசுகள் சார்பில் 2 கோடி பேரும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernment job recommendation அரசு வேலை ராணுவ பயிற்சி பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-bjp-leader-tamilisai-meets-governor-banwarilal-purohit-316320.html", "date_download": "2018-11-12T22:38:38Z", "digest": "sha1:ECB5D4IMNOODPXKDD2B2MTDGGQY24IKX", "length": 10955, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் முழுவதும் போராட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தமிழிசை திடீர் சந்திப்பு | Tamil Nadu BJP leader Tamilisai meets Governor Banwarilal purohit in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழகம் முழுவதும் போராட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தமிழிசை திடீர் சந்திப்பு\nதமிழகம் முழுவதும் போராட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தமிழிசை திடீர் சந்திப்பு\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம�� - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென சந்தித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.\nபல இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திடீரென சந்தித்துள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை தமிழிசை சந்தித்து வருகிறார்.\nதமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai tamilisai soundararajan meets governor banwarilal purohit protest தமிழிசை தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sri-reddy-murugadoss/32085/", "date_download": "2018-11-12T22:06:59Z", "digest": "sha1:IQ66IUII5PHRJSDQJKWXCIDULNTZ5NY4", "length": 5108, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "உண்மை என்ன என்று முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் ஸ்ரீரெட்டி - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் உண்மை என்ன என்று முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் ஸ்ரீரெட்டி\nஉண்மை என்ன என்று முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் ஸ்ரீரெட்டி\nசமீபத்தில் ஸ்ரீரெட்டி பிரபல இயக்குனரும் தற்போது விஜயை வைத்து சர்க்கார் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர் முருகதாஸ் மீது பாலியல் புகாரினை கூறினார்.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வரும் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்\nஇது பொய் என்று எல்லோரும் எளிதாக மீடியா முன்பு மறுக்கலாம் நடந்த உண்மை எது என்று முருகதாஸின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார். முருகதாஸ் தவறை உணர்ந்து திருந்தவேண்டும் என கூறியுள்ளார்.\nPrevious articleபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை\nNext articleஉண்மையை கண்டறியும் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் விஷால்\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\nஓவராய் துள்ளிய விஜய் ரசிகர்கள்: போட்டி போட்டு தேடும் போலீஸ்\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nஇடைத்தேர்தல் குறித்து முதல்வர், துணை முதல்வர் மதுரை சென்று ஆலோசனை\nஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்த தன்ஷிகா\nமெர்சலில் மத்திய அரசு, ‘தளபதி 62’ படத்தில் மாநில அரசு: விஜய் அதிரடி\nதனுஷை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/bigboss/page/2/", "date_download": "2018-11-12T22:22:22Z", "digest": "sha1:IRLR6PM3BXMVIK7USOYPIQHCW3AY52JY", "length": 4367, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "Bigboss Archives - Page 2 of 3 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸில் பிரபல நடிகை\nபிரிட்டோ - ஆகஸ்ட் 10, 2017\n2 மாசம் வெளியே தலைகாட்ட மாட்டார்: ஜூலியின் சகோதரர் அறிவிப்பு\nபிரிட்டோ - ஆகஸ்ட் 8, 2017\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா-பரணி: பதறும் காயத்ரி -சக்தி\nபிரிட்டோ - ஆகஸ்ட் 8, 2017\nகமல் எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 7, 2017\nபிரிட்டோ - ஆகஸ்ட் 5, 2017\nஓவியாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் ஆதரவு\nபிரிட்டோ - ஆகஸ்ட் 5, 2017\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 5, 2017\nஸ்பான்சரே சொல்லிட்டான், ஓவியா தான் வின்னர்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 3, 2017\n ஆனால் ஓவியா ஆர்மி திட்டுவாங்களே\nபிரிட்டோ - ஆகஸ்ட் 2, 2017\nஓவியாவுக்கு ஓட்டு போட விளம்பரப்படுத்தும் சென்னை ஸ்விட் கடை\nபிரிட்டோ - ஆகஸ்ட் 2, 2017\nரஞ்சித் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\ns அமுதா - பிப்ரவரி 14, 2018\nஅஸ்ஸாமிய மொழி படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nகாலாவுக்கு முன்பே தனுஷை தெரியும்\nஇந்த இரவை மிஸ் செய்கிறேன்: கணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட பிரியாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/21365-Awareness-Marathon-on-Prostate-Cancer", "date_download": "2018-11-12T23:33:52Z", "digest": "sha1:6YVA57CYQME5OSHO3RADHUFPNHX6DMXL", "length": 7120, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்", "raw_content": "\nபுரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்\nபுரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்\nபுரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சியில் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.\nஅண்ணா விளையாட்டரங்கம் தொடங்கி உழவர் சந்தை வரை மாரத்தான் ஓட்டம் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. புரோஸ்டேட் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனியார் மருத்துவமனை நிர்வாகம் மாரத்தானுக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nஇதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nதிருச்சிTrichyபுரோஸ்டேட் புற்றுநோய் Prostate cancerMarathon\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு\nகேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவரை மறித்து மீட்டுச் சென்ற கும்பல்\nகேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவரை மறித்து மீட்டுச் சென்ற கும்பல்\nமாணவர்களால் ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை..\nகுறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபன்றிக் காய்ச்சலை தடுக்க கைகுலுக்குவதை விட்டுவிட்டு தமிழ் முறைப்படி வணக்கம் செலுத்த திருச்சி அரசு மருத்துவமனை டீன் ஆலோசனை\nதிருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பணம் கடத்த முயற்சி\nபாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன - ரஜினிகாந்த்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nமுதலாம் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் பிரான்சில் அனுசரிப்பு......உலகத் தலைவர்கள் அஞ்சலி\nகஜா புயல் எதிரொ���ி - மீன்பிடிக்கத் தடை: தமிழ்நாடு அரசு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?page=6", "date_download": "2018-11-12T23:09:00Z", "digest": "sha1:422YYUNVWWZUAFUKLFHCJTGAZOZMYI5F", "length": 8466, "nlines": 284, "source_domain": "www.yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nBy அன்புத்தம்பி, June 1, 2015\nBy அன்புத்தம்பி, May 31, 2015\nசெல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்\nBy அன்புத்தம்பி, May 29, 2015\n\"அஜய் அவார்ட்ஸ்\"..... சிரிக்க மட்டும்.\nBy அன்புத்தம்பி, May 25, 2015\nபசங்க மானத்த காப்பாற்ற எவ்வளவு கஷ்டப் படவேண்டியிருக்கு\nBy செந்தமிழாளன், May 24, 2015\nஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும்\nBy அன்புத்தம்பி, May 23, 2015\nபொய் என்று சொன்னது மெய்.\"\nBy அன்புத்தம்பி, May 21, 2015\n\"ஞானம் வந்தபின்புதான் சந்நியாசி ஆனேன்.\"\nBy அன்புத்தம்பி, May 18, 2015\nBy அன்புத்தம்பி, May 16, 2015\n”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.”\nBy அன்புத்தம்பி, May 14, 2015\n“ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”\nBy அன்புத்தம்பி, May 12, 2015\nநகைச்சுவைக் கதை: இலங்கையின் விருந்தோம்பலும் இந்தியாவும்.\nBy அன்புத்தம்பி, May 11, 2015\nஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் .........\nBy அன்புத்தம்பி, May 10, 2015\nBy அன்புத்தம்பி, May 7, 2015\nBy அன்புத்தம்பி, May 5, 2015\nதமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட த��ைப்பு\nமைக்கை ஆப் செய்யாமல் \"காஸ்\" விட்ட ராஸ்... விழுந்து விழுந்து சிரித்த ராச்சல்\nBy அன்புத்தம்பி, May 4, 2015\nஎதை*ச் சொ*ன்னாலு*ம் கொ*ஞ்ச*ம் யோ*சி*ச்*சி* சொ*ல்லு*ங்*க*ள். ஏன்னா\nBy அன்புத்தம்பி, May 3, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/01/blog-post_10.html", "date_download": "2018-11-12T23:10:14Z", "digest": "sha1:NIQVD675XCS5I53NIVI53WGPOXZSG6X5", "length": 23324, "nlines": 491, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nசிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nசிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...\nஎங்கே செல்லும்...பாகம் - 3\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...\nபொய்யும் பொய்யாகும் - கவிதை...\nசின்ன வயசுல எங்க ஊர் பொங்கல்...\nசிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nசிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...\nவகை : கவிதை... | author: பிரபாகர்\n: இட்ட நேரம் : 3:33 AM\n30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nசூப்பர் பிரபாகர். கவிதையா எழுதி தள்ளறீங்க :)- அதான் கொஞ்ச நாள் தள்ளி இருக்கவேண்டியதா போச்சு \nமுதல் தலைப்பை மூணாவது கவிதைக்கும் , மூணாவது தலைப்பை முதல் கவிதைக்கும் போட்டு படிச்சி பார்த்தேன். நல்லா இருந்தது :)-\nநல்லா இருக்குண்ணா... நாட்டுப்புறப் பாடல் மாதிரி.. மெட்டுப் போட்டுப் படிக்கலாம்...\nகாதலின் உணர்வை மூன்றாய்ப் பிரித்து வித்துயாசமான கவிதையாக்கியிருக்கிறீர்கள் பிரபா.\nஉள்ளத்து உணர்வாய் கவிதையின் வெளிப்பாடுகள் அழகாய் சுவையாய் உள்ளன பாராட்டுக்கள் .\nதல மூனும் பிரிவுகளுடன் அருமை\nசூப்பர் பிரபாகர். கவிதையா எழுதி தள்ளறீங்க :)- அதான் கொஞ்ச நாள் தள்ளி இருக்கவேண்டியதா போச்சு \nமுதல் தலைப்பை மூணாவது கவிதைக்கும் , மூணாவது தலைப்பை முதல் கவிதைக்கும் போட்டு படிச்சி பார்த்தேன். நல்லா இருந்தது :)-\nவாங்க மணி... கவிதையும் எழுதிகிட்டிருந்தேன்... உங்க வருகை சந்தோஷமா இருக்கு...\nநல்லா இருக்குண்ணா... நாட்டுப்புறப் பாடல் மாதிரி.. மெட்டுப் போட்டுப் படிக்கலாம்...\nகாதலின் உணர்வை மூன்றாய்ப் பிரித்து வித்துயாசமான கவிதையாக்கியிருக்கிறீர்கள் பிரபா.\nநன்றி சகோதரி, ரொம்ப சந்தோஷம்...\nஉள்ளத்து உணர்வாய் கவிதையின் வெளிப்பாடுகள் அழகாய் சுவையாய் உள்ளன பாராட்டுக்கள் .\nநல்லா இருக்கு சார் கவுஜ.. சாரி கவித\nதல மூனும் பிரிவுகளுடன் அருமை\nவாங்க பாஸ்... ரொம்ப சந்தோஷம்...\nநல்லா இருக்கு சார் கவுஜ.. சாரி கவித\nரசனையுடன் கூடிய கலக்கல் கவிதை....\n'சிங்கை உவமைக் கவிஞர்'னு பட்டம் கொடுத்துவிடலாமா\nஅருமையான வரிகள். எங்கேயோ போயிட்டீங்க.\nரசனையுடன் கூடிய கலக்கல் கவிதை....\nநன்றிங்க... உங்க அன்புக்கு நன்றி...\n'சிங்கை உவமைக் கவிஞர்'னு பட்டம் கொடுத்துவிடலாமா\nஆஹா, தம்பி, இந்த மாதிரி சொல்லியே அண்ணனை கவுத்துடுவீங்க போலிருக்கு...\nஅருமையான வரிகள். எங்கேயோ போயிட்டீங்க.\nநன்றிங்க மேடம்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...\n நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்\n நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்\nநானும் அப்பாதுரை... உங்களின் முதல் வருகையை...\nவாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளையும் ரசிச்சு வித்தியாசமா எழுதீருக்கீங்க... கலக்குங்க...:-)\nவாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளையும் ரசிச்சு வித்தியாசமா எழுதீருக்கீங்க... கலக்குங்க...:-)\nநன்றி ரோஸ்விக், உங்களின் அன்பிற்கு...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34246/", "date_download": "2018-11-12T22:15:01Z", "digest": "sha1:2LXX5S47NWGJDCNPRU4PLBN7IR3FTRRF", "length": 11318, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "உடனடியாக சேவைக்கு திரும்புமாறு பெற்றோலிய ஊழியர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் : – GTN", "raw_content": "\nஉடனடியாக சேவைக்கு திரும்புமாறு பெற்றோலிய ஊழியர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் :\nபொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்களை கவனத்திற் க���ண்டு உடனடியாக சேவைக்கு திரும்புமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nசில கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் நேற்று (25) முதல் ஆரம்பித்திருக்கும் பணி பகிஷ்கரிப்பின் காரணமாக நாட்டில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nபிரச்சினைகள் இருக்குமானால் பேச்சுவார்த்தையின் மூலம் அவற்றை தீர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பங்ளை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சேவைக்கு திரும்பாதவர்கள் சேவையை விட்டுச் சென்றவர்களாக கருதப்படுவர் என்றும் அரசாங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nTagsrequest அரசாங்கம் சேவை பெற்றோலிய ஊழியர்கள் வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nஅரசாங்கம் அவசர நடவடிக்கையாக (1), (2), (3)ல் குறிப்பிடப்பட்டுள்ள அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் செயற்பாடுகளைத் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்:-\nசட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40483/", "date_download": "2018-11-12T22:07:29Z", "digest": "sha1:X4CJB5G3QMRJVF6RPO6NQG2N2ZWHULHT", "length": 9928, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சரத் பொன்சேகாவை பதவி விலக்க வேண்டும் – தினேஸ் குணவர்தன – GTN", "raw_content": "\nசரத் பொன்சேகாவை பதவி விலக்க வேண்டும் – தினேஸ் குணவர்தன\nஅமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை பதவி விலக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பௌத்த மதத்திற்கும், பௌத்த பிக்குகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக சரத் பொன்சேகா மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅரசியல் சாசனத்தின் 9ம் சரத்தின் அடிப்படையில் சரத் பொன்சேகாவை பதவி விலக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சரத் பொன்சேகாவை பதவி நீக்கும் போராட்டத்திற்கு மக்களை இணை��்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எல்லே குணவன்ச தேரரை சந்தித்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsசரத் பொன்சேகாவை தினேஸ் குணவர்தன பதவி விலக்க வேண்டும் பிக்குகளுக்கு பௌத்த மதம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்ரோபெரி பழங்களில் ஊசிகள் – குயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகளாவிய ரீதியில் பெண்களின் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி – பாதி நாடுகள் சராசரி மக்கள் தொகையை இழக்கும் அபாயம்\nஅயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்தினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்டானில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டிய கடப்பாடு ஐரோப்பிய ஓன்றியத்திற்குள்ளது\nவடகொரியாவை தனிமைப்படுத்தும் முனைப்புக்களில் அமெரிக்கா\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Women-Hockey-India-beat-China-2-1-in-Final-to-win.html", "date_download": "2018-11-12T22:54:47Z", "digest": "sha1:BCWGNZNKWBQMBNM33A3CDLXX3RKVAME4", "length": 5687, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / சிங்கப்பூர் / தேசியம் / பெண்கள் / விளையாட்டு / ஹாக்கி / ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்\nஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்\nSaturday, November 05, 2016 இந்தியா , உலகம் , சிங்கப்பூர் , தேசியம் , பெண்கள் , விளையாட்டு , ஹாக்கி\nபெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.\nஇன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய பெண்கள் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஒரு கட்டத்தில் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. ஆட்டம் முடிவடைவதற்கான கடைசி நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடிக்க இந்தியா 2-1 என சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்��ி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atharvaa-murali-13-04-1627151.htm", "date_download": "2018-11-12T22:47:09Z", "digest": "sha1:F3DHMGCNKN4YAKZFWEIRKQNZR5CMJHGF", "length": 6785, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரோட் மூவியாக உருவாகும் அதர்வாவின் செம போத ஆகாத! - Atharvaa Murali - செம போத ஆகாத | Tamilstar.com |", "raw_content": "\nரோட் மூவியாக உருவாகும் அதர்வாவின் செம போத ஆகாத\nநடிகர் அதர்வா Kickass Entertainment எனும் பெயரில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தயாராகும் முதல் படத்தை இவரை ‘பாணா காத்தாடி’யின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கட் இயக்கி வருகிறார்.\n‘செம போத ஆகாத’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா ஜோடியாக காவியத் தலைவன் புகழ் அனைகா மற்றும் பெங்காலி நடிகை மிஷ்டி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.\nகுடிக்கு அடிமையான ஒருவனின் பயணமே இப்படத்தின் மையக்கரு என கூறப்படுகிறது. மேலும் தமிழில் அரிதாக வெளியாகும் ரோட் மூவி ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது.\n▪ கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் \"குருதி ஆட்டம்\"..\n▪ தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்\n▪ 'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..\n▪ ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா\n▪ என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா\n▪ அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்\n▪ வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'\n▪ அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா\n▪ பிரபல தயாரிப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்\n▪ அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mammootty-rajinikanth-20-05-1519187.htm", "date_download": "2018-11-12T22:52:06Z", "digest": "sha1:ZPMNNOAGBW3TXYMWVTG3YQM64QF5CRM4", "length": 5807, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "மம்முட்டி படத்தின் ரீமேக்கில் ரஜினி? - MammoottyRajinikanth - மம்முட்டி | Tamilstar.com |", "raw_content": "\nமம்முட்டி படத்தின் ரீமேக்கில் ரஜினி\nமலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. வயதான தாதாவை பற்றிய கதை. சித்திக் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் காவலன், பிரண்ட்ஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.\n‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்தார். அவருக்கு உடனே பிடித்து போனது. அதை தமிழில் ரீமேக் செய்து மம்முட்டி கேரக்டரில் நடிக்க விரும்பினார்.\nஇதையடுத்து அதன் தமிழ் ரீமேக் உரிமையை பெற மலையாள தயாரிப்பாளரை அணுகினர். அவர் ‘‘ஏற்கனவே அதன் தமிழ் உரிமையை ‘தென்காசி பட்டணம்’ படத்தை தயாரித்த எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி இருக்கிறார்’’ என்றார்.\nஇதையடுத்து துரைராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ரஜினியை வைத்து தானே இந்த படத்தை தயாரிக்க விரும்புவதாக துரைராஜ் கூறினாராம். இதில் நடிப்பது குறித்து ரஜினி ஆலோசித்து வருகிறார். ரஞ்சித் இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்கிறார்.\n▪ “இத பாரு.. நல்லா பாரு” - ரஜினியை மிரட்டிய மம்முட்டி..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nandita-08-04-1517414.htm", "date_download": "2018-11-12T23:01:17Z", "digest": "sha1:G7L5OLFR7KTXTD332CGE2HOPKMFB7NYE", "length": 8986, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "நந்திதாவின் பெங்களூர் தோழிகள்! - Nandita - நந்திதா | Tamilstar.com |", "raw_content": "\nஇதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்த நந்திதா மீண்டும் அவருடன் இணைந்து இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு சில காட்சிகளில் இதுவரையில்லாத இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தி கைதட்டலும் பெற்றிருக்கிறாராம் நந்திதா.\nஅதனால் இடம்பொருள் ஏவல் நந்திதாவின் நடிப்புக்கு புதிய அங்கீகாரம் கொடுக்கும் என்று அப்படக்குழுவினர் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதனால் மிகப்பெரிய பூரிப்பில் இருந்து வருகிறார் நந்திதா.\nமேலும், தற்போது உப்புக்கருவாடு படத்தில் தன்னைச்சுற்றியே மொத்த கதையும் பின்னப்பட்டிருப்பதால் இன்னும் ஈடுபாடு காண்பித்து அப்படத்தில் நடித்து வருகிறாராம் நந்திதா.\nஅதனால் இந்த படத்திற்கு பிறகு தனக்கு கோலிவுட்டில் பெரிய இடம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார் நடிகை. ஆனபோதும், இதுவரை தமிழில் 7 படங்களில் நடித்து விட்ட அவர், இன்னமும் சென்னையில் குடியேறாமல் ஹோட்டல் வாசமே மேற்கொண்டு வருகிறார்.\n என்று நந்திதாவைக் கேட்டால், என் தாய்மொழியான கன்னடத்தில் கிடைக்காத வரவேற்பு எனக்கு தமிழில்தான் கிடைத்திருக்கிறது. அதனால் தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் நான் ரொம்பவே மதிக்கிறேன்.\nஅதேசமயம், நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே பெங்களூரில் என்பதால், அங்குதான் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அதனால்தான் ரிலாக்ஸ் பண்ண வேண்டும் என்று தோன்றினால் உடனே பெங்களூருக்கு பறந்து விடுகிறேன்.\nஅங்கு சென்று எனது ஆத்மார்த்தமான தோழிகளுடன் சில நாட்கள் ஜாலியாக பொழுதை கழித்து விட்டு மீண்டும் சென்னை வருகிறேன் என்று சொல்லும் நந்திதாவுக்கு சென்னையில் நிரந்தரமாக குடியேறும் எண்ணமெல்லாம் துளியும் இல்லையாம்.\nமார்க்கெட் இருக்கிறவரை ஹோட்டலில் தங்கியிருந்து நடித்து விட்டு படங்கள் குறைகிறபோது பெங்களூருக்கு சென்று விட வேண்டு���் என்றுதான் திட்டமிட்டிருக்கிறாராம்.\n▪ கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா\n▪ `கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா\n▪ கிளாமரா நடிக்க நான் ரெடி\n▪ யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா\n▪ அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்\n▪ தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி\n▪ அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்\n▪ புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா\n▪ ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா\n▪ பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-26-03-1516881.htm", "date_download": "2018-11-12T22:47:31Z", "digest": "sha1:TEYOKAJI7MJIJF7V5WPEUAJQSDVUBNQQ", "length": 6890, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "என் வாழ்க்கையை இனி சீரழிக்க விரும்பவில்லை - நயன்தாரா! - Nayanthara - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nஎன் வாழ்க்கையை இனி சீரழிக்க விரும்பவில்லை - நயன்தாரா\nதமிழ் சினிமாவில் நயன்தாரா பிரபலமாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் தான் பணத்தை குவித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது காரணம் கவர்ச்சியை அதிகம் வெளிப்படுத்தும் நடிகைகளுக்கு அங்கே மவுசு அதிகம் உண்டு இதை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் நயன்.\nஅந்த வகையில் நயன்தாராவை வைத்து பல படங்கள் தயாரித்த தொழில் அதிபர் ஒருவரிடம் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா மீண்டும் நயன்தாராவை தன்னுடன் இணைத்து வைக்குமாறு கேட்டுள்ளார்.\nஅந்த தயாரிப்பாளரும் நயனிடம் கேட்டிருக்கிறார் அந்த பேச்சுக்கே இடமில்லை என்னுடைய வாழ்க்கையை இனிமேலும் சீரழித்துக்கொள்ள நான் தயாராக இல்லை இப்போது நல்ல மனநிலையில் இ���ுக்கிறேன் நல்ல வாழ்க்கையை அமைத்துகொள்வேன் என்று கூறிவிட்டாராம் நயன்தாரா. யாரை மனதில் வைத்து இப்படி கூறினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே.\n▪ நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி\n▪ நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n▪ ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா\n▪ கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா\n▪ இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n▪ கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n▪ சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..\n▪ திரிஷாவின் திடீர் முடிவு\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sasi-kumar-ashok-kumar-22-11-1739610.htm", "date_download": "2018-11-12T22:51:06Z", "digest": "sha1:SSZJOPSCHGI2RYPIZJ3MZKKWWGUT6QY4", "length": 7114, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சசிகுமார் போலீசில் புகார்! அசோக் தற்கொலைக்கு பிரபலங்கள் அஞ்சலி - Sasi Kumarashok Kumar - சசிகுமார் | Tamilstar.com |", "raw_content": "\n அசோக் தற்கொலைக்கு பிரபலங்கள் அஞ்சலி\nநடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அஷோக்குமார் சினிமா பைனான்சியரின் தொல்லை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.\nதூக்கில் தூங்குவதற்கு முன் அவர் எழுதிய இரண்டு பக்க கடிதம் சிக்கியுள்ளது. இந்நிலையில் இது பற்றி வளசரவாக்கம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n\"மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது\" என போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த சசிகுமார் தெரிவித்துள்ளார்.\nபிரபலங்கள் பலரும் இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். இதோ..\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ இணைய தளத்தை கலக்கும் \"இமைக்கா நொடிகள்\" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-anushka-03-03-1626299.htm", "date_download": "2018-11-12T22:46:16Z", "digest": "sha1:SRSNTTLOJGVVRWWRJVC4WVXJ52GJ4CGV", "length": 7498, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா - அனுஷ்கா ரொமான்ஸ் - Suriyaanushka - சூர்யா- அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா - அனுஷ்கா ரொமான்ஸ்\nசூர்யா தற்போது ஹரியுடன் மீண்டும் இணைந்து ‘எஸ்.3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கி, சென்னை, மதுரை, காரைக்குடி ஆக��ய ஊர்களில் நடந்து முடிந்துள்ளது.\nதற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரொமேனியா நாட்டுக்கு செல்லவிருக்கிறார்களாம். இங்கு சூர்யா, அனுஷ்கா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கவிருக்கிறார்கள்.\nஇப்பாடலை சமீபத்தில்தான் ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையில் சுவேதா மோகன், ஹரிஷ் ராகவேந்திரா ஆகியோரின் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளார்.\nரொமேனியாவில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, அடுத்தக்கட்டமாக ஏப்ரலில் மலேசியாவுக்கு படக்குழு பயணமாகவிருக்கிறார்கள். இங்கு வில்லன்களுடன் சூர்யா மோதும் சில காட்சிகளை படமாக்கப் போவதாக கூறப்படுகிறது.\nமலேசியா படப்பிடிப்புக்கு பிறகு கோவா, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\n‘எஸ்.3’ படத்தை அக்டோபர் 7-ந் தேதி ஆயுத பூஜையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் இப்படத்தை வெளியிடவுள்ளனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்தில் வில்லன் யார் என்பது இதுவரை சஸ்பென்சாகவே உள்ளது. விரைவில், யார் வில்லன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.\n▪ சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.\n▪ சிங்கம் 3 இயக்குனர் ஹரிக்கு லக், தங்கப்பரிசு ஆஃபர்\n▪ அக்டோபரில் வெளியாகும் சூர்யாவின் S3 \n▪ அக்டோபரில் வெளியாகும் சூர்யாவின் ‘S3’\n▪ சிங்கம்-3- படத்தின் புதிய பெயர் 'எஸ்3'\n▪ விசாகப்பட்டணத்தில் தொடங்கும் சூர்யாவின் சிங்கம் 3\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishaal-11-11-1632325.htm", "date_download": "2018-11-12T23:20:57Z", "digest": "sha1:UTX4C7NVRB2JEDYSDTHR6JO3RM25O73O", "length": 9528, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்னையில் நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது - Vishaal - நடிகர் சங்க | Tamilstar.com |", "raw_content": "\nசென்னையில் நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது\nநடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇதில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி கட்டிட நிதி வசூலிக்கப்பட்டது. இதற்கான வரவு செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்தி இணையதளத்தில் வெளியிட்டார். இந்த கணக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.\nநடிகர் சங்கத்துக்கு சொந்தமான கூடுவாஞ்சேரி அருகில் உள்ள வேங்கடமங்கலத்தில் இருந்த 26 சென்ட் நிலத்தை ராதாரவி தன்னிச்சையாக விற்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது குறித்து நாளை மறுநாள் (13-ந் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்தும் செயற்குழுவில் விவாதிக்கின்றனர்.\nநட்சத்திர கிரிக்கெட் நிதி வசூலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அதிருப்தியாளர்கள் சிலர் சங்க அலுவலகத்தின் முன்னால் சமீபத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த 20 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்படுகிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.\nநடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டமும் நாளை நடக்கிறது. அறங்காவலர்கள் கமல்ஹாசன், நா���ர், விஷால், கார்த்தி, ராஜேஷ், எஸ்.வி.சேகர், பூச்சி முருகன், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி ஆகிய 9 பேர் இதில் கலந்துகொள்கிறார்கள்.\nநடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 27-ந் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடக்கிறது. அழைப்பிதழ் மற்றும் அடையாள அட்டைகளுடன் வருபவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.\n▪ கத்தி சண்டை ரிலீஸ் தேதி உறுதியானது\n▪ விஷாலுடன் இணைவதை உறுதிசெய்த சமந்தா\n▪ கத்தி சண்டை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ முன்னால் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுப்போம்: விஷால் அதிரடி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:34:33Z", "digest": "sha1:CXE5XUM6LLFHY54ILCLYIO33TABIFRBE", "length": 8265, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "டெல்டா Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும���போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சத்தமின்றி ரூ.80 லட்சம் அள்ளித்தந்த தனுஷ்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு விளம்பரமின்றி உதவிகள் செய்வதில் மாமனாருக்கு சளைக்காத மருமகனாகத் திகழ்கிறார் நடிகர் தனுஷ். டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nவருமானவரித்துறை அதிரடி… அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nபனைமரத்தினால் கிடைக்கும் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்\nகடலோர காவல் படையில் 10 ஆம் வகுப்பு படித்தவருக்கு வேலை.\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81?page=3", "date_download": "2018-11-12T22:44:28Z", "digest": "sha1:NG3BHAM5T5TW7H6V2B3YGVUMHNPFVU77", "length": 5505, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்வியமைச்சு | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நி��ுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nமுதலாம் தவணை விடுமுறை 8 ஆம் திகதி ஆரம்பம்\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 08ஆம் திகதி மூடப்பட்டு 25ஆம் திகதி திறக்கப்பட...\nகொழும்பு ரோயல் கல்லூரி அதிபருக்கு இடமாற்றம்\nகொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் உபாலி குணசேகர உடன் அமுலுக்கு வரும்வகையில் கல்வியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார...\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்ட...\nமூன்றாம் தவணை விடுமுறைக்காக 4 ஆம் திகதி மூடப்படுகிறது அரச பாடசாலைகள்\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி மூடப்படவுள்ளதாக க...\nவட மாகாணத்தின் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வட மாகாணத்தின் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வியம...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/11/09/current-affairs-model-test-may-2018-set-1/", "date_download": "2018-11-12T22:59:31Z", "digest": "sha1:NXFHB6ZJOVCCSJTC72O6ETCUJTF2JFVY", "length": 18485, "nlines": 481, "source_domain": "athiyamanteam.com", "title": "Current Affairs Model Test - May 2018 - SET-1 - Athiyaman Team", "raw_content": "\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nவருகின்ற TNPSC,Forest,Railway Group D, ALP Tech,RPF, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள��. கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும்.\nபிரிட்டன் உள்துறை அமைச்சராக எந்த வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவீத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎந்த நகரின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது. \nகாற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் எந்த நகரம் முதலிடம் பிடித்துள்ளது\nஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் எந்த அணி முதலிடம் பெற்றுள்ளது.\nஎந்தநகரத்தில் , இந்தியா – ஜப்பான் இடையிலான ஒன்பதாவது எாிசக்திப் பேச்சுவாா்த்தய்\nசமீபத்தில் மத்திய அரசு எந்த விவசாய பயிருக்கு மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது\nஉலகின் மிக உயரமான சிலை’ என்ற பெருமையை யார் சிலை பெறுகிறது \nஉலகில் அதிகமாக மாசடைந்த 20 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என எந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது\n26வது PC சந்திர புரஸ்கார் காா் விருது யாருக்கு வழங்கபட்டுள்ளது\nஇந்திய அரசின் Target Olympic Podium Scheme (TOPS)-ல் சேர்க்கப்பட்டுள்ள அங்கிதா\nரெய்னா , எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nபத்திாிகை தகவல் அலுவலகத்தின் (PIB) முதன்மை இயக்குநா் யாா் \n15வது வெளிநாடுவாழ் இந்தியா் தினம் , எந்த நகரத்தில் கொண்டாடப்பட்டுள்ளது\nநிகழாண்டின் சா்வதேச பத்திரிக்கையாளர் தினத்தின் கருப்பொருள் என்ன\n“ஹாிமாபவா சக்தி – 2018” எனும் முதல் கூட்டு ராணுவப் பயிற்சியானது இந்தியாவுக்கும்\nஎந்த நாட்டுக்கும் இடையே தொடங்கியுள்ளது\n2018 ஆம் ஆண்டுக்கு முன் எந்த ஆண்டு நோபெல் பரிசு வழங்கப்படாமல் இருந்தது\nமரம் நடுவதில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது\nசிங்கப்பூரின் “ஏ ஸ்டார் திறன் தேடல் விருது” பெற்றவர்\nபாதுகாப்பிற்காக விண்வெளி படையை உருவாக்க திட்டமிட்டுள்ள நாடு\nஉலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\nமரம் நடுவதற்கான நாடுகள் பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது\nஉலகிலேயே அதிக விமானங்கள் இயக்கப்படும் பன்னாட்டு வழித்தடமாக எந்த விமான வழித்தடம் உள்ளது.\nஅடுத்த எட்டு ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்ச���யில் அமெரிக்கா, சீனாவை இந்தியா மிஞ்சும் எந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nசர்வ சிகபஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிகபஷா அபியான் ஆகியவற்றை இணைத்து எந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n‘ஹரிமு சக்தி 2018 (HARIMAU SHAKTI-2018)’ என்ற பெயரில் இந்திய – மற்றும் எந்த ராணுவத்தினரிடையே முதன்முறையாகக் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றது\nஉலகின் மிக வேகமாக வளரும் நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நாடு \nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-5/", "date_download": "2018-11-12T22:59:00Z", "digest": "sha1:W2YCROP7N3ZLE56GWXMBOJVJLBETQDAL", "length": 9669, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு\nமுன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு 6 ஆயிரத்து 94 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2018 ஆகும். இதற்கு விண்ணப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் 27.01.2018 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபித்த விபரத்தினை உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், ஈரோடு என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது 0424-2263227 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு\nPrevious Articleமேட்டுப்பாளையம்: கிராமத்தில் புகுந்த யானைக் கூட்டத்தால் பயிர்கள் சேதம்\nNext Article பேருந்து கட்டண உயர்வு-பொதுமக்கள் எதிர்ப்பு\nசொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக்கடையை மூட வலியுறுத்தி மதுக்கடை முன்பு காத்திருக்கும் போராட்டம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-11-12T23:12:06Z", "digest": "sha1:ME6H4HXHMWEA6Y7IPUAT7G3AI7MPOKZF", "length": 10069, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "தி.மு.க. மீது சிறுபான்மையினர் வைத்துள்ள நன்மதிப்பை கெடுக்க முயல்கிறார்கள்: தம்பித்துரை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nதி.மு.க. மீது சிறுபான்மையினர் வைத்துள்ள நன்மதிப்பை கெடுக்க முயல்கிறார்கள்: தம்பித்துரை\nதி.மு.க. மீது சிறுபான்மையினர் வைத்துள்ள நன்மதிப்பை கெடுக்க முயல்கிறார்கள்: தம்பித்துரை\nதி.மு.க. மீது சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைப்பதற்காக, பா.ஜ.க.டன் தி.மு.க. மறைமுக தொடர்பு வைத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை தெரிவித்துள்ளார் என, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.\nதிருச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை)இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர் ,\n“ மக்களவை துணை தலைவர் தம்பித்துரை தி.மு.க.வுக்கும் – பா.ஜ.க.வுக்கும் ரகசிய உடன்படிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.\nவிமான நிலையத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தம்பித்துரையை சந்தித்து பேசினார் என்பதற்காக அவருக்கும் தி.மு.க.விற்கும் ரகசிய தொடர்புள்ளதாக கூறமுடியுமா.\nஎனவே தி.மு.க. மீது சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தம்பித்துரை இவ்வாறு பேசி வருகிறார்.\nஅவரின் கருத்துக்களுக்கான பதில் எதிர்வரும் தேர்தலில் கிடைக்கப்பெறும் என்றார்.\nகொள்ளிடம் மேலணை உடைப்பை சரிசெய்வதற்கு இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். ஆனாலும் முழுமையாக சீரமைக்க முடியவில்லை.\nதிருச்சியில் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி என்று இரு அமைச்சர்கள் உள்ளனர்.இதில் அமைச்சர் வளர்மதி உள்ள தொகுதியில் தான் முக்கொம்பு அணை உள்ளது.\nஅணை சீரமைப்பை பார்வையிட கரூரிலிருந்து மற்றொரு அமைச்சர் செல்கிறார் என்றால் அங்குள்ள அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள், என்ற கேள்வியையும் கே.என்.நேரு எழுப்பியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n17-ம் நூற்றாண்டு கோட்டை இருந்ததற்கான தடையங்கள் கண்டுபிடிப்பு\nதமிழகத்தின் திருச்சி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டை இருந்ததற்கான தடையங்கள\nஊழலை ஒழிக்க தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்: ஸ்டாலின்\nஎதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என, கட்சி\nகூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கத் தயார்\nகாங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தயாராக இ\nமர்மமான முறையில் மான்கள் உயிரிழப்பு: திருச்சியில் சம்பவம்\nதிருச்சியில் பெல் நிறுவனத்திற்கு சொந்தமான பூங்காவொன்றில் திடீரென 31 மான்கள் மர்மமான முறையில் உயிரிழந\nகருணாநிதியின் சிலையை நிறுவுவதற்கு நிபந்தனையுடன் அனுமதி\nமறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நிறுவுவதற்கு ம\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/11/03/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:14:07Z", "digest": "sha1:PLXLO6PC46WJWPXLUN7MMN3A4DH2UMCE", "length": 6267, "nlines": 101, "source_domain": "ezhuvaanam.com", "title": "தலிபானின் முதன்மையானவர் ’ சுட்டுக்கொலை.! – எழுவானம்", "raw_content": "\nதலிபானின் முதன்மையானவர் ’ சுட்டுக்கொலை.\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nதலிபானின் முதன்மையானவர் ’ சுட்டுக்கொலை.\n‘தலிபானின் தந்தை’ என்று அழைக்கப்படும் மதகுரு மௌலானா சமி அல்-ஹக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் பிரபல மதகுரு மவுலானா சமியுல் ஹக் (82). கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் அகோரா கட்டாக் நகரை சேர்ந்த இவர், இஸ்லாமிய மத கல்லூரியான தருல் உலும் ஹக்கானியாவின் தலைவராக இருந்து வந்தார்.\nதலிபான் தீவிரவாதிகளின் ஞானகுருவாக கருதப்படும் இவர், ராவல்பிண்டியில் உள்ள காரிசான் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். ஜமியாத் உலேமா ஐ இஸ்லாம் சமி கட்சியின் தலைவராகவும் இருந்து வந்த மவுலானா கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அவர் கொல்லப்பட்ட தகவலை கட்சியின் பெஷாவார் பகுதி தலைவர் உறுதி செய்துள்ளார்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4387", "date_download": "2018-11-12T22:15:20Z", "digest": "sha1:H5WY23KSSWS6G5WBCY33FEYXFXDODLLJ", "length": 10225, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிறையில் திருமுருகன் காந்தி, முகிலனுக்கு தொடரும் மனித உரிமை மீறல்\nபுதன் 26 செப்டம்பர் 2018 14:34:42\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி, முகிலன் போன்றோருக்கு சிறையில் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களை பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறி யுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை தனிமை சிறையில் அடைத்து வைத்துள்ளதோடு, அங்கு அவருக்கு கடுமையான மனித உரிமை மீறலும் நிகழ்த்தப்பட்டு வருவதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக தோழர் திருமுருகன் காந்தி மீது பல போலி யான வழக்குகள் புனைந்ததோடு, புதர் மண்டிய சுகாதாரமற்ற கட்டிடத்தில் உள்ள தனிமைச் சிறையில் அடைத்து வைத்து கடுமையான மனித உரிமை மீறலை தமிழக அரசு செய்து வருகின்றது.\nஅதோடு, முறையான உணவும் வழங்காமலும், அத்தியாவசிய மருத்துவ உதவியும் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறையில் வழங்கப்ப டும் சுகாதாரமற்ற உணவால் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவும் அவருடைய குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மூச்சு திணறல், வயிற்றுப் போக்கு, வாந்தி காரணமாகவும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்ததன் காரணமாகவும் சிறைக்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளார் தோழர் திருமுருகன் காந்தி. சிறையில் அவரை சந்திக்க இயக்கத் தோழர்களும், குடும்பத்தினரும் சென்ற போதுதான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இத்தகைய மனித உரிமை மீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nமக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு இதுபோன்ற வேதனைகளை அளித்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடும் மனித உரிமை மீறலை தமிழக அரசு கையாண்டு வருகின்றது. இதன் மூலம் மற்ற சமூக போராளிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் அடக்கு முறையை தமிழக அரசு கையாண்டு வருகின்றது. ஜனநாயகத்தை, மனித உரிமையை குழிதோண்டி புதைக்கும் இத்தகைய போக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nமக்களின் நலனுக்காக போராடிய காரணத்திற்காக விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் திருமுருகன் காந்தி, தோழர் முகிலன் போன்றோருக்கு சிறையில் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் மீதான வழக்கு விசாரணை விரைவாக நடத்த ப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/04/blog-post_16.html", "date_download": "2018-11-12T22:02:02Z", "digest": "sha1:23IFMSN4LMEVUY6RJHCWKB2BINUIJMYA", "length": 30843, "nlines": 265, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: இறைவன் இல்லா இடத்தில் துயில் கொள் மகளே! -ஆசிபா", "raw_content": "\nஇறைவன் இல்லா இடத்தில் துயில் கொள் மகளே\nஅஞ்சுக்கும் பத்துக்கும், ஏன் உடல்பசிக்கு தானாய் முன்வரும் பெண்களை கொண்ட தேசத்தில் தினத்துக்கு ஒரு கற்பழிப்பு. அதும் உறுப்புகள் முழுதும் வளராத மொட்டுக்களை... இதை சாதாரணமாய் கடந்து செல்லக்கூடியதில்லை. வளர்ந்த பிள்ளைகள்கூட படிப்பு, பணிநிமித்தமாய் நள்ளிரவில் வீதிகளில் சுதந்தரமாய், பாதுகாப்பாய் உலாவரும் அதேவேளையில் மழலைமொழி மாறாத பிஞ்சுகள், குரங்கிடம் அகப்பட்ட பூமாலைப்போல கசங்கி நசுங்கி அழிந்து போவதென்பது எத்தனை கொடூரம்\nசில செ.மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய சவ்வுதான் கன்னித்திரை... அதைக்கொண்டு ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வேறுபாடு ஜெயகாந்தனின், சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலின் கதாநாயகி இதுப்போல கற்பழிக்கப்பட்டதும், வீட்டில் வந்து சொன்னதும், தலைக்கு தண்ணி ஊத்தி வீட்டுக்குள் கூப்புட்டுக்குறதா கனவு காண்பாள். ஆனா, நடமுறை வேறு. அதுமாதிரி, இந்த கற்பழிப்புகள்லாம் ஜஸ்ட் லைக் தட்ன்னு கடந்து போகனும். அதுக்காக, உடல் கொழுப்பெடுத்து சுத்தும் பெண்கள் கண்டிப்பா அதுக்கான தண்டனை பெறனும். உடல் சேர்க்கையின்மூலம் ஒரு உயிரை படைக்க வேண்டிய ஆண், அதே உடல் சேர்க்கையின் காரணமாய் ஒரு உயிரை பறிப்பது முரண். எந்த ஜாதி, மதம், ஏழை, பணக்காரன்னு எங்கு நடந்தாலும் ஒரே நீதி வழங்கும் தெளிவும், துணிவும் நமது அரசுக்கு வேண்டும்.\nசில ஆண்டுகளுக்கு முன் டெல்லி நிர்பயா... சென்னை ஹாசினி, விழுப்புரம் மாவட்டத்தின் ஆராயி மகள், உ.பி, குஜராத், கர்நாடகாவுல...ன்னு இன்னும் பெயர் தெரியா குழந்தைகளின் கற்பழிப்பு நீண்டுக்கிட்டே போகுது. எல்லா கற்பழிப்பையும் போல குழந்தைகள் கற்பழிப்பை ஏத்துக்கிட்டு சாதாரணமா கடந்துட முடியாது., உடலளவில் உறவுக்கு தயாராகி நிற்கும் பெண்களே, இந்த சமயத்தால் உ��ல், மனதால் பலவித பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வர நாளாகும்போது, சிறு குழந்தைகள் என்ன பாடுபடும்\nஉறுப்பு நுழைய முடியாத இடத்தில் உறுப்பை நுழைத்து என்ன சுகம் காணமுடியும்ன்னு உணராத மிருகம். ஐந்தறிவு ஜீவன்கூட இதுமாதிரியான இழிசெயலில் ஈடுபடாது. ஆசிபா விசயத்தில் நடந்த கற்பழிப்பு மட்டும் யோசிக்க வேண்டிய விசயமல்ல. அது நடந்த இடம், அதை செஞ்ச ஆளுங்களும், அது நடக்க அவங்க சொன்ன காரணம், குற்றத்தை மறைக்க நடக்கும் பூசிமழுப்பல்கள், ஆணவத்தொனியில் அலட்சியமாய் சொல்லப்படும் பதில்களால் இன்னிக்கு இந்தியாவே ஆசிபாவுக்காக போராடுது.\nஏழு வயசு குழந்தை, எட்டு நாள், அன்ன ஆகாரமின்றி, திணிக்கப்பட்ட மயக்கம், எட்டு பேர் கொண்ட கும்பலின் வெறி, கடைசியில் கொலை, அதை மறைக்க சாட்சியங்கள் அழிப்பு, வெளியில் தெரிந்தபின்னும் குற்றவாளிகளுக்கு சப்போர்ட்..ன்னு மூணு மாசமாய் மறைக்கப்பட்ட உண்மை ஒரு நேர்மையான அதிகாரின்னு சொல்லுறதைவிட மனசாட்சியுள்ள ஆணால் வெளிவந்து இப்படியும் நடக்குமான்னு மனசை பதற வைக்குது.\nஆசிபா அப்பா சொல்றார்.. நாங்க எல்லா இடத்திலயும் தேடினோம். ஆனா கோவில்ல தேடலை. ஏன்னா, அது புனிதமான இடம்ன்னு நாங்க நினைச்சோம்ன்னு. கோவில்லயே இருக்குறவனுக்குதானே தெரியும்... அங்க இருக்குறது கடவுள் இல்லை, கற்சிலைன்னு ஆசிபாவின் குரலுக்கு அங்கிருக்கும் தெய்வமும் ஓடிவரல. ஆசிபாவின் குலதெய்வமும், மத வேறுபாட்டால் கோவிலுக்குள் நுழைய முடியாமல் வாசலிலே நின்று இந்த கருமத்தை பார்த்து கண்ணீர் விட்டதோ ஆசிபாவின் குரலுக்கு அங்கிருக்கும் தெய்வமும் ஓடிவரல. ஆசிபாவின் குலதெய்வமும், மத வேறுபாட்டால் கோவிலுக்குள் நுழைய முடியாமல் வாசலிலே நின்று இந்த கருமத்தை பார்த்து கண்ணீர் விட்டதோ இந்த அவஸ்தைகளை எதிரி வீட்டு பிள்ளை பட்டிருந்தால்கூட, பொங்கி இருப்பான் மனசாட்சியுள்ள மனுசன். ஆனா, வினைப்பயன், கர்மான்னு நொள்ளை, நொட்டை சொல்லிக்கிட்டு , மிக்சர் தின்னுக்கிட்டே இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்திருக்கு அந்த கோவிலில் இருந்த கடவுள். அந்த கடவுள் இருக்குறதைவிட இல்லைன்னாலே நல்லா இருக்கும். எல்லா கோவிலையும் இடிச்சுட்டு பள்ளி, கல்லூரியா மாத்த வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்குறேன்.\nநட்ட நடு ராத்திரியில் தனியா போனாள், அதான் ரேப் ���ண்ணாங்க. அவ சரியா ட்ரெஸ் பண்ணலை அதனால ரேப் பண்ணாங்கன்னு சப்பைக்கட்டு கட்டுனவங்கலாம் ஏழு வயசு குழந்தைய எதைக்கண்டு ரேப் பண்றாங்கம்ன்னு சொல்லட்டும். இவனுங்களைலாம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அடுத்த நொடி, கண் பார்வை, காதின் கேட்கும் திறன், வாய் பேசும் திறனை எடுத்துட்டு நெத்தில பச்சை குத்தி ரோட்டில் விட்டுடனும். அப்பதான் மத்தவங்க இப்படி செய்யமாட்டாங்க.\nநாத்திகன்கூட கோவிலை இப்படி பாழ்படுத்தமாட்டான். மாற வேண்டியது சட்டதிட்டங்கள் மட்டுமில்ல. சமூகமும்கூட..., அதிலும் குறிப்பாக அம்மாக்கள்தான். பெண்குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லி தரும் அதேவேளையில் .. பெண் என்பவள் சக மனுஷி. அவளுக்கும் ரத்தமும் சதையும், மனசும் இருக்கு. அவளை காயப்படுத்தக்கூடாதுன்னு சொல்லி புரிய வைக்கனும். அதைவிட்டு ஆம்பிளை பிள்ளைன்னு வீட்டில் செல்லம் கொடுத்தா வெளில இப்படிதான் செய்யும். அறிவுரை பெண்பிள்ளைகளுக்கு மட்டுமில்ல. ஆண்பிள்ளைக்கும்கூட சொல்லலாம்.\nஇனியொரு ஆசிபா உருவாகாமல் இருக்க கடவுளை நம்பாம தக்க நடவடிக்கை எடுப்போம்.. கமலாவது கடவுள் இல்லன்னு நான் எப்ப சொன்னேன், கடவுள் இருந்திருந்தா நல்லா இருக்கும்ன்னு அவர் படத்தில் சொல்லியிருக்காரு.. ஆனா, இனி நான் கடவுள் இல்லைன்னாலே எல்லாரும் நல்லா இருப்பாங்கன்னு சொல்வேன்.\n இறைவனின் காலடியில் நீ பட்ட பாடு போதும். இறைவன் என்ற ஒருவன் இருந்தால் அவன் இல்லாத இடம் சென்று இளைப்பாறு மகளே மனிதர்கள் மட்டுமல்ல இறைவனும் கயவனே\nஎனக்கு இந்த விடயம் கடவுள் இல்லை மனிதர்கள் கற்பனையாக உருவாக்கி கொண்டதே என்று தோன்றுகிறது.\nசொல்லி அழ ஆள் வேணும்ன்னு படைக்கப்பட்டதே கடவுள். மத்தபடி கடவுள்ன்னு தனியாய் இல்லை. பஞ்சபூதத்தால் உருவானது இவ்வுலகு, அப்படி பார்த்தா பஞ்சபூதங்கள்தான் கடவுள். இதை தெளிவா சொல்வதே நமது சிறுதெய்வ வழிபாடு. மத்தபடி சிவன், விஷ்ணு, அல்லா ஏசுலாம் மனித கற்பனையின் உச்சம்.\nதிண்டுக்கல் தனபாலன் 4/16/2018 5:29 PM\nசூடு சொரணை என்று ஏதாவது இருந்தால் தானே...\nஅதான் இல்லன்னு ஊர், உலகமே கழுவி கழுவி ஊத்துறாய்ங்களே\nஅவன் செய்தது மட்டுமல்ல தவறு, அவனது கொள்கை, அந்தக் கொள்கையை கொடுத்த அவனது முன்னோர், அதை முன்மொழிந்து வழிமொழிந்த அதிகார வர்க்கம், அதையே இன்றுவரை கேள்வி கேட்காமல் பின்பற்றும் தற்கால சமூகம் என்று எல்லாருமே ஒருவகையில் அந்தக் குழந்தைக்கு அநீதி செய்தவர்கள் தானே\nஅதை எல்லாம் பார்த்துக்கிட்டு இணையத்தில் பதிவாக்கிட்டு பத்தோடு பதினொண்ணா கடந்து போகும் நாமும் ஒரு காரணம்.\nவருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி சகோ\n\"இறைவன் இல்லா இடத்தில் துயில் கொள் மகளே -ஆசிபா\" இந்தப்பதிவை படித்து முடித்த போது பேச வார்த்தை வரவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது.மனது கனத்துப் போனது. உங்கள் எழுத்திற்கு வலிமை உள்ளது. இந்த அவல நிலை மாறும் என்று நம்புவோம். \"இனியொரு ஆசிபா உருவாகாமல் இருக்க கடவுளை நம்பாம தக்க நடவடிக்கை எடுப்போம்.. \"\nமிக்சர் தின்னுக்கிட்டிருந்த கடவுள் இனி வேண்டாம். இனியாவது பிள்ளைகளை பொறுப்பாய் வளர்ப்போம்.\nஎன்னத்த சொல்ல......கலிகாலம்....குழந்தைகளைத் தெய்வங்கள் என்போம்..ஆனால்........\n ஏழு எட்டு மாதக் குழந்தையை எல்லாம் கற்பழித்த மிருகங்கள் வாழும் நாடு இது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலொழிய ஐவகைக் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை.\nநீங்க சொன்னது சரிதான் சகோ. கடுமையான தண்டனை இல்லங்குறதாலதான் இப்படிலாம் நடக்குது.\n//ஆசிபா அப்பா சொல்றார்.. நாங்க எல்லா இடத்திலயும் தேடினோம். ஆனா கோவில்ல தேடலை. ஏன்னா, அது புனிதமான இடம்ன்னு நாங்க நினைச்சோம்ன்னு. கோவில்லயே இருக்குறவனுக்குதானே தெரியும்... அங்க இருக்குறது கடவுள் இல்லை, கற்சிலைன்னு... ஆசிபாவின் குரலுக்கு அங்கிருக்கும் தெய்வமும் ஓடிவரல. ஆசிபாவின் குலதெய்வமும், மத வேறுபாட்டால் கோவிலுக்குள் நுழைய முடியாமல் வாசலிலே நின்று இந்த கருமத்தை பார்த்து கண்ணீர் விட்டதோ இந்த அவஸ்தைகளை எதிரி வீட்டு பிள்ளை பட்டிருந்தால்கூட பொங்கி இருப்பான் மனுசன், ஆனா, வினைப்பயன், கர்மான்னு நொள்ளை, நொட்டை சொல்லிக்கிட்டு இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த கடவுள் இல்லைன்னாலே நல்லா இருக்கும். எல்லா கோவிலையும் இடிச்சுட்டு பள்ளி, கல்லூரியா மாத்த வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்குறேன்//\nநினைக்கிறதென்ன, வெகு சீக்கிரத்தில் நடக்கணும்; நடக்கும்.\nகட்டுப்படுத்த இயலாத வேதனையின் வெளிப்பாடு இந்தப் பதிவு.\n என் அப்பாவின் ஃப்ரெண்ட் கடுமையான தி.க காரர். சாமி பூஜைன்னு சொன்னாலே திட்டுவார். ஆனா, என் அப்பா மாலை போட்டிர��க்கும்போது குளிக்காம வீட்டுக்கு வரமாட்டார். தண்ணி, தம்ன்னு எதாவது சாப்பிட்டார்ன்னா அப்பாக்கிட்ட பேசமாட்டார்.\nஇந்த பக்குவம், சாமி பூதம்ன்னு சொல்லிக்கிட்டு திரியுறவங்களுக்கு தெரில பாருங்க\nஇவங்களை எல்லாம் சுட்டுக் கொல்லணும்...தூக்குத்தண்டனை கொடுத்து நீதி வழங்கப்பட வேண்டும். நம்மூரில் சட்டங்கள் நீதி வலுவாக இல்லை அதனால்தான் இப்படியான கொடும்பாவிகள் கயவர்கள் அரக்கர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். இப்போதேனும் தண்டனை சிவியராக வழங்கபப்ட வேண்டும். உடனடியாக.... இழுத்தடிக்காமல்...\nதண்டனையை இழுத்தடிச்சாலும் பரவாயில்ல. தையல் மெஷின் கொடுப்பாங்களே\n//எல்லா கோவிலையும் இடிச்சுட்டு பள்ளி, கல்லூரியா மாத்த வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்குறேன்.//\nபள்ளி , கல்லூரியிலும் பாதுகாப்பு இல்லை .\nயாரைத்தான் நம்புவது என்று இருக்கிறது.\nபக்கத்துவீட்டு அண்ணனென்று நம்பி விளையாட போன குழந்தை காணவில்லை.\nஆசிரியர் என்று நம்பினால் நான் மிருகம் என்கிறார்.\nஆசிரியர் தாய் மாதிரி என்றால் அவர் புரோக்கர் ஆகிறார்.\nம்ம்ம்ம் என்ன சொல்லன்னு தெரிலம்மா. பேசாம உலகமே அழிஞ்சு போனா நல்லா இருக்கும்ம்மா\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபிள்ளைகளுக்கு கொண்டாட்டம், பெற்றோருக்கு திண்டாட்டம...\nகளங்கமில்லா மனமும், வாழ்வும் தரும் சித்ரா பௌர்ணமி\nராஜ வாழ்க்கை அருளும் நரசிம்மர் -நரசிம்ம ஜெயந்தி\nஅல்வா நகரத்து நாயகன் நெல்லையப்பர் ஆலய கும்பாபிஷேகம...\nசொக்கனுக்கு ஆசைப்பட்டு சொக்கி நிக்கும் மீனாட்சி - ...\nபாலியல் கொடுமைகளிலிருந்து சிறுமிகளை காக்கும் போஸ்க...\nவீரம் விளைஞ்ச மண்ணு.. எங்க வேலூர் மண்ணு - மௌனச்சாட...\nவெஜ் ஃப்ரை ரைஸ் - கிச்சன் கார்னர்\nபனிவிழும் மலர்வனம்- பாட்டு கேக்குறோமாம்\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nகோவிலே கலைப்பொக்கிஷமாய்.... - அறிவோம் ஆலயம்\nமனிதநேயத்தின் அடையாளம் - படம் சொல்லும் சேதி\nமகிழ்வித்து மகிழவேண்டிய அட்சய திருதியை நன்னாள் - அ...\nபச்சைப்பயறு குருமா - கிச்சன் கார்னர்\nஇறைவன் இல்லா இடத்தில் துயில் கொள் மகளே\nபல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி.... - பாட்...\nநலம் தரும் தமிழ் புத்தாண்டு - அறிவோம் வரலாறு\nவேலூர் அருங்காட்சியகம் - மௌனச்சாட்சிகள்\nசீராளம் - கிச்சன் கார்னர்\nகல்யாணத்தை ஆயிரங்காலத்து பயிர்ன்னு ஏன் சொல்றாங்க\nமுதன் முதலாக...... பாகம் 1\nநினைத்தாலே உற்சாகம் தரும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் - அற...\nபூமியை காத்த வராகர் - அறிவோம் ஆன்மீகம்\nஆலப்புழை படகுவீடு ஒரு பயண அனுபவம் - சுற்றுலா\nஇனிய நினைவுகளை கிளறிய கசப்பான வேப்பம்பூ - கிச்சன் ...\nசாமியாரை பார்க்க போகும்முன் படித்தவனும், படிக்காதவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/amp/", "date_download": "2018-11-12T21:58:40Z", "digest": "sha1:4WXBSDHUVL6USU2QATD3VW64MMKLDUMD", "length": 2902, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மீண்டும் ஆரம்பிக்கும் காவிரி பிரச்சனை | Chennai Today News", "raw_content": "\nமீண்டும் ஆரம்பிக்கும் காவிரி பிரச்சனை\nமீண்டும் ஆரம்பிக்கும் காவிரி பிரச்சனை\nகாவிரி நதிநீர் பங்கீடு விஷயமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கின் இறுதி தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதனால் காவிரி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த பிரச்சனை மீண்டும் கிளம்பியுள்ளது.\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்து கர்நாடக எம்பிக்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை முடிவுக்க��� வரவில்லை என்பதையே இந்த செயல்கள் காட்டுவதாக அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: மீண்டும் ஆரம்பிக்கும் காவிரி பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nastartamas/", "date_download": "2018-11-12T23:08:53Z", "digest": "sha1:YZ7D6Z2MHOWITTMHMXSQX3FZF47WDZ7G", "length": 7898, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாஸ்டர்டாமஸ் சொன்னது நடக்குமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஉலகில் நடக்கும் பேரழிவுகள் பற்றியும் விநோதங்கள் பற்றியும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சியாளர் நாஸ்டர்டாமஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nசுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், தண்ணீரால் நடக்கும் அழிவுகள் பற்றியும் கவிதை போன்று சொல்லியிருப்பர். உலகத்தில் பேரழிவுகள் நடக்கும் போதெல்லாம் இவர் எழுதி வைத்த வாசகங்கள் படித்து உண்மைகள் உணருவார்கள். அவர் எழுதிய குறிப்பில் இந்தியா பற்றி நிறையவே குறிப்பிட்டு இருந்தார். அதில் தலைப்பாகை அணிந்த ஒருவர் தான் இந்தியா ஆள்வார். ஆனால் அவர் பின்னால் சக்தி வாய்ந்த பெண்மணி ஒருவர் இருப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது மோடி பிரதமர் ஆவாரா என்ற குறிப்புகள் இருக்கின்றனவா என்று அலசப்பட்டன. அதில் ஒரு பிரம்மசாரி நாட்டை ஆள்வான் என குறிப்பிடப்பட்டுள்ளதாம். மற்ற உண்மைகள் நடந்தது போல் இதுவும் நடக்குமா\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒபாமாவுடன் மன்மோகன் சிங் ஆலோசனை\nஜெ பற்றி பேசவில்லை மோடி – அதிமுகவினர் வருத்தம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tamilnadu-legistlative-meeting-on-jan-8/amp/", "date_download": "2018-11-12T21:59:14Z", "digest": "sha1:VF4IMXAFHPFPRMP7GCF5EWBMBBVG67ZG", "length": 2877, "nlines": 16, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Tamilnadu legistlative meeting on Jan 8 | Chennai Today News", "raw_content": "\nஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டசபை: தினகரனை சமாளிக்குமா அதிமுக\nஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டசபை: தினகரனை சமாளிக்குமா அதிமுக\nபரபரப்பான நிலையில் தமிழக சட்டமன்றம் வரும் ஜனவரி மாதம் 8ஆம் தேதி கூடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் தேர்தல் பரபரப்பு முடிந்து அந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் விரைவில் எம்.எல்.ஏவாக பதவியேற்கவுள்ளார்.\nதினகரன் ஒருவர் சட்டமன்றத்தில் நுழைந்தால் அதிமுகவுக்கு அவர் சிம்மசொப்பனமாக இருப்பார் என்று கருதப்படும் நிலையில் வரும் ஜனவரி 8ஆம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், ஆர்.கே. நகர் தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் கூட்டத்தொடர், ஒகி புயல், பருவமழை பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த கூட்டத்தொடரின்போது முதல்வர் பழனிச்சாமி தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என தெரிகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2650788.html", "date_download": "2018-11-12T22:01:55Z", "digest": "sha1:MC55GQ4C6GXEC6PWYCFGTMACVPNC3X2W", "length": 7588, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய முதல்வர் சுதந்திரமாக செயல்பட வேண்டும்- Dinamani", "raw_content": "\nபுதிய முதல்வர் சுதந்திரமாக செயல்பட வேண்டும்\nBy DIN | Published on : 17th February 2017 01:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்த��கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொல்.திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கடந்த 5-ஆம் தேதி முதல் நீடித்து வந்த குழப்பம் தற்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதைத் தொடர்ந்து முடிவு வந்துள்ளது. சசிகலா மீதான தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். குடும்ப அரசியலை மக்கள் எதிர்த்து வருகின்றனர். தற்போது பதவி ஏற்றுள்ள அரசு, விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். மேலும், முதல்வர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசு ஜிஎஸ்டி, உதய் மின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றியுள்ளது. புதிய முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துகள் என்றார் அவர்.\nஉடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவண்ணாமலை மாவட்டச் செயலர் ம.கு.பாஸ்கரன், ஆரணி தொகுதிச் செயலர் முத்து, ஒன்றிய நிர்வாகி திருமலை மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sushma-swaraj-7", "date_download": "2018-11-12T23:05:21Z", "digest": "sha1:GLHZPDULZJYQ3V5X7VY7UOQY7YNZN6CH", "length": 7657, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்ட��யே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome இந்தியா அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ்..\nஅரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ்..\nஅரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nரஷ்யாவில் இந்திய- ரஷ்ய , தொழில்நுட்ப, பொருளதார ஒத்துழைப்பு கமிஷன் அமைப்பின் 23-வது மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோ விமான நிலையம் சென்ற அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஆந்திர முதலமைச்சருக்கு எதிராக பிடிவாரண்ட்..\nNext articleஉடல்நல குறைவால் அவதிப்படும் கோவா முதலமைச்சர்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/12/blog-post_19.html", "date_download": "2018-11-12T22:20:50Z", "digest": "sha1:CPPSRT23JS3QIYBYYP6NJH5Z565GHUSE", "length": 30510, "nlines": 234, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எக்ஸாம் டிப்ஸ்!ஈஸியா பாஸாகலாம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் தொடங்கி நடந்துவருகின்றன. ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறுவதால், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே நன்கு படிக்க இடைவெளியும் உள்ளது. பொதுவாக, ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகள் பரபரப்பாக இருக்கும். வீட்டில் டி.வி இணைப்பைத் துண்டித்து, தூங்கும் நேரத்தைக் குறைத்து, ஒருநாளைக்கு 16 - 18 மணி நேரம் படிக்கச் சொல்வார்கள். இதனுடன் `ஸ்பெஷல் கிளாஸ்', கோச்சிங் என்றெல்லாம் சேர்த்து, தேர்வு எழுதும் மாணவருக்கு எக்ஸாம் ஃபீவர் வர வைத்துவிடுவார்கள். மாணவர்களைக் காட்டிலும், அவர்களின் பெற்றோர்களுக்கு இந்தப் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.\nஅந்தப் பதற்றத்தையும் பயத்தையும் போக்க ஆலோசனை தருகிறார் பொதுநல மருத்துவர் கூ.சுப்ரஜா...\nஉடல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் பொதுவானது. நாம் ஆரோக்கியமுடன் இருந்தால்தான், மனம் தைரியப்படும். ப்ளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு முடிவுகள், எதிர்கால வாழ்க்கையை முடிவுசெய்யும் காரணிகளாக இருக்கின்றன. ஒரு மாணவருக்கு இருக்கும் உடல்நிலையும் மனநிலையும் மற்ற மாணவர்களுக்கு இருப்பது இல்லை. சின்ன பயம்கூட பெரிய அளவிலான குழப்பத்தையும், அதனால் பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும். `எல்லாத் தடைகளும் மனத்தடைகளே' என விட்டுவிட முடியாது. அதனுள், உடல் தடைகளும் மறைந்திருக்கலாம். நலம் வாழ பல வழிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டாலே போதும், வெற்றி நமக்குத்தான்.\nகல்வி பயில்வதற்கு மட்டும் அல்ல, படிப்பதற்குக்கூட உகந்த நேரம், கற்கும் சூழல் இரண்டையும் ஒழுங்குபடுத்துவதும், தேர்ந்தெடுப்பதும் அவசியம். முக்கியமாக, சில செயல்களை அவசியம் செய்ய வேண்டும். பல செயல்களைத் தவிர்ப்பதே மேல். அவற்றைச் சரிசெய்தாலே போதும், வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்.\nநம் உடல் பற்றிய தெளிவு இருப்பது அவசியம். உடலினை உறுதிசெய்ய வேண்டும். அது எப்போதும் கைகொடுக்கும். நிதானம் மற்றும் சந்தோஷமான தருணங்களில் படிப்பது என்பது, மனதுக்கு மட்டும் அல்ல, உடலுக்கும் சுகமானது.\nதொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் இன்று படித்தது போதும் என்ற மனநிலைக்கு நாமே வந்துவிடுவோம். ஒரே நாளில் அதிகம் படித��தால், தேவை இல்லாத டென்ஷன் ஏற்படும்.\nநம் சுகாதாரத்தில் குடும்பத்தின் ஆரோக்கியமும் இருக்கிறது. அதனால், தேர்வுக் காலங்களில் ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்வது அவசியம். நாம் வழக்கம்போல் சாப்பிடும் உணவையே சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஎலுமிச்சைச் சாறு, மோர், இளநீர், போன்ற எனர்ஜியான பானங்களையும் அருந்தலாம். புத்துணர்வு தரும் உணவை எடுத்துக்கொள்வதும் அவசியம்.\nதேர்வு நேரங்களில் நல்ல தூக்கம் வேண்டும். குறைந்தது 7 - 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.\nசின்னச்சின்னப் பிரச்னைகள் வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக அர்த்தம். எனவே, நோய் எதிர்ப்பு சக்திகொண்ட உணவுகளை உண்பதும் அவசியம்.\nநெருக்கடியான நேரத்தில் படிக்க வேண்டாம். படிக்கும் நேரத்தில் நெருக்கடி வேண்டாம். மனநிலையைத் தாண்டி நாம் எது செய்தாலும், அது தோல்வியைத்தான் தரும்.\nபொதுவாக, நமது மூளையில் சில விஷயங்கள் பதிவதற்கு சில விநாடிகளாவது ஆகும். அதற்குக்கூட நேரம் கொடுக்காமல் படித்துக்கொண்டே இருந்தால், நஷ்டம் நமக்குத்தான். எல்லா பாடங்களையும் படிக்க வேண்டும்தான். ஆனால், அதற்காக எல்லாவற்றையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் படிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.\nதேர்வுக் காலங்களில் படிக்கும்போது பொதுவாக காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்றவையே பெரும்பாலும் ஏற்படும். இதற்கு, மன அழுத்தம்கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், மனஅழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தியானம், யோகா உள்ளிட்ட மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகள் செய்யலாம்.\nபுதியவகை உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, எண்ணெயில் பொரித்த உணவு, குளிர்பானம் மற்றும் சாக்லெட் உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.\nமன அழுத்தத்துக்கு ஆளாகி தூங்காமல் இருந்தால், படித்ததும் மறந்துபோகும். பெற்றோர் உடன் இருந்து, உதவ வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும்.\nஅரை மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமரக் கூடாது. இடைவேளைவிட்டு படிப்பது, எழுதுவது நல்லது. படிப்புக்கு இடையே சின்னதாக உடற்பயிற்சி செய்யலாம்.\nதேர்வு அறைக்கு அவசர அவசரமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவே, ஒருவிதப் பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.\n`ரிலாக்ஸ்' எனச் சொல்லி, அதிக நேரம் விளையாடுவது கூடாது. தேர்வு நேரங்களில் சினிமாவுக்குப் போவதோ, அதிக நேரம் டி.வி பார்ப்பதோ கூடாது.\nபெற்றோர்கள் கவனித்துச் செயல்பட வேண்டியவை\nமறதி என்பது ஒரு சாதாரணக் குறை. அதில் இருந்து சுலபமாக விடுபட முடியும். அதைப் பெரிதுபடுத்தி எதுவும் பேச வேண்டாம். பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதே சிறந்தது. மாணவர்களின் மனநலம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் குழந்தைகள் மனநல நிபுணர் பி.பி.கண்ணன்.\nமாணவர்கள் என்ன செய்ய வேண்டும்\nநம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் எப்போதும் வேண்டும். அதுதான் வெற்றிக்கான முதல் படி. நாம் அன்றாடம் படித்த பாடத்தைத்தான் தேர்வுக்கு முன்பாகப் படிப்போம். அதனை ஞாபகம் மட்டுமே படுத்த வேண்டும். அதுவும், வேகமாகப் படிக்க வேண்டும். இதனால், பதற்றமும் பயமும் நம்மில் ஏற்பட வாய்ப்பே இல்லை. எந்தக் கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. நாம் படித்த கேள்வி-பதில்கள்தான் வரும் என்ற நம்பிக்கை மட்டும் போதும்.\nபடிக்கும்போதே திட்டமிட்டுப் படிக்க வேண்டும். எதை, எப்போது படிக்க வேண்டும் என்பது மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட ஒரு பதிலில் எத்தனை கேள்விகள் அடங்கி இருக்கின்றன என்பதையும் திட்டமிட்டு யூகித்துக்கொள்ள வேண்டும்.\nமாதிரி வினாத்தாள்களை அடிக்கடி பார்க்க வேண்டும். அதன்படி சுயபரிசோதனை செய்யும் விதமாக, நமக்கு நாமே தேர்வு எழுதிப் பரிசோதித்துக்கொள்ளலாம். அப்போதுதான், தேர்வு எழுதுவதை இன்னும் எளிமைப்படுத்த முடியும்.\nநம்மிடையே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை மற்றும் சக்தி இருக்கும். ஒருவருக்கு அழகாக எழுதும் திறன் இருக்கும். மற்றவருக்கு ஓவியம் நன்றாக வரையத் தெரிந்திருக்கும். சிலருக்குப் பதில் எழுதும் விதம் நன்றாக வரும். இந்தக் கலைகளை அப்படியே இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதில், மதிப்பெண் குறைபாடு பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஒவ்வொருவருக்கும் உள்வாங்கக்கூடிய நேரம், அளவு மாறுபாடும். அதனால், தேர்வு எழுதப்போகும் பதில் மட்டுமே, நமது நோக்கமாக இருக்க வேண்டும். தன்னைப் பற்றி உயர்வான உணர்வு இருக்க வேண்டும். மனதில் எழும் உணர்வுதான் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.\nஎந்தவிதமான கேள்வி-பதிலைப் படித்தாலும், உடனடியாக எழுதிப்பார்த்துவிட வேண்டும். அப்போதுதான், நாம் படித்தது முழுவதுமாக மனதில் பதியும்.\nபடிப்பு தொடர்பாகச் சில நுணுக்கங்களை நாம் கற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது. கற்றுக்கொள்ளும் விஷயத்தில் வெட்கம், கூச்சம் அறவே கூடாது. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை எழவே கூடாது.\nமாணவர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடாது\nநம்மால் முடியாது என்ற உணர்வை ஒருபோதும் உருவாக்கிக்கொள்ளக் கூடாது. அந்த உணர்வுதான் பயத்துக்கான ஆரம்பம். தோல்விக்கான முதல் படி.\nதேர்வுக்குச் சில மணி நேரம் முன்பாக நாம் எதையுமே படிக்கக் கூடாது. எதையுமே ஏனோ தானோ எனப் படிக்கக் கூடாது. படிக்கும்போது நாம், வேறு ஒரு சிந்தனையில் இருப்பது நிச்சயம் கூடாது.\nபடிக்கும்போதோ தேர்வு எழுதும்போதோ எதிர்காலப் படிப்பு மற்றும் வேலை பற்றி சிந்திக்கவே கூடாது. மற்றவர்களை நம்முடன் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது.\nபெற்றோர்கள் செய்யவேண்டியவை; செய்யக் கூடாதவை\nஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களின் குழந்தை பொக்கிஷம்தான். இந்த நினைப்பு மட்டும் இருந்தால் போதும்.\nநமது குழந்தைகளிடம் உள்ள திறமையைக் கண்டுபிடிக்க வேண்டும். நமது குழந்தைகளிடம் பன்முகத்திறமை இருப்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். தொடர்ந்து, அதை ஊக்கப்படுத்தும்விதமாக நாம் நடந்துகொள்ள வேண்டும்.\nகுழந்தைகள் செய்யும் சிறிய செயல்களையும் நாம் உற்சாகப்படுத்திப் பாராட்ட வேண்டும். உற்சாகப்படுத்துகிறோம் என நமது கருத்துக்களைக் குழந்தைகள் மனதில் திணிப்பதும் தவறுதான்.\nமதிப்பெண் பெறுவது என்பது நீண்டகாலத் திட்டம். இதில் மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் திட்டமிடலாம். குழந்தைகளின் திறன் அறிந்து அதற்கு தகுந்தாற்போல வெற்றிக்கான மதிப்பெண் நோக்கியே நாம் திட்டமிடுவது அவசியம். அவர்களுக்கு உதவி தேவைப்படும் இடங்களில் நாம் உதவலாம்.\nநான் இவ்வளவு செலவு செய்திருக்கிறேன் என்று, சொல்லி காண்பிக்கக் கூடாது. பிறர் முன் தவறுகளை சுட்டிக்காட்டுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.\nவாழ்க்கை என்பது, மதிப்பெண்களில் இல்லை என்பதை, மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். நாமும் அதை அர்த்தத்துடன் புரிந்துகொண்டால், வாழ்க்கை இன்னும் இனிமையாக இருக்கும். தடைகளைத் தாண்டும் அனைத்துப் படிகளுக்��ும் வழி சொல்லியாயிற்று; வெற்றிக்கான வாசல் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன; இனி ஜெயிப்பதும் முன்னேறுவதும் உங்கள் கையில்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்\nவெள்ளிக் கிழமை சிறந்த நாள்\nமாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமிய...\nமலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்\nஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்\nகுட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nபெயர் மாற்றம் செய்ய வேண்டுமா\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி....\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/LS+polls?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T21:59:36Z", "digest": "sha1:IOTW3AJ3XBDL2LGLXBUBFISCSF4MVGVF", "length": 9651, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | LS polls", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nவங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்\nபெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய் கைது: நடந்தது என்ன\n“தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” - நமல் ராஜபக்ச\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\n“செய்தியாளர்களை கொல்லும் நோக்கமில்லை” - நக்சலைட்டுகள் கடிதம்\nபெண் மருத்துவர் தற்கொலை - சாதியக்கொடுமை காரணமா\n” - கலீலுக்கு ஐசிசி எச்சரிக்கை\n நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்கு��ூலம்\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\n“ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு திரும்ப மாட்டோம்” - டிடிவி ஆதரவாளர்கள் பதிலடி\n'30 ஆம் தேதி மேல்முறையீடு' : தங்க தமிழ்ச்செல்வன்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nவங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்\nபெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய் கைது: நடந்தது என்ன\n“தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” - நமல் ராஜபக்ச\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\n“செய்தியாளர்களை கொல்லும் நோக்கமில்லை” - நக்சலைட்டுகள் கடிதம்\nபெண் மருத்துவர் தற்கொலை - சாதியக்கொடுமை காரணமா\n” - கலீலுக்கு ஐசிசி எச்சரிக்கை\n நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம்\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\n“ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு திரும்ப மாட்டோம்” - டிடிவி ஆதரவாளர்கள் பதிலடி\n'30 ஆம் தேதி மேல்முறையீடு' : தங்க தமிழ்ச்செல்வன்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solpudhithu.wordpress.com/2015/08/", "date_download": "2018-11-12T22:25:38Z", "digest": "sha1:TF7WXLEC2RXCIQ6HFW6LILNP6KFLB6GT", "length": 29161, "nlines": 104, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2015 | சொல் புதிது!", "raw_content": "\nபொக்கை வாய், சோடாபுட்டி மூக்குக் கண்ணாடி, சதையெல்லாம் வற்றி சுருக்குகள் பரவிய தலையில் கொஞ்சம் நரைத்த முடி, வரிச்சிக் கம்புல மனுஷ உருவம் செஞ்சு அதுக்கு வேட்டி சட்டை போட்டுவிட்ட மாதிரி உடம்பு. இவர்தான் லூர்து வாத்தியார்.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் வடகோடியில் உள்ள நாலாந்துலாதான் இவரது சொந்த ஊர். இருந்தாலும், இவர் அதிகம் இருந்தது கழுகுமலையில்தான். அதனால் கழுகுமலை லூர்து வாத்தியார் என்றே அனைவராலும் அறியப்பட்டவர்.\nஎனக்குத் தெரிஞ்சி கழுகுமலை மாதா கோயில் மாணவர் விடுதியில் கண்காணிப்பாளரா ரொம்ப நாள் இருந்திருக்கார். பார்க்கும் போதெல்லாம், “என்ன பேரப்புள்ள சௌக்கியமா”னு ஆசுவாசமாய் கேட்பார். தொண்ணூறு வயதைத் தாண்டியவர் என்பதால் ஊருக்குள் இருக்கும் பலரும் இவருக்குப் பேரப்புள்ளதான்\nதள்ளாத வயது என்றாலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாலாந்துலாவில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கழுகுமலை மாதா கோயிலுக்குத் திருப்பலி காண சிரமம் பாராமல் பஸ் ஏறி வந்துவிடுவார். அப்படி வருபவர் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வரை உள்ள முக்கால் கிலோமீட்டர் தூரமும் நடந்தே வந்துவிடுவார். எப்போதாவது நான் டூ வீலரில் செல்லும் போது எதிர்பட்டால், அவரை தவறாமல் என் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவர் விரும்பும் இடத்தில் சேர்த்திருக்கிறேன். இருந்தாலும், இப்படிப்பட்ட உதவியையெல்லாம் எதிர்பார்ப்பவர் அவர் அல்லர்.\nபாளை மறைமாவட்டத்தில் கழுகுமலை வின்சென்ட் தெ பால் சபை கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சோம்பலின்றி அங்கு சென்று கலந்து கொள்வார். அக்கூட்டங்களில் தம் ஊர் சார்பான அறிக்கையை மிகவும் விருப்புடன் வாசித்தளிப்பார். அப்போது, இன்றைய தூக்கம் பிடித்த இளையோருக்கு மத்தியில் அவர் முதுமை இளமையாய்த் துளிர் விடும்.\nநான் வேலை பார்க்கும் பள்ளிக்கு ஒருமுறை ஒரு மாணவனை அழைத்து வந்தார். அட்மிஷனெல்லாம் முடிந்த நேரம் அது. வந்தவர், “இது கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நம்ம கிராமத்துப் பய. இவன இங்க சேக்கணும்”னார். தலைமையாசிரியர், “அட்மிஷன் முடிஞ்சிருச்சி. இருந்தாலும் ஐயா கூப்பிட்டுட்டு வந்ததால சேக்கலாம். ம் எழுதப் படிக்கத் தெரியுதானு மட்டும் பாருங்க”னார்.\nஒரு புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னா, அவன் பேந்தப் பேந்த விழித்தான். நான் மெதுவாகத் தாத்தாவிடம், “என்ன தாத்தா, பயலுக்கு ஒன்னுமே தெரியலியே”னு இழுத்தேன். மெல்லிய புன்னகையோடு நிதானமாகச் சொன்னார், “பேரப்புள்ள, அவனுக்கு எல்லாந் தெரிஞ்சா நான் எதுக்கு வாறேன்”னு இழுத்தேன். மெல்லிய புன்னகையோடு நிதானமாகச் சொன்னார், “பேரப்புள்ள, அவனுக்கு எல்லாந் தெரிஞ்சா நான் எதுக்கு வாறேன்\nஅந்த அளவுக்கு இயலாத வீட்டுப் பிள்ளைகள் கல்வி பெறுவதில் திண்மை கொண்டவர் மட்டுமல்ல, உடன் சென்று உதவி செய்யக் கூடியவர்.\nஒரு சமயம், தூத்துக்குடியில் பெருந் தொழிலதிபராய் இருக்கும் கழுகுமலையைச் சார்ந்த திரு.அண்ணாமலைச்சாமி அவர்களின் கழுகுமலை வீட்டில் நடந்த நிகழ்வில் தாத்தா அவர்கள் கலந்து கொண்டார்கள். அது ஒரு வழிபாட்டு நிகழ்வு. அந்நிகழ்வின் இறுதியில், தொழிலதிபர் அண்ணாமலைச்சாமி அவர்கள் அவருடைய ஆசிரியரான லூர்து வாத்தியார் பாதத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\n“ஒரு மனிதன் தன் வாழ்க்கை நிலையில், சமூக நிலையில், பொருளாதார நிலையில் எந்நிலைக்கு உயர்ந்தாலும்; தன் ஆசிரியரிடம் காட்டும் மரியாதைக்கும், தாழ்ச்சிக்கும் இதுவே தக்க சான்று” என்று நேரில் பார்த்த என் தந்தை கூறினார். அதன் பின் ஒருமுறை தாத்தாவை நேரில் சந்திக்க நேர்ந்த போது அவரிடம் கேட்டேன். “மிகப்பெரிய தொழிலதிபர் உங்கள்மேல் அளப்பரிய அன்பு வைத்திருப்பதன் காரணம் என்ன” என்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு அவருக்கே உரிய பொக்கை வாய் புன்னகையோடு கூறத் தொடங்கினார்.\n“அக்காலத்தில் ஒரு சமயம், நாடு முழுக்க மிகப் பெரிய வறட்சி நிலவியது. கொளுத்தும் வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் ஆடுகள் தானாகப் பலியான கொடூர காலம். அப்போ ஒருநாள், நம்ம மாதா கோயிலின் முன்பு மாணவர்கள் அனைவரையும் வரிசைப்படி நிறுத்தி முழந்தாளிடச் செய்து, அவர்களோடு சேர்ந்து நானும் வானத்தை நோக்கிக் கைகளை விரித்து செபிக்க ஆரம்பித்தேன். மழைக்கான செபத்தை அனைவரும் சேர்ந்து சொல்லச் சொல்ல எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை. கருமேகங்கள் மூட்டம் மூட்டமாய் கிளம்பி வந்து வானத்தைப் பிளந்து கொண்டு பெருமழை கொட்டியது. நனைந்த படியே நாங்கள் செபித்துக் கொண்டிருந்தோம். அன்று செபித்த மாணவர் கூட்டத்தில் ஒருவராக இருந்த நம் அண்ணாமலைச்சாமி மனதில் இந்நிகழ்வு கல்வெட்டாய் நிலைத்து விட்டது” என்றார். அவர் சொல்லி முடித்த போது நானே ஒரு நிமிஷம் மெய் சிலிர்த்துப் போயிருந்தேன்.\n“குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு அவர்களதே” என்ற விவிலிய வரிகளை அறி��ேன். ஆனால், குழந்தைகளைக் கொண்டு வேண்டியதால் விண்ணகமே திரண்டு வந்து பொழிந்த உண்மை நிகழ்வை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். கற்பனையாகக் கூட நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. ஒரு நிகழ்வு எல்லோருக்கும் ஒரே விதமான தாக்கத்தைத் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அங்கிருந்த மாணவர்களில் ஒருவரான அண்ணாமலைச்சாமி அவர்களுக்கு மட்டும் இந்நிகழ்வு குருபக்தி என்னும் விதையை ஆழமாக விதைத்துவிட்டது.\nஇதற்குப்பின் தாத்தாவைப்பற்றி இன்னும் நிறைய கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா எனக்குள் நிறைய எழுந்ததுண்டு. அதற்கான வாய்ப்பினைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு, எங்கள் பள்ளி இதழ் தக்க தருணமாக அமைந்தது. அதில், இவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுத முடிவு செய்து, நேரில் சந்திக்க நாலாந்துலாவில் உள்ள அவரது வீட்டிற்கே சென்றேன்.\nஅப்போது அவருக்கு வயது 93 (2010), மனந்திறந்து பேசினார். “கழுகுமலை புனித மரியன்னை ஆரம்பப் பள்ளியில் 37ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். 1918–இல் பிறந்த நான் நான்கு தலைமுறைகளைப் பார்த்து விட்டேன். 1941–இல் ஆசிரியராக நான் பணியில் சேர்ந்தபோது என்னுடைய முதல் மாதச் சம்பளம் ரூ.12/-“ என்று தன்னைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார். அவர் பேசியவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தொகுக்கிறேன்.\n“கழுகுமலை கிரிப்பிரகார வீதியில் உள்ள வீடுகளில் தெருவை நோக்கி ஜன்னல், வாசல் வைக்கக் கூடாது. பல்லக்கு மற்றும் பிரேத ஊர்வலம் போகக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் அன்று இருந்தன. அவைகளை எல்லாம் அகற்றக் கோரி அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஐயாவை சந்திக்கச் சென்றவர்களில் நானும் ஒருவன். மேலும், மகாத்மா காந்தி கழுகுமலைக்கு வந்த போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று அவருக்கு வரவேற்பு தந்துள்ளேன்.”\n“கழுகுமலையில் தீப்பெட்டித் தொழில் ஸ்தாபிதம் ஆகி, மிகப்பெரிய செல்வாக்குடன் மக்களை கோலோச்சிய போது, ஒவ்வொரு வீட்டிலுள்ள பிள்ளைகளும் பள்ளிக் கூடத்தை மறந்து தீப்பெட்டி ஆபீசுக்குச் சென்று விட்டனர். அப்போது, தீப்பெட்டி ஆபீசு முதலாளிகளோடு சண்டைபோட்டு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்தேன்.”\n“புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி, 1950-இல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தேன். அப்போது சேசுசபையைச் சேர்ந்த அருட்தந்தை செபாஸ்டின் அரிக்காட் என்னிடம் ஆசிரியராகப் பணியாற்றினார். அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் காலத்தில் கிராமங்கள் தோறும் குழுவாகச் சென்று ஞான உபதேசம் செய்துள்ளேன்.” என்று தன்னுடைய பணிக்கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.\nதன்னுடைய பணி ஓய்வுக்குப் பின்னும் அவர் சும்மா இருக்கவில்லை. அருட்தந்தை ஆரோக்கியசாமி கழுகுமலையில் பங்குத்தந்தையாக இருந்த போது, 1983-லிருந்து சுமார் 12-ஆண்டுகள் சர்ச் மாணவர் விடுதியில் விடுதிக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். நாலாந்துலாவில் உள்ள தன் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாயக்கர்பட்டி கிராம நூல் நிலையத்தில் சிலகாலம் முகவராகப் பணியாற்றி உள்ளார். தன் வாழ்நாளின் இறுதிவரை நாலாந்துலாவில் உள்ள திருமுழுக்கு யோவான் சிற்றாலயப் பணியையும், வின்சென்ட் தெ பால் சபையின் சேவைப் பணியையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து வந்துள்ளார்.\nஇவரின் வத்தல் தொத்தல் உடலைப் பார்த்தால் யாருக்கும் இவர்மேல் பரிவுதான் ஏற்படும். அப்படியொரு உடல்வாகு. ஆனால், இவருடைய பணிக்கால வாழ்வைப் பற்றி, பழைய ஆட்களிடம் விசாரித்தால், ‘பாட்ஷா’ மாதிரி இவரின் இன்னொரு முகத்தை பயபக்தியுடன் பகிர்கிறார்கள்\nஇவரைப்பற்றி என்னுடைய தந்தை புலவர் அ.மரியதாஸ் அவர்கள் கூறும்போது, “எல்லாருக்கும் தெரிஞ்ச வாத்தியார்னா, அன்னைக்கு அவருதான் பள்ளியிலும் சரி, கோயில் காரியங்களிலும் சரி – அவ்வளவு ஈடுபாடானவர். அன்று கோயிலில் பாடப்படும் லத்தீன் மற்றும் தமிழ்ப் பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசிப்பார். மாணவர்களுக்கு சொல்லியும் கொடுப்பார். அதேநேரத்தில், ரொம்பக் கண்டிசனாவும் இருப்பார். அதனாலேயே சின்னஞ்சிருசுக அவருக்குப் பயப்பிடும். வீட்டுல சேட்ட பண்ணினா லூர்து வாத்தியார்ட்ட பிடிச்சுக் கொடுத்திடுவேன்னு சொல்லுவாங்க. அப்படினா பாத்துக்கோயேன்” என்றார்.\nகழுகுமலை அன்னக்கிளி மேட்சஸ் திரு.அலெக்ஸாண்டர் அவர்கள் தன்னுடைய ஆசானான லூர்து வாத்தியாரை நினைவு கூறும்போது, “காலந் தவறாமை, ஒழுங்குமுறை, பக்தி – இம்மூன்றையும் தன் பணிக்காலம் மட்டுமின்றி கடைசிவரை அவர் பின்பற்றி வந்ததால், அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அந்தக் கால நிகழ்வுகளைக் கேட்டால், ஆண்டு தேதி உட்பட நினைவுபடுத்தி சொல்வார், அப்படியொரு மனுஷன்.\nசத்தமா பாடம் நடத்துவார். கேள்வி கேட்டுப் புரிய வைப்பார். பள்ளியில் ஏதாவது நிகழ்ச்சியினா விழா மேடையிலிருந்து தலைவாசல் வரைக்கும் அவர்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர். அந்தப் பவர் அவரைத் தவிர வேறு யார்கிட்டயும் இருக்காது. வெள்ளைக்காரன் ரோல் மாடல்தான் அவர். சேட்ட பண்றவங்களையும், படிக்காம வர்றவங்களையும் வெளுத்து வாங்கிடுவார். பள்ளிக்கூடம் வந்திட்டா பிரம்பு அவர் உடம்போடு சேர்ந்த உறுப்பு மாதிரி\nஇன்னைக்கு உள்ள சிறு குழந்தைகள், தானாகவே சில அடிப்படை ஒழுங்குமுறைகளைக் கத்துக்கிட்டு வந்திடுதாங்க. ஆனா, அன்னைக்கு அப்படியில்லை. எந்த ஒரு கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் இல்லாத காலமா இருந்ததால, அவரின் கடுமையான கண்டிசன் தேவைப்பட்டது. அதனாலதான், அன்னைக்கு அத யாரும் பெரிசுபடுத்தல. ம் அது ஒரு இனிமையான காலம்” என்று தன் ஆழ்மன பசுமை நினைவுகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.\nஒரு நூற்றாண்டு மனிதர். பல்வேறுபட்ட சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களைப் பார்த்தவர்; அவற்றில் வாழ்ந்தவர். இவைகளின் சலனத்திற்கு ஆட்படாமல் வெள்ளத்தனைய மலர் நீட்டமாய் சாதுர்யமாக வாழ்ந்து முடித்தவர். பிணக்குகளால் வாழ்வைச் சச்சரவாக்காமல் ஆற்றொழுக்கு போல தன் பாதையை வடிவமைத்துக் கொண்டவர். நமக்கு வேண்டுமானால் அது வேறுபடத் தோன்றலாம்; அவரைப் பொறுத்தவரையில் அது நிர்மாணிக்கப்பட்ட ஒன்று.\n14.08.15 இன்று காலை இறையடி சேர்ந்தாலும், தன் இறப்புக்கு முன்னதாகவே தன் ஈமச் சடங்கு, அடுத்து நிகழும் சம்பிரதாயச் சடங்கு மற்றும் கல்லறை கட்டுதல் என இவற்றிக்கு ஆகும் செலவினத்திற்காக ஒரு பெருந்தொகையை தன் நம்பிக்கைக்கு உரியவரிடம் தந்துள்ளார். செலவழித்தது போக மீதமிருப்பின் அதை ஏழை எளியவர்களுக்கோ, அல்லது வின்சென்ட் தெ பால் சபைக்கோ கொடுத்துவிடச் சொல்லியிருக்கிறார். தன் வாழ்வு இப்படித்தான் என்று கட்டுமானம் செய்பவர்கள், தன் இறப்புகூட பிறருக்குப் பாரமாகிவிடக் கூடாது என்று முன்கூட்டியே தீர்மானித்து விடுகிறார்கள்.\nஓடித் தேடி சரித்திரத்தை உருவாக்க நினைப்பதை விட, நாம் இருக்கும் இடத்திலேயே வாழும் வாழ்க்கையை ஒரு சரித்திரமாக்குவது மேலானது. அத்தகைய வாழ்க்கையை மதிப்பிற்குரிய தாத்தா, லூர்துசாமி வாத்தியார் அவர்கள் வாழ்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இதில் மிகப்பெரிய உச்சங்களை அவர் எட்டாவிட்டாலும், வெகுசில எச்சங்களை நம் பார்வைக்கு விட்டுச் சென்றுள்ளதாகவே நினைக்கிறேன்.\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Ru-%D1%81%D1%87%D0%B0%D1%81%D1%82%D0%BB%D0%B8%D0%B2%D1%8B%D0%B9.ogg", "date_download": "2018-11-12T22:09:37Z", "digest": "sha1:THMHWRWNO6K47TRUFNH6DTDRZ3F57VBD", "length": 7149, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:Ru-счастливый.ogg - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇக்கோப்பின் ஆக்குநர் குறித்த தகவல்கள் இல்லை.\nஇந்த கோப்பு Creative Commons ன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.Attribution 2.0 France உரிமம்.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 13:09, 7 சூலை 2007\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/rajinikanths-2-o-teaser-releasing-tomorrow-morning-52243.html", "date_download": "2018-11-12T22:07:40Z", "digest": "sha1:PWOAZXCK7UURK3MXWJQAEXNS6YGHOJET", "length": 8412, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Rajinikanth's 2.O teaser releasing tomorrow morning– News18 Tamil", "raw_content": "\nநாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது ரஜினியின் 2.0 டீசர்\nநடிகை ராக்கி சாவந்த்தின் எலும்பை முறித்த மல்யுத்த வீராங்கனை\nவிஜய் பக்கா சூப்பர் ஹீரோ - மங்காத்தா பட இயக்குநர் அதிரடி ட்வீட்\nமீண்டும் ஆளில்லா விமான சோதனையில் அஜித்: வைரலாகும் வீடியோ மற்றும் போட்டோஸ்\nநடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டா- சமூகவலைதளங்களில் பொங்கும் ரசிகர்கள்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nநாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது ரஜினியின் 2.0 டீசர்\nரஜினிகாந்தின் 2.O பட டீசர் நாளை காலை வெளியாகிறது.\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமாரும், ஹீரோயினாக எமி ஜாக்‌ஷனும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nபடம் முழுவதும் 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். 2.0 படத்தின் டிரெய்லரை தணிக்கை செய்யும்போது பார்த்த ஒருவர் பாகுபலியை மிஞ்சுவதாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.\n75 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 2.0 டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-sp-velumani-done-rs800-crore-scam-in-tenders-said-arappor-movement-52291.html", "date_download": "2018-11-12T22:36:57Z", "digest": "sha1:SC3Z7O77GHKEOIYYUETTRAPCRCYPYQJV", "length": 10248, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "minister sp velumani done rs800 crore scam in tenders said arappor movement– News18 Tamil", "raw_content": "\nஅமைச்சர் வேலுமணி ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினிகாந்த்\nChennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா\nகடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையைக் கடக்கிறது கஜா புயல்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅமைச்��ர் வேலுமணி ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியுடன் அவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட டெண்டரில், ரூ.800 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nகோவை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட டெண்டர்களில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியதாகவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவியை துஷ்பிரயோகம் செய்து முறைகேட்டில் ஈடுப்பட்டதாகவும், இதனால் அவர் பதவியை ராஜினாமா வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.\nசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருக்கு நெருக்கமானவர்களுக்காக விதிகளை தளர்த்தி, பல டெண்டர்களை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். கே.சி.பி இஞ்சினியர்ஸ், வரதன் இன்பிராஸ்ட்ரக்சர்ஸ் போன்று அவருக்கு நெருக்கமான நிறுவனங்களின் லாபம், பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், போட்டியே இல்லாமல், அவர்களுக்குள்ளே டெண்டரை எடுத்துக்கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.\nஒராண்டு காலத்தில் விடப்பட்ட 131 டெண்டர்களில் 130 டெண்டர்கள், அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனங்கள்தான் ஏலம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் 800 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ஜெயராமன் குற்றம்சாட்டினார். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் தெரிவித்தார். இதேபோல், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி புகாரளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்���ை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/09/tut-5.html", "date_download": "2018-11-12T23:04:22Z", "digest": "sha1:RLPY7PBSJ7WBFAL24FIM4PSPLJM6URRI", "length": 20770, "nlines": 171, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம்", "raw_content": "\nTUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம்\nநவராத்திரி கொண்டாட்டங்கள் சீரோடும்.சிறப்போடும் நடைபெற்று வருகின்றது.\nஇதோ.இன்றைய பதிவில் 5 ம் நாள் தரிசனம் பற்றி காண உள்ளோம். அதற்கு முன்பாக சில நவராத்திரி செய்திகள் சுருக்கமாக காண்போம்.\nகடந்த 21-ம் தேதி தொடங்கி, நவராத்திரி நடைபெற்றுவருகிறது. இதன்பொருட்டு பல கோயில்கள், வீடுகளில் மக்கள் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர் எனபது நாம் அறிந்த செய்தியே. நம் TUT தளமும் கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயில் மற்றும் வேலி அம்மன் ஆலயத்தில் உள்ள நிகழ்வின் பதிவுகளை, தினசரி அம்மன் தரிசனத்தை பதிவேற்றி வருகின்றோம். ஒரே ஒரு மனக்குறையாக இருப்பது நந்தீஸ்வரர் தரிசனம் பெறாமல் இருப்பது தான். நவராத்திரி முடிவதற்குள் எப்படியாவது தரிசனம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனிடம் வேண்டுகிறோம்.\nசக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nமகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தை உண்டாக்க விரும்பிய போது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)\nநவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.\nநடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.\nஇறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.\nபுரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.\nவீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.\nவிரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.\nஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.\nவிஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப் பதார்த்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தினர்களுடன் பாராயணத்தை பூர்த்தி செய்யலாம்.\nதசமி திதியில் பாராயணம் செய்தல் வேண்டும்.\nஇவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.\nநவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது\nஇலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)\nசில தோத்திரப் பாடல்கள் கண்டு, அன்னையின் தரிசனம் காண்போம்.\nபாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்\nகூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்\nதீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்\nகாட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே\nஎல்லோராலும் பாட்டு எழுத முடிவதில்லை. அப்படியே பாட்டெழுதினாலும் பொருட்செறிவுடன் எழுத எல்லோராலும் முடிவதில்லை. அப்படியே பொருட் செறிவுடன் எழுதினாலும் எல்லாருக்கும் பயன் தரும் பொருளுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படி எழுதுவது கலைவாணியின் அருள் உள்ளவருக்கு மட்டுமே முடியும்.\nஅவள் அருள் பெற்றவர்களும் த��ிழ்ப்பாடல்கள் எழுதுவார்கள்; அருள் பெறாதவர்களும் எழுதுவார்கள். அருள் பெற்றவர் எழுதுவது தீம்பால் அமுதமென இருக்கும். மற்றவர் எழுதுவது வெறும் நீரென இருக்கும். அவை இரண்டினையும் பிரித்து நமக்கு தீம்பால் அமுதத்தை தெளிவாக்கிக் கொடுக்கும் அன்னப் பறவை போன்றவள் கலைவாணி.\nஅன்னையின் தரிசனம் பெற அனைவரும் தயாரா\nதாயும் நீயே..தந்தையும் நீயே..என்று சரணாகதி அடைவோம். கண்ணில் ஒற்றிக் கொண்டோம்.மேலே காண்பது மாமரத்து விநாயகர் கோயிலில் நாம் பெற்ற தரிசனம்.\nவேலி அம்மன் ஆலயம் ஆலயத்தில் கஜேந்திர தரிசனம்.தற்போது தான் கஜேந்திர தரிசனம் பற்றி நம் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டோம்.\nஅப்பப்பா ..என்னே அழகு.. சொக்க வைக்கும் மீனாட்சியா\n மொத்தத்தில் நம் பித்தம் தெளிந்து சித்தம் உணர்த்துகிறாள் நம் அன்னை.அன்பர்களே..இன்றைய தரிசனம் எப்படி இருந்தது\nஆறாம் நாள் தரிசனத்தில் அருள் பெறுவோம்.\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nTUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7)\nகொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவம...\nTUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம்\nஅகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம்\nநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5)\nநவராத்திரி சிறப்பு பதிவு - கொலு பொம்மையின் தத்துவ...\nTUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3)\nTUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)\n9 ம் எண்ணின் சிறப்பு பற்றி தெரியுமா\nTUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1)\nTUT தளத்தின் நவராத்திரி பதிவுகள்\nஉலகினை இயக்கும் ஒரு வார்த்தை\nமண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (2)\nஸ்ரீ மஹா பைரவ ருத்ர ஆலயம்.. திருவடிசூலம் .\nஅக ஒளி பெருக்கும் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார்\nபெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப...\nவாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3)\nவேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம்\nஅருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017\nகோயில் அறம் - படித்து பின்பற்றிடுக \nமாடத்தி அம்மன் கோயில் பன்னம்பாறை\nவாழ்வில் வளம் பெற - அருள் முத்துக்கள்\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் ப...\nமஹாளய தர்ப்பணம் எதற்குச் செய்கிறோம் \nஇயற்கை வழிபாட்டின் ரகசியம் உணர்த்திய மருதேரி பிரம்...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/125468", "date_download": "2018-11-12T21:59:21Z", "digest": "sha1:4RT67YSTHKIYVSQEFC3D4VP37KI5WZQT", "length": 9781, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு வரும் முதுகுவலி பிரச்சினை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு வரும் முதுகுவலி பிரச்சினை\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு வரும் முதுகுவலி பிரச்சினை\nபொது மருத்துவம்:இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பஸ் ஓட்டுநர்களும் முதுகுவலிக்கு தப்பிப்பது கிடையாது. தொடர்ந்து இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு காரணம் குண்டும், குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுதண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுவதோடு, கணினி முன்னால் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்த பிரச்சினை இன்னும் அதிகரித்துவிடும்.\nஇதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு குறைவு. முதுகுவலி பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான மோட்டார் சைக்கிளை பயன்படுத்தலாம். அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் ‘லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகுவலி வராமல் தடுப்பதற்கு ‘பேக் எக்ஸர்சைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்\nமிகவும் இறுக்கமான பேண்ட், பெல்ட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். இது முதுகுவலி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும்போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். அடி முதுகு(லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் ‘லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்கு தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம். அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக்கொள்ளலாம். அல்லது பெரிய துண்டை மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக்கொள்ளலாம்.\nதொடர்ந்து இருசக்கர வாகனம் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். குண்டும், குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியை தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும், குழியுமான சாலைகள்தான் முதுகுவலி தொல்லைகள் ஏற்பட முக்கிய காரணம்.\nPrevious articleசுக்ரன் பெயர்ச்சி… யார் யார்க்கு நல்ல பலன் 12 ராசியினருக்கும் ஏற்படும் மாற்றம்\nNext articleதடை முடிந்து அணிக்கு திரும்பும் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல்\nஒருமுறை கொதிக்க‍வைத்த‍ தண்ணீரை மீண்டும் கொதிக்க‍ வைத்து குடித்தால்\nநீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் எவ்வளவு தெருயுமா\nஉங்கள் மூளைக்கு சுறுசுறுப்பு தரும் உணவுகள் இவைதான்\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126854", "date_download": "2018-11-12T23:14:18Z", "digest": "sha1:A4VC2Y6EAE53TVXCXWFIPK2VEUGONGWR", "length": 5166, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "முல்லைத்தீவு மாணவி துக்கில் சடலமாக மீட்பு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி முல்லைத்தீவு மாணவி துக்கில் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவு மாணவி துக்கில் சடலமாக மீட்பு\nஉள்ளூர் செய்திகள்:முல்லைத்தீவு – திருமுறிகண்டி, இந்துபுரம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதிருமுறிகண்டி, பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 09இல் கல்வி கற்கும் 14 வயதான முருகேசு அபிசாளினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nமாணவியின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எனமது செய்தியாளர் தெரிவித்தார்.\nPrevious articleசனிபகவான் இன்று எந்தெந்த ராசிகளிடம் தன்னுடைய வேலையைக் காட்டப் போகிறார்\nNext articleநிங்கள் ஆரோக்கியமாக வாழ்க்கை பெற தினமும் இதை செய்யுங்கள்\nமஹிந்தவின் மத்தல சர்வதேச விமான நிலையம் மீள ஆரம்பிக்க மகிந்த திட்டம்\nகிழக்கு வெள்ளாம் யாழ் மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர்\nமஹிந்தவுக்கு வழங்கப்பட்ட கட்சி அட்டையில் தமிழ் சொற்கள் பிழை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/31918", "date_download": "2018-11-12T22:47:12Z", "digest": "sha1:NJZR3CMBZKWICHDRBHSESQF65OPYSPXI", "length": 4400, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "லண்டனில் கருவேப்பிலையின் நிலை…… - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை லண்டனில் கருவேப்பிலையின் நிலை……\nலண்டனில கருவேப்பிலைக்கு உள்ள மவுசு… £1.29 இலங்கை பணத்தின் மதிப்பில் ரூபா 295.90 சதம் லண்டனில கருவேப்பில தோட்டம் ஒன்று வைச்சா நல்லா பணம் சம்பாதிக்கலாம் போல \nஅட நான் வேற உளறீட்டன் நம்ம பசங்க போட்டிக்கு கடை திறந்த மாதிரி நம்ம பசங்க போட்டிக்கு கடை திறந்த மாதிரி \nPrevious articleஜனாதிபதி மாளிகைக்குள் இயங்கிய யோஷித்தவின் தொலைக்காட்சி காரியாலயம்\nNext articleபிரகீத் காணாமற்போனமை தொடர்பில் முன்னாள் அரச ��திகாரிக்கு தொடர்பு\nகண்ணிற்கு தெரியாத ஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nதொட்டாற்சிணுங்கியின் அமானுஷ்ய தாந்த்ரீக ரகசியம் அற்புதமான செடி.\nபூமியை சுற்றி மூன்று சந்திரன்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/136414-is-drinking-water-while-eating-good-for-you.html", "date_download": "2018-11-12T22:18:06Z", "digest": "sha1:GQUNCDZEAAIU5MZL5AS2QSIONFRMA6RD", "length": 14362, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Is Drinking Water While Eating Good For You? | சாப்பிடும்போதும் சாப்பாட்டுக்கு முன்பும் தண்ணீர் குடித்தால் என்னவாகும்? #Alert | Tamil News | Vikatan", "raw_content": "\nசாப்பிடும்போதும் சாப்பாட்டுக்கு முன்பும் தண்ணீர் குடித்தால் என்னவாகும்\nநீரை நாம் தாகம் தீர்க்கும் பண்டமாக மட்டுமே கருதுகிறோம். பல தருணங்களில் நீர் நமக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. ஒருகாலத்தில் இயற்கையின் மடியிலிருந்து கிடைத்த தண்ணீரை அப்படியே பருகினோம். ஆனால் இன்று சூழலியல் மாற்றங்களாலும் மனிதத் தவறுகளாலும் நிலத்தில் கிடைக்கும் நீரை அப்படியே பயன்படுத்த முடியாது. காய்ச்சிய வெந்நீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கு நல்லது.\nதண்ணீரை எப்போதெல்லாம் பருக வேண்டும் என்பதற்கு சித்த மருத்துவத்தில் இலக்கணமே இருக்கிறது. தவறான உணவு முறை மட்டுமே, செரிமானத்தை பாதிக்கும் காரணி அல்ல. தவறான நேரத்தில் அதிகளவில் தண்ணீர் பருகுவதும் செரிமானத்தை பாதிக்கும். உணவியல் முறைகளில் சில ஒழுக்கங்களை கடைப்பிடித்து வந்தால், உடல் ரீதியான உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம்.\n’ஊணுக்கு முன்பு வெந்நீர் உண்டக்காற் தீபனம் போம்…’ எனும் 'பதார்த்தகுண சிந்தாமணி' பாடல், தண்ணீரை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை வலியுறுத்துகிறது. சாப்பிடுவதற்கு சற்று முன்பு அதிகளவில் தண்ணீர் பருகினால், பசி மந்தப்பட்டு செரிமானம் பாதிப்படையும். செரிமான சுரப்புகளின் தாக்கம் குறைந்து, உள்ளே போகும் உணவு முழுமையாக செரிமானம் அடையாது. மந்தம், உப்புசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் மெதுவாக தலைகாட்டத் தொடங்கும். சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது, உணவு வகைகளை கூழ்மமாக்க வீரியத்துடன் காத்திருக்கும் செரிமான சுரப்புகளை தண்ணீர் ஊற்றி சாந்தப்படுத்துவதற்கு சமம். உடல் எடையை குறைக்க சிலர் இம்முறையை பரிந்துரைத்தாலும், ஊட்டங்கள் உடலில் சேராமல் பக்கவிளைவுகளையே உண்டாக்கும்.\nவாய்ப்பகுதியில் வைத்த ஒவ்வொரு உணவுக் கவளத்தையும் இரைக்குடல் நோக்கித் தள்ள, சிலர் தண்ணீரின் துணையை நாடுவதைப் பார்க்கலாம். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பது முறையல்ல. அதற்காக சாப்பிடும் நேரத்தில் விக்கல் எடுத்தால்கூட ’நான் தண்ணீரே குடிக்க மாட்டேன்’ என்று அடம்பிடிக்கக்கூடாது. சாப்பிடும்போது சிறிதளவு தொண்டையை நனைப்பதில் தவறில்லை.\nடம்ளர் கணக்காக தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தால், செரிமானம் உறுதியாக பாதிக்கப்படும் என்கிறது ஆய்வு. மேலும் உணவு எதுக்களித்தல் தொந்தரவும் அதிகரிக்கும். இதையே ’ஊணுக்கு பாதியில் வெந்நீர் பருகினால் பசியும் பாதியாம்’ என்ற கருத்தை அழகாக முன்னிறுத்துகிறது சித்த மருத்துவம்.\nஉணவுக் கவளங்களுக்கு இடையில் தண்ணீர் மட்டுமே பருகப்பட்ட காலம் மருவி, இப்போது வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்களும், மதுபானங்களும் பருகப்படுகின்றன. வறட்சியை உருவாக்கும் ஒரு கனமான பீட்ஸாவையோ, பர்கரையோ சாப்பிடும்போது, அதை உட்செலுத்த கலர்கலர் குளிர்பானங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உணவு மேஜையில் அடுக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக செரிமானம் கேடடைவது மட்டுமின்றி, வயிற்றுப் புண் முதல் புற்றுநோய் வரை ஏற்படலாம்.\nசாப்பிடும்போது அதிகளவில் தண்ணீர் பருகுவதைத் தடுக்க, உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். உணவை நன்றாக மென்று எச்சில் சுரப்பின் ஈரத்தோடு கலந்து உட்தள்ளும் போது தாக உணர்வு அவ்வளவாக ஏற்படாது. அவசர அவசரமாக சவைக்காமல் சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தோன்றும். சாப்பிடும் நேரத்தில் தேவைக்கேற்ப சிறிது தண்ணீரை அருகில் வைத்துக் கொள்ளலாம். பெரிய பாட்டில் முழுக்க தண்ணீரை நிரப்பி கண்முன்னே வைத்துக்கொண்டு சாப்பிட்டால், தேவையைவிட அதிக தண்ணீர் பருக வேண்டிய சூழல் ஏற்படும்.\nசாப்பிட்டு முடித்த சிறிது நேரம் கழித்து தண்ணீர் பருகுவதே செரிமானத்திற்கு உகந்தது. செரிம��ன கருவிகளின் சீரிய செயல்பாட்டுக்கு தண்ணீரும் அவசியம். ஆனால் அது சரியான நேரத்தில் குடிப்பதும் முக்கியம். நாம் உட்கொண்ட உணவுகளின் உட்கூறுகள் செரிமானத்தின்போது உடைந்து சத்துக்களாக உருவாக செரிமான சுரப்புகளோடு சேர்த்து தண்ணீரின் துணையும் தேவை. ’ஊனுக்கு பின்பு வெந்நீர் பருகினால் ஊதியமாம்’ என சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிப்பதன் பலன்களை எடுத்துரைக்கிறது அதே சித்த மருத்துவப் பாடல்.\nபொதுவாக தண்ணீர் உடனடியாக உடலுக்கு பலத்தை அளிக்கக்கூடியது. அதுவும் மிதமான வெந்நீர், குடற்பகுதியின் இயக்கத்தையும் துரிதப்படுத்தும். அவற்றின் ’பெரிஸ்டால்டிக் அசைவுகளை’ (Peristaltic movements) ஊக்கப்படுத்தி செரிமானத்தை முறைப்படுத்தும். உடலில் சேரும் கழிவுகள் விரைவாக வெளியேறுவதற்கும் உதவும். வெந்நீரை அருந்துவதால் வாத நோய்கள் ஏற்படாது என்கிறது சித்த மருத்துவம்.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு, குழாயில் வரும் நீரைத் தூய்மைப்படுத்த, ஒரு வெள்ளைத் துணி மட்டும் போதும். சிறந்த வடிகட்டியாக செயல்பட்டு நீரில் உள்ள மலினங்களை நீக்கும். ஆனால் இன்று வெள்ளைத் துணியை மட்டும் நம்பி தண்ணீரை அருந்த முடியுமா இயற்கையாக விளையும் காய்களில் கூட மாசு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், குடிக்கும் நீரில் அதிகரித்திருக்கும் மாசைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே தண்ணீரைக் காய்ச்சும்போதே, சீரகம், நெல்லிவற்றல், தூதுவளை இலைகள், தேற்றான் கொட்டை போன்ற மூலிகைகளை தேவைக்கேற்ப சேர்த்துக்கொண்டால் தண்ணீரோடு சேர்த்து, நமது உடலில் தேங்கியிருக்கும் மலினங்களும் நீங்கும்.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-may-28/announcement", "date_download": "2018-11-12T22:11:59Z", "digest": "sha1:JNKVZIFLKAA2U67YLCRQ5N47YXA2AQJ7", "length": 15688, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன் - Issue date - 28 May 2017 - அறி���ிப்பு", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nநாணயம் விகடன் - 28 May, 2017\nவிலைவாசியை உயர்த்தாத ஜிஎஸ்டி வரிகள்\nலாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை\nமோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்\nஅரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\nஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்\nஅஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபமா\n22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்\nஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா\nவான்னா க்ரை... பாதுகாக்கும் வழிகள்\nகிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா\n‘மாத்தி யோசி’ ஃபார்முலா... தோல்வியில் தொடங்கும் வெற்றி\nடாப் புள்ளி விவரங்கள்: பிரதமர் இன்ஷூரன்ஸ், ஓய்வூதியத் திட்டங்கள் ஒரு பார்வை...\nஇஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\n” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nபத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஇயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்\nவீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/118864-only-these-tools-are-available-to-control-forest-fire.html", "date_download": "2018-11-12T22:09:16Z", "digest": "sha1:ZMHI532QAITYVECXS2NBKI43B4RXKZS3", "length": 27838, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "கொளுந்து விட்டு எரியும் கொடைக்கானல்... அணைக்க இருக்கும் கருவிகள் இவைதான்! | Only these tools are available to control forest fire", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:56 (11/03/2018)\nகொளுந்து விட்டு எரியும் கொடைக்கானல்... அணைக்க இருக்கும் கருவிகள் இவைதான்\nகோடைக்காலத்தில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக நாமெல்லாம் ஊட்டி,கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்குச் செல்கிறோம். ஆனால், கோடைக்காலத்தில் இந்தப் பகுதிகளில் உள்ள காடுகளும் கானுயிர்களும் சந்திக்கும் பிரச்னை கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக கடும் வெயில் காரணமாக வனங்கள் பற்றி எரிவது அடிக்கடி நடக்கும். களைச்செடிகள், உண்ணிச்செடிகளால்தான் பெரும்பாலான தீ விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் 650 சதுர கிலோ பரப்பில் அமைந்துள்ளது கொடைக்கானல். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் தீ விபத்துக்கள் நடப்பதும், ஏக்கர் கணக்கில் புல்வெளிகள் அழிவதும், அரிய வகை மரங்கள் கருகுவதும் வாடிக்கையான ஒன்று. இந்த நிகழ்வுகள் மார்ச் மாதத்தின் கடைசியில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே தீ விபத்துக்கள் நடந்து வருகின்றன.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பாக தாண்டிகுடி வனப்பகுதியில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து கொடைக்கானல் பகுதியில், வடகவுஞ்சி மற்றும் கீழ்மலை கிராமங்கள், வில்பட்டி, பாத்திமாகுருசடி, ஏரிரோடு, பிரகாசபுரம் ஆகிய பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. தீ விபத்துகளால் கானுயிர்கள் பல கருகி இறந்துவிடுகின்றன. பெரிய விலங்குகள் வாழ்விடத்தை இழந்து, ஊருக்குள் வரும் அவலம் நேர்கிறது. காட்டுத்தீ எரியும் காலங்களில் ஏற்படும் கடுமையான புகை காரணமாக ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மனிதர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கோடைக்காலத்தின் தொடக்கமே ��யங்கரமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் அதிக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றைத் தடுக்க வனத்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் மலையைப் பொருத்தவரை தீத்தடுப்பு நடவடிக்கையில்தான் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். தீயை அணைப்பது குறைவுதான். பெரும்பாலும் தானாக தீ அணைந்தால்தான் உண்டு. காரணம் அவர்களிடம் எந்த நவீன கருவிகளும் இல்லை. இன்னமும் மனித உழைப்பை மட்டும் வைத்து தீ விபத்துகளை எதிர்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி தேவைப்படும் நேரங்களில் ஹெலிகாப்டர் போன்ற நவீன முறைகளைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சி எடுக்க வேண்டும்‘‘ என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.\n\"தீ விபத்துக்களைத் தடுப்பதில் வனத்துறையினர் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் வனத்துறையினர் பணி மிகவும் சவாலானது. தீயை அணைப்பதற்கான அவர்களது போராட்டம் போற்றத்தக்கது. மலை முகடுகளில், பள்ளத்தாக்குகளில், அடர் வனப்பகுதியில் என திடீரென பற்றும் சிறுநெருப்பு, மளமளவென பற்றி சில மணி நேரங்களில் பெரும் பிழம்பாக எரியத்தொடங்கிவிடும். இத்தனை சவாலான பணியில் இருந்தாலும் போதுமான கருவிகளும், வசதிகளும் இல்லை. அவை இருந்தால் தீ விபத்துகளைப் பெருமளவில் தடுக்க முடியும்\" என்கிறார்கள் வனத்துறை ஊழியர்கள்.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், ‘‘ பொதுவா பனிக்காலம் முடிஞ்சு கோடைக்காலம் தொடங்கும்போது, மலையில இருக்க செடி,கொடிக காஞ்சு சருகாக் கிடக்கும். அந்த நேரங்கள்ல அதிக வெயில் காரணமாகவோ, மரங்கள் உரசுறதுனாலயோ தீப்பிடிச்சுக்கும். சின்னப் பொறியா ஆரம்பிக்கிறது கொஞ்ச நேரத்துல பெரிய நெருப்பாக மாறிடும். சில நேரங்கள்ல சமூக விரோதிகளும் தீ வெச்சுடுவாங்க. காட்டைப் பொறுத்தவரை தீயைத் தடுக்குறதுதான் சவாலான வேலை. காட்டுல ஏதோ ஒரு மூலையில தீ பிடிச்சுக்கும். உடனே நாங்க அங்க போவோம். சரியான பாதை இருக்காது. புதர்களுக்கு இடையில புகுந்து போய் தீயை அணைக்கணும். தீ எரியுற காட்டை வெளிய இருந்து பார்த்திருப்பீங்க. ஆனா, பக்கத்துல பாக்கும்போது ஈரக்கொலையே நடுங்கிடும். தீயோட அனல் அரை கிலோ மீட்டருக்கும் மேல அடிக்கும். சின்னச் சின்ன பறவைகள் அலறிகிட்டு, மரண ஓலத்துல கத்துறதை கேட்கும்போது மனசு பாரமாகிடும். விலங்குகள், பறவைகள், இன்னும் சில சின்ன சின்ன உயிருங்க இதுவரைக்கும் வாழ்ந்த இடத்தை விட்டு, உசுர் பயத்தோட தறிகொட்டு ஓடுறதை பார்க்க சகிக்காது.\nஇதுக்கு இடையில எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா தீயை அணைக்குற வேலையில இறங்குவோம். பெரும்பாலும் பள்ளம் எடுத்து தீ மேலும் பரவாம தடுக்குறது, பச்சை இலைதழைகளை வெட்டி போட்டு தீயை அணைக்கிறதுனு முயற்சி செஞ்சி அணைச்சுட்டு வர்றோம். எங்ககிட்ட எந்த நவீனக் கருவிகளும் கிடையாது. முறையான பூட்ஸ் கூட கிடையாதுன்னா பாத்துக்கோங்க. இந்த வருஷம் கோடைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் உக்கிரமாகலை. ஆனா, அதுக்குள்ள அங்கங்க தீ பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு. இந்த கோடை முடியற வரைக்கும் நாங்க தினமும் செத்து செத்துதான் பிழைக்கணும். வெளிநாட்டுலயெல்லாம், வனத்துல தீ பிடிச்சா, ஹெலிகாப்டர் மூலமா, தண்ணியைத் தெளிச்சு, தீயை அணைச்சுடுறாங்க. எங்களுக்கு ஹெலிகாப்டர் எல்லாம் வேணாம். அடிப்படை வசதிகளை அரசாங்கம் செஞ்சிக்கொடுத்த போதும். காட்டை நாங்க காப்பத்திடுவோம்‘‘ என்றார்.\nவனங்களைக் காப்பதில் அரசு கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். வனத்துறையினருக்கு நவீன கருவிகள் வழங்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை.\nகனடா வனப்பகுதியில் காட்டுத் தீ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை ��டைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/131318-the-technologies-that-took-the-fifa-world-cup-to-the-next-level.html", "date_download": "2018-11-12T22:16:15Z", "digest": "sha1:DVIY7WUQQXKTGKYAOUMRILNZ5AZSLFJ2", "length": 29776, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "VAR to VR Tech... FIFA உலகக் கோப்பையை நவீனப்படுத்திய ஐந்து டெக்னாலஜிகள்! #WorldCup | The technologies that took the FIFA world Cup to the next level", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:11 (19/07/2018)\nVAR to VR Tech... FIFA உலகக் கோப்பையை நவீனப்படுத்திய ஐந்து டெக்னாலஜிகள்\nபிபிசி ஒரு படி மேலே சென்று மொத்த மேட்ச்சையும் Virtual reality எனும் தொழில்நுட்பத்தில் காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் ரஷ்யாவுக்குப் போகாமலேயே கிரவுண்டில் நின்று பார்க்கும் அனுபவம் இந்த உலகக் கோப்பையில் கிடைத்தது.\nஉலகில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட கால்பந்து எதிர்காலத்தில் சலிப்பு தட்டாமல் பரிணாம வளர்ச்சியடைவதற்கு பூஸ்ட், காம்பிளான் எல்லாம் தேவையில்லை, உலகக் கோப்பையே போதுமானது. 20-ம் நூற்றாண்டு ஆரம்பித்தது முதல் தொழில்நுட்பம் கால்பந்தும் சேர்ந்து பயணிக்கிறது என்பதற்கு உலகக் கோப்பை ஒரு எடுத்துக்காட்டு. நடந்து முடிந்த ரஷ்ய உலகக் கோப்பையில் எந்தெந்தப் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியிருந்தார்கள் என்று ஒரு சிறிய ரீகேப்...\nலூகா மோட்ரிச், எம்பாப்பே, கிரீஸ்மேன், ஹாரி கேன் எனக் கால்பந்தின் சிறந்த வீரர்கள் ஆட்டத்தில் எப்படிப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார்களோ அவர்களுக்கு இணையாக ஆட்டத்தில் த்ரில்லை சேர்த்த தொழில்நுட்பம் VAR. 2 ஆண்டுகள் தொடர்ந்து சோதித்த பிறகே இந்தத் தொழில்நுட்பத்தை உலகக் கோப்பைக்குக் கொண்டுவந்தது ஃபிஃபா. கிரிக்கெட்டில் இருக்கும் 3- rd அம்பயருக்கு இணையானவர் இந்த VAR. கிரவுண்டில் உள்ள ரெஃப்ரி போல மாஸ்கோவில் ஒரு ரூம் முழுக்க டிவி, கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு 3 அசிஸ்டென்ட் ரெஃப்ரிகளும், ஒரு தலைமை ரெஃபிரியும் இருப்பார்கள். இந்த வேலைக்கு ஃபிஃபாவின் ரெஃப்ரி டீமிலிருந்து 13 டாப் ரெஃபிரிகளை நியமித்திருந்தார்கள். வீடியோ ரெஃபிரிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. கிரவுண்டில் இருக்கும் ரெஃப்ரி எடுக்கும் முடிவுகளில் எதுவும் குறை இருந்தால் ரெஃப்ரியைக் குறுக்கிட்டுச் சொல்வார். இவர் சொல்வதை ரெஃப்ரி மறுக்கலாம், இல்லை காற்றில் கட்டம்போட்டு மேட்சை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஓரமாக வைக்கப்பட்டுள்ள டிவி பொட்டியில் குறும்படம் பார்த்து முடிவெடுக்கலாம். இரண்டு ஆண்டு தொடர் சோதனைக்குப் பிறகு எது தேவை எது தேவையில்லை என உணர்ந்து, இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\n2014 பிரேசில் உலகக் கோப்பையிலேயே கோல் லைன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தது ஃபிஃபா. சில நேரங்களில் பந்து கோல் போஸ்ட்டின் உள்பக்கத்தில் அடித்து வெளிவந்துவிடும். அல்லது, கோல் கீப்பர் பல நேரங்களில் கோலை லைனிலேயே பிடித்துவிடுவார். பந்து லைனை தாண்டியிருந்தால் அது கோல். கோல் போஸ்ட்டைச் சுற்றி 14 ஹை-ஸ்பீடு கேமரா வைக்கப்பட்டிருக்கும். பந்து லைனை தாண்டிய ஒரு நொடியிலேயே ரெஃபிரியின் வாட்ச்சில் கோல் விழுந்து விட்டதாகக் காட்டும். பந்து கோல் லைனை தாண்டியதா என்று ரெஃபிரிக்குக் குழப்பம் வருவதற்குள் ஆமாம், இல்லை என்று சொல்லிவிடும் கோல் லைன் தொழில்நுட்பம். இந்த உலகக் கோப்பையில், VAR மற்றும் Goal line இந்த இரண்டு தொழில்நுட்பத்திலிருந்தும் முதலில் பயனடைந்தவர்கள் பிரான்ஸ் வீரர்களே\n4G, 5G போல புதிய தொலை தொடர்பு தொழில்நுட்பங்கள் ரஷ்ய உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்தன. போட்டியில் பங்குபெறும் டீமின் டெக்னிக்கல் மற்றும் மெடிக்கல் ஸ்டாஃப்களுக்கு மீடியா ரூம் ஒன்று தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து அவர்கள் கிரவுண்டில் இருக்கும் கோச் மற்றும் மெடிக்கல் ஸ்டாஃப்களுடன் தொடர்பில் இருப்பார்கள். ஒவ்வொரு டீமுக்கு மூன்று டேப்லெட் கம்ப்யூட்டர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஸ்டாண்டு மற்றும் பென்ச்சில் இருக்கும் அனலிஸ்ட்களுக்கு இரண்டு டேப்லெட்டும், மெடிக்கல் டீமுக்கு ஒரு டேப்லெட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. கிரவுண்டில் பிளேயர்களையும், பந்தையும் கவனிக்கத் தனியாக ஆப்டிகள் டிராக்கிங் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இப்படித் தனித்தனியாக வீரர்கள் கவனிக்கப்படுவதால் ஆட்டத்தின் நடுவில் டாக்டிக்கல் மாற்றங்களைச் செய்வது சுலபமாக்கப்பட்டது. மெடிக்கல் டீமுக்கு எந்த பிளேயர் எப்போது உடலை வருத்தி விளையாடுகிறார், எப்போது அவரை ஆட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை முடிவு செய்யமுடிந்தது.\nHD காலம் காலாவதியாகிவிட்டது. இது 4 K காலம். மொபைல் ஃபோன் முதல் டிவி, கம்ப்யூட்டர் ஸ்கிரீன் வரை 4K வந்துவிட்டது. 4K ஸ்கிரீன் வைத்திருந்தால் மட்டும் துல்லியமாக மேட்ச்சைப் பார்த்துவிட முடியாது. அதற்கு 4 K Resolution-ல் மேட்ச்சைப் படம்பிடிக்க வேண்டும். ரசிகர்களுக்கு நேரில் பார்க்கும் அந்த உற்சாகத்தைத் தரும் விதத்தில் மொத்த உலகக் கோப்பையும் துல்லியமான 4K கேமராவில் பதிவுசெய்யப்பட்டது. இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டது சாதாரண HD தரம்தான். ஆனால், இதே மேட்ச்சை நீங்கள் லண்டன், எகிப்து, கத்தார், அமெரிக்கா, ஜெர்மன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்திருந்தால் 4 K-ல் பார்த்திருப்பீர்கள். பிபிசி ஒரு படி மேலே சென்று மொத்த மேட்ச்சையும் Virtual reality எனும் தொழில்நுட்பத்தில் காண்பி���்தது. விர்ச்சுவல் ரியாலட்டி மூலம் ரஷ்யாவுக்குப் போகாமலேயே கிரவுண்டில் நின்று பார்க்கும் அனுபவம் இந்த உலகக் கோப்பையில் கிடைத்தது.\nரஷ்யாவில் உலகக் கோப்பையைப் பார்க்க வருபவர்களுக்கு விசா தேவையில்லை. ஃபேன் ஐடி இருந்தால் போதும் என்றும், ஃபேன் ஐடி வைத்திருப்பவர்கள் இலவசமாகப் பேருந்தில் செல்லாம், ஹோட்டல்களில் ஆஃபர் உண்டு போன்ற சலுகைகளைக் கொடுத்து கால்பந்து ரசிகர்களைக் கவர்ந்தது ரஷ்யா. உலகக் கோப்பைக்கான டிக்கெட்டை வாங்கியவுடன் அந்த டிக்கெட் நம்பரை வைத்து இணையதளத்தில் பதிவு செய்து ஃபேன் ஐடி வாங்கவேண்டும். டிக்கெட் வைத்திருந்தாலும் கூட ஃபேன் ஐடி உள்ளவர்களுக்கு மட்டுமே ரஷ்யாவில் நுழைய அனுமதி. ரஷ்யாவின் ஏர்போர்ட் மற்றும் சாலை வழி எல்லை பகுதிகள் அனைத்திலும் கால்பந்து ரசிகர்களை வரவேற்கவும், ஃபேன் ஐடியைச் சரிபார்க்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஜூன் 4 முதல் ஜூலை 25 வரை ஃபேன் ஐடி வைத்திருப்பவர்களுக்கு ரஷ்யாவில் இருக்க விசா தேவையில்லை என்றார்கள். ஆனால், ரஷ்ய அணி உலகக் கோப்பையில் காலிறுதி வரை வந்த சந்தோஷத்தில் ``ஃபேன் ஐடி வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதும் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வந்துபோகலாம்\" என்று அறிவித்திருக்கிறார் அதிபர் புதின்.\nரியல் மாட்ரிட்-10, பார்சிலோனா-11...பி.எஸ்.ஜி அதுக்கும் மேல.. உலகக் கோப்பையில் கிளப்களின் பங்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/100407-tamilnadu-government-ministers-inspected-in-karur-tnpl-factor.html", "date_download": "2018-11-12T22:15:56Z", "digest": "sha1:7WU7NKOUTJBK2US2MUQXA6BQOSY4KPJ4", "length": 19758, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர் டி.என்.பி.எல் ஆலையில் அமைச்சர்கள் ஆய்வு! | tamilnadu government ministers inspected in karur tnpl factor", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:25 (26/08/2017)\nகரூர் டி.என்.பி.எல் ஆலையில் அமைச்சர்கள் ஆய்வு\nகரூர் மாவட்டத்தில் உள்ள டி.என்.பி.எல் ஆலையை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nகரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காகிதபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் காகித ஆலையை தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செல்வராஜ் ஆகியோருடன் இன்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர்.\nஆய்வின்போது காகித ஆலையில் இயங்கி வரும் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம், மழைநீர் சேகரிப்புத் திட்டம் மற்றும் கரும்புச் சக்கை இறக்கும் மையத்தை பார்வையிட்டனர். மேலும், பழைய காகிதங்களில் இருந்து மையினை நீக்கி காகிதக்கூழ் தயாரிக்கும் இடம், கரும்புச்சக்கையில் இருந்து கா���ிதக்கூழ் தயாரிக்கும் பகுதி, மரத்துண்டிகளில் இருந்து காகிதக்கூழ் தயாரிக்கும் பகுதியையும் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, மேற்படி காகிதக்கூழிலிருந்து காகிதம் உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்கள், தயாரிக்கப்பட்ட காகிதத்தில் இருந்து பல்வேறு அளவுகளில் வெட்டி, சிப்பம் கட்டும் பகுதி மற்றும் அவற்றைச் சேகரித்து வைக்கப்படும் கிட்டங்கி ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டு, அதுதொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டறிந்துகொண்டனர். பின்னர், ஆலை வளாகத்தில் உள்ள ஆய்வு கூட்டரங்கத்தில், காகித நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் ஆலையின் முன்னேற்றம் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வின்போது, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது, \"இங்கு நடந்து வரும் பணிகள் மேம்பாடு திருப்திகரமாக உள்ளது. மேலும், ஆலையின் காகித உற்பத்தியை பெருக்கி, லாபத்தை அதிகரித்தல் மற்றும் காகித நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அதைத் தொடர்ந்து அவை மேம்படுத்தப்படும். மேலும், போக்குவரத்துத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கரூர் நகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வேப்பமர நிழலுடன் கூடிய நடைப்பயிற்சிப் பாதை அமைக்கப்படும்\" என்று தெரிவித்தார்.\nஅடுத்து பேசிய, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், \"இதன் செயல்பாடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ளார்கள். ஆலை மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து மேற்கொள்ளப்படும்\" என்றார்.\nடி.என்.பி.எல்ஆலையில் அமைச்சர்கள் ஆய்வுtnpl factoryministers inspectionkarur\nகோகுல இந்திரா நீக்கம்; நடிகர் செந்திலுக்கு புதிய பதவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - ���ாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11259/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2018-11-12T23:05:46Z", "digest": "sha1:JUBVAZPFCJXDM334FFWWR3HTSIIXGP5R", "length": 9255, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி …\nகனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி …\nComments Off on கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி …\nஇலங்கை விவகாரம் : அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட …\nஆணையாளரின் அறிக்கைக்கு கனடா வரவேற்பு\nவடக்கு முதல்வரை சந்தித்த இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார்\nகனடாவில் இலங்கையருக்கு கிடைத்த உச்சபட்ச கௌரவம்\nமரண தண்டனையை அமுல்படுத்த வேண்டாம்: ஐரோப்பிய ஒன்றியம் …\nகனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி … Uthayan (செய்தித்தாள் அறிவிப்பு)வடக்கு முதல்வரை சந்தித்த இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார் தமிழ்வின்கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி … யாழ்Full coverage\nComments Off on கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி …\nஆசிய கிண்ணத்திற்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த …\nஉலக விஞ்ஞானிகளை மிரள வைக்கும் அதிசயமாக மாறும் இலங்கை …\nதமிழர்களி��ையே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அதிகரிக்கிறதா …\nமழை விளையாடியது: இங்கிலாந்திடம் தோற்றது இலங்கை; வோக்ஸ் …\nஇலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/indianscience/", "date_download": "2018-11-12T21:59:22Z", "digest": "sha1:P6QQ2HH4IEHB55E2KFOZAOIKZQQRSZDO", "length": 9789, "nlines": 113, "source_domain": "freetamilebooks.com", "title": "இணையில்லா இந்திய அறிவியல்", "raw_content": "\nஉருவாக்கம்: ஆசிரியர் – இரா. சிவராமன்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 193\nநூல் வகை: அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சிவமுருகன் பெருமாள் | நூல் ஆசிரியர்கள்: இரா. சிவராமன்\n[…] இணையில்லா இந்திய அறிவியல் […]\nநேற்றும் இன்றும் நான் இணையதளத்தில் “ இணையில்லா இந்திய அறிவியல் ’’ என்னும் பதிவினை படிக்கும் பேறு பெற்று பெரு மகிழ்வு அடைகின்றேன். தங்களது இந்த கடினமான பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் & வாழ்த்துக்கள்.\nஇதுப் போன்ற நமது இந்தியாவின் இதுவரை வெளிவராமல் பல செய்திகளை அனைவருக்கும் எளிதாக புரியும்படி அதுவும் தாய்மொழியாகிய தமிழில் பதிவு செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.\nதற்கால நமது இளைஞர்கள் அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவர்கள் நமது முன்னோர்களின் அருமை பெருமைகளைப் பற்றி சிறிதேனும் அறியாமல் இருக்கின்றார்கள் என்பது நமது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கும் ஒரு உண்மையாகும்.\nநாம் அனைவரும் ஏதோ நாம்தான் புத்திசாலிகள், ஆயின் நமது முன்னோர்கள் நம்மைவிட அறிவில் குறைவானர்கள் என்னும் எண்ணம் கொண்டுள்ளார்கள். இன்றைக்கும் நமது முன்னோர்களின் பாரம்பரியம் மிக்க ஜீவ அணுக்கள் DNA என்று ஆங்கிலத்தில் சொல்லுவது வழிவழியாக நமது உடற்கூறுகளில் இருந்து வருகின்றது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nபல்லாயிரக்கணக்கான வருடங்களாக அனைத்திலும் முன்னோடியாக திகழ்ந்த நம் முன்னோர்களை குறித்து நான் மிகவும் பெருமையும் கர்வமும் அடைகின்றேன்.\nநமது பாரம்பரிய மிக்க கலாசாரத்தினை நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் திட்டமிட்டே “ மெக்காலே” என்னும் கல்விமுறை வழியாக சீரழித்துள்ளார்கள்.\nமீண்டும் நாம் அனைவரும் ஒன்றாகி நமது இழந்த முன்னேற்றத்தினை அடைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2013/06/blog-post_2.html", "date_download": "2018-11-12T23:25:27Z", "digest": "sha1:NHGVQFHCM335UCN75MEOVGFOIMGGP4FO", "length": 28049, "nlines": 266, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"துருக்கி வசந்தம்\" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி", "raw_content": "\n\"துருக்கி வசந்தம்\" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி\nOccupy இயக்கமாக, இஸ்தான்புல் பூங்காவில் கூடியிருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களை பொலிஸ் வன்முறை கொண்டு விரட்டியடித்தது. ஆயிரம் பேரளவில் கைது செய்யப் பட்டனர். கூட்டத்தை கலைப்பதற்காக, பெருமளவு கண்ணீர்ப்புகை குண்டுகள் பிரயோகிக்க பட்டதால் பலர் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுகளில், ஒரெஞ்ச் என்ற நச்சுப் பதார்த்தம் இருந்ததாகவும், அதனால் பாதிக்கப் படுபவர்கள் கண் பார்வை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிய வருகின்றது. இஸ்தான்புல் நகரில் நடந்த பொலிஸ் வன்முறை குறித்து, வெகுஜன ஊடகங்கள் ஒரு வரி செய்தி கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தன. சமூக ஆர்வலர்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தகவல்களை உடனுக்குடன் பரவச் செய்தனர். இதனால் பிற துருக்கி நகரங்களிலும் தன்னெழுச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதனால், இணையப் பாவனை மட்டுப் படுத்தப் பட்டுள்ளது. சமூக வலைத் தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.\nஅரபு வசந்தம் பாணியில் \"துருக்கி வசந்தம்\" என்று அழைக்கக் கூடிய மக்கள் எழுச்சி பற்றி, துருக்கி ஊடகங்கள் எதுவும் கூறாமல் முழுமையாக இருட்டடிப்பு செய்த நேரம், BBC போன்ற சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், \"சுற்றுச் சூழலியல் ஆர்வலர்களின் எதிர்ப்பு நடவடிக்கை\" என்று செய்தியை திரித்து வெளியிட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களில் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், அனார்கிஸ்டுகள் என்று பல அரசியல் கொள்கைகளை பின்பற்றுவோர், அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். ஜனாதிபதி எர்டோகன் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக உணரும் மக்களின் எழுச்சி. BBC புளுகியது போல சுற்றுச் சூழல் பிரச்சினை ஒரு முக்கிய காரணம் அல்ல.\nஏற்கனவே, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர், சிரியா எல்லையோர நகரத்தில் நடந்த ஒரு குண்டுவெடிப்பின் பின்னர், ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தக் குண்டுவெடிப்பில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதாகவும், அரசு எண்ணிக்கையை குறைத்து சொல்லி இருப்பதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். குண்டுவெடிப்பு நடந்து ஒரு மணிநேரத்திற்குள், \"ஆசாத் அரச கைக்கூலிகளின் செயல்\" என்று துருக்கி அரசு அறிவித்தது. தலைமறைவாக இயங்கும் மார்க்சிய அமைப்பை சேர்ந்த ஒன்பது துருக்கி ஆர்வலர்களை கைது செய்தது. சில மேற்கத்திய அரசுகள் மட்டுமே, \"இந்த குண்டுவெடிப்பு ஆசாத் அரசின் வேலை\" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முன்வந்தன. ஆனால், அந்தப் பிராந்தியத்தில் வாழும் துருக்கி மக்கள், FSA என்ற சிரியா அரசுக்கு எதிராக போராடும் ஆயுதக் குழுவை குற்றஞ் சாட்டுகின்றனர். ஆங்காங்கே சிரிய அகதிகளின் வியாபார ஸ்தலங்கள், வாகனங்கள் தாக்கப் பட்டன.\nசிரிய போராளிக் குழுக்களுக்கு துருக்கி அரசு ஆதரவளிப்பதால், மக்களின் கோபாவேசம் எர்டோகன் அரசுக்கு எதிராக திரும்பியது. சிரியாவின் உள்நாட்டுப் போரில் துருக்கி அரசு தலையிடுவதை, பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை. பொது மக்களின் அபிலாஷைகள் அரசினால் புறக்கணிக்கப் பட்டு வந்ததால், அந்த ஏமாற்றம் தெருக்களில் எதிரொலித்தது. பல நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம், வெளிநாட்டு ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிடாமல் மூடி மறைத்து வந்தன. மக்களின் அரசுக்கு ��திரான வெறுப்புணர்வை, சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் துருக்கியின் பங்களிப்பு தூண்டி விட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் வறுமை காரணமாக பெருமளவு துருக்கி மக்கள் எர்டோகன் அரசின் மேல் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இஸ்லாமிய மதவாதக் கட்சித் தலைவரான எர்டோகன், தேர்தலுக்கு முன்னர் \"மதத்தை காட்டி மக்களை மயக்கியதாகவும், ஆட்சிக்கு வந்த பின்னர் சர்வாதிகாரி போன்று நடந்து கொள்வதாகவும்...\" அவருக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களே கூறுகின்றனர். இன்றைய காலத்தில், மதவாதம், தேசியவாதம் பேசி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை துருக்கியில் நடக்கும் சம்பவங்கள் தெரிவிக்கின்றன.\nதுருக்கி, இஸ்தான்புல் நகரில் தொடங்கிய மக்கள் எழுச்சி, தற்போது நாடெங்கும் பரவி வருகின்றது. (முக்கியமான நகரங்களில், மக்கள் நடத்திய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.) இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய, \"அரபு வசந்தம்\" பற்றி பெரும் மகிழ்வுடன் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், இன்றைய துருக்கி மக்கள் எழுச்சி குறித்து மௌனம் சாதிக்கின்றன. இஸ்தான்புல் நகர பூங்காவில், Occupy பாணியில் சுற்றுச்சூழலியல் ஆதரவாளர்களால் தொடங்கப் பட்ட போராட்டம், பொலிஸ் பலப் பிரயோகத்தினால் கடுமையாக நசுக்கப் பட்டது. பூங்காவை அழித்து, நவீன அங்காடிகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கி இருந்தனர். பொலிஸ் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப்புகை குண்டுகளை பிரயோகித்து, போராட்டக்காரர்களை கலைத்த காட்சிகள், சமூக வலைத் தளங்களில் மட்டுமே வெளியாகின்றன. துருக்கி முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, மே தினத்தன்றும், சிரியா மீதான போரை எதிர்த்தும், பல்வேறு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.\nஇஸ்தான்புல் நகரில், ஐரோப்பா-ஆசியாக் கண்டங்களை இணைக்கும் பொஸ்போருஸ் பாலத்தினை ஆக்கிரமித்துள்ள துருக்கி மக்களின் எழுச்சி. துருக்கி மேற்கத்திய சார்பு நேட்டோ அங்கத்துவ நாடென்பதாலும், போராடும் மக்கள் முதலாளிய எதிர்ப்பாளர்கள் என்பதாலும், அனைத்து ஊடகங்களும் இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்து வருவது கவனிக்கத் தக்கது.\nதுருக்கியில் மக்கள் போராட்டம் பற்றிய முன்னைய பதிவுகள்:\nஉலக மக்களின் மே தின எழுச்சியும், பொலிஸ் அடக்குமுறையும்\nதுருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்\nLabels: இஸ்தான்புல், துருக்கி, மக்கள் எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைம��� சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nநாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளைய...\nபுலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப...\nஇந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள...\nமொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின்...\n\"தாக்சிம் மக்கள் குடியரசு\" : துருக்கியில் தோன்றிய ...\nஇஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களி...\n\"துருக்கி வசந்தம்\" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/10/blog-post_13.html", "date_download": "2018-11-12T23:25:53Z", "digest": "sha1:HNSRLHD5HEK62NU5ZV56EERHNGCNHZFZ", "length": 28210, "nlines": 281, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: குர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச் சாலை", "raw_content": "\nகுர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச் சாலை\nஐரோப்பிய நகரங்களில், புலம்பெயர்ந்த குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னர், மேற்கத்திய நாடுகளின் துரோகம் அம்பலப் பட்டது. ஏற்கனவே, ஈழப்போரின் இறுதியில், மேற்கத்திய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இளைத்திருந்தன. ஆயினும், அமெரிக்க விசுவாசிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்களின் கோபாவேசம் மேற்குலகிற்கு எதிராக திரும்பி விடா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.\nகுர்து மக்களைப் பொறுத்தவரையில், மேற்கத்திய நாடுகளைப் பற்றிய பிரமை எதுவும் அவர்களிடம் இல்லை. ஜெனீவாவில் குர்திஸ்தான் கிடைக்கும் என்று யாரும் நம்பவில்லை. அதற்குக் காரணம், குர்து விடுதலை இயக்கமான PKK தலைவர் ஒச்சலானின் கைதுக்குப் பின்னர், தேசியவாதக் கருத்தியலில் வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டது.\nதொண்ணூறுகள் வரையில், PKK மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக அறிவித்திருந்தது. ஆயினும், தேசியவாதத்தின் பிற்போக்குக் கூறுகள், இயக்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊறி இருந்தன. தற்போது சிறையில் இருந்து கொண்டு சுய விமர்சனம் செய்து வரும் ஒச்சலான், அதை தனது கடிதப் பரிமாற்றங்களில் குறிப்பிட்டுள்ளார்.\nசோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் தோன்றிய சர்வதேச நெருக்கடி PKK இலும் உணரப் பட்டது. மறைமுகமான சோவியத் உதவி நின்ற பின்னர், அது தன்னை வெறும் தேசியவாத இயக்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. ஆயினும், இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த இயக்கம் என்பதால், அதனுள்ளே சித்தாந்தம் தொடர்பாக பல விவாதங்கள் நடைபெற்றன.\nஇடையில் பல வருடங்களாக நடந்த சித்தாந்தப் போரின் விளைவாக, லிபர்ட்டேரியன் அனார்க்கிச கொள்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இந்த விடயம், உலகின் பிற நாடுகளில் வாழும் பெரும்பாலான அனார்க்கிஸ்டுகளுக்கு தெரியாது. பல வருடங்களாக, PKK இந்த விடயத்தை வெளியில் விடாமல் இரகசியமாக வைத்திருந்தது.\nதுருக்கி, ஏகாதிபத்திய நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக, நேட்டோவில் மிகப் பெரிய இராணுவத்தை கொண்டுள்ள நாடு துருக்கி ஆகும். அதனால், குர்து மக்களின் போராட்டம், ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு நேரடியாகவே முகம் கொடுக்கும் நிலையில் உள்ளது.\nதங்களை மார்சிஸ்டுகளாக, அல்லது அனார்க்கிஸ்டுகளாக காட்டிக் கொண்டால், தம்மை அழிக்க முற்படுவார்கள் என்று PKK நினைத்திருக்கலாம். அதனால், PKK இனர் தொடர்ந்தும் தேசியவாதிகள் போன்றே நடித்து வந்தனர். குர்து மக்கள் மத்தியிலும் தேசியவாதப் போக்குகளை ஊக்குவித்து வந்தனர். உண்மையில், PKK தேசியவாதத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி, திரை மறைவில் சோஷலிச பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தது.\nசிரியாவில் PKK கட்டுப்பாட்டில் வைத்திருந்த குர்து மக்களின் பிரதேசம், ஜனநாயக பரிசோதனைச் சாலையாக இருந்தது. மக்கள் நேரடியாக பங்கேற்கும் உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப் பட்டன.(https://www.academia.edu/3983109/Democratic_Confederalism_as_a_Kurdish_Spring_the_PKK_and_the_quest_for_radical_democracy) ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும், சுய சார்புப் பொருளாதாரம் கொண்ட தனித் தனி நாடுகளாக வடிவமைப்பது அவர்களது நோக்கம். (PKK தனிநாட்டுப் பிரிவினைக் கொள்கையை கைவிட்டு விட்டது. அதற்குப் பதிலாக குர்திஸ்தான் சமஷ்டி அதிகாரத்திற்காக போரிடுகின்றது.)\nஅமெரிக்க அனார்க்கிஸ்டும், சூழலியல்வாதியுமான புக்சின் (Murray Bookchin) அவர்களது தத்துவ ஆசிரியராக இருந்தார். உண்மையில் அது, கடிதத் தொடர்புகள், மின்னஞ்சல்கள் மூலமான வழிகாட்டுதலாக இருந்தது. (புக்சின் 2006 ம் ஆண்டு காலமானார்.) அவரது தத்துவமான Libertarian municipalism, \"குர்திஸ்தான் சமூகங்களின் அமைப்பு\" என்று, மண்ணுக்கேற்றவாறு மாற்றப் பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நடந்த அனார்க்கிஸ்ட் ஒன்றுகூடல்களில், குர்திய ஆர்வலர்களும் பங்குபற்றியுள்ளனர்.\n\"PKK உண்மையிலேயே ஜனநாயக - சோஷலிசத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது என்றால், அது முதலில் ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும்...\" என்று ஈராக்கிய குர்திஷ் அனார்க்கிஸ்ட் ஆர்வலர் ஒருவர் கூறினார். இருப்பினும், முன்பிருந்ததை விட, தற்போது PKK பெருமளவு மாறி விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், PKK குர்திஷ் பிரதேசங்களில் மாற்று இயக்கங்களை இயங்க அனுமதிக்கவில்லை. ஆயினும், சில வருடங்களின் பின்னர், துருக்கி கம்யூனிஸ்டுகளின் ஆதரவு காரணமாக, குர்திஷ் கம்யூன���ஸ்டுகளை இயங்க அனுமதித்தார்கள்.\nசிரியாவில், YPG என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு, சிரிய குர்து மக்களின் விடுதலை இயக்கம் போன்று இயங்கியது. வெளியுலகம் அவ்வாறு நினைக்க வைக்கப் பட்டது. உண்மையில் YPG என்பதன் அர்த்தம் \"மக்கள் பாதுகாப்புப் பிரிவு\". அதே மாதிரி YPJ என்ற \"மகளிர் பாதுகாப்புப் பிரிவு\" சமாந்தரமாக இயங்கத் தொடங்கியது. சிரியாவில், மதச்சார்பற்ற, பெண்களுக்கும் சம உரிமை வழங்கிய சமூகக் கட்டமைப்பானது, ISIS போன்ற மதவாதிகளின் கண்களை துருத்திக் கொண்டிருந்ததில் வியப்பில்லை.\nஉண்மையில், சிரியாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த சோஷலிச அடிப்படையிலான ஜனநாயக சமூகம், மேற்கத்திய முதலாளிய நாடுகளுக்கும் எரிச்சலூட்டி இருக்கலாம். அதனால், ISIS படையினர் குர்திஸ்தான் சுயாட்சிப் பிரதேசத்தை கைப்பற்றுவதை தடுக்கவில்லை. சிரியா குர்திஸ்தானில் ஒரு இனப்படுகொலை நடக்குமாக இருந்தால், அதற்கு மேற்குலகமும் பொறுப்பேற்க வேண்டும். மேற்குலகம் குர்து மக்களுக்கு துரோகம் இழைப்பது, இனிமேலும் நடக்கலாம்.\nLabels: குர்திஸ்தான், குர்து, குர்து மக்கள் போராட்டம், சிரியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக���கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"அசல் கம்யூனிச\" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின்...\nயார் இந்த சுப்பிரமணிய சாமி\nஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரி...\nகம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற...\nஅனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா \"கம்யூனிச...\nபுதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆட...\nஅனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்...\nகுர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச்...\nபோலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே\nஇன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு க...\nயேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உத...\nகொபானி : சிரியாவில் \"குர்து மக்களின் முள்ளிவாய்க்க...\nபிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய ந...\nஓநாய் அம்மா நனைகிறதென்று அப்பாவித் தமிழ் ஆடுகள் அழ...\n3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்...\nசொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான போலித் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1825/ta/", "date_download": "2018-11-12T21:59:19Z", "digest": "sha1:VISCN2Q2AKQFNS4CD7PDYAUI6SUAASON", "length": 8382, "nlines": 100, "source_domain": "uk.unawe.org", "title": "ஆதி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய குழந்தை | Space Scoop | UNAWE", "raw_content": "\nஆதி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய குழந்தை\nஒரு செல்பி தடியைக் கொண்டு பிரபஞ்சத்திற்கு வெளியே சென்று பிரபஞ்சத்தை புகைப்படம் எடுக்கமுடிந்தால் நீங்கள் எதையெல்லாம் பார்க்கமுடியும் என்று நினைகிறீர்கள்\nஇந்தப் பிரபஞ்சம் காஸ்மிக் வெப் (பிரபஞ்ச வலை) எனப்படும் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அசூர கட்டமைப்பு விண்மீன்கள் சேர்ந்து உருவாகிய விண்மீன் பேரடைகள், விண்மீன் பேரடைகள் சேர்ந்து உருவாகிய விண்மீன் பேரடைக் கொத்துக்கள் (கிளஸ்டர்) எனப்படும் வலைப்பின்னல் கட்டமைப்பில் உருவாகியுள்ளது. விண்மீன் பேரடைகளின் கொத்துக்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் மாபெரும் கட்டமைப்பிற்கு சுப்பர்கிளஸ்டர் என்று பெயர்\nசுப்பர்கிளஸ்டர் கட்டமைப்பு இந்தப் பிரபஞ்ச வெளியில் நூற்றுக்கணக்கான மில்லியன் ஒளியாண்டுகள் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இதுவரை நாம் 50 இற்கும் குறைவான சுப்பர்கிளஸ்டர்களை இனங்கண்டுள்ளோம். ஆனாலும் இந்த பிரபஞ்சத்தில் மில்லியன் கணக்கான சுப்பர்கிளஸ்டர்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த சுப்பர்கிளஸ்டர்கள் ஒன்று சேர்ந்துதான் பிரபஞ்ச வலை எனப்படும் காஸ்மிக் வெப்பை உருவாக்கியுள்ளன.\nஇந்த வாரத்தில் பிரபஞ்சத்தின் தொலைவில் ஒரு புதிய சுப்பர்கிளஸ்டர் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n11 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இன்னும் சிறு குழந்தையாக பால்ய பருவத்தில் உள்ள இந்த சுப்பர்கிளஸ்டர் உருவாவதை எம்மால் அவதானிக்ககூடியவாறு இருக்கிறது. இது இன்னும் வளர்ந்துகொண்டு இருக்கும் கட்டமைப்பாக இருந்தாலும், பூமியில் இருந்து இவ்வளவு தொலைவில் நாம் கண்டறிந்த மிகப்பெரிய கட்டமைப்பு இதுதான்.\nஇது மிக மிகத் தொலைவில் இருப்பதால், பிரபஞ்சம் இளவயதில் இருக்கும் போது இந்த சுப்பர்கிளஸ்டர் எப்படி இருந்திருக்கும் என்றுதான் நாம் தற்போது அவதானிக்கிறோம். இதற்குக் காரணம் இந்தப் பிரபஞ்சத்தில் மிக வேகமாக பயணிக்கக்கூடிய ஆசாமி ஒளிதான். அதற்குமே வெளியைக் கடக்க நேரம் எடுக்கிறதே.\nஇப்படி மிகத் தொலைவில் இருக்கும் சுப்பர்கிளஸ்டர் போன்ற கட்டமைப்புகளில் இருந்து ஒளி எம்மை வந்து அடைய பல பில்லியன் வருடங்கள் எடுக்கிறது. எனவே நாம் தற்போது பார்க்கும் போது பல மில்லியன் அல்லது பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எப்படி இந்த கட்டமைப்புகள் இருந்திருக்குமோ அதைத்தான் எம்மால் தற்போது பார்க்கக்கூடியவாறு இருக்கிறது.\nபிரபஞ்சம் மிக மிக இளமையாக இருந்த காலத்திலேயே இப்படி ஒரு பெரிய கடம்மைப்பு வளர்ந்துள்ளது என்பது ஆச்சரியமான விடையம் தான். அக்காலத்திலேயே இந்தக் கட்டமைப்பில் ஒரு மில்லியன் பில்லியன் சூரியன்களை உருவாக்கத்தேவையான வஸ்து இருக்கிறது என்பது மேலும் ஆச்சரியமூட்டும் ஒரு தகவல்தான்\nநாமிருப்பது லனியாக்கீயா (Laniakea) எனப்படும் ஒரு சுப்பர்கிளஸ்டரில். இதில் அண்ணளவாக 100,000 விண்மீன் பேரடைகள் உண்டு\nஇந்த விண்வெளித் தகவல்த்துண��க்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/26/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-789865.html", "date_download": "2018-11-12T22:02:43Z", "digest": "sha1:DBCDL7DRJVNWZ6VZH2DIAZERJLHGVP7R", "length": 6788, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "டாஸ்மாக் கடையை இடமாற்றக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nடாஸ்மாக் கடையை இடமாற்றக் கோரிக்கை\nBy திருவண்ணாமலை | Published on : 26th November 2013 02:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவண்ணாமலையை அடுத்த காரப்பட்டில் அரசுப் பள்ளிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.\nதிருவண்ணாமலையை அடுத்த காரப்பட்டு கிராமத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது.\nஅரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள இந்த மதுபானக் கடையில் காலை 6 மணி முதலே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.\nமதுபானக் கடை செயல்படும் வீடு, உரிமம் இல்லாத பார் போல செயல்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nஎனவே, மதுபானக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்தனர்.\nமனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் இம்மனு மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/199642/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:08:08Z", "digest": "sha1:YBD7DZRG5JN3VN7VA76LOX3PUJ7KKOOT", "length": 8206, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "விவசாயிகளுக்கான ஓய்வூதிய காப்புறுதி மீண்டும் வேண்டும் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய காப்புறுதி மீண்டும் வேண்டும்\nவிவசாயிகளுக்கு ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட ஓய்வூதிய காப்புறுதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉரும்பிராய் கமநல சேவை நிலையத்தில், கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் இடையில் விஷேட சந்திப்பு நேற்று இடம்பெற்றது.\nஇதன்போதே விவசாயிகளினால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவிதை நெல் களஞ்சியசாலை அமைக்கப்பட வேண்டும் எனவும் அவற்றிலிருந்து விதை நெல், யாழ்ப்பாண மாவட்ட பயிர் செய்கையாளர்களுக்கு பெற்றுத்தரப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalithaa-statue-andhra-pradesh.html", "date_download": "2018-11-12T22:19:03Z", "digest": "sha1:4QT5BZSGOXJ4I6C4TKQEMRWBBX7WNAL7", "length": 4938, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் ஆந்திராவில் சிலை..! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆந்திரா / சிலை / மாநிலம் / ஜெயலலிதா / ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் ஆந்திராவில் சிலை..\nஜெயலலிதாவுக்கு முதன்முதலில் ஆந்திராவில் சிலை..\nFriday, December 09, 2016 அரசியல் , ஆந்திரா , சிலை , மாநிலம் , ஜெயலலிதா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆந்திர மாநிலத்தில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இழப்பு தமிழகம் மட்டும் இல்லாமல் நாடே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக 9 அடியில் சிலை அமைத்துள்ளனர். தமிழகத்தில் இன்னும் சிலை அமைப்பதற்கான எந்த வேலைகளிலும் ஈடுபடவில்லை. ஆனால் ஆந்திராவில் உள்ள மக்கள் ஜெயலலிதா மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/7141?page=3", "date_download": "2018-11-12T21:57:49Z", "digest": "sha1:WCUQMIGHJEMOBEGPGX4RCYDYEGZDD3UL", "length": 16635, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "தெற்கு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, மற்றவர் மாயம் | தினகரன்", "raw_content": "\nHome தெற்கு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, மற்றவர் மாயம்\nதெற்கு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, மற்றவர் மாயம்\nதெற்கு கடற் பகுதியில் படகொன்று விபத்துக்குள்ளானதில் மீனவர்ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த படகில் சென்ற மூன்று மீனவர்களை மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.\nவிபத்துக்குள்ளான இந்த மீன்பிடிப்படகு கடந்த 25ம் திகதி தேவேந்திரமுனை(தெவுந்தரை) கடற்பகுதியில் இருந்து 5 மீனவர்களுடன் கடலுக்கு சென்றுள்ளது.\nஆழ் கடலில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்றில் சிக்கி அந்தப்படகு நேற்று பிற்பகல் விபத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், பேருவளை பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்க படகில் சென்ற மீனவர்கள் குழுவொன்று விபத்துக்குள்ளான படகில் இருந்த மூவரை காப்பாற்றியுள்ளனர். எவ்வாறாயினும் மற்றொரு மீனவர் காணாமல் போயு ள்ளதுடன் அவரை தேடும் பணிகள் இடம்பெறுகின்றன.\nவிபத்துக்குள்ளான படகில் இருந்து காப்பாற்றப்பட்ட மீனவர்களை தெவுந்தரை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழ் கூட்டமைப்பு தம்மையும் ஏமாற்றி தமிழரையும் ஏமாற்றுகிறது\nஅரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் துர்ப்பாக்கிய நிலையிலேயே கடந்த...\nகிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக கல்முனையிலிருந்து மத்திய முகாமிற்கு செல்லும் பிரதான பாதையிலுள்ள கிட்டங்கி...\nநாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த ரணில் முயற்சி\n14 ஆம் திகதிக்கு முன்னர் எஞ்சிய வெற்றிடங்களுக்கும் அமைச்சர்கள் நியமனம்எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எஞ்சிய சகல அமைச்சுகள்...\nதெற்கு மக்களின் ஆதரவுடன் தமிழர் பிரச்சி��ைக்கு தீர்வு\nஅந்த வல்லமை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இருக்கிறதுதமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்து செயற்பட வேண்டுமென அமைச்சர்...\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனது...\nமஹிந்தவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரணல்ல\nஐக்கிய இராச்சிய எம்பி நெஸ்பி பிரபுமஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரண்பட்டதாகக் காண முடியவில்லையென ஐக்கிய இராச்சியத்தின்...\nஎச்.எம்.பி. ஹிட்டிசேகர ஜனாதிபதி பணிக்குழுவின் புதிய பிரதானி\nஜனாதிபதி பணிக்குழுவின் புதிய பிரதானியாக எச்.எம்.பி. ஹிட்டிசேகர ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரான அவர், இன்று (07)...\nபாராளுமன்றம் கலைக்கப்படும் எனும் தகவலில் உண்மையில்லை\nபாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...\nமேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு\nமேலும் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்...\nரஞ்சித் மத்தும பண்டாரவின் கடிதத்துக்கு IGP பதில்ஜனாதிபதியின் உறுதிப்படுத்தப்பட்ட ஆலோசனைக்கும் உத்தரவுக்கு அமையவே பொலிஸ் திணைக்களம் செயற்படும் ...\n1st Test: SLvENG; இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் நிறைவு\nகன்னி சதம் கடந்தார் பென் போக்ஸ்நடைபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில்...\nஊடக இராஜாங்க அமைச்சின் செயலாளராக சரித்த ஹேரத்\nவெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சரவையினால்...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபா��ாளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-12T22:01:19Z", "digest": "sha1:ICNQ7OP6VKU66U3X5PDAFXG7RH3AOMOH", "length": 10828, "nlines": 137, "source_domain": "www.thinakaran.lk", "title": "விருது | தினகரன்", "raw_content": "\nசுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு\nவடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்நாட்ட்டின் வருமானத்தின் முக்கிய அச்சாணியாக விளங்குகின்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் வடக்கு மக்களும் நன்மை அடையும் வகையிலே அரசு விசேஷட திட்டங்களை...\nசிறந்த தமிழ் இணைய விருது வென்றது தினகரன்\nதொடர்ச்சியாக இரண்டாவது முறையும் விருதுதினகரன் இணையத்தளத்திற்கு மற்றுமொரு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.இலங்கையிலுள்ள மிகச் சிறந்த இணையத்தளங்களில் தமிழ் மொழி மூலமான...\nதினகரன் இணையத்திற்கு 'சிறந்த தமிழ் இணைய' விருது\nதினகரன் இணையத்தளமான www.thinakaran.lk இணையத்தளத்திற்கு சிறந்த தமிழ் இணையத்தளத்திற்கான விருது கிடைத்துள்ளது.இவ்விருதுகளில் தமிழ்ப் பத்திரிகை எனும் வகையில்...\nஇந்தியாவின் இரண்டாவது உயர் விருது பெற்ற இசை ஞானிக்கு வாழ்த்துகள்\nகுடியரசு தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2017-ஆம் ஆண்டுக்கான...\nஅரச அதிகாரிகள் முதுகெலும்புடன் பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது\nஅரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயற்றுகை என்பவற்றை மதிப்பீடு...\nபிரதீபா பிரபா விருது பெற்ற அதிபர் கௌரவிப்பு\nஇவ்வருடம் பிரதீபா பிரபா விருது கிடைக்கப்பெற்ற அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலய அதிபர் எம்.எஸ். அப்துல் நயீமை பாராட்டி கௌரவிக்கும்...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளி���ாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-11-12T23:01:54Z", "digest": "sha1:FSUNYKD6ICACXMF4Q6DJ67CIJ64AQXH4", "length": 3542, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வசந்தசேனாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\n\"நான் இனிமேல் வாய்திறக்க போவதில்லை\"\nகட்சியின் மறுசீரமைப்பு குறித்து நான் இனிமேல் வாய்திறக்கப் போவதில்லை. எனக்கும் கூறி கூறி அழுத்து போய் விட்டது என இராஜாங...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathikavithai.wordpress.com/", "date_download": "2018-11-12T22:38:18Z", "digest": "sha1:QEXDBM73RDMRR7ZL3J54S3J6IA42CI53", "length": 11597, "nlines": 263, "source_domain": "mathikavithai.wordpress.com", "title": "வே.மதிமாறன் கவிதைகள் | கவிதைகள்", "raw_content": "\nPosted on திசெம்பர் 3, 2007 by வே.மதிமாறன் பதிவின் வடிவம்\tமறுமொழி\nஇதுதான் அழகுன்னு நினைப்புப் போல\nரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு”\n2002 ல் தினகரன் வசந்தம் இதழில் எழுதியது.\nPosted on ஒக்ரோபர் 29, 2007 by வே.மதிமாறன் பதிவின் வடிவம்\tமறுமொழி\n-‘இனி’ மாத இதழ், 1994 பிப்ரவரி\nPosted on ஒக்ரோபர் 27, 2007 by வே.மதிமாறன் பதிவின் வடிவம்\tமறுமொழி\n-‘காதலாகி கடுப்பாகி’ நூல் 1999\nPosted on ஒக்ரோபர் 24, 2007 by வே.மதிமாறன் பதிவின் வடிவம்\tமறுமொழி\nPosted on ஒக்ரோபர் 24, 2007 by வே.மதிமாறன் பதிவின் வடிவம்\tமறுமொழி\nPosted on ஒக்ரோபர் 17, 2007 by வே.மதிமாறன் பதிவின் வடிவம்\tமறுமொழி\nPosted on ஒக்ரோபர் 15, 2007 by வே.மதிமாறன் பதிவின் வடிவம்\tமறுமொழி\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-11-12T23:12:37Z", "digest": "sha1:7XZYO24XBKJVOJHQK5YQUTYOJACVIYY6", "length": 8375, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுக்காட்லாந்தின் வரலாறு‎ (1 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தில் கலவரங்கள்‎ (1 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் தொல்பொருளியல்‎ (3 பக்.)\n► முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்‎ (2 பகு, 79 பக்.)\n\"ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து\nஇரண்டாம் எலிசபெத்தின் அயர்லாந்து பயணம்\nபிரித்தானியப் பேரரசிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள்\nஹெலிகோலாந்து பைட் சண்டை (1939)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2010, 11:39 மணிக்குத் திருத்���ினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/andhra-mess-director-welcomes-hard-criticism-054121.html", "date_download": "2018-11-12T22:06:24Z", "digest": "sha1:LAEY4ZMMU2MD6C2KOCOS4XQUGJHH3JS7", "length": 13684, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்! | Andhra mess director welcomes hard criticism - Tamil Filmibeat", "raw_content": "\n» கிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nயோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ\nசென்னை: தன் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை என ஆந்திரா மெஸ் இயக்குனர் ஜெய் தெரிவித்துள்ளார்.\nசினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் உருவாகியிருக்கும் படம் \"ஆந்திரா மெஸ்\". நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி..\nஇவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.\n\"ஷோ போட் ஸ்டுடியோஸ்\" சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக \"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\", \"ரிச்சி\" போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nஇந்த படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஜெய், நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை சம்மந்தமே இல்லாத வேறு யாரோ தீர்மானிக்கிறார்கள் என கடுமையாக சாடினார்.\nஇதுதொடர்பாக அவர் பேசியதாவது, \"ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம். ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்த மாதிரி எடுத்து முடிக்கிற வரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே.பாலாவிற்கு முதலில் என் நன்றிகள். அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.\nஅடுத்த கட்டத்திற்கு உயர்வது கடினம்\nதமிழ் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது.\nஇந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வருகிறது. இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படி கிழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு\". இவ்வாறு அவர் கூறினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’\nபுதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா\nசர்ச்சையோ சர்ச்சை: இயக்குனரை கழற்றிவிட்ட உச்ச நடிகர்\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/govt-women-doctor-maternity-leave-case-in-chennai-high-court/", "date_download": "2018-11-12T23:27:53Z", "digest": "sha1:N7NXY4U7LI4DRKNRUK2I4IUA5EKQRKWC", "length": 12544, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவு - Govt women doctor maternity leave case in Chennai High Court", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவு\nஅரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவு\nசலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு\nஅரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை, பணிக்காலமாக கருதி, மருத்துவ மேற்படிப்புக்கான சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புறங்கள், தொலைதூர பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், பேறுகால விடுப்பு, ஈட்டு விடுப்பு எடுத்திருந்தால் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.\nமகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்க மறுப்பதை எதிர்த்து அருணா உள்ளிட்ட அரசு பெண் மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மகப்பேறு விடுப்பு எடுக்க உரிமை உள்ள போதிலும், அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முடிவெடுக்க, வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார்.\nஇதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.தண்டபாணி அடங்கிய அமர்வு, பெண் ஊழியர்களையும், அவர்களின் சிசுக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி, சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nவணிக வரித் துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு: இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு\nஆன்லைன் மருந்துகளுக்கு அதிரடி தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nசட்டக்கல்லூரி மோதல் வழக்கு: 21 மாணவர்கள் விடுதலை\nமேல்முறையீடே எங்களது அடுத்த நோக்கம்… முடிவை போட்டுடைத்த தங்க தமிழ்செல்வன்\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் ஜனநாயகத்திற்கு முரணானது – தொல்.திருமாவளவன்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nவிருதுநகர் ஸ்பெஷல்… சுடச்சுட கரண்டி ஆம்லெட்\nதமிழ்நாடு அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இல்லை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\nஅந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார்\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\nஈடனில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், என்னை மன்னிக்கவும். பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஆகியவை தோற்றுவிட்டன\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/2019-bmw-z4-official-teaser-images-out/", "date_download": "2018-11-12T23:03:27Z", "digest": "sha1:VPIKGMT3OTDGXRK4QDEAVLLRRK6WKLT5", "length": 14803, "nlines": 144, "source_domain": "www.autonews360.com", "title": "வெளியானது 2019 பிஎம்டபிள்யூ இசட்4-ன் அதிகாரப்பூர்வ டீசர் - Auto News360", "raw_content": "\nவெளியானது 2019 பிஎம்டபிள்யூ இசட்4-ன் அதிகாரப்பூர்வ டீசர்\nவெளியானது 2019 பிஎம்டபிள்யூ இசட்4-ன் அதிகாரப்பூர்வ டீசர்\nபிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள மிராம்ஸ் நகரில் உள்ள பாவாரியன் கார் தயாரிப்பு நிறுவனத்தின் சோதனை மையத்தில் இசட்4 எம்40ஐ கார்கள் சோதனை செய்யும் மாதிரி படங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nவரும் 2019 பிஎம்டபிள்யூ இசட்4 கார்கள் தயாரிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், இந்த கார் குறித்த பல்வேறு மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஆறு சிலிண்டர்களை உள்ளடக்கிய இன்ஜின் கொண்ட இந்த கார்கள் புதிய தலைமுறைக்கு ஏற்ற மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இசட்4-ல், டிரைவிங் டைனமிக்ஸ் சரியாக வடிவமைக்கப்பட்டதோடு, சஸ்பென்ஸன் சிஸ்டமில் இடம் பெற்றுள்ள அனைத்து கருவிகளையும் சரியாக பொருத்துவதே தற்போது நோக்கமாகும் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுதிய பிஎம்டபிள்யூ இசட்4-ல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை முறை மற்றும் டிரைவிங் டைனமிக்ஸ் குறித்து சஸ்பென்ஷன் அப்ளிகேஷன் தலைவர் ஜோஸ் வேன் தெரிவிக்கையில், “பிஎம்டபிள்யூ இசட்4 வாகனத்தின் வேகம் மற்றும் டிரைவிங் டைனமிக்ஸ் ஆகியவற்றை அதிகப்படுத்தும் அமைப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. உயர்தரம் கொண்ட கார் வடிவமைப்பு மற்றும் சிறப்பான முறையில் சஸ்பென்ஷன் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தவகை கார்கள் மிகச் சிறப்பான வடிவமைப்புடன், ஸ்டியரிங் சரியான வடிவத்திலும் உள்ளது. மேலும், நீள் மற்றும் குறுக்குவெட்டு வடிவமைப்பு நேர்த்தியாகவும் உள்ளதால் ஸ்போர்ட்ஸ் கார்களை போன்று செயல் திறனுடன் இயங்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்” என்றார்.\nஇதுமட்டுமின்றி, பிஎம்டபிள்யூ இசட்4 ஆறு சிலிண்டர் இன்ஜின் கொண்டதால் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். இதுமட்டுமின்றி கீழிறக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் டேம்ப்ர்ஸ், புதிதாக மேம்படுத்தப்பட்ட முன்பக்க ஆக்ஸில், எம் லைட், கலப்பு உலோகம் கொண்ட வீல் மற்றும் டயர், எம் ஸ்போர்ட்ஸ் பிரேக் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் முறையில் கட்டுபடுத்தப்படும் பின்புற ஆக்ஸில் வேறுபாடு போன்ற உபகரணங்களை கொண்டது. இந்த கார்களின் இன்ஜின்கள் குறைந்த பட்சமாக 190 குதிரை திறன் முதல் அதிகபட்சமாக 425 குதிரை திறன் கொண்டது வரை பல்வேறு வகைகளில் கிடைக்கும். இதுமட்டுமின்றி தேவைக்கேற்ப அதிக ஆற்றலுடன் செல்ல 204 குதிரை திறன் கொண்ட ஹைபிரிட் இன்ஜினும் இந்த காரில் இடம் பெற்றுள்ளது.\nசாதரணமாக பார்க்கும் போது பிஎம்டபிள்யூ இசட்4, சாதரண காரில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளது போன்று தோன்றினாலும், இதில் நவீன மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வடிவ கார்கள் மூலம் உண்மையான கார் எப்படி இருக்கும் என்று நம்மால் சரியான தெரிந்து கொள்ள முடியாது. பிஎம்டபிள்யூ இசட்4 காரை முழுமையாக தெரிந்து கொள்ள இந்தாண்டு இறுதி வரை நாம் காத்திருக்க வேண்டும் ஏன்னென்றால், இந்த ஆண்டு இறுதியிலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண��ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/97089", "date_download": "2018-11-12T21:59:03Z", "digest": "sha1:HZO6QQSXTU6MTXF7EUJTPTQGKNF7LQPL", "length": 7472, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியாவில் மகளின் சங்கிலி அறுப்பு: தாய் மீது கத்திவெட்டு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியாவில் மகளின் சங்கிலி அறுப்பு: தாய் மீது கத்திவெட்டு\nவவுனியாவில் மகளின் சங்கிலி அறுப்பு: தாய் மீது கத்திவெட்டு\nஉறவினர்கள் போல் அழைத்து உள்நுழைந்தோரால் வீட்டிலிருந்த மகளின் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் தாய் மீது கத்தி வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று நேற்று இரவ��� வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகொள்ளைச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா கண்டி வீதி, மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் தமது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் உறவினர்கள் அழைத்தது போல் அழைத்து இரு இளைஞர்கள் உள்நுழைந்துள்ளனர்.\nஇந்நிலையில் அவ்விடத்திற்கு சென்ற மகளிடம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த சந்தர்ப்பத்தில் மகள் கூக்குரலிட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாயார் ஓடி வர தாயாரான பரமசிவம் ஷ்கந்தலோஜினி (வயது 60) என்பவரின் கையை வெட்டி விட்டு மகளின் ஒரு பவுண் சுமார் 48 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு உறவினர்கள் போல் அழைத்து உள்நுழைந்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றுள்ளனர்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தங்களை இனங்காட்டிக் கொள்ளாத வகையில் முகத்தை மறைத்து கறுப்புத் துணியால் கட்டியிருந்ததாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.\nகத்திவெட்டுக்கு இலக்கான தாயார் தற்போது வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nவவுனியா பொலிசார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகுற்றச் செயல்கள் இடம்பெறும்போது பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது அவசியம்: விக்னேஸ்வரன்\nNext articleகுடாநாட்டில் 1000 சிறப்பு அதிரடிப்படையினர் – புலனாய்வு செயற்பாடுகளும் அதிகரிப்பு\nவவுனியாவில் தந்தை இறந்த துக்கத்தில் மகள் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nவவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்திய சாலையில்\nவவுனியாவில் முன்னால் போராளி விட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-11-12T22:36:01Z", "digest": "sha1:JTBATIGUAOJQH56OMMEHNLITIU4SWJUM", "length": 15059, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாய��்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nடி.எஸ்.பி மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு சம்மன் குட்கா ஊழலில் இறுகும் சி.பி.ஐ-யின் பிடி\n``சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கை வேண்டும்\" - விஷ்ணுப்ரியாவின் தந்தை கோரிக்கை\n``என்ன சொல்றீங்க... இன்னைக்கு விஷ்ணுபிரியாவுக்குப் பொறந்தநாளா” - கலங்கும் தந்தை\n`ஒரு லாரிக்கு ரூ.20,000; போனஸ் ரூ.25,000' - சிக்கிக்கொண்ட டி.எஸ்.பி, எஸ்.ஐ\nமக்களை அலர்ட் செய்யும் டி.எஸ்.பி-யின் 8 யோசனை\nகந்துவட்டி முதல் குழந்தைத் திருமணம் வரை... டி.எஸ்.பி-யின் வீதிப் பிரசாரம்\nதமிழக காவல்துறையில் 81 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்\nபேசியது ரூ.3.50 லட்சம்; கொடுத்தது ரூ.50 ஆயிரம்- சிக்கிக்கொண்ட டிஎஸ்பி\n'விஷ்ணுப்ரியா சாவுக்கான காரணம் தெரியாமல் ஓய மாட்டேன்' - கலங்கும் தந்தை\nவிஷ்ணுபிரியாவுடன் நட்பில் இருந்த வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-11-12T22:11:21Z", "digest": "sha1:2YR5LIPPOU2VBXLDUMBOJ2UZWAVXEOE5", "length": 15080, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nகடந்த ஆண்டை விஞ்சியது தீபாவளி மது விற்பனை\n``இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்” - பிறந்தநாளில் அறிவித்த கமல்\nநள்ளிரவில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் - அதிர்ச்சியில் அரிட்டாபட்டி மக்கள்\nராஜ்பவனில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்\n’’ - தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு உத்தரவு\n\" - புழல் சிறையிலிருந்து ஒரு கைதியின் கடிதம்\n - ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 3-வது முறையாக அவகாசம் நீட்டிப்பு\n\"கமிஷன், கலெக்‌ஷனில் மட்டுமே கவனம்\" - தமிழக அரசைச் சாடும் துரைமுருகன்\nடெங்குவைவிட அமைச்சர் ஆடியோதானே அரசாங்கத்துக்கு பேரிடர் பிரச்னை\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19624/", "date_download": "2018-11-12T21:57:49Z", "digest": "sha1:PKTU2XSW2OMZO2XWG3OW3KX7XJTQUDUF", "length": 9981, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அனைவரும் போட்டிகளில் நேர்மையாக பங்கேற்பதில்லை – மைக்கல் பெல்ப்ஸ் – GTN", "raw_content": "\nஅனைவரும் போட்டிகளில் நேர்மையாக பங்கேற்பதில்லை – மைக்கல் பெல்ப்ஸ்\nபோட்டிகளில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் அனைவரும் நேர்மையாக பங்குபற்றுவதில்லை என உலகின் புகழ் பூத்த நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார். தன்னுடன் போட்டியிட்டவர்கள் அனைவரும் நேர்மையாக போட்டியிட்டார்கள் என தாம் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 31 வயதான அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 23 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊக்க மருந்துப் பயன்பாட்டு தடை குறித்து அமெரிக்க காங்கிரஸ் சபையினர் முன்னிலையில் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போட்டிகளின் போது சக வீரர்கள் மோசடியான முறையில் போட்டியிடுகின்றார்கள் என்றே தாம் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsபோட்டிகள். நேர்மை மைக்கல் பெல்ப்ஸ் வீர வீராங்கனைகள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி\nமோசமான புனே ஆடுகளம் குறித்து விளக்கம் அளி��்குமாறு ஐ.சி.சி உத்தரவு\nவெயன் சுமித் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/12/blog-post_25.html", "date_download": "2018-11-12T23:26:18Z", "digest": "sha1:IEOXLGQUDIKOSUPXRKK5JSIGH5UGPP7F", "length": 24358, "nlines": 277, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம்", "raw_content": "\nதேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம்\nஇன்று (25-12-2014) கிறிஸ்துமஸ் போர்நிறுத்தத்தின் நூறாவது ஆண்டு நினைவு தினம். ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1914 ம் ஆண்டு, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று போர்நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.\nதமிழர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் எந்தளவு தூரம் ஒருவரையொருவர் வெறுக்கும் பகைவர்கள் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. நூறு வருடங்களுக்கு முந்திய ஐரோப்பியர்களும், அப்படித் தான் வாழ்ந்தார்கள். தேசியவெறி, இனவெறி காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஐரோப்பிய தேசிய இனங்கள், தமிழர்-சிங்களவர், இந்தியர்-பாகிஸ்தானிகளை விட மோசமான பகைவர்களாக இருந்தனர். ஐரோப்பியர்களின் தேசியவெறி, கோடிக் கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. இனவெறியூட்டப் பட்ட ஐரோப்பிய நாடுகளின் படைகள், ஈவிரக்கமின்றி படுகொலைகளை செய்து கொண்டிருந்தன. அப்படியான ஒரு தருணத்தில் தான், கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம் வந்தது.\nபெல்ஜியத்தில், ஒரு பக்கம் ஜெர்மன் படைகளும், மறுபக்கம் பிரிட்டிஷ் படைகளும் போர்க் களத்தில் நின்று கொண்டிருந்தன. அன்றைய ஐரோப்பாவில், ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், தமிழர், சிங்களவர் மாதிரி ஜென்மப் பகைவர்கள் ஆவர். அப்படியான தேசியவெறி/இனவெறி ஊட்டப்பட்ட படைவீரர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டதும், ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.\nகாட்டுமிராண்டித் தனமான போருக்கு மத்தியில், போர்நிறுத்தம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. ஜெர்மன் படையினரும், பிரிட்டிஷ் படையினரும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் பரிசுகளை பகிர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து கால்பந்து விளையாடினார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த எதிரிகள், போர்நிறுத்த காலம் முழுவதும் நட்புடன் பழகினார்கள்.\nபடையினருக்கு இடையில் இது போன்ற நட்புறவு தொடர்ந்திருக்க ஆட்சியாளர்கள் சம்மதிப்பார்களா மீண்டும் போர் வந்தது. ஒன்றாக கால்பந்து விளையாடியவர்கள், மீண்டும் துப்பாக்கிகளை எடுத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள். இன்னும் பல இலட்சம் பேரைக் காவு கொண்ட போர், 1917 ம் ஆண்டு தான் ஓய்ந்தது.\nஈழப்போர் நடந்த காலத்திலும், இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று, யாழ்ப்பாண தமிழ்ப் பொது மக்களால் அடிக்கடி மேற்கோள் க���ட்டிப் பேசப் பட்டது.\nபலாலி இராணுவ முகாமுக்கு அருகில், சிறிலங்கா படையினரும், புலிகளும் எதிரெதிரே காவலரண்களை போட்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் உரிமை கோரப் படாத பிரதேசம் (No man's land) இருந்தது. அங்கே எப்போதும் சண்டை நடப்பதில்லை. சில நேரம் அமைதியாக இருக்கும். சிங்களப் படையினரும், புலிப் போராளிகளும், நட்பாகவும் பேசிக் கொள்வார்கள். அப்போது பழக்கமான புலிப் போராளியிடம், சிங்களப் படையினன் பின்வருமாறு கூறினானாம்: \"என்னுடைய ஐயாவும், உன்னுடைய ஐயாவும் ஏ.சி. ரூமுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நானும், நீயும் தான் இந்த வெட்ட வெளியில் நின்று சண்டை பிடிக்கிறோம்...\"\nதேசியவெறி/இனவெறிக் கொள்கையால் ஆதாயம் அடையும் பிரிவினர், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று மறுக்கலாம். ஆனால், சாதாரண சிங்கள-தமிழ் மக்கள், சாதாரண சிங்களப் படையினர், தமிழ்ப் புலிப் போராளிகள் எல்லோரும், தேசியவாதிகளோ அல்லது இனவாதிகளோ அல்ல. அப்படி கருதிக் கொள்வது ஒரு கற்பனாவாதம்.\nLabels: இனவாதம், உலகப் போர்கள், ஐரோப்பா, தேசியவாதம், போர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழி��ாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதமிழ் தேசிய தொலைக்காட்சியில் முதல் தடவையாக ராஜபக்ச...\nருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்...\nபிரான்ஸ் இனப்படுகொலை : \"சுதந்திரம் - சர்வாதிகாரம் ...\n\"கம்யூனிசமும் கத்தரிக்காயும்\" : காடு சினிமா ஓர் அற...\nபிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்\nதேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறு...\nதிருமுருகன் காந்தி குறை கூறும் \"புலி ஆதரவு இடதுசார...\nஇந்தியாவில் மாறி வரும் மாவோயிஸ்டுகளின் போரியல் தந்...\nஇடதுசாரி ஆவிகளை எழுப்பும் திருமுருகன் காந்தியின் இ...\nவேலை வெட்டி இல்லாமல் அல்லது காசுக்காக இதை எழுதவில்...\n\" - தேசியம் பேசும் உழைக்கும் வர்...\nபபுவா நியூ கினியாவில் தமிழ் மொழி\nமுதலாளிய - உலகமயமாக்கலுக்கு எதிரான ஐந்தாம் கட்ட ஈழ...\nபிரிட்டிஷ் புலனாய்வுத்துறை உங்களது தொலைபேசிகளை ஒட்...\nமூலதனம் கற்போம் - 3 : மதிப்பின் இரு வடிவங்கள்\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் \"அத்த\" பத்திரிகை தடை ...\nமூலதனம் கற்போம் : உழைப்பின் இரட்டைத் தன்மை\nதேசிய இனம்: ஓர் இன அடையாளத்திற்கு அப்பாற்பட்ட அரசி...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-11-12T22:49:53Z", "digest": "sha1:3VLPG6L3HLKOPZNT22MUGKIZFDIFIKWR", "length": 16374, "nlines": 274, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "மரணத்தின் தூசி - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே...\nஉடம்பு என்பது உண்மையில் என்ன... கனவுகள் வாங்கும் பைதானே...\nஎவ்வளவுதான் மனசை துடைத்து துடைத்து தெளிவாக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மரணத்தின் தூசியிலும் கலங்கித் தான் போகிறது பாழும் மனசு.\nஉறவாயிருக்கட்டும், நட்பாயிருக்கட்டும், அறிந்தவரோ அறியாதவரோ யாராகவேனும் இருக்கட்டும்... இறப்பின் இழப்பு சற்றேனும் சலனப்படுத்தவே செய்கிறது நம்மை. கணநேரமேனும் ஆட்பட்டு மீள்கிறோம்.\nபோனவர் போக இருப்பவர் நினைத்து அனுதாபமெழுகிறது.\nமூன்று நாட்களுக்கு முன் தோழர் யாழி கோவையிலிருந்து அனுப்பிய குறுஞ்செய்தியால் திரு.கோவை ஞானியின் துணைவியார் இவ்வுலகைத் துறந்து உடல் கிடத்தினார் என்ற தகவலும் மனதைக் குடைந்தவண்ணமிருக்கிறது.\nஅம்மையாரின் ஆன்மசாந்திக்கு நாம் பிரார்த்திப்போம்.\nதிண்டுக்கல் தனபாலன் 7 September 2012 at 10:55\nசில இழப்புக்கள் மறக்கவே முடியாதது. அவரின் மனதில் அமைதி ஏற்பட வேண்டுகிறேன்.\nஅம்மையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nஅம்மையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்\nசில கட்டாய விதிகளுக்குள் மரணமும் ஒன்று.என் அஞ்சலிகளும் \nதவிர்க்க முடியாத ஒன்று மரணம்....\nஅவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்...\nகோவை ஞானிக்கு ஆறுதல்களும், அவர் துணைவியாரின் மறைவுக்கு ப்ரார்த்தனைகளும்.\nமரணம் ஒவ்வொரு மனிதனும் எதிர் நோக்கி இருக்கவேண்டிய உண்மை. மனைவி ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கம். மனிவியின் இழப்பு என்பது பேரிழப்பு. கோவை ஞானிக்கு நமது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.\nஇறப்பு என்பது உண்மையானது,கனவுகள் வாங்கும் பைதான் உடம்பு,,,,எல்லாம் வாஸ்தவமே.அதற்காய் வாழாதிருப்பது எப்படிசரியாக முடியும்கோவை ஞானி அவர்களுக்கு என ஆழ்ந்த அனுதபங்கள்.\nகோவையிலிருந்துகொண்டே ஞானி அய்யா அவர்களுக்கு ஆறுதல் கூற செல்லவும் இயலாமல் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கிறதே என்கிற என் மனக்குறை மேலும் அதிகரிக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களும் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகளும் சேர்வதாக.\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_25.html", "date_download": "2018-11-12T22:47:05Z", "digest": "sha1:F4H67C7T3CT3HBUH24PWFVSGTSOB7GGB", "length": 23213, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பிட்னெஸ் சேலஞ்ச் - துபை பட்டத்து இளவரசர் அழைப்பு!", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொ��ை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில��� மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nபிட்னெஸ் சேலஞ்ச் - துபை பட்டத்து இளவரசர் அழைப்பு\nபிட்னெஸ் சேலஞ்ச் - துபை பட்டத்து இளவரசர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇன்று (புதன்) பகல் அமீரகவாசிகள் அனைவரும் துபை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியை நேரடியாக பெற்றனர்.\nஅதில் அவர் அமீரகம் வாழ் மக்கள் அனைவரையும் 'துபை பிட்னெஸ் சேலஞ்ச்' (Dubai Fitness Challenge) எனப்படும் உடற்பயிற்சி சவாலில் சேரும்படி வலியுறுத்தியிருந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த ஆராவரத்துடன் இளவரசரின் சவாலை ஏற்று உற்சாகமான பதில்களை தங்களுடைய சமூக வலைத்தளங்களின் வழியாக பகிர்ந்து வருகின்றனர்.\nஅக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் தினமும் குறைந்தபட்��ம் அரைமணி நேரம் உடற்பயிற்சி என்ற ஊக்குவிப்புத் திட்டம் இந்த மாதம் முழுவதும் நடைபெறவுள்ளது. இதின் சிறப்பு முகாம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20.10.2017) பகல் 1 மணிமுதல் இரவு 9 மணிவரையும், சனிக்கிழமை (21.10.2017) அன்று பகல் 1 மணிமுதல் மாலை 7 மணிவரையும் ஸபா பார்க்கில் (Safa Park) நடைபெறவுள்ளது.\nஇந்த இலவச முகாமில் நம் உடல் நலத்தை உடற்பயிற்சியின் மூலம் பேணுவதற்கான செயல்முறை விளக்கமும் சிறப்பு விபரங்களும் (Tips) வழங்கப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அந்த குறுஞ்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள சுட்டியின் வழியாக தங்களுடைய பெயரை பதிவு செய்து கொண்டு இந்த சவாலில் கலந்து கொள்ளலாம்.\nமேலும் விபரங்களுக்கு இந்த சுட்டிகளை சொடுக்கிப் பார்க்கவும்.\nநமது நாட்டில் 'நீங்க நல்லா இருக்கோனும் நம்ம நாடு முன்னேற' என தலைவர்களை பார்த்து பாடுவார்கள் ஆனால் துபையில் தலைவர்கள் தங்கள் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் பார்த்து 'நீ நல்ல இருக்கோனும் எங்கள் நாடு முன்னேற' என மாற்றிப் பாடுகிறார்கள், இவ்வளவு தாங்க வித்தியாசம், இரண்டும் தப்பில்லை.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/rahul/", "date_download": "2018-11-12T22:22:43Z", "digest": "sha1:Q2AMVIZVN4MASCODCGFZ6WIWAHYKM52W", "length": 6633, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "RahulChennai Today News | Chennai Today News", "raw_content": "\n143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: 70 ரன்களில் ஆட்டமிழந்த அயர்லாந்து\n கமல்-ராகுல் சந்திப்பு குறித்து தமிழிசை\nஅடுத்த பிரதமர் நான் தான்: ராகுல் காந்தி\nமோடிக்கும் ராகுலுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்\nSunday, March 5, 2017 7:04 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 166\nசென்னை கிரிக்கெட் டெஸ்ட்: நூலிழையில் இரட்டை சதத்தை தவறவிட்ட ராகுல்.\nஒரே ஒரு ரன்னில் இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவு\nSunday, August 28, 2016 9:02 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 194\nபாராளுமன்றம் முற்றுகை. சோனியா காந்தி, ராகுல்காந்த், மன்மோகன்சிங் கைது.\nராகுல்காந்தி தமிழகம் வருகை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்\nவிடுமுறை முடிந்ததும் விவசாய போராட்டத்தில் குதித்த ராகுல்காந்தி. காங்கிரஸ் உற்சாகம்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/modi-112", "date_download": "2018-11-12T22:27:22Z", "digest": "sha1:RWZG6NLLH4IQ35X76LET6RXMP56NTOP2", "length": 7581, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "இனி யாரும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது – பிரதமர் மோடி | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome இந்தியா இனி யாரும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது – பிரதமர் மோடி\nஇனி யாரும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது – பிரதமர் மோடி\nஅணு ஆயுதங்களை காட்டி இனி யாரும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #India #MOdi\nமும்பையில் ரோந்து பணியை நிறைவு செய்த ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அணு ஆயுதங்களை தடுக்கும் திறன் கொண்ட முதல் அரிஹண்ட் கப்பல் ரோந்து பணியை நிறைவு செய்தது என்று தெரிவித்தார். ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அணு ஆயுத மிரட்டல்களை தடுப்பது அவசியமான ஒன்று என்று கூறிய பிரதமர் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.\nPrevious articleகாஷ்மீரில் கடும் உறைபனி : பாதை மாறி தவித்த மக்கள்\nNext articleராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/137-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=354cd8cb9fc0ee58127f1275f7c10597", "date_download": "2018-11-12T22:44:26Z", "digest": "sha1:M3BNJFB72WJPGQHT7NN3GBDOHCWEPMMY", "length": 10569, "nlines": 399, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nSticky: கதைகள் உருவான கதை\nபொம்மை (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nசர்வர் சிங்காரம் (சிறுகதை by) ஆர். தர்மராஜன்\nபிற பெண்களை தொடுபவர்கள் கைகள்\nநன்றி from ஆர். தர்மராஜன்\nநன்றி... நன்றி... from ஆர். தர்மராஜன்\nவேலை கிடைச்சிடுச்சு (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nபொண்ணு பொறந்த சந்தோஷம் (சி���ுகதை by ஆர். தர்மராஜன்)\nஇடைவெளி (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nகட்டுக்கோப்பு (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-11-12T22:39:22Z", "digest": "sha1:4HG2R43VYYKOTKJW7OL3G3JSOIW7GGTB", "length": 8262, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Tags மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nTag: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிருவண்ணாமலையில் தலித் இளைஞர் படுகொலை: ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்\nதிருவண்ணாமலையில் தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேயுள்ள புளியரம்பாக்கம்...\nஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுப்பொ��ுள்கள் எவை தெரியுமா\n‘சீல்’ வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு\nஇலவச சட்ட உதவி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் பகுதியில்...\nமாவட்ட மைய நூலகத்தில் பயிர் மருத்துவ முகாம்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/group-2/", "date_download": "2018-11-12T23:02:48Z", "digest": "sha1:GCIVKQYPTT4PUDHEDJVF5ZF7MZNDQW7S", "length": 7484, "nlines": 111, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC - Athiyaman Team", "raw_content": "\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nதமிழக அரசுப் பணியில் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் 3,235 காலியிடங்கள்.\nஇதற்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் அலுவலர்களும், ஊழியர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி அரசு ஊழியர்களைத் தேர்வுசெய்து வருகிறது.\nஓராண்டில் தமிழக அரசுப் பணியில் எந்தெந்த பதவிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன, அதற்கான தேர்வு எப்போது, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும், நேர்முக்தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற விவரங்கள் எல்லாம் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி கடந்த 5 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.\nஇதன்மூலம், அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராவதற்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.\nகுரூப்-2 பதவிகள், தொழிலாளர் அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி தோட்டக்கலை அலுவலர், மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், அரசு உதவி வழக்கறிஞர், அருங்காட்சியக காப்பாட்சியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர்\nTNPSC GROUP 2 தேர்வ���ல் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/thirukkural-in-the-new-form-to-attract-young-people-ias-officer-attempted/", "date_download": "2018-11-12T23:30:29Z", "digest": "sha1:XMR6N2R4RJEKVCO5OQHNPB25AKFA2NJJ", "length": 14916, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இளைஞர்களை கவர புது வடிவில் திருக்குறள் : மு.ராசாரம் ஐ.ஏ.எஸ் அதிகாரி முயற்சி - Thirukkural in the new form to attract young people: IAS officer attempted", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nஇளைஞர்களை கவர புது வடிவில் திருக்குறள் : மு.ராசாரம் ஐ.ஏ.எஸ் அதிகாரி முயற்சி\nஇளைஞர்களை கவர புது வடிவில் திருக்குறள் : மு.ராசாரம் ஐ.ஏ.எஸ் அதிகாரி முயற்சி\nதிருக்குறளை தொழில் நுட்பத்துடன் இசை மற்றும் பாரம்பரிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கும் முயற்சியில், ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராசாராம் ஈடுபட்டுள்ளார்.\nதிருக்குறளை இளைஞர்கள் வரவேற்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் இசை மற்றும் பாரம்பரிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கும் முயற்சியில், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராசாராம் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தவர் மு.ராசாராம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், திருக்குறளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு போய் சேர்க்கும் விதமாக, திருக்குறளை மையமாக கொண்ட நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்.\nஇது குறித்து அவரிடம் பேசிய போது, ‘‘நாடு எப்படி இருக்க வேண்டும். நாட்டு மக்கள் எப்படி இருக்க வேண்டும். நாட்டை ஆளுபவர்கள் எப்படி இருக்க வேண்டும். அவருக்கு உதவி செய்யும் அமைச்சர்கள், ஒற்றர்கள் எப்படி இருக்க வேண்டும். வேளாண்மை, மருத்துவம், உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்து அம்சங்களும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.\nஇத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருக்குறளின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருக்குறளைப் பின் பற்றி எப்படி முன்னேற்ற முடியும் என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயிரத்தில் ஒருவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நாடகத்துக்கான ��ருத்தாக்கத்தை நான் வழங்கி இருக்கிறேன். நாடகத்துக்கான ஆடற்கலை பயிற்சி மற்றும் இயக்கத்தை கே.ஆர்.சுவர்ணலட்சுமி மேற்கொண்டுள்ளார். நாடகத்துக்கு முரளி சுப்பிரமணியன் இசை அமைத்துள்ளார்.\nஇதில் காதல், மர்மம், நகைச்சுவை, நடனம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகத்தில் அசல் குறள்கள், அதனைத் தொடர்ந்து அவற்றுக்கான விளக்கங்கள் ஆகியவை பொருத்தமான பாரம்பரிய மற்றும் கிராமப்புற நடனங்களை கலந்து கலவையாகவும், இதுவரையில் மேடையில் கண்டிறாத அனுபவத்தைத் தருவதாகவும் இருக்கும்.\nஇந்த நாடகம் வரும் ஜனவரி 24ம் தேதி சென்னை நாரத கான சபாவில் முதல் முறையாக அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது.\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nஎப்படிப்பட்ட நட்பை தொடர வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி.\n சொல் சித்தர் பெருமாள் மணி விளக்கம்\nஇல்லாமைகளில் எல்லாம் தலையாயது எது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nமற்றவர்களுடன் உடன்படாமல் இருப்பது ஏன் இது எதனால் வருகிறது விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.\nபகையை எப்படி அறிந்து கொள்வது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n துன்பம் தரும் நட்பை தொடரலாமா விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nவைரல் வீடியோ: இளைஞரை கடத்தி துப்பாக்கி முனையில் முன்பின் தெரியாத பெண்ணுடன் கட்டாய திருமணம்\n‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்கும் ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர்\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும��� மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-ramadoss-statement-about-anna-university/", "date_download": "2018-11-12T23:28:16Z", "digest": "sha1:U4MXIU3BOLZLSH3RHS64EQCVR3PPHNPR", "length": 20100, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PMK Ramadoss statement about anna university - அண்ணா பல்கலைக்கழக ஊழல்: முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற சதி! - ராமதாஸ்", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅண்ணா பல்கலை ஊழல்: முழுப் பூசணிக்காயை அல்ல…. இமயமலையை சோற்றில் மறைக்கும் செயல்\nஅண்ணா பல்கலை ஊழல்: முழுப் பூசணிக்காயை அல்ல.... இமயமலையை சோற்றில் மறைக்கும் செயல்\nமற்றவர்களைக் காப்பாற்ற சதி நடப்பதாகத் தோன்றுகிறது\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் விரிவடைந்து கொண்டே செல்கிறது. அதேநேரத்தில் இந்த ஊழலில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட சிலர் மீது மட்டும் பெயரளவில் நடவடிக்கை எடுத்து விட்டு, மற்றவர்களைக் காப்பாற்ற சதி நடப்பதாகத் தோன்றுகிறது. இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே, அதுகுறித்து பல்கலைக்கழக உள்விசாரணைக்கு ஆணையிட்டு இருந்ததாக பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கூறியிருக்கிறார். விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை முழுமையாக வெளிக்கொண்டு வந்து, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊழல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பது தான் துணைவேந்தரின் நோக்கம் என்றால் அது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த ஊழல் தொடர்பாக துணைவேந்தர் சுரப்பா கூறியுள்ள வேறு சில தகவல்கள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டதாக உள்ளது.\nகடந்த காலங்களில் பொறியியல் படித்து, தேர்ச்சி பெற முடியாதவர்கள் தான் முகவர்கள் மூலம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற முயல்வதாகவும், அது தான் இத்தகைய ஊழலுக்கு காரணம் என்றும் சுரப்பா கூறியிருக்கிறார். இது தான் மிகவும் ஆபத்தான கருத்து ஆகும். இதன்மூலம் இப்போது பொறியியல் பயிலும் மாணவர்கள் எவரும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடவில்லை; தனியார் பொறியியல் கல்லூரிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த துணைவேந்தர் முயல்கிறார். இது இந்த விசாரணையை திசை திருப்பும் செயலாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 3.02 லட்சம் பேர் மறுமதிப்பீடு கோரியுள்ளனர். இவர்களில் தேர்ச்சியும், கூடுதல் மதிப்பெண்களும் பெற்ற சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் பெரும்பகுதியினர் கல்லூரிகளில் இப்ப���து படித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. அவ்வாறு இருக்கும் போது, 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் தான் இந்த மோசடிக்கு காரணம் என்பதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும். கடந்த 7 ஆண்டுகளில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சம் என்றும், அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 20 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பேரும் பழைய மாணவர்கள் என்பது முழுப் பூசணிக்காயை அல்ல…. இமயமலையையே சோற்றில் மறைக்கும் செயலாகும். விசாரணையை திசை திருப்பும் வகையில் இத்தகைய கருத்துகளை சுரப்பா கூறக்கூடாது.\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது தான் பல்வேறு தரப்பினரின் குற்றச்சாற்று ஆகும். இம்முறைகேடுகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர், அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே, இவர்களை ஒதுக்கிவிட்டு விசாரணை நடத்தப்பட்டால் அது இந்த ஊழலில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றும் செயலாகவே அமையும். இது மறுமதிப்பீட்டு ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.\nஅண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு ஊழலை கையூட்டுத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் நிலையில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் தான் விசாரித்து வருகிறார். அவரின் திறமை குறித்தோ, நேர்மை குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், மிகவும் சிக்கலான இந்த ஊழல் குறித்த புலனாய்வு விசாரணையைக் கையூட்டுத் தடுப்புப் பிரிவால் மட்டும் மேற்கொள்ள முடியாது. விடைத்தாள் திருத்தும் நடைமுறையும், அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கூடுதல் மதிப்பெண் மோசடி நடந்த விதமும் மிகவும் சிக்கலானவை ஆகும். இதில் உள்ள நுணுக்கங்கள் கல்வியாளர்கள் மற்றும் கல்வி சார்ந்த நிர்வாகத்தில் உள்ளவர்களாலும் மட்டுமே புரிந்துக்கொள்ளக் கூடியவை ஆகும். இவற்றை முழுமையாக புரிந்து கொண்டு, விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க முடியும். இல்லாவிட்டால் குற்றவாளிகள் தப்பித்து விடும் ஆபத்து உள்ளது.\nஎன��ே, விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் வழக்கை கையூட்டுத் தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரிகள், உயர்கல்வித்துறை வல்லுனர்கள், கல்வி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய பல்துறை வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். விசாரணை முடிவடையும் வரை இதில் தொடர்புடைய உயர்கல்வித்துறை உயரதிகாரிகளை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமுன்பின் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nஅஜித் தலைமை தாங்கிய குழுவிற்கு அப்துல்கலாம் விருது வழங்கிய தமிழக அரசு\nஅண்ணா பல்கலைகழகம் தேர்வு முறைகேடு : பதிவாளர் கணேசன் நீக்கம்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமா முன்ஜாமீன் மனு விசாரணை\nஅண்ணா பல்கலையில் ஊழல் : விசாரணையில் சிக்கும் பேராசிரியர்கள்\nஅண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும் : துணை வேந்தர் சூரப்பா\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவில் வழக்குப்பதிவு\nபொதுப்பிரிவினருக்கான பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஅஜித் தந்த அட்வைசால் கல்லூரி மாணவர்கள் வென்ற பரிசு.. பிரமிக்க வைத்த சாதனை\nடிடிவி தினகரனுக்கே எனது ஆதரவு.. அட்டக்கத்தி தினேஷின் அதிரடி முடிவு\nஹீலர் பாஸ்கர் கைதுக்கு சீமான் எதிர்ப்பு: ‘மரபுவழி மருத்துவத்தை அழிக்கும் முயற்சி’\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\nஅந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார்\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\nஈடனில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், என்னை மன்னிக்கவும். பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஆகியவை தோற்றுவிட்டன\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்ம��வை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-kukkarahally-lake-near-mysore-002321.html", "date_download": "2018-11-12T22:11:40Z", "digest": "sha1:GPFCXQ53Z3VBB2PQ4OH6W7XBZ2HLOG7L", "length": 16428, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Kukkarahally lake Near Mysore | அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..\nஅமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வ��ற்றி\nசுற்றுலாத் தலங்களைப் பற்றி கேள்விப்படுகையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அத்தலத்திற்கு சென்று பார்க்கையில் பல வினோதங்களும், மர்மங்களும், சில சமயங்களில் வெறுமையாகவும் இருக்கும். ஆனால், ஒரு சில சுற்றுலாத் தலங்களைப் பற்றி செவிவாயிலாகக் கேட்டாலே போதும், இதயத்துடிப்பில் ஒருவித பயம் தொற்றிவிடுகிறது. நாம் கேள்விப்பட்ட தலத்திற்குச் சென்றுதான் அந்த பயத்தை உணர வேண்டும் என அவசியம் இல்லை. அதற்கு ஈடான பிற எங்கு சென்றாலும் இந்த பயம் கலந்த திக்திக்கான நிமிடமும் நம்முடன் ஒட்டிக் கொள்ளும். அதுவும் அமானுஷ்யம் நிறைந்த தலத்திற்கு திகீல் சுற்றுலா சென்றால், அங்கே உங்களின் அருகில் இதுவரைக் காணாத முகம், அடையாலம் காண முடியாத அந்த உருவம், நிசப்த அமைதியில் திடீரென தோன்றும் அச்சத்தம்... எப்படி இருக்கும்... அந்தமாதிரியான அமானுஷ்யம் நிறைந்த ஏரிக்கு ஓர் சவால் சுற்றுலா சென்று வரலாம் வாங்க...\nசுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள நீர்த்ததேக்கம் ஏரி ஆகும். இதில், நல்ல நீரும் தேங்கும், சில வற்றில் ஊர் கரிவுகளும் தேங்கும். நீர்வளத்தைக் காக்க சில ஏரிகள் செயற்கையாகவே உருவாக்கப்படுகின்றன. இதெல்லாம் ஏரிகள் குறித்து. பெரும்பாலும், ஏரியைச் சுற்றிலும், மரங்கள், பசுமைக் காடுகள், அல்லது நிலப் பரப்பை நாம் கண்டிருப்போம். என்றாவது ஒரு நாள் ஏரியில் மாலை நேர நடைபயணத்தின் போது அல்லது ஏரிக்கரையோரம் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில் திடீரென ஓர் உருவம் உங்கள் கண்முன் தோன்றி மறைவதை பார்த்துள்ளீர்களா அல்லது உங்கள் அருகில் நிற்பதைப் போன்று உணர்ந்துள்ளீர்களா அல்லது உங்கள் அருகில் நிற்பதைப் போன்று உணர்ந்துள்ளீர்களா . அப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால் உடனே மைசூரில் அமைந்துள்ள குக்கரஹல்லி ஏரிக்கு பயணம் செய்யுங்க.\nமைசூர் மாவட்டம், ராமவிலாஸ் சாலையில் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குக்கரஹல்லி ஏரி. மைசூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி அமைந்துள்ள இடத்திலேயே இத்தகைய அமானுஷ்யமான மர்மச் சம்பவங்கள் அன்றாடம் அரங்கேறுகிறது.\nபயம் காட்டும் மாலை நேரம்\nசூரியன் மறையும் அந்தி மாலைப் பொழுதில் மிகப் பெரிய நீர்நிலைகளின் ஓரத்தில் நின்று மிளிரும் மேகத்தையும், சூரியனையும் பிரதிபளிக்கும் ந��ருடன் கலந்து பார்ப்பது அருமையான காட்சியாக இருக்கும். இதற்காகவே, சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ள பகுதிகளுக்கு காலை அல்லது மாலை நேரத்தில் பயணம் செய்வர். சிற்றுலா செல்ல விரும்புவோர் பிரபலமான ஏரிகளைத் தேடி பயணிப்பர். ஆனால், இந்த ஏரியோ சூரியன் மறைவுக்குப் பின், அதாவது சுமார் 6 மணிக்கு மேல் அமானுஷ்யங்கள் நடமாடும் பகுதியாகவே மாறிவிடுகிறது. அந்த நேரத்தில் ஏரிக்கரையின் ஓரத்தில் நடப்பவர்கள் பல திடுக்கிடும் சம்பவங்களை உணர்ந்துள்ளனர். இன்னும் சிலர் இப்பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கையிலேயே பலமுறை முழுமையற்ற உருவம் கடந்து செல்வதாக பயத்துடன் கலந்த கதை கூறுகின்றனர்.\nஇந்த பேய், பிசாசு, அமானுஷ்யம் இதெல்லாம் இருக்குதா இல்ல வெறும் கட்டுக் கதைகளா என நம்முடன் இருக்கும் பலர், ஏன் இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களே கொஞ்சம் யோசிச்சுக் கொண்டுதான் இருப்பீங்க. அப்படி இங்க உன்மையிலேயே அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழுதா என்னன்னு பார்க்க விரும்புனீங்கன்னா மாலை 6 மணிக்கு மேல ஜாலியா இந்த ஏரிக்கரை பக்கம் சின்னதா ஓர் சிற்றுலா போய் பாத்துட்டுதான் வாங்களேன்.\nமைசூருக்கு மையத்தில் அமைந்துள்ளது குக்கரஹல்லி ஏரி. மைசூர் பல்கலைக் கழகத்தில் இருந்தும், ரங்கயானா ஆலயத்தில் இருந்தும், அத்துடன் மத்திய உணவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனதில் இருந்தும் எளிதில் இப்பகுதியை அடையலாம். இதனருகே உள்ள நாட்டார் கலை அருங்காட்சியம் மிகவும் பிரசிதிபெற்றது.\nமைசூர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் காண வேண்டிய இடங்களில் ஒன்று நாட்டார் கலை அருங்காட்சியம். மைசூரில் ஜயலட்சுமி விலாஸ் என்று அழைக்கப்படும் புராதன மாளிகையில் இது அமைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 6500 நாட்டார் கலை சம்பந்தப்பட்ட கலைப் பொருட்களும், கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி இந்த அருங்காட்சியகத்தில் நடனம், நாடம், இசை போன்ற கலை வடிவங்களோடு தொடர்புடைய இதர கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இந்த மியூசியத்தை திங்கள் முதல் சனிக்கிழமை வரை 10 மணியிலிருந்து 5 மணி வரை கண்டு ரசிக்கலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/man-attraction-on-married-woman/30818/", "date_download": "2018-11-12T22:24:50Z", "digest": "sha1:KWCQENNU4TT4KXZ64SS65XFHAYQNNQ4X", "length": 6132, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "திருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணின் மீது மோகம்! - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome விளையாட்டு திருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணின் மீது மோகம்\nதிருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணின் மீது மோகம்\nடெல்லியில் பெண் ஒருவருக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரை திருமணம் செய்ய ஒருவர் அவரது மகனை கடத்திய சம்பவம் நடந்துள்ளது.\nடெல்லி மதுவிஹார் பகுதியில் வசித்து வருகிறார் பெண் ஒருவர். இவரது நான்கு வயது மகனை கடந்த 16-ஆம் தேதி காணவில்லை. இதனால் தனது குழந்தையை சிவக்குமார் என்பவர் தான் கடத்தியிருக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த பெண்.\nஇதனையடுத்து சிவக்குமாருக்கு தெரியாமல் அவனை பிந்தொடர்ந்து கவனித்து வந்த போலீசார் சிறுவனை அவன் தான் கடத்தினான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் சிவக்குமாரை கைது செய்து சிறுவனை மீட்டனர்.\nபின்னர் சிவக்குமாரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுவனின் தாயை தான் திருமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் அதனை அந்த பெண் பலமுறை நிராகரித்துவிட்டார். எனவே அவரது குழந்தையை கடத்தி மிரட்டி கட்டாய திருமணம் செய்ய முயற்சித்ததாக சிவக்குமார் கூறியுள்ளார்.\nPrevious article18 எம்எல்ஏக்களுக்கும் போன் போட்டு பேசினாரா எடப்பாடி\nNext articleஇறந்த பின்னர் ஆவியாக வந்த நாய்: நெகிழ்ச்சி சம்பவம்\nவிக்னேஷ் சிவனுடைய வாழ்நாள் கனவு இப்போது நிஜமானது\nகபடியில் களமிறங்கிய கவர்ச்சி கன்னி நீது சந்திரா\nவெளிநாட்டு தொடரில் மனைவியுடன் தங்க அனுமதி கோரிய கோலிக்கு ஐசிசி ‘பளீச்’ பதில்\nஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட தினகரன் தரப்பு: பரபரப்பு தகவல்\nபிரிட்டோ - டிசம்பர் 20, 2017\nகோலி சோடா 2 – கௌதம் மேனன், என்ன கனெக்ஷன்\nநடிகா் கிருஷ்ணாவின் தந்தை பட்டியல்சேகா் காலமானார்\nமெர்சல் குழுவினர்��ளுக்கு தங்கப்பரிசு கொடுத்த விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2017/02/06022017.html", "date_download": "2018-11-12T22:36:48Z", "digest": "sha1:VYTLIOMZIFARMLVEY4QRVVTTPYAVWFZT", "length": 20613, "nlines": 188, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 06.02.2017 ~ Arrow Sankar", "raw_content": "\nசமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 06.02.2017\nகாளி தேவியின் அருள் பெற்ற விக்கிரமாதித்த மகாராஜா, ‘நாடாறு மாதம்.. காடாறு மாதம்..’ என்ற கோட்பாட்டின்படி நாட்டை ஆண்டதாக புராண வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. உஜ்ஜையினி பட்டணத்தை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த விக்கிரமாதித்தன், தனது புத்தி கூர்மையாலும், விவேகத்துடன் கூடிய வீரத்தாலும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து வெற்றி அடைந்தார் என்பதனை வேதாளம் கதை உள்பட பல்வேறு கதைகளின் மூலம் நாம் அறிய முடியும்.\nஇத்தகைய பெருமைக்குரிய விக்கிரமாதித்த மகாராஜா காலத்தில் இருந்துதான் தொடங்குகிறது, சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தல புராண வரலாறு. காடாறு மாதம் ஆண்ட கால கட்டத்தில் விக்கிரமாதித்தனால் உருவாக்கி வழிபாடு செய்யப்பட்ட கோவில் தான், திருச்சி மாவட்டம் கண்ணனூரில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில். இதுவே சமயபுரம் மாரியம்மனின் மூல கோவில் ஆகும். காலப்போக்கில் எடுத்து கட்டப்பட்டதே தற்போதுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் என்பது வரலாற்றுப் பதிவுகள். இப்போது நாம் வழிபட்டு வரும் சமயபுரம் மாரியம்மன் கோவில் 17–ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், ஒரு போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரியது இந்த ஆலயம். தமிழகத்தில் உள்ள கோவில்களில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த படியாக, அதிக உண்டியல் வருமானம் வருகிற ஆலயமாகவும் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள்பாலித்து வரும் அம்பாளின் அழகு தெய்வீகமானது. எட்டு கரங்களுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து, சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சமய புரத்து அம்மனின் அழகைக் கண்டு தரிசித்தால் மன அமைதி உண்டாகும். மேலும் மனம் ஒருமுகப்பட்டு மனம் தூய்மை பெறும்.\nஎல்லா சக்திகளுக்கும் ஆதாரமான ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, ‘மகமாயி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற அசுரன், ஈஸ்வரனை நினைத்து கடுந்தவம் செய்தான். அதன் பலனாக அவனுக்கு சிவபெருமான் பல வரங்களை அளித்தார். அதனால் ஏற்பட்ட ஆணவத்தால் மகிஷாசூரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். அவனது துன்பத்தை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும், அன்னை ஆதிபராசக்தியிடம் போய் முறையிட்டனர். அம்பாளும் அவர்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கி, அஷ்டபுஜத்துடன் துர்க்கை சொரூபமாக சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சூரனை வதம் செய்தாள். அன்னை, அசுரனை வதம் செய்த திருநாளைத்தான் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.\nமகிஷாசூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் அன்னையானவள் தவம் செய்ய எண்ணினாள். அதன்படி சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரை (கொள்ளிடம்) பகுதிக்கு வந்தாள். அங்குள்ள வேம்பு காட்டில் ‘கவுமாரி’ என்று பெயர் பூண்டு, சிவந்த மேனியாளக மஞ்சள் ஆடை தரிசித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்தபடி உண்ணா நோன்பிருந்தாள். இவ்வாறு பல ஆண்டு காலம் செய்த தவத்தின் பயனாக அன்னை சாந்த சொரூபிணியாக, சர்வ ரட்சகியாக மாறி மாரியம்மன் என்ற பெயர் பெற்றாள். இதுவே சமயபுரம் மாரியம்மனின் வரலாறு.\nஇந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான், சமய புரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்தியம் படைக்க மாட்டார்கள். இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச் சாறு உள்ளிட்ட பானங்களே அன்னையின் ஆகாரம். இதற்கு ‘பச்சை பட்டினி விரதம்’ எனப் பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றது. தேர்த் திருவிழாவின்போது லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி, முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை செலுத்துதல், அக்னி சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். தைப்பூசத்தின்போது அம்பாள் வடகாவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருள்வதுடன், தனது அண்ணன் ரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாகும்.\nகிராமப்புற தோற்றத்தில் இருந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருப்பணி வேலைகள் அரசு ஒதுக்கிய பல கோடி நிதி மற்றும் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்தன. கோவிலின் அனைத்து பிரகாரங்கள் எல்லாம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கு வசதியாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் இலவசமாக தங்குவதற்காக நவீன வசதிகளுடன் மண்டபங்கள், கட்டணம் செலுத்தி தங்குவதற்கான விடுதி அறைகள் கட்டப்பட்டு உள்ளன. முடி காணிக்கை மண்டபம் குளியல் அறை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.\nகிழக்குவாசல் ஏழு நிலை ராஜகோபுரம் தவிர மற்ற 3 கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அம்பாள் கர்ப்பக்கிரகத்தில் சுதை வேலைப்பாடுகள் அதன் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்களின் வசதிக்காக புதுப்பொலிவு பெற்று பிப்ரவரி 6–ந்தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. ஆயிரம் கண்ணுடையாள், சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற பெருமைகளுக்குரிய சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் மூலமாக அம்மன் அருள் பெறுவோம்.\nஅமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், அம்பாளுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் தெளிக்கப்பட்டால் அம்மை நோய் விரைவில் குணமடையும் என்பதும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. வெளிமாநில பக்தர்கள் மட்டும் இன்றி, வெளிநாட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளும் அம்பாளின் அருள்பெற இந்தக் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.\nநம்பினோரைக் கைவிடாத சமயபுரத்து அம்மனை வ��ிபடுவோம்.\nநம்பினோரைக் கைவிடாத சமயபுரத்து அம்மனை வழிபடுவோம்.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nபக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் பன்னிரு சிவாலயங்கள்\nசமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 06.02.201...\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4236", "date_download": "2018-11-12T22:45:23Z", "digest": "sha1:BPI5D4JXHNMPUJRNSWY22C2Z2SIMKXTE", "length": 6042, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிங்கள் 27 ஆகஸ்ட் 2018 18:43:33\nவருகின்றன நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் இன்று அழைப்புவிடுத்திருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநில காட்சிகள் கலந்துகொண்டது.\nஇந்நிலையில்,\" வாக்காளர் பட்டியலை சரியாக முறையில் தயாரிக்க வேண்டும்\" என்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினோம் என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டியளித்தார். பின்னர்,பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 30 ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள, மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில் தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_35.html", "date_download": "2018-11-12T22:10:19Z", "digest": "sha1:MJW2D3OLF7XM2THISLP5V2MOOT4WV7BS", "length": 21338, "nlines": 236, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅம��ரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாய��ல் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nசென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் இப்ராஹீம், ஹாஜி அகமது ஜலீல் ஆகியோரின் சகோதரரும், சிராஜுதீன், நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முகமது அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி சி.செ.மு சேக் அப்துல் காதர் அவர்கள் (வயது 85) இன்று அதிகாலை சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாசா நாளை (21-10-2017) காலை 9 மணியளவில் சென்னை புரசைவாக்கம் தானா தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1165430.html", "date_download": "2018-11-12T22:06:51Z", "digest": "sha1:RP3IG7F7RBULHZUQPSDKKHY25PAJ25XX", "length": 11000, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் தேர் இழுத்த ஜேசிபி வாகனம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழில் தேர் இழுத்த ஜேசிபி வாகனம்..\nயாழில் தேர் இழுத்த ஜேசிபி வாகனம்..\nதென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது.\nசித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.\nசமூகப் பிரச்சின��யை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப் பேசப்படுகிறது.\nகிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nவடக்கில் இராணுவத்தினர் சிவில் நடவடிக்கையில் ஈடுபடுவது குறைக்கப்பட வேண்டும்- வடக்கு விவசாய அமைச்சர்..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளு��ன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vishal-byte-adyar-spend", "date_download": "2018-11-12T22:41:26Z", "digest": "sha1:IOYDHCQDVCV2QCX424JJUD3CFZNLBXHY", "length": 9970, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக்காலத்தில், நடிகர் சிவாஜிக்கும் இணையான மரியாதை கிடைக்க வேண்டும்-நடிகர் விஷால்! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome மாவட்டம் சென்னை எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக்காலத்தில், நடிகர் சிவாஜிக்கும் இணையான மரியாதை கிடைக்க வேண்டும்-நடிகர் விஷால்\nஎம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக்காலத்தில், நடிகர் சிவாஜிக்கும் இணையான மரியாதை கிடைக்க வேண்டும்-நடிகர் விஷால்\nநடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை அடையாறில் சுமார் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செல���ில் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்தை அக்டோபர் மாதம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் திறப்பதாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து, சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதில் உலகம் போற்றும் கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்போது, மிகச்சிறப்பாக அமைய வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழர்களின் கனவு என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கனவு முழுமையாக நனவாவது, முதலமைச்சர் மணிமண்டபத்தை திறந்து வைப்பதே கலைச்சிகரத்திற்கு செய்யும் சரியான மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.\nஎம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக்காலத்தில், நடிகர் சிவாஜிக்கும் இணையான மரியாதை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும் என விஷால் தெரிவித்துள்ளார்.\nமேலும், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்பதை விஷால் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleசோமாலியா நாட்டில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில், 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்\nNext articleவங்கி அதிகாரிபோல நடித்து, ஏடிஎம் விபரங்களை பெற்று பணமோசடி செய்த புதுடெல்லியை சேர்ந்த 4பேர் கைது \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2018/06/blog-post_26.html", "date_download": "2018-11-12T23:25:44Z", "digest": "sha1:OYQYDD4CDKN3LKS3BUJAHNU45SN3VG7M", "length": 31897, "nlines": 282, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி", "raw_content": "\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரைப்படத்தை பாருங்கள��. ஓரளவு வசதியான மத்தியதர வர்க்க குடும்ப இளைஞர்கள் கூட, விலை உயர்ந்த ஆடம்பர நுகர் பொருட்களுக்கு ஆசைப்பட்டு திருடர்களாக மாறுகிறார்கள்.\nஇது வெறும் சினிமாக் கற்பனை அல்ல. அன்றாட வாழ்க்கையின் யதார்த்தம். அந்தப் படத்தில் வருவதைப் போன்று, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பவனி வர ஆசைப்பட்டு நச்சரிக்கும் யுவதிகளை, ஐபோன் வைத்திருக்க ஆசைப்படும் இளைஞர்களை, இன்று நாங்கள் கிராமங்களிலும் பார்க்கலாம்.\nதமிழ்நாட்டில் மட்டுமல்லாது, \"வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டம் நடந்த மண்\" என்று போற்றப்படும் ஈழத்திலும் இது தான் நிலைமை. சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் Mahathevan Nadanathevan தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட நிலைத் தகவல் இது. தமது பிள்ளைகளின் துர்நடத்தைகள் பற்றி போலீஸில் முறைப்பாடு செய்யும் பெற்றோர் பற்றிய பின்வருமாறு எழுதி உள்ளார்:\n//உயர்தரம் படிக்கும்போதே விலை கூடின போன், விலை கூடின ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை வாங்கித்தருமாறு சண்டை பிடிப்பதாகவும், அவ்வாறு மறுக்கும் சந்தர்ப்பங்களில் தமக்கு அடிப்பதாகவும், கூடாத சினேகிதர்களுடன் சேர்ந்து ஊரைச்சுற்றிவிட்டு தாங்கள் நினைத்த நேரத்தில் வீடு வருவதாகவும் கூறுகின்றனராம்.//(26-6-18)\nஇது \"தமிழர்களுக்கு மட்டுமே வரும் வியாதி\" அல்ல. உலகம் முழுவதும் இது தான் நடக்கிறது. அத்துடன், வறிய நாடுகளில் மட்டுமே நடப்பதாகவும் சொல்ல முடியாது. பணக்கார நாடுகளும் விதிவிலக்கு அல்ல. \"எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக\" நினைத்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் கூட திருட்டுக்களும், வழிப்பறிகளும் பெருமளவில் நடக்கின்றன.\nநியூ யோர்க், டொராண்டோ, லண்டன், பாரிஸ் என்று எந்தப் பெரு நகரத்திலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பதின்மூன்று வயதிலேயே திருடத் தொடங்கும் இளைஞர்கள் செல்வந்த நாடுகளிலும் உண்டு. பருவ வயதில் விபச்சாரம் செய்ய தொடங்கும் யுவதிகளும் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், \"விலை உயர்ந்த நுகர் பொருட்களின் மீதான மோகம்\" என்று பதில் வரும். ஆடம்பர வசதி வாய்ப்புகளை பணக்கார குடும்பத்து பிள்ளைகள் மட்டும் அனுபவிக்க வேண்டுமா ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கு ஆசை இருக்காதா\nமேற்கத்திய நாடுகளில் கேங் (Gang) கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது. பதினைந்துக்கும், இரு���த்தைந்துக்கும் இடைப்பட்ட வயதினர் ஒரு குழுவாக சேர்ந்து திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். இளம் குற்றவாளிகளின் நடத்தைகளை ஆராய்ந்தால் பெரும்பாலும் கிடைக்கும் முடிவு இது தான். முதலாளித்துவ நுகர்பொருட்கள் மீதான வெறி குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.\nசந்தையில் புதிதாக வரும் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பாவனைப் பொருட்களை வாங்கும் வசதியற்ற குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், எங்காவது திருடியாவது வாங்க நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் திருட்டு ஒரு குற்றம் அல்ல. ஆனால், குறிப்பிட்ட ஒரு பிராண்ட் பொருள் தன்னிடம் இல்லை என்பதை ஒரு பெரும் குறையாகக் கருதுகிறார்கள். இது குறித்து பிராண்ட் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் \"பெருமைப்\" பட்டுக் கொள்ளலாம்.\nமுப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அப்போது உலகமயமாக்கல் இருக்கவில்லை. இலங்கை, இந்தியா மட்டுமல்லாது, பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் சந்தை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தியை நம்பி இருந்தது. மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தன. அவற்றை வாங்குவதற்கான கடை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருக்கும். அப்படி ஒரு கடை இருப்பதே பலருக்கும் தெரியாது.\nஅந்தக் காலங்களில், பணக்காரர்கள் மொத்த சனத்தொகையில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த படியால் சற்று அடக்கமாக இருந்தனர். விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை பகிரங்கப் படுத்தாமல் தமக்குள்ளே வைத்துக் கொண்டார்கள். ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. பண வசதி படைத்த உயர் மத்திய தர வர்க்கத்தின் பெருக்கம், ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தையை விஸ்தரிக்க வைத்துள்ளது. அது கிராமங்களை கூட விட்டு வைக்காமல் எங்கும் வியாபித்துள்ளது.\nஉலகமயமாக்கல் காரணமாக, இன்று அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப் படும் ஒரு பொருள், நாளைக்கே உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்து விடும். ஒவ்வொரு நாட்டிலும் பெரிய நகரங்கள் மட்டுமல்லாது, சிறிய நகரங்களிலும் உள்ள இலட்சக் கணக்கான கடைகளுக்கு விநியோகிக்கப் பட்டிருக்கும். ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன்னரே, அது தொடர்பான ஆரவாரமான விளம்பரங்கள் அறைகூவல் விடுக்கும். அது போதாதென்று, \"சராசரி\" ���ளைஞர்களின் \"சாதாரணமான\" உரையாடல்களில் அது பற்றிய தகவல்கள் பரிமாறப் படும்.\nஎமக்கு அவசியமான பாவனைப் பொருள் சந்தையில் மலிவான விலையில் கிடைத்தாலும் வாங்க மாட்டோம். ஏனென்றால் அது \"பெயர் தெரியாத\", \"யாராலும் விரும்பப் படாத\" பொருள். எல்லோராலும் விரும்பி வாங்கப் படும் பிராண்ட் பொருட்களையே வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.\n\"அனைவராலும் விரும்பப் படும்\" நுகர் பொருட்கள், அவற்றின் பிராண்ட் பெயருக்காக மட்டும் செயற்கையாக விலை கூட்டி விற்கப் படும். ஒரு ஐபோனின் உற்பத்திச் செலவு ஐம்பது டாலர்களாக இருக்கலாம். ஆனால், அது ஐநூறு டாலர்களுக்கு விற்கப் படும். அதை விட அதிக விலை வைத்தாலும் வாங்குவதற்கு ஏராளமானோர் போட்டி போடுவார்கள்.\nஇவ்வாறு முதலாளித்துவம் மனிதர்கள் எல்லோரையும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை வாங்க முடியாத அளவுக்கு வருமானம் குறைந்தவர்களின் நிலைமை தான் சங்கடமானது. பலர் அது பற்றிய ஏக்கத்துடனே பொழுதைக் கழிப்பார்கள். நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதற்கு கூட வெட்கப் படுவார்கள். இதைவிட இளம் பிராய நண்பர்களுக்கு இடையிலான ஏளனப் பேச்சுக்கள், சீண்டல்கள் மன உளைச்சல் உண்டாக்கும் அளவிற்கு மோசமாக இருக்கும்.\nஅதை விடக் கொடுமை, சமூகத்தில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இல்லாமை தான். மேற்குறிப்பிட்ட விடயங்கள் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் கூட, அதற்குக் காரணம் முதலாளித்துவம் என்று வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். மெத்தப் படித்தவர்களிடம் கூட இது குறித்த அறியாமை உள்ளது. அதனால் தான் பல்கலைக்கழக மாணவர்கள் கூட நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாகிறார்கள். குற்றச் செயல்களில் கூட ஈடுபடுகிறார்கள்.\nமெட்ரோ திரைப்படத்தில், நுகர்பொருள் கலாச்சாரத்தால் சமூகத்தில் விளையும் தீமைகள் மிகவும் தெளிவாக காட்டப் படுகின்றன. ஒரு அப்பாவி கல்லூரி மாணவன், விலை உயர்ந்த நுகர்பொருள்களுக்கு ஆசைப் பட்டு, தெருவில் பெண்களின் தங்கச் சங்கிலி அறுக்கும் திருடனாக மாறுகிறான். முதலாளித்துவ நுகர்வு வெறி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது. ஒரு கட்டத்தில் பெற்ற தாயையே கொலை செய்யும் அளவிற்கு இரக்கமற்ற ஜடமாக மாற்றுகிறது.\nதிரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்டவர்கள் பலரிருப்பார்கள். ஆனால், அவர்களது கோபம் எப்போதும் தனி மனிதர்களின் மீது மட்டுமே இருக்கும். எந்தக் கட்டத்திலும், இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராகத் திரும்பாது. அந்த விடயத்தில் திரைப்படமும் மௌனம் சாதிக்கிறது. ஆனால், படம் வெளியிட அனுமதிக்க முடியாமல் தணிக்கை சபைக்கு மட்டும் ஏதோ நெருடி இருக்கிறது. வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம் என A சேர்ட்டிபிகேட் கொடுப்பதற்கும் தயங்கி இழுத்தடித்ததாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். என்ன செய்வது முதலாளித்துவ அரக்கனின் அடிமடியில் கை வைத்தால் சும்மா விடுவார்களா\nLabels: சினிமா விமர்சனம், தமிழ் சினிமா, நுகர்பொருள் கலாச்சாரம், முதலாளித்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/gv-prakash-s-adangathey-goes-on-floors-042343.html", "date_download": "2018-11-12T22:20:59Z", "digest": "sha1:SN33UO3CXLHIDALQRDNXDXCLRAEOB5XP", "length": 9433, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பூஜையுடன் தொடங்கியது ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’... சரத், மந்த்ராபேடி பங்கேற்பு- வீடியோ | GV Prakash’s ‘Adangathey’ goes on floors - Tamil Filmibeat", "raw_content": "\n» பூஜையுடன் தொடங்கியது ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’... சரத், மந்த்ராபேடி பங்கேற்பு- வீடியோ\nபூஜையுடன் தொடங்கியது ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’... சரத், மந்த்ராபேடி பங்கேற்பு- வீடியோ\nசென்னை: அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடிக்கும் அடங்காதே படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தின் நாயகியாக சுரபி நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மந்திரா பேடி மீண்டும் இப்படம் மூலம் தமிழில் நடிக்க இருக்கிறார். வட இந்திய போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nபுதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா\nசர்ச்சையோ சர்ச்சை: இயக்குனரை கழற்றிவிட்ட உச்ச நடிகர்\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/i-am-playing-negative-role-in-arvind-swamys-movie-says-metti-oli-shanthi/", "date_download": "2018-11-12T22:59:28Z", "digest": "sha1:QU6AZCEZHVZZD6UVNP7QDV5GIW2YFA5B", "length": 17223, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி!’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக் - Cinemapettai", "raw_content": "\n“அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி’’ – ‘மெட்டி ஒலி’ சாந்தியின் கம்பேக்\n‘மெட்டி ஒலி’ சாந்தி மாஸ்டரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ‘மெட்டி ஒலி’ சீரியலைப் பார்த்தவர்களைவிடவும், சீரியலின் இன்ட்ரோ பாடலில் இவரது நடனத்தை ரசித்தவர்கள் அதிகம். டான்ஸர் சாந்தி தற்போது சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிகையாகவும் அசத்திக்கொண்டிருக்கிறார்.\n“13 வயசுல ‘கிழக்கு வாசல்’ படத்தில் ‘தடுக்கித் தடுக்கி’ பாட்டுல குரூப் டான்ஸரா அறிமுகமானேன். அப்படியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தின்னு பல மொழிகளிலும் மூவாயிரம் பாடல்களுக்கும் மேல டான்ஸ் ஆடியிருக்கேன். பல மொழிகளில் ஐந்நூறுக்கும் மேலான பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்கேன். சுசித்ரா, பிரகாஷ், தருண் குமார், கல்யாண், பிருந்தா மாஸ்டர் என ஐந்து குருநாதர்களும் என் வளர்ச்சியில் பக்கபலமா இருந்திருக்காங்க. பிரபுதேவா, ராஜூ சுந்தரம் மாஸ்டர்களின் பாடல்களில் நிறைய ஆடியிருக்கேன். பிரபுதேவா மாஸ்டர் என்னை ஸ்பெஷல் டான்ஸரா நிறையப் பாடல்களுக்கு வொர்க் பண்ணவெச்சதோடு, ‘என்னோட ஸ்பெஷல் டான்ஸர்’னு சொல்லிட்டே இருப்பார்.\nநான் மாஸ்டரா வொர்க் பண்ணின முதல் படம், மணிரத்னம் சாரின் ‘ஆயுத எழுத்து’ படத்தோட இந்தி வெர்ஷன் ‘ஜன கன மன’ பாடல்தான். அடுத்து, தமிழில் ‘கம்பீரம்’ படத்தில் ‘சம்பல் காட்டுக் கொள்ளைக்காரி’ பாட்டு. தொடர்ந்து முன்னணி ஹீரோ, ஹீரோயின்ஸ் பலரின் படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணினேன். ‘வெயில்’ படத்தின் ‘உருகுதே மருகுதே’, ‘கில்லி’ படத்தின் ‘சூரத்தேங்காய�� அட்றா அட்றா’, ‘கந்தசாமி’ படத்தின் ‘மியாவ் மியாவ் பூனை’ என எக்கச்சக்க ஹிட் லிஸ்ட் இருக்கு. டான்ஸராகி 25 வருஷம் ஆகியிருந்தாலும், பலருக்கும் ‘மெட்டி ஒலி’ சாந்தியாகத்தான் என்னைத் தெரியுது” எனச் சிரிக்கிறார்.\n“2002-ம் வருஷம் ‘மெட்டி ஒலி’ சீரியல் ஒளிபரப்பாக இருந்த சில நாட்களுக்கு முன்னாடிதான் அந்த டைட்டில் இன்ட்ரோ பாடலை ஷூட் பண்ணினோம். சினிமாவில் டான்ஸ் மாஸ்டரா பிஸியா இருந்த சமயம். அப்போ என்னோட ஃப்ரெண்டு கந்தாஸ், அவர் மாஸ்டரா வொர்க் பண்ணின அந்தப் பாட்டுக்கு என்னை ஆடச்சொல்லி வற்புறுத்தினார். ‘ஒரு சீரியல் பாட்டுத்தானே… சரி. ஆனா, நான் அக்சஸரீஸ் எதுவும் போடமாட்டேன்’னு சொல்லித்தான் ஆடறதுக்கு சம்மதிச்சேன். முதல்ல, மூணு பேரு மெயின் டான்ஸரா ஆடுறதா இருந்துச்சு. அந்த சீரியலின் டைரக்டர் திருமுருகன் சார், ‘நான் உங்களோட ரசிகர். அதனால், நீங்க மட்டும் மெயின் டான்ஸரா ஆடுங்க’னு சொல்லிட்டார். ஒரு நைட் மட்டும்தான், ‘அம்மி அம்மி அம்மி மிதித்து… அருந்ததி முகம் பார்த்து’ என்கிற அந்தப் பாட்டின் ஷூட் நடந்துச்சு. அந்த சீரியல் ஒளிபரப்பான முதல் நாளே, ஏகப்பட்ட போன் கால்ஸ். ‘சீரியலைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது’னு மனசார நினைக்கவெச்ச தருணம் அது.\nஇன்னைக்கு வரைக்கும் நான் எங்கே போனாலும் என்னை ‘மெட்டி ஒலி’ சாந்தினு சொல்லியே பாராட்டுறாங்க. சினிமாவில் சம்பாதிச்ச புகழைவிட, இந்த ஒரு சீரியல் கொடுத்த புகழ்தான் அதிகம். குறிப்பாக, டான்ஸர்களில் நிறைய பேர் சாந்தி என்கிற பெயரில் இருக்காங்க. நான் ஒல்லியா இருக்கிறதால் தாரா மாஸ்டர் ‘பாம்பு சாந்தி’னு எனக்குப் பெயர் வெச்சாங்க. அந்தப் பெயர்லதான் பலரும் என்னை கூப்பிட்டுகிட்டு இருந்தாங்க. மெட்டி ஒலி சீரியல் வந்த பிறகு, ‘மெட்டி ஒலி’ சாந்தினு எனக்கு சினிமா டைட்டிலிலும் போட ஆரம்பிச்சுட்டாங்க” என்கிற சாந்தி, திருமண வாழ்க்கைக்குப் பிறகான இரண்டாவது இன்னிங்ஸில், தனக்குப் புகழ் கொடுத்திருக்கும் ‘குலதெய்வம்’ சீரியலைப் பற்றியும் சினிமா வாய்ப்புகள் பற்றியும் கூறுகிறார்.\n“2007-ம் வருஷம் கல்யாணமாச்சு. அடுத்த ஒன்றரை வருஷத்துல கணவர், குழந்தை, குடும்பம்னு சினிமாவுக்குச் சுத்தமா பிரேக் கொடுத்துட்டேன். குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகு மறுபடியும் டான்ஸ் வாய்ப்புகள் வந்துச்சு. த���ருமுருகன் தயாரிச்ச ‘தேனிலவு’ சீரியலின் ஓபனிங் பாட்டு. அதுக்குப் பிறகு, சில சினிமாக்களில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். மறுபடியும் திருமுருகன் டைரக்‌ஷனில் ‘குலதெய்வம்’ சீரியலில் மங்களசுந்தரி கேரக்டரில் நடிக்க சொன்னார். ஆரம்பத்துல தயக்கமா இருந்தாலும், பிறகு நடிக்க சம்மதிச்சேன். இப்போ, அந்த கேரக்டராவே மாறி நடிச்சுட்டு இருக்கேன். கணவர், பிள்ளைங்க, மாமியார், அம்மா என எல்லோரும் என்னோட ஆக்டிங்கை பாராட்டுறாங்க. சில சமயம் என் நடிப்பைக் கிண்டல் பண்ணி ரசிப்பாங்க” எனச் சிரிக்கிறார்.\n“திருமுருகன் சார், வடிவுகரசி அம்மா, மெளலி சார்னு மூணு பேர்கிட்டயும் ஆக்டிங்ல நிறைய விஷயங்களை தொடர்ந்து கத்துகிட்டு இருக்கேன். இப்போ, ‘ஆக்கம்’, ‘முந்திரிக்காடு’ எனப் பல படங்களில் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். செல்வா சார் டைரக்‌ஷனில், அரவிந்த் சாமி சார் ஹீரோவா நடிக்கும் படத்தில் வில்லி கேரக்டரில் நடிச்சுட்டு இருக்கேன். நடிப்பு, டான்ஸ் மாஸ்டர் என இரட்டை குதிரை சவாரி சூப்பரா போயிட்டு இருக்கு. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், டைரக்டர் திருமுருகன் சாருக்கு எப்பவும் நன்றிக்கடன்பட்டவளா இருப்பேன்” என நெகிழ்கிறார் ‘மெட்டி ஒலி’ சாந்தி.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/07150424/1189693/Japan-quake-toll-touches-16.vpf", "date_download": "2018-11-12T23:12:52Z", "digest": "sha1:OZ6VVYSBGN36XYWQXBRX4NIBGDCBGGAY", "length": 4310, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Japan quake toll touches 16", "raw_content": "\nஜப்பான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது\nபதிவு: செப்டம்பர் 07, 2018 15:04\nஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புதையுண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 16 ஆக அதிகரித்தது. #Japanquake #Hokkaidoquake\nஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.\nபுயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் நேற்று அதிகாலை 3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.\nஅட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.\nவிமான சேவைகள், ரெயில் சேவைகள், புல்லட் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நியூ சிட்டோஸ் விமான நிலையம் மூடப்பட்டது.\nஇந்நிலையில், இன்றைய நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார். 26 பேர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Japanquake #Hokkaidoquake\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/21191547/1012580/Vijay-Sethupathi-Advice-Assistant-Directors.vpf", "date_download": "2018-11-12T21:59:30Z", "digest": "sha1:IF5FXXKZTZOZOHFSP73VZTDC6276BCMZ", "length": 9190, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "உதவி இயக்குனர்கள் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் - விஜய் சேதுபதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉதவி இயக்குனர்கள் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் - விஜய் சேதுபதி\nஉதவி இயக்குனர்கள் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் - விஜய் சேதுபதி\nஉதவி இயக்குனர்கள் கூர்மையாக கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் கூகை இயக்குனர் பயிற்சி அரங்கத்தில் 96 திரைப்படத்தைப் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\"\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\" : முதல் குடியுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி\nதமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்\nதமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்\nதிருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதி..திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...\nதிருநங்கையாக விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் FIRST LOOK வெளியிடப்பட்டுள்ளது.\n\"நாக்கு அழுகி விடும் என சொல்ல நினைத்தேன்\" - சர்ச்சை ��ேச்சு குறித்து, துரைக்கண்ணு விளக்கம்\nஅதிமுக கண்டன கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வருத்தம் தெரிவித்துள்ளார்.\n2 ஆண்டில் 5 கோடி பேர் வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேற்றம் - பிரதமர் மோடி\nஅரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்\nவிஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\n'சர்கார்' காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ : அரசை விமர்சித்த இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை\nவிஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா\nநீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா\n96 படத்தின் கதை என்னுடையது தான் - சுரேஷ், உதவி இயக்குநர்\n96 படத்தின் கதை என்னுடையது தான் - சுரேஷ், உதவி இயக்குநர்\nசர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு\nசர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114705-deputy-cm-o-panneerselvams-photo-omitted-in-coimbatore-jallikattu-function-invitation.html", "date_download": "2018-11-12T23:11:05Z", "digest": "sha1:HDIZIIQYG3AVPJLN55H2XWWHIHC25H6P", "length": 18191, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ஓ.பி.எஸ் படம் புறக்கணிப்பு! - அ.தி.மு.க எம்.எல்.ஏ வருத்தம் | Deputy CM O. Panneerselvam's photo omitted in Coimbatore Jallikattu function invitation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:12 (27/01/2018)\nகோவை ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ஓ.பி.எஸ் படம் புறக்கணிப்பு - அ.தி.மு.க எம்.எல்.ஏ வருத்தம்\nகோவையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகோவை மாவட்டத்தில், நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டுப்போட்டி நாளை (28.1.2018) நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 400 காளைகளும், 403 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் இன்று காலை முதல் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பிதழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி ஆதரவாளர் என்பதால், அவரது மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் துணை முதலமைச்சரின் பெயர் அச்சிடப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nஇதுகுறித்து சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் கூறுகையில், “நான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளன்தான். ஆனால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் படம் மற்றும் பெயரை அழைப்பிதழில் போடாததில் எனக்கு வருத்தம்தான். அவரது படம் மற்றும் பெயரைக் கண்டிப்பாகப் போட்டிருக்க வேண்டும். அவரது படத்தை எதற்காகப் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை. இதற்காக, நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.\nதந்தமின்றி பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள்... மனிதனுடன் போராட இயற்கை கொடுத்த புதிய ஆயுதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126658-saamy2-official-trailer-unveiled.html", "date_download": "2018-11-12T23:15:39Z", "digest": "sha1:7G7RA7RIJ6UFHXU5P5DIH5RHKDFESHBV", "length": 17693, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "‘நான் சாமி இல்ல பூதம்’- விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியானது சாமி-2 டிரெய்லர் | saamy-2 official trailer unveiled", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:52 (03/06/2018)\n‘நான் சாமி இல்ல பூதம்’- விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியானது சாமி-2 டிரெய்லர்\nவிக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி-2 படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது.\n2003-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி காம்பினேஷனில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் சாமி. விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் சாமி-2 படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் ஹரி அறிவித்திருந்தார். அதன் படி இதற்கான சூட்டிங் வேலைகளும் மிக வேகமாக தொடங்கி நடைபெற்று வந்தன. அவ்வப்போது இப்படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி இந்தப் படத்தின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.\nஇந்நிலையில் இன்று சாமி-2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட சாமி படத்தில் இருந்ததைப் போலவே இந்தப் படத்திலும் நடிகர் விக்ரம் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். ஹரி படம் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே நிறைந்து விறுவிறுப்பாக டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nசாமி-2 படத்தின் டிரெய்லர் விக்ரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டிரெய்லரை பார்த்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்��லை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/77354-tamil-nadu-joins-uday-scheme.html", "date_download": "2018-11-12T22:07:34Z", "digest": "sha1:TIRE6LC4MLXUPWWUDHFYVGTUNJ7F2YFF", "length": 15597, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "உதய் திட்டத்தில் இணைந்தது தமிழகம்! | Tamil nadu joins Uday scheme", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:45 (09/01/2017)\nஉதய் திட்டத்தில் இணைந்தது தமிழகம்\nமின்சீரமைப்பு திட்டமான உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த உதய் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் சேர்ந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சர் தங்கமணி உதய் திட்டத்தில் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nஇந்த திட்டத்தில் தமிழகம் இணைவதன் மூலம், ரூ.11,000 கோடி வரை பயன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல, ஏற்படும் இழப்பீட்டில் தமிழகம் 75% வரை ஏற்க நிர்பந்திக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது தமிழகத்தின் சார்பில், 3 மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது மற்றும் நிதிபத்திர முடிவு காலம் 15 ஆண்டுகளாக இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98714-108-ambulance-will-be-accompanied-by-new-support-team.html", "date_download": "2018-11-12T23:07:42Z", "digest": "sha1:MEXGI7WNXEVU73VNDUCTR4PZW3JIHKCQ", "length": 18616, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வலிமை சேர்க்கும் கல்லூரி மாணவர் குழு! | 108 ambulance will be accompanied by new support team", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:50 (10/08/2017)\n108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வலிமை சேர்க்கும் கல்லூரி மாணவர் குழு\nவிபத்து, பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் உன்னதப் பணிகளைச் செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் வலிமை சேர்க்கும் விதமாக, 'தோழமை 108' என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பங்கேற்கும் மாணவர்கள் விபத்து நடந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து சேரும் முன்பு உரிய முதலுதவிகளைச் செய்து, அந்த விபத்தில் சிக்கியவரை மீட்கும் பணிக்கு உதவுவார்கள்.\nஅதன்படி, முதற்கட்டமாக, சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் 'நமது தோள்கள்' அறக்கட்டளையும் சேர்ந்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், அடிப்படையான முதலுதவி பயிற்சிகளையும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் '108 நண்பர்கள் குழு' உருவாக்கப்பட உள்ளது.\nஇதை சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், \"ஒரு விபத்து நடக்கும்போது, அங்கு பாதிக்கப்பட்டவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல், உடனடியாக அவருக்கு முதலுதவிகள் செய்ய வேண்டியதும் முக்கியமானது. அதில், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப்போல, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் விழிப்புஉணர்வு பெற வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு உதவிட போய், அது பாதிக்கப்பட்டவருக்கு மேலும் ஆபத்தாகப் போய்விடக் கூடாது. உன்னத நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்\" என்று வலியுறுத்தினார்.\nஉடன், 108 ஆம்புலன்ஸ் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் பிரிவின் தலைவர் பிரபுதாஸ், திரைப்பட நடிகர் ஆரி, மனித உரிமை கமிஷன் பார் அசோசியேஷன் செயலரும், வழக்கறிஞருமான அலெக்ஸ் சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல��யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99801-panneerselvam-speaks-in-aiadmk-merger-fuction.html", "date_download": "2018-11-12T22:39:53Z", "digest": "sha1:KPYJJXXVZZD2KAN3YDJWJ4XYCJUVRLVF", "length": 16821, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "'ஜெயலலிதாவின் ஆன்மாவால் இணைப்பு நடந்தது' பன்னீர்செல்வம் பேச்சு! | Panneerselvam speaks in Aiadmk merger fuction", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:44 (21/08/2017)\n'ஜெயலலிதாவின் ஆன்மாவால் இணைப்பு நடந்தது' பன்னீர்செல்வம் பேச்சு\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடந்தது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது. இதையடுத்து, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிகள் இன்று இணைந்தன. இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் சென்றார். அங்கு ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் ஒன்றாக கைகுலுக்கிக் கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க அசைக்க முடியாத எஃகு கோட்டையாக இருக்கும். அதை யாராலும் அசைக்க முடியாது. இரு அணிகளுக்கு இடையேயும் கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், தற்போது அந்தக் கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டன. இனி எங்களை யாராலும் பிரிக்க முடியாது. என் மனதில் இருந்த பாரம் தற்போது அகன்று விட்டது. நாம் அனைவரும் ஜெயலலிதாவின் ஒரு தாய் பிள்ளைகள். அம்மாவின் ஆன்மா ஒரு நல்ல சூழ்நிலையை தற்போது உருவாக்கிக் கொடுத்துள்ளது. இணைப்பு நடக்கக் காரணமாக இருந்த தமிழக முதல்வர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. எதிர்க்கும் கட்சிகளை எதிர்கொள்ள இந்த இணைப்பு வரலாற்று பாடமாக விளங்கும்' என்றார்.\nPanneerselvam Aiadkmk merger பன்னீர்செல்வம் அ.தி.மு.க இணைப்பு அ.தி.மு.க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் ��ொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/110775-london-court-orders-to-freeze-vijay-mallyas-assets.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-11-12T22:07:11Z", "digest": "sha1:OQN2KNTG3A6ZQAUXEJIJWG4DTQA5IMVU", "length": 17353, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "’இனி மல்லையாவுக்கு வாரம் 4 லட்ச ரூபாய்தான் செலவுக்குத் தரப்படும்’!- லண்டன் நீதிமன்றம் உத்தரவு | london court orders to freeze vijay mallya's assets", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (14/12/2017)\n’இனி மல்லையாவுக்கு வாரம் 4 லட்ச ரூபாய்தான் செலவுக்குத் தரப்படும்’- லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nராகினி ஆத்ம வெண்டி மு.\n'விஜய் மல்லையாவின் சொத்துகள் அனைத்தையும் உடனடியாக முடக்க வேண்டும்' என லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது. அப்படி கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட முயற்சியின்போது கைதான விஜய் மல்லையா, உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம், லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு, உடனேயே பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த வழக்கின் இறுதி விசாரணை, தலைமை மாஜிஸ்திரேட் எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணையில் மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு, அரசியல் கால்ப்பு உணர்ச்சியால் தொடரப்பட்டுள்ளது என வாதாடினார். ஆனால், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜய் மல்லையாவின் 10,000 கோடி ரூபாய் சொத்துகளை உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், விஜய் மல்லையாவின் கைச்செலவுக்கு மட்டும் வாரம் 4 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nவிஜய் மல்லையாவுக்கு சோனியா மருமகன் கொடுத்த பதிலடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2018-11-12T23:22:35Z", "digest": "sha1:GTAPRR4FJGEKCZFZS76FAELLMY63QLST", "length": 39850, "nlines": 421, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: மாணிக்கம் எடிட்டர் ஆன கதை...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபுகைப்படத் தொகுப்பு -II மற்றும் ஒரு காணொளி...\nபுகைப்படத் தொகுப்பு - முதல் தொகுப்பு...\nஎன்னவளின் சிறப்பு... - பிரபாகர்\nமுந்தைய நாள், நேற்று, இன்று...\nமழலைகள் - குழந்தைகள் தினம்...\nஒரு சம்பவம் பல கோணங்கள்...\nமாணிக்கம் எடிட்டர் ஆன கதை...\nபடிக்காம பரீட்சை எழுதின கதை...\nபாதி மரத்துல நொங்கும், கைசோட்டு மீனும்......\nஅத்தை பொண்ணு, பக்கத்து ஊரு பையனின் காதல்...\nஆட்டுமேல காரு விட்ட கதை\nசேவல் தகராறும் நாம ஹீரோ ஆன கதையும்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nமாணிக்கம் எடிட்டர் ஆன கதை...\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nஎஞ்சினீரிங் முடிச்சிட்டு சினிமா எடுத்தே ஆகனும்னு இன்னனும் போராடிக்கிட்டிருக்கிற என் நண்பன் வேல்முருகன் அப்போ சைதாப்பேட்டையில ஃபேன்பேட் செகண்ட் ஸ்ட்ரீட்ல இடிஞ்சி விழுவற மாதிரி ஒரு வீட்டுல தங்கியிருந்தான். பாழடைஞ்ச வீடுங்கறத அப்படி டீசண்டா சொன்னேன். சென்னைக்கு வேலை தேடி வர்றவங்களுக்கு அது ஒரு முகவரியா இருந்துச்சி.\nஅங்க போனால் எதாச்சும் சுவராஸ்யமான விஷயம் மாட்டும். அன்னிக்கும் அப்படித்தான் பர்ஸ்-ம் பெல்ட்-ம் அவன் கம்பனி-ல எடுத்து தர்றேன்னு சொன்னதால அவனை பாக்க போயிருந்தப்போ, அவன் இல்ல, ஆனா எனக்கு மாணிக்கம் அறிமுகம் கிடைச்சுது.\nபார்த்த உடனே பேச ஆரம்பிச்சுட்டான், என்னப் பத்தி வேலு ஏற்கனவே சொல்லியிருப்பான் போல இருக்கு. அரியலூர் பக்கத்துல மாத்தூர் சொந்த ஊராம். அழகுவேல் ரெக்கமண்டேசன்ல வந்து இருக்கானாம். ஒரு எழுத்தாளர் வீட்டில வேலை செய்யுறானாம்.\nசினிமா வாய்ப்ப தேடி வர்றவங்க அதிகமா சந்திப்பேன். அதால அவன்கிட்ட கேட்டேன், 'தம்பி, நீங்க என்னவா ஆகனும்னு வந்து இருக்கீங்க'ன்னு.\nகொஞ்சமும் எதிர்பார்க்காத மாதிரி அதுக்கு அவன் எடிட்டிராவனும்னு சொன்னான். பதில் எனக்கு சர்ப்ரைஸ்-ஆ இருந்தது. ஏன்னா கிராமத்துல இருந்து சினிமா-வுக்கு வர்றவங்க பெரும்பாலும் டைரக்டர் ஆகனும், நடிகனாகனும், பாடலாசிரியராகனும்னு தான் வருவாங்க. அதுவும் மாத்துர்ல இருந்து எடிட்டர்னு நினைச்சாலே அவன்கிட்ட நிறைய பேசனும்போல இருந்தது.\n'எப்போ வந்தே, சார் எழுத்தாளராச்சே, அவருக்கிட்ட வேலை பாக்கறதுக்கும் எடிட்டராவறதுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டேன்.\n'வந்து ஆறு மாசமாச்சு, அவர் மனசுல இடம் பிடிக்க போறேன்'னான்.\nஎனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சி. வேலு இப்படித்தான், ஏதச்சும் வில்லங்கமா பண்ணிட்டே இருப்பான்.\n, எடிட்டிங் மேல எப்படி ஆர்வம் வந்தது, எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிக்கறதுக்கும், எடிட்டர் ஆவறதுக்கும் என்ன சம்மந்தம்'னேன்\n'எழுத்தாளர் சாரும் தங்கார் பச்சன் சாரும் ஃபிரண்ட்ஸ். தங்கார் பச்சன் சாரும் எடிட்டர் லெனின் சாரும் ஃபிரண்ட்ஸ். எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிச்சா தங்கார் சார் மூலம எடிட்டர் லெனின் சார் கிட்ட அசிஸ்டன்ட்-ஆ சேர்த்து விடுவார்னு வேலு அண்ணா தான் என்ன சேத்து விட்டாருன்னான்'\nதலைய சுத்தற மாதிரி இருந்தது. சரி மனசுல இடம் புடிச்சியான்னு அவன் பாணியிலேயே கேட்டான்.\nஉடனே புலம்ப ஆரம்பிச்சிட்டான். 'ஏன்னா நீங்க வேற, என்னை அடிமை மாதிரி நடத்துறாங்க. பாத்திரம் தேய்க்கறது, வீடு கழுவறது, பாத்திரம் சுத்தம் செய்யறது எல்லாமே நான் தான். சாரோட, வைஃபோட எல்லாத் துணிங்களையும் கூட நான் தான் துவைச்சுப் போடறேன்.\nஆனா முந்த நாள் வீட்டு சாவிய தொலைச்சிட்டேன், அதுக்கு போயி கன்னா பின்னான்னு திட்டுறாங்க, மனசு கஷ்டமா இருக்கு, செத்துப்போயிடலாம்னு கூட இருக்கு, வேலு அண்ணாவுக்காகத்தான் பாக்கறேன். அவர்கிட்ட சொன்னா, இந்தமாதிரி கஷ்டப்பட்டாத்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்னு சொல்ல��றாரு'\n'ஆமா, ஊர்ல என்ன பண்ணின, எடிட்டிங் மேல எப்படி இவ்வளவு ஆர்வம் உனக்கு' பேச்சை மாற்றினேன்.\n'அதுவா, ஊர்ல பைக் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டிட்டு இருந்தேன். அழகுவேல் அண்ணாவை (வேல்முருகன் அண்ணன்) லைப்ரரிக்கு தினமும் சைக்கிள்ல கொண்டு போய் விடுவேன். என் மேல் பாசமா இருப்பார். என் ஆர்வத்தை பாத்துட்டு என்னை இங்கு அனுப்பி வெச்சாரு'ன்னுட்டு ஊர்ல பண்ணின சாகசத்தை சொல்ல ஆரம்பிச்சான்.\n'அண்ணா எங்க ஊர் தியேட்டர்ல இந்து படம் போட்டிருந்தாங்க. அதுல சக்கர வள்ளி கிழங்கு பாட்டுல பல இடங்கள்ல கவர்மென்ட்ல(சென்சார்ல) சிலேன்ட்(சைலன்ட்) பண்ணிருப்பாங்க. ஆப்ரேட்டர் நல்லா பழக்கம். அவர் எல்ப்போல டெக்னிக் யூஸ் பண்ணி டேப் கேசட் மூலமா இணைச்சு பாட்டு தொடர்ச்சியா வர்ற மாதிரி பண்ணினேன்.\nஊர்ல எல்லோரும் என்ன பாரட்டினாங்க(). அப்போதான் முடிவு பண்ணினேன், பெரிய எடிட்டர் ஆவறதுன்னு. சரியானசமயத்துல வேலு அண்ணாகிட்ட கடவுள் மாதிரி அழகு அண்ணா அனுப்பி வெச்சாரு'ன்னான்.\nஎனக்கு அவன் மேல் கொஞ்சம் பரிதாபமா இருந்தது. கால் வேறு கொஞ்சம் ஊனம்ங்றத எழுந்து அவன் தண்ணி குடிக்கப்போகும் போதுதான் கவனிச்சேன்.\nஅவனுக்கு ஏதாச்சும் உதவி பண்ணனும்னு நினைச்சேன். 'செலவுக்கு காசெல்லாம் என்ன பண்ணுவ, எவ்வளோ வெச்சுருக்கே'ன்னு கேட்டேன்\n'சாப்பாடு, தங்கறது எல்லாம் அங்கேதான். அப்புறம் செலவுக்கு எதுக்குன்னு என்னை கேட்டவன், பஸ் போக கையில அம்பது பைசா இருக்குன்னான். வேலு வந்தா அவன உண்டு இல்லன்னு பண்ணனும் நினைச்சிட்டிருந்தேன்.\nஅப்போல்லாம் செல் போன் கிடையாது. காத்திருந்தேன், கடைசியா ஒரு மணி வாக்குல வந்தான். வந்த உடனே அவசரப்படுத்தினான்.\n'கிளம்பு, கிளம்பு டைமாச்சு, நீ எப்போ வந்தே' மாணிக்கத்த கேட்டுட்டு அவனையும் கிளம்ப சொன்னான். சைதாப்பேட்டையில் ஏறினோம். டி.வி.எஸ் டிக்கட் வாங்கச் சொன்னான். வாங்கினேன்.\nநானும் அவனும் பேசிட்டே வந்தோம். திடீர்னு பாத்தா ஒரு பஸ் ஸ்டாப்புல வேலு இறங்கி நடந்து போயிட்டுக்கான். அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.\nமூச்சிறைக்க ஓடி பக்கத்துல போயி 'ஏன்டா இறங்கும் போது சொல்லக் கூடாதா கடைசி நேரத்துலதான் கவனிச்சேன், இல்லன்னா என்ன ஆகி இருக்கும்'னேன். 'பாரீஸ்க்கு போயிருப்பே' ன்னான் கூலா.\nவேற பஸ் புடிச்சு ��ாயப்பேட்டை தாண்டி ஜிம்மி பில்டிங் பக்கமா இறங்கி அவன் கம்பனிக்கு போகும்போதுதான் மாணிக்கம் ஞாபகம் வந்தது. 'டாய் மாணிக்கம் எங்கடா' ன்னு கேட்டேன். 'அவன் கூட வரலையா சரி பரவாயில்ல வா' ன்னான்.\n'டேய், அவன்கிட்ட காசு கூட இல்லடா அம்பது பைசா தான் இருக்குன்னான். டிக்கெட் வேற என் கையில் இருக்கு, என்னாச்சோ தெரியலயே அம்பது பைசா தான் இருக்குன்னான். டிக்கெட் வேற என் கையில் இருக்கு, என்னாச்சோ தெரியலயே\n என் கிட்ட சொல்லவே இல்ல... சரி சரி, ஏன் தேவையில்லாம டென்சன் ஆகற நல்லா பாடம் கத்துக்குவான்' னான்.\nஅப்புறமா அதைப்பத்தி பேசவே இல்லை, மறந்தும் போயாச்சு. மூனு வருஷம் கழிச்சு, பொங்கல் சமயத்துல அழகுவேலுகிட்ட அவங்க வீட்டு திண்ணையில பேசிக்கிட்டிருக்கும்போது மாணிக்கம் ஞாபகம் வந்து கேட்டேன்.\n'ஒ, அதுவா, நீங்க ரெண்டு பேரும் பஸ்ல விட்டுட்டு போனதுக்கப்புறம், செக்கிங்-ல மாட்டி நல்லா வாங்கி கட்டிட்டு, தாம்பரம் வரைக்கும் நடந்தே போனானாம். ரெண்டு நாள்-ல ராத்திரி லாரி புடிச்சி ஊருக்கு வந்துட்டான்.\nஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு பொண்ணை இழுத்துட்டு ஓடி வந்துட்டான், நான் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன், நம்ம வீட்டிலதான் நடந்தது. இன்னைக்கு குடும்பத்தோடு பொங்கலுக்கு வர்ரான். தோ பாரு, அவனே வந்துட்டிருக்கான்'னு சொல்லவும் பாத்தேன்.\nதூரமா வந்துகிட்டிருந்தான், காலை லேசா உந்தி உந்தி. பக்கத்திலே அவன் மனைவி, கைக்குழந்தையோடு. பக்கத்திலே வந்தான். பெரிசா மீசைய முறுக்கியிருந்தான்.\nஎன்ன பாத்ததும் சிரிச்சான். 'மாணிக்கம் என்ன தெரியுதா'ன்னேன்.\n'மறக்க முடியுமான்னே, டில்லில இருக்கீங்கலாமேஅண்ணாகிட்ட உங்களை பத்தி அப்பப்போ விசாரிப்பேன்' னான்.\n'ஆமாம் பெண் குழந்தையா, என்னா பேரு'ன்னேன்\nபின்குறிப்பு : நிறைய மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...\nஇந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்\n: இட்ட நேரம் : 9:15 AM\n21 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\n//அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.\nசாகச வீரர் பிரபாகர் வாழ்க\nஅந்த பாட்டு வந்த படத்து பேரையே பேராக்கிட்டாரா\n/'எழுத்தாளர் சாரும் தங்கார் பச்சன் சாரும் ஃபிரண்ட்ஸ். தங்கார் பச்சன் சாரும் எடிட���டர் லெனின் சாரும் ஃபிரண்ட்ஸ். எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிச்சா தங்கார் சார் மூலம எடிட்டர் லெனின் சார் கிட்ட அசிஸ்டன்ட்-ஆ சேர்த்து விடுவார்னு வேலு அண்ணா தான் என்ன சேத்து விட்டாருன்னான்'/\nநல்ல காலம் எடிட்டர் ஆவல. என்னிய மாதிரியே சுத்தி சுத்தி வராரு.=))\nஎடிட்டர் இல்லைனாலும் இந்து பேரு வச்சுஇருக்காரு நல்ல அனுபவம் நண்பா....................\nசினிமா கலைஞர்களில் சிலர் தேவை இல்லாத காட்சி போல வெட்டி விடப்படுகிறார்கள் ..............\nஆமாம் அவரோட கனவு எடிட்டரா இந்துவா\n36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்\nஇந்த மாதிரி நிறைய பேரின் கனவுகளுடன்.. சினிமா...\nசூப்பர் அணுபவம். இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா நல்ல புனைவா வந்திருக்கும்.\nஉங்களுக்கு மட்டுமள்ள, சினிமா துறையில் முயற்சி செய்கிற அனைவருக்குமான ஒரு அனுபவம் இது..........\n//அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.\nசாகச வீரர் பிரபாகர் வாழ்க\nம்... நேரம், பாராட்டுக்கு நன்றி ஜெட்லி.\nஅந்த பாட்டு வந்த படத்து பேரையே பேராக்கிட்டாரா\nஅவரு எடிட்டரா ஆகனும்னு ஒரு தீர்மானமான முடிவுக்கு அந்த படம்தானே காரணம்.\n/'எழுத்தாளர் சாரும் தங்கார் பச்சன் சாரும் ஃபிரண்ட்ஸ். தங்கார் பச்சன் சாரும் எடிட்டர் லெனின் சாரும் ஃபிரண்ட்ஸ். எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிச்சா தங்கார் சார் மூலம எடிட்டர் லெனின் சார் கிட்ட அசிஸ்டன்ட்-ஆ சேர்த்து விடுவார்னு வேலு அண்ணா தான் என்ன சேத்து விட்டாருன்னான்'/\nநல்ல காலம் எடிட்டர் ஆவல. என்னிய மாதிரியே சுத்தி சுத்தி வராரு.=))\nஎடிட்டர் இல்லைனாலும் இந்து பேரு வச்சுஇருக்காரு நல்ல அனுபவம் நண்பா....................\nசினிமா கலைஞர்களில் சிலர் தேவை இல்லாத காட்சி போல வெட்டி விடப்படுகிறார்கள் ..............\nநன்றி கார்த்திக்... உங்களின் அன்புக்கு.\nஆமாம் அவரோட கனவு எடிட்டரா இந்துவா\n36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்\nஇந்த மாதிரி நிறைய பேரின் கனவுகளுடன்.. சினிமா...\nசூப்பர் அணுபவம். இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா நல்ல புனைவா வந்திருக்கும்.\nஉங்களுக்கு மட்டுமள்ள, சினிமா துறையில் முயற்சி செய்கிற அனைவருக்குமான ஒரு அனுபவம் இது........//\nகதிர் - ஈரோடு said...\nகனவுங்கறது எடிட்டரோ இந்துவோ....ஆனாலும் உங்களது இயல்பான எழுத்துநடையில் அனுபவம் நல்லாருக்கு....\n//அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.\n//ஹா ஹா நல்லா திட்டு வாங்கிருப்பீங்க.சாகசம் கூட நல்ல செய்றீங்க.\nஉங்க எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு..\nகதிர் - ஈரோடு said...\nகனவுங்கறது எடிட்டரோ இந்துவோ....ஆனாலும் உங்களது இயல்பான எழுத்துநடையில் அனுபவம் நல்லாருக்கு....\n//அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.\n//ஹா ஹா நல்லா திட்டு வாங்கிருப்பீங்க.சாகசம் கூட நல்ல செய்றீங்க.\nஉங்க எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு..\nநன்றிங்க மேடம், ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nஹஹஹ எடிட்டர் ஆக வேண்டிய மாணிக்கம் உண்மையிலேயே டைரக்டர் ஆகி படத்துக்கு இந்துன்னும் பேரு வச்சிட்டாரு. மாணிக்கத்துக்க ஒரு ஓ போடுவோம்...\nஹஹஹ எடிட்டர் ஆக வேண்டிய மாணிக்கம் உண்மையிலேயே டைரக்டர் ஆகி படத்துக்கு இந்துன்னும் பேரு வச்சிட்டாரு. மாணிக்கத்துக்க ஒரு ஓ போடுவோம்...\nதேங்க்ஸ் பிராதாப். கண்டிப்பா ஒரு ஓ போடுவோம்...\n//'அண்ணா எங்க ஊர் தியேட்டர்ல இந்து படம் போட்டிருந்தாங்க. அதுல சக்கர வள்ளி கிழங்கு பாட்டுல பல இடங்கள்ல கவர்மென்ட்ல(சென்சார்ல) சிலேன்ட்(சைலன்ட்) பண்ணிருப்பாங்க. ஆப்ரேட்டர் நல்லா பழக்கம். அவர் எல்ப்போல டெக்னிக் யூஸ் பண்ணி டேப் கேசட் மூலமா இணைச்சு பாட்டு தொடர்ச்சியா வர்ற மாதிரி பண்ணினேன்.\nஊர்ல எல்லோரும் என்ன பாரட்டினாங்க(). அப்போதான் முடிவு பண்ணினேன், பெரிய எடிட்டர் ஆவறதுன்னு...//\nஊரார் கொடுக்கும் ஊக்கம் ஒரு சாதாரண மனிதனை சாதனை மனிதனாக்க எண்ணம் கொடுக்கிறது...\n//'ஆமாம் பெண் குழந்தையா, என்னா பேரு'ன்னேன்\nஅவரது நிறைவேறாத ஏக்கம் குறித்து வருத்தமாக இருக்கிறது...\n//'அண்ணா எங்க ஊர் தியேட்டர்ல இந்து படம் போட்டிருந்தாங்க. அதுல சக்கர வள்ளி கிழங்கு பாட்டுல பல இடங்கள்ல கவர்மென்ட்ல(சென்சார்ல) சிலேன்ட்(சைலன்ட்) பண்ணிருப்பாங்க. ஆப்ரேட்டர் நல்லா பழக்கம். அவர் எல்ப்போல டெக்னிக் யூஸ் பண்ணி டேப் கேசட் மூலமா இணைச்சு பாட்டு தொடர்ச்சியா வர்ற மாதிரி பண்ணினேன்.\nஊர்ல எல்லோரும் என்ன பாரட்டினாங்க(). அப்போதான் முடிவு பண்ணினேன், பெரிய எடிட்டர் ஆவறதுன்னு...//\nஊரார் கொடுக்கும் ஊக்கம் ஒரு சாதாரண மனிதனை சாதனை மனிதனாக்க எண்ணம் கொடுக்கிறது...\n//'ஆமாம் பெண் குழந்தையா, என்னா பேரு'ன்னேன்\nஅவரது நிறைவேறாத ஏக்கம் குறித்து வருத்தமாக இருக்கிறது...\nஆம் ராஜா, எனக்கும்தான். ஆனாலும் ஏதாவது சாதிப்பார் எனும் நம்பிக்கை இன்னும் எனக்கு இருக்கிறது.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/23/16%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-11-12T22:13:08Z", "digest": "sha1:CNXDA6MAAUD62FQNJBHYNT2LROT36AGH", "length": 7816, "nlines": 103, "source_domain": "ezhuvaanam.com", "title": "16மில்லியன் சொத்துக்களை சுருட்டிய வடமாகாணசபை உறுப்பினர்கள்? – எழுவானம்", "raw_content": "\n16மில்லியன் சொத்துக்களை சுருட்டிய வடமாகாணசபை உறுப்பினர்கள்\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\n16மில்லியன் சொத்துக்களை சுருட்டிய வடமாகாணசபை உறுப்பினர்கள்\nவடமாகாணசபையின் ஆயுட்காலம் நாளை செவ்வாய்கிழமையுடன் காலாவதியாகின்றது.இந்நிலையில் பெரும்பாலான மாகாணசபை உறுப்பினர்கள்,அமைச்சர்கள் தம் வசமுள்ள உடமைகளை கையளிக்க அக்கறையற்றிருப்பது தொடர்பில் மத்திய கணக்காய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.\nவடமாகாணசபை உறுப்பினர்கள் மக்களிற்கு சேவையாற்ற ஏதுவாக அலுவலகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.அவ்வலுவகங்களிற்கு கணணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுமார் 16மில்லியன் செலவில் கொள்வனவு செய்து வழங்கப்பட்டிருந்தது.அதிலும் குறிப்பாக சுமந்திரன் அணியினை சேர்ந்த சயந்தன் உள்ளிட்டவர்கள் ஏசி வசதிகளை பொருத்தியிருந்தனர்.அதனையே தன்னிடம் வரும் வழக்கு விவகாரங்களிற்கு வ��ும் வாடிக்கையாளர்களை சந்திக்க சயந்தன் பயன்படுத்திவருகின்றார்.\nஇந்நிலையிலேயே அவ்வாறு 16மில்லியனிற்கு வழங்கப்பட்ட அரச சொத்தினை வீடு செல்லும் மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் மீள அறவிடப்பட்டிருக்கவில்லையென மத்திய கணக்காய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.\nஏற்கனவே தமக்கு வழங்கப்பட்ட கார் பெமிட் விற்பனை மூலம் வருமானத்தை பார்த்துக்கொண்ட உறுப்பினர்கள் மாதாந்தம் நான்கு இலட்சத்திற்கும் குறையாத வருமானத்தை பெறுகின்றனர்.அமைச்சர்கள்,அவைத்தலைவர் வருமானம் அதனை விட அதிகமாகும்.\nஇந்நிலையில் முதலமைச்சர் தன் வசமுள்ள உடமைகளை கையளித்துவிட்ட நிலையில் மாகாணசபை உறுப்பினர்கள்,அமைச்சர்கள் தம் வசமுள்ள உடமைகளை கையளிக்க அக்கறையற்றிருப்பது தொடர்பில் மத்திய கணக்காய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/27/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-227-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-11-12T22:20:29Z", "digest": "sha1:GKSVF7ZS65SSE7H4VEQ5Z4LKFET7Q52G", "length": 4950, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "ஓடுதள விளக்கில் 227 பயணிகளுடன் மோதிய விமானம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஓடுதள விளக்கில் 227 பயணிகளுடன் மோதிய விமானம்-\nகொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் இன்று மாலை கிளம்பிய ருடு 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம், ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் மோதியுள்ளது.\nஇதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\n« களுபோவில பகுதி தனியார் வங்கியில் தீ விபத்து- சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு 4 கோடி நிவாரண உதவி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/kerala/page/43?filter_by=random_posts", "date_download": "2018-11-12T22:13:57Z", "digest": "sha1:OYAW3ZYELYKYMIUQCMV3VHMKCVHV6WJQ", "length": 7796, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரளா | Malaimurasu Tv | Page 43", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nஒகி புயல் காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 4 கேரள மீனவர்கள் மீட்பு ..\nகேரளாவில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், க��ஷ்மீர் யூரி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இன்று தீர்மானம்...\nஆயிரத்து 300 கோடி செலவில், நாட்டின் 4வது ராக்கெட் ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\nகனமழையால் 30 பேர் உயிரிழப்பு : 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு\nபுயல் குறித்து மத்திய அரசு முன்கூட்டிய தெரிவிக்கவில்லை-கேரள முதல்வர் பினராயி விஜயன்\nகாதலை கைவிட்டதற்காக காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் \nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பி ரகசிய அறையை திறக்க வேண்டுமென்று….\nசபரிமலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் \nமத்தியில் ஆட்சி மாறினாலும் தலித்துக்கள் தொடர்ந்து பாதிப்பு-கேரள முதலவர் பினராயி விஜயன்\nமேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை – கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nமழையின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்த மாநிலம் : 324 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉணவு ஆய்வகங்களை மேம்படுத்த 482 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம்...\nஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, நள்ளிரவு முதல், நாடு...\nடோகோ சிறையில் இருந்து கேரளாவைச்சேர்ந்த 5 பேர் விடுவிப்பு .\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/sportsnews?filter_by=popular", "date_download": "2018-11-12T22:34:58Z", "digest": "sha1:VCWFETI4Y4VTRCZQKQXUHASJZY7P5YU6", "length": 7923, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "விளையாட்டுச்செய்திகள் | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்க��� நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு 14வது தங்கம்..\nஇலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா போல, இந்தியாவும் நட்புக்கரம் நீட்டும் – ராணுவத் தளபதி பிபின்...\n14 வது ஆசிய கோப்பை தொடர் இன்று தொடக்கம் : 19ம் தேதி பாகிஸ்தான், இந்தியா மோதல்\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு லாராவை பின்னுக்கு விராட்...\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது..\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி மூலம் தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களின் திறமைகளை அறிந்து...\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தா புறப்பட்டு சென்ற வீரர்கள்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் : 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை...\nஇந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..\nஇலங்கைக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் 4 விக்கெட்டுகளை தோனி...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/6-8.html", "date_download": "2018-11-12T22:20:29Z", "digest": "sha1:3QOKLVAW75BE6NG3U24VLSL3FIW3AFGF", "length": 8499, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: 8 பேர் கைது - News2.in", "raw_content": "\nHome / கடத்தல் / கைது / சிங்கப்பூர் / தங்கம் / தமிழகம் / துபாய் / விமானம் / சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: 8 பேர் கைது\nசிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: 8 பேர் கைது\nMonday, November 07, 2016 கடத்தல் , கைது , சிங்கப்பூர் , தங்கம் , தமிழகம் , துபாய் , ���ிமானம்\nசிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை கடத்திவந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிங்கப்பூர், துபாயில் இருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங் களில் அதிகாரிகள் உஷார்படுத்தப் பட்டனர். தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nகட்டிங் பிளேயரின் கைப்பிடியை தங்கத்தில் செய்து நூதன முறையில் தங்கம் கடத்தல்\nஇந்நிலையில் திருச்சியி லிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை செங்கல்பட்டில் வைத்து மடக்கிய புலனாய்வு அதிகாரிகள் அதில் இருந்தவர்களி டம் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களின் காரை சோதனை செய்தபோது அதில் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.\nஇதைத் தொடர்ந்து காரில் இருந்த சபீர் அகமது (29), உபயத்துல்லா (33) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க நகை மற்றும் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து வந்த பயணிகள் சிலர் தங்களிடம் தங்கத்தை வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சூளைமேட்டில் உள்ள ராஜா முகமது (32) மற்றும் மன்சூர் (28) ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன.\nஅவர்களிடம் இருந்தும் தங்க கட்டிகள் மற்றும் வெளி நாட்டு நகைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இவர்களுடன் மேலும் 4 பேரும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட் டனர். இவர்களிடமிருந்து 5.9 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 80 லட்சமாகும்.\nகடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ��� வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-12T22:56:58Z", "digest": "sha1:VKL64BVHR42ZVAQHDS6PNFOG3IMEMUID", "length": 11836, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "பிப்ளவ் குமார் தேவ் திரிபுரா முதல்வராக பதவியேற்பு:பிரதமர் மோடி, மாணிக் சர்க்கார் பங்கேற்பு…!", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»திரிபுரா»பிப்ளவ் குமார் தேவ் திரிபுரா முதல்வராக பதவியேற்பு:பிரதமர் மோடி, மாணிக் சர்க்கார் பங்கேற்பு…\nபிப்ளவ் குமார் தேவ் திரிபுரா முதல்வராக பதவியேற்பு:பிரதமர் மோடி, மாணிக் சர்க்கார் பங்கேற்பு…\nதிரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜக-வைச் சேர்ந்த பிப்ளவ் குமார் தேவும், துணை முதல்வராக ஜிஸ்னு தேவ் வர்மனும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.\nஅவர்களுக்கு ஆளுநர் ததகதா ராய், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மூத்தத் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு நடந்த தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் பாஜக கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇதையடுத்��ு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாணிக் சர்க்கார், தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசு இல்லத்தையும் உடனடியாக காலி செய்தார்.\nஅதைத் தொடர்ந்து பாஜக அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. அகர்தலாவில் நடந்த விழாவில் திரிபுரா மாநில முதல்வராக பிப்ளவ் குமார் தேவ், துணை முதல்வராக ஜிஸ்னு தேவ் வர்மனும் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் ததகதா ராய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு வந்த பிப்ளவ் குமார் தேவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரை சந்தித்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.\nஅப்போது, பிப்ளவ் குமாருக்கு, மாணிக் சர்க்கார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.\nபிப்ளவ் குமார் தேவ் திரிபுரா முதல்வராக பதவியேற்பு:பிரதமர் மோடி மாணிக் சர்க்கார் பங்கேற்பு...\nPrevious Articleபெருமைமிகு தமிழர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nNext Article நகராட்சிப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி முற்றுகைப்போராட்டம்\nதிரிபுரா முதல்வரின் ‘தீபாவளி’ செய்தி… ‘பசுமாடு வளர்த்து பாலை நாங்களே குடிப்போம்..’\nபாஜகவிற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் மனு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/09/12024403/1190723/India-born-woman-student-to-get-Young-Scholar-award.vpf", "date_download": "2018-11-12T23:10:28Z", "digest": "sha1:PAYXXYDTN6CEGRQF2O6LRSNSEYIWRPVH", "length": 16274, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் ம���ுரை மாணவிக்கு இளம் அறிஞர் விருது || India born woman student to get Young Scholar award in US", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் மதுரை மாணவிக்கு இளம் அறிஞர் விருது\nபதிவு: செப்டம்பர் 12, 2018 02:44\nஅமெரிக்காவில் மதுரை மாணவி ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. #YoungScholarAward #RajalakshmiNandakumar\nஅமெரிக்காவில் மதுரை மாணவி ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. #YoungScholarAward #RajalakshmiNandakumar\nதமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். அவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.\nஇவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார். (சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்)\nராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை கண்டறிய முடியும், அதுவும் ஒருவரின் உடலை ‘சோனார்’ சாதனம் தொடாமலேயே கண்டுபிடிக்க முடியுமாம்.\nஇவரது கண்டுபிடிப்பு, உயிராபத்தான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. இந்த விருது 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டது.\nஇவர் சென்னையில் படித்து கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்.\nதனது கண்டுபிடிப்புபற்றி ராஜலட்சுமி நந்தகுமார் கூறும்போது, “நான் எப்போதுமே சுவாசம், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் ரீதியிலான சமிக்ஞைகளை கண்டறிவதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க விரும்பினேன். ஏனென்றால் அவைதான், உடல் நலம் சார்ந்த கருவிகளுக்கு சாதாரணமாக பயன்படும் சமிக்ஞைகளாக உள்ளன” என்று குறிப்பிட்டார். #YoungScholarAward #RajalakshmiNandakumar\nஇளம் அறிஞ��் விருது | ராஜலட்சுமி நந்தகுமார்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nஏமன் போர் - பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம்\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் - 6 பேர் பலி\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/techfacts/2018/08/25170441/1186529/Huawei-free-service-to-damaged-smartphones-Kerala.vpf", "date_download": "2018-11-12T23:16:50Z", "digest": "sha1:JRPHEZR3ZJS7CUCN2SSRYFVKNQZB2ZCB", "length": 4381, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Huawei free service to damaged smartphones Kerala flood victims", "raw_content": "\nகேரள வெள்ளத்தில் பாழடைந்த ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்யும் ஹூவாய்\nகேரள மழை வெள்ளத்தில் பாழடைந்து போன ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்து வழங்குவதாக ஹூவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFloodRescue\nகேரளாவில் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்றவை அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்து இருக்கிறது. இந்நிலையில், வெள்ள பாதிப்பில் இருந்து அம்மாநில மக்களை மீட்க பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.\nபொதுமக்கள், அண்டை மாநிலங்களை சேரந்த அரசு, அரசியல் கட்சிகள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், டெக் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண பொருட்கள், நிதி உதவி கேரள மக்களுக்கு வழங்கப்படுகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பல லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.\nஅந்த வகையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பாழாகிய ஸ்மார்ட்போன்களை ஹூவாய் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுக்க இயங்கி வரும் சர்வீஸ் மையங்களில் உதிரி பாகங்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப குழுக்களை பிரத்யேகமாக நியமித்துள்ளது.\nஎன அவர் மேலும் தெரிவித்தார்.\nவெள்ளதத்தில் பாதிக்கப்பட்ட தங்களது சாதனங்கள் சரி செய்ய வாடிக்கையாளர்கள் ஹூவாயின் இலவச அழைப்பு எண் - 1800-209-6555 தொடர்பு கொண்டு இலவசமாக சரி செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ்கள் ஆகஸ்டு 31-ம் தேதி வரை கிடைக்கும் என்றும் கேரளாவில் வசிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்பெற முடியும். #KeralaFloodRescue #KeralaFloods2018\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/118235-stock-market-you-must-watch-today-05032018.html", "date_download": "2018-11-12T22:40:33Z", "digest": "sha1:TYQURAYBTZLXTITK2ZRHEIKGBQTCTFX7", "length": 25926, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் | stock market you must watch today 05032018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழு���்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:45 (05/03/2018)\nஇன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2691.25 (+13.58) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 24538.06 (-70.92) என்ற அளவிலும் வெள்ளியன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,322.70 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 64.67 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\nவியாழனன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 65.2261 என்ற அளவில் இருந்தது.\nகடந்த வெள்ளியன்று சந்தைக்கு விடுமுறை தினமாக இருந்ததால் வியாழனன்று நடந்த\nவியாபாரத்தின் இறுதியில் நிப்டி 10458.35 (-34.50) முடிவடைந்தது. டெக்னிக்கலாக நிஃப்டி 10429/10399/10369 போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 10507/10555/10585 போன்ற லெவல்களை ரெசிஸ்டென்ஸாகவும் கொண்டிருக்கின்றது. வியாழனன்று நிப்டி இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. இறக்கம் இன்னமும் தொடர வாய்ப்பு உருவாவதற்கான டெக்னிக்கல் சூழல்களே சந்தையில் நிலவுகின்றது. செய்திகளும் நிகழ்வுகளுமே இதனை தீர்மானிப்பதாய் இருக்கும். திடீர் திருப்பங்கள் வந்து போகக்கூடியதற்கான வாய்ப்புகள் மிகஅதிகமாக இருக்கும் சூழல் இது. எனவே கேப் ஒப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்வது குறித்து சிந்திக்கலாம். ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடனும், குறைந்த எண்ணிக்கையிலும் மட்டுமே இன்றைக்கு டிரேடர்கள் வியாபாரம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். டிரேடிங் தினத்தின் கடைசி அரைமணி நேரத்திற்கு முன் வியாபாரத்தினை முழுமையாக முடித்துக்கொள்வது இன்றைக்கு நல்லது எனலாம்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n01-03-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 5,514.41 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 5,272.56 கோடி ரூபாய் அளவிற்கு விற்றும் நிகர அளவாக 241.85 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்\n01-03-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 3,323.03 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 3,362.32 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 3.29 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்���ிருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 01-03-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம். சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.\nப்யூச்சர்ஸ் ஒப்பன் இண்ட்ரெஸ்ட் நிலவரம் –பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்கான காண்ட்ராக்ட்களில்\nமார்ச் மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில் 01-03-18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்). சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.\n01-03-18 அன்று நடந்த ஒரு சில பல்க் டீல்கள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்)\nஉங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 05-03-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது என்பது\nஎப்&ஓ வியாபாரத்தில் புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்தனின் என்எஸ்சி சிம்பல்கள் தரப்பட்டுள்ளது. – 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால்.\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும். இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றிற்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை. இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும் இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியினை படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவ���கப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18876?to_id=18876&from_id=19083", "date_download": "2018-11-12T22:58:45Z", "digest": "sha1:3TC4WFVG2FE4TRGLMBCLEWZ6IHW6TYRR", "length": 11237, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "���யாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் – ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது. – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nஓயாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் – ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது.\nசெய்திகள் செப்டம்பர் 2, 2018செப்டம்பர் 5, 2018 இலக்கியன்\nஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மாபெரும் போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக லண்டன் மாநகரத்திலிருந்து ஈருருளி மனிதநேய போராட்டம் நேற்றைய தினம் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஒருங்கிணைப்பில் ஆரம்பிக்கப்பட்டது.\n20 க்கும் மேலான மனிதநேய பணியாளர்கள் நேற்றைய தினம் லண்டன் நகரத்தை ஊடறுத்த பயணத்தில் கலந்துகொண்டு தமது தமிழீழ தேசத்துக்கான பணிகளை முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக இப் பயணத்தில் சிறியவர்கள் மற்றும் பெண்களும் கலந்துகொண்டதோடு , பிரான்சில் இருந்து இரு மனிதநேய பணியாளர்களும் இவ் ஆரம்ப நிகழ்வினில் இணைந்துகொண்டனர்.\nபிரித்தானியாப் பிரதமரின் வாசல் ஸ்தலத்திற்கு முன்பாக இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. போராட்ட தொடக்க நாளான இன்று பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு Andrew Rosindell அவர்களுக்கான மனுவும் கையளிக்கப்பட்டது.அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு Lyn Brown West Ham அவர்களுக்கான மனு சென்றடைய ஒழுங்குசெய்யப்பட்டது.\nகுறித்த ஈருருளிப் பரப்புரைப் போராட்டம் பிரித்தானியாவில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்புர்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது.\nதமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்���ுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் எனும் ஓர்மத்துடன் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தொடர்கின்றது.\nஅதன்பொருட்டு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் எழுச்சிகொண்டு, பொங்கு தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.\nரணில் தலைமையில் அலரி மாளிகையில் அவசர கூட்டம்\nசிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற\nசுவிசில் நடைபெற்ற எழுச்சி வணக்க நிகழ்வு\nதமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,\nபீலபெலட் நகரில் ‘சலங்கை நாட்டியாலயம் அகடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு.\n20.10.2018 அன்று பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கிவரும், சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு விழா, கோலாகலமாக\nத.தே.கூ.வின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் நயவஞ்சக அரசாங்கத்தினடம் விலைபோய் விட்டனர்\nபிரித்தானியா தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி – ஈழத்தமிழர்களின் நிலை என்ன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/01/blog-post_08.html", "date_download": "2018-11-12T23:35:04Z", "digest": "sha1:E5ATYAB6OHHKXRF4V5T3YGY2G3265JAC", "length": 30991, "nlines": 542, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: யானை வருடம்", "raw_content": "\nஇச்சம்பவத்தின் முதல் பகுதியான கஃபாவை அழிப்பதற்காக அப்ரஹா யானைப்படையுடன் வந்ததை இங்கே பார்த்தோம்.\nஅப்ரஹா, அப்துல் முத்தலிப் தன்னிடம் கஃபாவை இடிக்க வேண்டாமென்று கெஞ்சுவார், மன்றாடுவார் அல்லது சவால் விடுவார் என்று எதிர்பார்த்திருக்க, அவரோ நிதானமாக, கஃபாவை இறைவன் பார்த்துக்கொள்வான் என்று சொல்லக்கேட்டு அதிர்ந்து விட்டான். இவ்வளவு உறுதியாக அவர் பதிலளித்தது அப்ரஹாவை மட்டுமல்ல, அவன் படையினரின் தைரியத்தையும் ஆட்டிப் பார்த்தது என்பதே உண்மை. கெஞ்சவுமில்லாமல், மிஞ்சவுமில்லாமல், நீ செய்வதை செய்துகொள் என்று சொல்பவரிடம் என்ன பேசுவதென்று அறியாமல் அவரின் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுத்தனுப்பினான்.\nஅப்துல் முத்தலிப் சொன்னதிலும் காரணமுண்டு. பாலைவனத்தில் யானைகள் கிடையாது. அரேபியர்கள் அதற்குமுன் யானையைப் பார்த்ததுமில்லை. அப்ரஹா யானைப்படையுடன் வருகிறான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். வழக்கமான ஆயுதங்களான வாள், கேடயம், வில், அம்பு போன்றவைகளைக் கொண்ட போர்முறையையே அவர்கள் அதுவரை பின்பற்றி வந்திருந்தனர். மிகப்பெரிய மிருகமான யானையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அறிந்திராததாலும், அதற்கு ஈடான படைகள் தம்மிடம் இல்லாததாலும், அவர் ஏற்கனவே தம்மின தலைவர்களுடன் ஆலோசனை செய்திருந்தார்.\nஅந்த கலந்தாலோசனையில் எடுக்கப்பட்ட முடிவே அவர் அப்ரஹாவிடம் கூறியது. அனுபவ அறிவினால் விளைந்த விவேகத்தினால் எடுக்கப்பட்ட முடிவு.\nமறுநாள் , தன்னை எதிர்க்க யாரும் வருவதாக இல்லை என்ற இறுமாப்புடன் அப்ரஹா தனது பெரும்படையுடன் இறையில்லமான கஃபா நோக்கிக் கிளம்பினான். மக்கமா நகரத்து மக்கள் செய்வதறியாமல் மலைகளின் பின் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅப்ரஹாவும், வீரர்களும் யானைகளை கஃபாவை நோக்கிச் செலுத்த, அவை நகர மறுத்தன பல்வேறு வகைகளிலும் முயன்றும் அவை மக்கா நோக்கி நடக்க மறுத்தன; ஆனால் எதிர் திசையில், ஏமனை நோக்கி நடத்தினால் நடந்தன பல்வேறு வகைகளிலும் முயன்றும் அவை மக்கா நோக்கி நடக்க மறுத்தன; ஆனால் எதிர் திசையில், ஏமனை நோக்கி நடத்தினால் நடந்தன அதனால், அவற்றை எதிர���திசையில் கொண்டுபோய், மக்காவை நோக்கி நடக்க வைத்தனர்.\nஅதுவரை தெளிவாய் இருந்த வானம், திடீரென்று கருமேகம் சூழ்ந்ததுபோல் இருட்டியது. ஆனால் உண்மையில் சூழ்ந்தது கருமேகம் அல்ல; கருமை நிற பறவைகள்தாம் கூட்டம்கூட்டமாகப் பறந்துவந்தன. அபாபீல் என அரபிமொழியில் அழைக்கப்படும் மிகச்சிறிய உருவிலான அப்பறவைகள் ஒவ்வொன்றின் இரு கால்களிலும், அலகிலும் சிறுசிறுகற்கள் இருந்தன. கஃபாவை அழிக்க வந்த யானைப்படையின் நேர்மேலே வந்ததும் அவை அக்கற்களைப் போட்டன.\nஆயிரமாயிரம் பறவைகளால் தொடர்ந்து வீசியெறியப்பட்ட கற்கள் யானைகள் மீதும், வீரர்கள் மீதும் இடியென விழுந்து அவர்களை நசுக்கி மண்ணோடு மண்ணாகப் புதையச் செய்தன. அப்ரஹாவும் அழிந்தான்\nஅரேபியர்கள் இச்சம்பவம் நடந்த வருடத்தை ”யானை வருடம்” (Year of the elephant) என்று பதிந்திருக்கின்றனர்\nஇச்சம்பவத்தை இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:\n) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா\nஅவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா\nமேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.\nசுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.\nஅதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (திருக்குர்ஆன், 105:1-5)\nதிருக் குர் ஆனில் வரும் இச்சம்பவம் பெரும்பாலானோர் அறிந்ததே. பிற்பகுதியில் வரும் யானைப்படை பறவைக்கூட்டத்தால் அழிக்கப்படும் கதை எல்லாரும் தத்தம் பெற்றோரிடம் கேட்டறிந்து, தமது பிள்ளைகளுக்குக் கூறிய முதல் கதையாகவும் இருக்கும். கதை கூறும் நீதியாக, இறைவன் நினைத்தால் மலைபோல் வரும் துன்பமும் பனிபோல் நீங்கிவிடும் என்பது பெரியவர்களான நமக்கும் மன தைரியத்தைத் தரும்.\nஆனால், இச்சம்பவத்தின் முற்பகுதியாகிய அப்ரஹா, அப்துல் முத்தலிப்பைச் சந்திப்பதும், அவரின் பதிலும் நான் சமீபத்தில்தான் வாசித்து அறிந்தேன். பிற்பகுதியைவிட முற்பகுதியே என் மனதை வெகுவாகக் கவர்ந்தது.\nபலசமயங்களில் நம் மனம் பிரச்னைகளின் தாக்கத்தால் கட்டுக்கடங்காமல் அலைபாயும். நம்மைமீறி எதுவும் செய்துவிடாமல் அணைபோடுவதற்கு “அதனதன் உரிமையாளன் அதனதன் பொறுப்பு” என்ற வாக்கு உதவும்.\nசிலசமயம் நம் எல்லைக்குள் வராத சில விஷயங்களில் நாம் எதுவும் செய்யமுடி��ாமல் கையறுநிலையில் இருப்போம். அச்சமயங்களிலும் “பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” என்று நம்மை அமைதிப்படுத்திக் கொள்ள இச்சம்பவத்தை நினைவுகூறுவேன்.\n//சிலசமயம் நம் எல்லைக்குள் வராத சில விஷயங்களில் நாம் எதுவும் செய்யமுடியாமல் கையறுநிலையில் இருப்போம். அச்சமயங்களிலும் “பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” என்று நம்மை அமைதிப்படுத்திக் கொள்ள இச்சம்பவத்தை நினைவுகூறுவேன்//\nஆனால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை அறிவுரை கொண்டோ,கைக‌ளை கொண்டோ த‌டுப்ப‌து ந‌ம் க‌ட‌மை.\nஎதுவும் ப‌ய‌ன்ப‌டாத‌ ப‌ட்ச‌த்தில் தான் இறுதியில் ம‌ன்றாடுவ‌து..\n\\\\\\பிற்பகுதியைவிட முற்பகுதியே என் மனதை வெகுவாகக் கவர்ந்தது.\\\\என்ன இப்படி சொல்லிட்டீங்க\nஅக்கா,குர் ஆன் கூறும் உண்மை சம்பவத்தை,அழகுபட சொல்லியுள்ளீர்கள்.இன்னும் இது போல் குர் ஆன் கூறும் சம்பவங்களை எதிர்பார்க்கிறேன்,அக்கா.\nநல்ல விளக்கவுரை. நல்லதொரு பகிர்வுக்கும் நன்றி.\n///ஆனால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை அறிவுரை கொண்டோ,கைக‌ளை கொண்டோ த‌டுப்ப‌து ந‌ம் க‌ட‌மை.\nஎதுவும் ப‌ய‌ன்ப‌டாத‌ ப‌ட்ச‌த்தில் தான் இறுதியில் ம‌ன்றாடுவ‌து..\n//கதை கூறும் நீதியாக, இறைவன் நினைத்தால் மலைபோல் வரும் துன்பமும் பனிபோல் நீங்கிவிடும் என்பது பெரியவர்களான நமக்கும் மன தைரியத்தைத் தரும்.//\nமுற்றிலும் உண்மையே அருமையா பகிர்வை எங்களுடன் பகிர்ந்து இதை பற்றி தெரியாமல் இருபப்பவர்களும் இதன் மூலம் தெரிந்து கொள்வார்கள்..\nஆண்டவன் உங்களுக்கு நல் கிருபை புரிவானாக.\n//“பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” //\nஆமாம் ஹுசைனம்மா, நிச்சயமாக. நமது காரியங்களில் எல்லை மீறி போகும்போது, இதுவே தீர்வு.\nஉண்மையான வரலாறு, பதிவில் இருப்பதைக் கொண்டு, மற்றவர்களுக்கு சொலவதுற்கு எளிதாக எப்போழுதும் ரெஃபர் பண்ணலாம். நன்றி சகோதரி.\n//சிலசமயம் நம் எல்லைக்குள் வராத சில விஷயங்களில் நாம் எதுவும் செய்யமுடியாமல் கையறுநிலையில் இருப்போம். அச்சமயங்களிலும் “பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” என்று நம்மை அமைதிப்படுத்திக் கொள்ள இச்சம்பவத்தை நினைவுகூறுவேன். //\nநல்ல கருத்தைச் சொல்லி கதையையும் பகிர்ந்ததுக்கு நன்றி..\nCenter for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை\n//“பொறுப்பாளன் இருக்கி��ான்; அவன் பார்த்துக்கொள்வான்” //\nசெய்யது - அதேதான் என் கருத்தும். ஆனால் இடம், பொருள், ஏவல் பொறுத்தே அதுவும்.\nஜெய்லானி - எனக்கு அந்தப் பதில் காரணமாகத்தான் முதற்பகுதி ரொம்பப் பிடிக்கும்.\nநவாஸ் - நன்றி. செய்யதுக்கான பதிலே இங்கும்.\nஎல் போர்ட் - வருகைக்கு ரொம்ப நன்றிப்பா. இது இஸ்லாமியச் சம்பவம் என்றாலும் கதை கூறும் கருத்து எல்லாருக்குமே பொதுவானவைதானே\n//“பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” //\nஆமாம் நிச்சயமாக. நமது காரியங்களில் எல்லை மீறி போகும்போது, இதுவே தீர்வு.\n“பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” ஆமாம் நிச்சயமாக. நமது காரியங்களில் எல்லை மீறி போகும்போது, இதுவே தீர்வு.\nநான் யார் நான் யார்\nபாதுகாப்புக்கு ஒரு வாரம் மட்டுமா\nடிரங்குப் பொட்டி - 5\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999976879/magnifier-sissy_online-game.html", "date_download": "2018-11-12T23:11:28Z", "digest": "sha1:ZZWZCMSGXNQYJTMT3UDYDU2VPGQLZK5G", "length": 11160, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உருப்பெருக்கி Sisi ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட உருப்பெருக்கி Sisi ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உருப்பெருக்���ி Sisi\nSisi காணாமல் விலங்குகள் தேடி சென்றார், ஆனால் அவர்கள் வெறுமனே பார்க்க முடியாது, ஏனெனில் விரைவில், ஏமாற்றம் அடைந்தார். ஆனால் நீங்கள் ஒரு உருப்பெருக்கி கண்ணாடி மூலம் கொண்டு, இப்போது அது மிக வேகமாக செல்லும். Sisi அனைத்து விலங்குகளை கண்டுபிடிக்க உதவும். . விளையாட்டு விளையாட உருப்பெருக்கி Sisi ஆன்லைன்.\nவிளையாட்டு உருப்பெருக்கி Sisi தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உருப்பெருக்கி Sisi சேர்க்கப்பட்டது: 08.09.2012\nவிளையாட்டு அளவு: 1.68 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (12 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உருப்பெருக்கி Sisi போன்ற விளையாட்டுகள்\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nட்விலைட் ஸ்பார்க்கிளை. கிறிஸ்துமஸ் நாள்\nபேய் அரண்மனை மறை பொருள்கள்\nவிளையாட்டு உருப்பெருக்கி Sisi பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உருப்பெருக்கி Sisi பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உருப்பெருக்கி Sisi நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உருப்பெருக்கி Sisi, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உருப்பெருக்கி Sisi உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nட்விலைட் ஸ்பார்க்கிளை. கிறிஸ்துமஸ் நாள்\nபேய் அரண்மனை மறை பொருள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=6", "date_download": "2018-11-12T23:11:45Z", "digest": "sha1:QGYVMGOKXNGZJ7VJQ4X336EJS4FHA5KB", "length": 13541, "nlines": 164, "source_domain": "tamilnenjam.com", "title": "கதை – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\n“ஐயா பொண்டாட்டி தலைய துண்டா வெட்டிட்டு கத்தில ரத்தம் சொட்ட சொட்ட வந்து சரண்டர் ஆகியிருக்கான்யா \n“அந்தாள லாக்கப்ல உக்கார வச்சிட்டு டீ சொல்லுயா\nBy சசி செந்தமிழன், 1 வ��ுடம் ago ஜூலை 25, 2017\nஎறும்பு கதைக் கேளீர் …\nBy இர்ஃபான் இக்பால், 1 வருடம் ago ஜூலை 6, 2017\nஇரவின் இருள் கிழித்து தன் அதிகாரத்தை பரப்பும் முயற்சியில் அதிகாலை சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்லப் பரப்பி மலை முகடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். அவன் மீது கொண்ட காதலாலோ என்னவோ பனித்துளிகள் எல்லாம் கசிந்து உருகிக்கொண்டிருந்தன.\n» Read more about: புதுச் சப்பாத்து »\nBy தி. வினோதினி, 1 வருடம் ago ஜூன் 28, 2017\nநல்ல கட்டுமஸ்தான உடல், அதற்கேற்ற உடை. கையில் ஒற்றை மலருடன் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கடற்கரையின் மணற்பரப்பில் உட்கார்ந்திருந்தான் அருண்..\nபார்வை கடல் அலையில் விளையாடிடும் சிறுவர்கள் மீதும், அவர்கள் விரட்டிடும் நண்டின் மீதும்..\nBy விஜயகுமார் வேல்முருகன், 1 வருடம் ago ஜூன் 16, 2017\nசேலை வானம் – 4\nசேலை வானம் – 4\nஅஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.\nBy முகில் வேந்தன், 2 வருடங்கள் ago ஏப்ரல் 17, 2017\nசேலை வானம் – 3\nசேலை வானம் – 3\nஅவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…\nநடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.\nசேலை வானம் – 2\nசேலை வானம் – 2\nதுட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…\nஎன்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.\nBy முகில் வேந்தன், 2 வருடங்கள் ago ஏப்ரல் 2, 2017\nசேலை வானம் – 1\n“சேலை வானம்”… தலைப்பே பல வியப்புகளையும் குழப்பங்களையும் ஒருசேரத் தூக்கிச் சுமந்துதான் இவ்விடம் வந்திருக்கிறது.\nBy முகில் வேந்தன், 2 வருடங்கள் ago ஏப்ரல் 2, 2017\nஸாகிரா டீச்சரின் உள்ளத்தில் குடியிருந்த வலியும், குழப்பமும் இன்னும் முற்றாகத் தணியவில்லை. அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற முயற்சிக்கிறாள். அதுவும் அவளால் முடியாமல் இருந்தது.\nஅவளது நூல் வெளியீட்டு விழாவுக்கு இன்னும் ஒரு சில தினங்களே பாக்கி இருந்தன.\n» Read more about: நூல் வெளியீட்டு விழா »\nBy வெலிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, 2 வருடங்கள் ago மார்ச் 2, 2017\nஅப்��ா … அங்கே என்ன செய்யுறீங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றீங்க \nநேத்து தானே அந்த டாக்டர் உங்கள நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னார் .. ஆனா நீங்க யார் பேச்சையும் கேட்காம கொல்லைய கொத்திக்கிட்டு இருக்கீங்க …\n» Read more about: உறவுகள் அழிவதில்லை… »\nBy நௌஷாத் கான் .லி, 2 வருடங்கள் ago பிப்ரவரி 25, 2017\nமுந்தைய 1 2 3 … 9 அடுத்து\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2009/11/blog-post_2436.html", "date_download": "2018-11-12T22:09:15Z", "digest": "sha1:4OUXTRNEZUPGCEOHFMH52AMK6THPW6RZ", "length": 8969, "nlines": 166, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: விறைக்க மறுக்கும் ஆணுறுப்புக்கள்", "raw_content": "\nபாலியல் தொடர்பில் ஆண்களினிடையே இருக்கும் ஒரு பொதுவான நோய் விறைக்க மறுக்கும் ஆணுறுப்புக்கள். ஆங்கிலத்திலே இது impotence எனப்படுகிறது.\nஇந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் , இளவயதிலே இந்த நிலை ஏற்படுவது, மனநிலை சம்பந்தப்பட்டது.\nஒரு இளம் ஆண் இந்த குறைபாட்ட��க் கொண்டிருந்தால் அதற்குரிய காரணமாக இருக்கக் கூடியது,\nசெக்ஸ் மீது அவருக்குரிய அச்ச மனநிலை.\nஅளவுக்கதிகமான வேலைப் பளு மற்றும் மன அழுத்தம்\nதன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள்\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ள முடியுமா என்றஅச்சமும் தன்னம்பிக்கை இல்லாமையுமே ஆகும்\nஇது தவிர வேறு பல காரணங்களாலும் இந்த நிலைமை ஏற்படலாம். ஆனால் இவை சற்று வயதானவர்களிலே ஏற்படுவதாகும்.அவையாவன,\nஇதற்கான மருத்துவ முறைகள் தொடரும் பதிவில்...\nமருத்துவர் எப்படி உங்கள் நோயை இனங்காண்கிறார் \nதொப்புள் கொடி - சில நிஜப் படங்கள்\nஉங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அற...\nவயாகரா பாவிப்பவர்களுக்காகவும் பாவிக்க நினைப்பவர்கள...\nதொப்புள் கொடி - சில படங்கள்\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDEzODkzMjg0.htm", "date_download": "2018-11-12T22:02:35Z", "digest": "sha1:XYQR5ZOD3UL3ENG3WJTTDFGSBKCCDDUX", "length": 34348, "nlines": 199, "source_domain": "www.paristamil.com", "title": "கேள்விக்குறியாக மாறும் சீனாவின் திட்டங்கள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகேள்விக்குறியாக மாறும் சீனாவின் திட்டங்கள்\nசீன ஜனாதிபதியான ஜி ஜின் பிங் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, அது நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் பயணம் என்று அப்போதைய அரசாங்கத்தினால் புகழப்பட்டது.\nஅவரது பயணம் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் வாய்ப்புகளை அள்ளித்தரப் போகிறது என்ற தொனியில் தான் அவ்வாறு கூறப்பட்டது.\nஆனால், சீன ஜனாதிபதியின் அந்தப் பயணம், இலங்கையின் அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்து விட்டது என்பதே உண்மை.\nசீன ஜனாதிபதியின் பயணத்தை அண்டி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற சீன நீர்மூழ்கி, இந்தியாவினது கோபத்தை கிளறியது.\nஏற்கனவே சீனாவுடன் இருந்த நெருக்கம், நீர்மூழ்கி விவகாரம், எல்லாமே இணைந்து, சீனாவின் செல்லப்பிள்ளையாகவும், இலங்கையின் நிரந்தர ஜனாதிபதியாகவும் வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசிவிட்டது.\nஅதுமட்டுமின்றி, போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் மீது சீனா செலுத்தி வந்த மிகையான செல்வாக்கிற்கும் இப்போது முடிவு கட்டப்படும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீனாவின் மிக முக்கியமான அண்மைக்காலத் திட்டமாக வர்ணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியிருந்தது.\nமஹிந்த ராஜபக்சவின் முதலாவது பதவிக் காலத்தில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅது இந்தியப் பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தக் கூடும் என்றும், சீனாவின் கடற்படைத் தளமாக அது மாற்றப்படக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.\nசீனாவைப் பொறுத்தவரையில், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 18 இடங்களில் கடற்படைத் தளங்களை அமைக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டிருப்பதாக 2013ஆம் ஆண்டு International Herald Leader என்ற சீன அரசின் இணையத்தில் செய்தி ஒன்று கசிந்தது.\nஎனினும் அதனை முற்றிலும் வர்த்தக நோக்கிலான திட்டம் என்று சீனா நியாயப்படுத்தி வந்தாலும், அதனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நம்பத் தயாராக இல்லை.\nஇந்தநிலையில், கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் இறங்குதுறை ஒன்றை 500 மில்லியன் டொலர் செலவில் கட்டிக் கொடுத்த சீனா, அதன் ஒரு பகுதியை த் தன்வசம் வைத்திருக்கிறது.\nஇங்குதான், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றுவிட்டுச் சென்றன. அதுவே இந்தியாவுக்கு பெரும் சினத்தை ஏற்படுத்திய நிலையில் தான், கடந்த செப்டெம்பர் மாதம் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகடலுக்குள் உருவா���்கப்படும் 233 ஹெக்டேயர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 108 ஹெக்டேயர் நிலத்தை சீனாவை வைத்துக் கொள்ள இடமளிக்கும் வகையில் தான் அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. இந்த 108 ஹெக்டேயர் நிலப்பரப்பில், 88 ஹெக்டேயர் 99 வருட குத்தகை அடிப்படையிலும், எஞ்சிய 20 ஹெக்டேயர் நிலப்பரப்பை அறுதியாக நிரந்தரமாகவே தன்வசம் வைத்து கொள்ளவும் சீனா திட்டமிட்டுள்ளது.\n1.4 பில்லியன் டொலர் செலவில் சீனாவின் முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், புதிய அரசாங்கத்துக்கும் கடுமையான சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.\nமுதலாவது, இந்த திட்டத்தினால் பெருமளவு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதா\nஇரண்டாவது, இந்த திட்டத்தினால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுமா\nமூன்றாவது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nநான்காவது, இது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா\nஇந்த நான்கு சந்தேகங்களின் அடிப்படையில் தான் புதிய அரசாங்கம் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.\nசீனாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்திலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, தற்போதைய அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது.\nதிட்டத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படைச் செலவை விட, மூன்று தொடக்கம் ஆறு, ஏழு மடங்கு அதிக செலவிலும், கூடிய வட்டிக்கு பெறப்பட்ட கடனிலும் சீனாவின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக இப்போதைய அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது.\nஇந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஏற்பட்ட செலவுடன் ஒப்பிடுகையில், சீனாவின் திட்டங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன.\nஇதற்கு காரணம், முன்னய அரசாங்கத்தின் மோசடியே என்று இப்போதைய அரசாங்கம் கருதுகிறது. இதனடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.\nசீனாவின் திட்டங்களை கட்டுப்படுத்துவதன் மூலமே ஊழல் மோசடிகளை களைய முடியும் என்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.\nஎனவே தான். சீனாவின் எல்லாத் திட்டங்களையும் மீளாய்வு செய்து, அவை சரியான மதிப்பீட்டில் இருந்தால் தொடர்ந்து நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படும் என்ற புதிய அரசாங்கம் கூறுகிறது.\nஇதனடிப்படையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டமும், மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.\nஅதன் திட்டமதிப்பு 1.4 பில்லியன் டொலர் என்பது சரியாக இருந்தால், தற்போதைய அரசாங்கத்தின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால், மட்டும் இந்த திட்டத்தை தொடர அனுமதிப்போம் என்கிறது அரசாங்கம். ஆனால், திட்ட மீளாய்வின் போது, கூடுதல் செலவில் இந்த திட்டம் அமைக்கப்படுவதாக கண்டறியப்பட்டால், மட்டுமே, இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் எனக் கருத முடியாது.\nஏனென்றால், இந்த திட்டத்தினால், சுற்றாடலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புத் தொடர்பாக முன்னையை அரசாங்கம் எந்தக் கவனமும் எடுத்திருக்கவில்லை.\nமத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கையைக் கூடப் பெற்றுக் கொள்ளாமல் தான் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடல் வளம் பாதிக்கப்படும் என்றும், இயற்கைச் சமநிலை முற்றாக மாற்றமடையும் என்றும் சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nகுறிப்பாக கடல் வளத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். எனவேதான், இந்த திட்டத்தின் மீது சுற்றாடல் காரணிகளும் தாக்கம் செலுத்தப் போகின்றன. அதைவிட முக்கியமான மற்றொரு பிரச்சினை உள்ளது. அது சர்வதேச கடல் சட்டம் சார்ந்தது.\nசர்வதேச கடல் சட்டத்தின்படி, இந்த திட்டத்தை சீனா நிறைவேற்றினால், எதிர்காலத்தில் இலங்கையின் நிலப்பரப்பு மீது சீனா பொருளாதார உரிமை கோரும் ஆபத்தும் உள்ளது என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.\nகடல் தொடர்பான ஐ.நா. பிரகடனத்தின்படி, அறுதியான தீவு அல்லது நிலத்தைக் கொண்டிருந்தால், அதனைத் தமது சிறப்பு கடல் பொருளாதார வலயமாக உரிமை கோர முடியும்.\nஎனவே தான், கடலை நிரப்பி உருவாக்கப்படும் நிலப்பரப்பை, சீன அரசு நிறுவனத்துக்கு அறுதியாக கொடுத்தால், எதிர்காலத்தில் அதற்கு சீனா உரிமை கோரலாம் என்ற அச்சம் இலங்கைக்கு உள்ளது.\nஅதனை முன்னைய அரசாங்கம் கவனத் தில் கொள்ளவில்லை. ஆனால் இப்போ தைய அரசாங்கம் சீனாவை நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால், 1974இல், வியட் நாமில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, தென் வியட்நாமுக்கு உதவுவதாக கூறி பரா செல் தீவுகளை சீனா கைப்பற்றியிருந்தது.\nஅதனை வியட்நாம் அங்கீகரிக்கவில்லை. ஆனால் இப்போது கடல் உரிமை சட்டத்தை வைத்து, அந்த தீவுப் பகுதியில் எண்ணெய் வ���த்துக்கு சீனா உரிமை கோருகிறது. அதுபோல எதிர்காலத்தில் கொழும்பு துறைமுக நகரத்துக்கு சீனா உரிமை கோரலாம் என்ற கலக்கம் தற்போதைய அரசுக்கு உள்ளது.\nஅதைவிட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் ஒரு பகுதி நிலத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு கொடுப்பது ஆபத்தானது என்ற கருத்தும் உள்ளது. இதனால் நாட்டின் இறைமை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமுள்ளது.\nஇதுமட்டுமன்றி, கொழும்புத் துறைமுகத்தை அண்டிய நிலப்பரப்பை சீனாவுக்கு சொந்தமாக வழங்கினால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்தியா கருகிறது.\nஇது பொருளாதாரத் திட்டம் அல்ல, இதனால், இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு விளைவுகள் ஏற்படும் என்று கொழும்புடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கும் புதுடில்லி அதிகாரி ஒருவர் கொல்கத்தா ரெலிகிராப் நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.\nஇந்தியாவின் 70 வீதமான கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்துகின்றன.\nஎனவே சீனாவின் கையில் ஒரு சிறுதுண்டு நிலம் இருந்தால் கூட அவற்றை முழுமையாக கண்காணிக்க முடியும் என்று அஞ்சுகிறது இந்தியா.\nஇது இந்தியாவினது பாதுகாப்புக்கு மட்டுமன்றி பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதுகிறது. அமெரிக்காவினது நிலைப்பாடும் அதுவாகவே இருக்கிறது.\nஎனவேதான், புதிய அரசாங்கம் இந்த திட்டத்தை இரத்துச் செய்யப் போவதாக முன்னர் அறிவித்தவுடன் இந்தியாவுக்கு தலைகால் புரியாதளவுக்கு சந்தோஷம் ஏற்பட்டது.\nஎன்றாலும், இந்த திட்டம் இன்றுவரை இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. இன்னமும் கடலில் மண்ணை நிரப்பும் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், மீளாய்வின் போது இந்த திட்டத்தை கைவிடும் முடிவு எடுக்கப் படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் அதைச் செய்தால், இலங்கை மீது சீனா அழுத்தங்களைக் கொடுக்கும். இராஜ தந்திர நெருக்கடிகளை உருவாக்கும்.\nஎனவே, இலங்கை அரசாங்கம் புதிய நிபந்தனைகளை முன்வைத்து சீனாவை மட க்க நினைக்கலாம். ஆனால், புதிய நிபந்தனை களுக்கு அமைய திட்டத்தை நிறைவேற்ற சீனா முன்வராது போகலாம்.\nஏனென்றால், அது சீனாவின் நலன்களை நிறைவேற்ற இடமளிப்பதாக இருக்காது.அத்தகையதொரு திட்டத்துக்கு உதவ சீனா முன்வந்தால் அது ஆச்சரியமானது. எவ்வாறாயினும், இப்போதைய அரசாங்கம் சீனா விடயத்தில் சற்று நிதானமாகவே நடந்து கொள்கிறது.\nஎன்னதான் இருந்தாலும், விரைவிலேயே முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் புதிய அரசாங்கத்துக்கு உள்ளது. அந்த முடிவு இலங்கை - சீன உறவுகளின் எதிர்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அறுதியிட்டுக் கூற முடியாது.\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nகொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\n“சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த\nஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை\nசிறிலங்கா ஜனாதிபதி கோத்தாவின் கனவு\nடி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை\nஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்;டம் எனப்படுவது பிரதானமாக\n« முன்னய பக்கம்123456789...4142அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/11/blog-post_22.html", "date_download": "2018-11-12T23:22:45Z", "digest": "sha1:F3OLZNTX4QHCK62HN6DJGRBQJI5WD6R5", "length": 9497, "nlines": 202, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : முணு முணுப்புகளாய்....", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nஞாயிறு, 4 நவம்பர், 2018\nகையில் காசு வாயில் தோசை\nஎன்று நோட்டம் இடுவது தான்\nஅர்த்தம் தொலைந்து போன சொல்லுக்கு\nஇதோ இந்த உலகம் முடியப்போகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇந்த புயலுக்கு பெயர் வைப்ப���ம் \"கமல்\" என்று .\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/13/page/7/", "date_download": "2018-11-12T22:58:04Z", "digest": "sha1:TWYRCA4ZDR26LFM7IONY4QSCIWYHPBQQ", "length": 10490, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "2018 July 13", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nஉலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை ஹிமா தாஸுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் ஊழல்…\nகாஞ்சிபுரம் :விவசாயிகளை சந்திக்க சென்ற சிபிஎம் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கைது – காவல்துறை அராஜகம்\nஉத்திரமேரூர், சேலம் -சென்னை பசுமை வழிச்சாலையால் நிலத்தை இழக்கும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும்…\nவெகு சீக்கிரம் அமையவிருக்கும் ஜியோ இன்ஸ்டிட்யூட்டை (Jio Institute) நாட்டிலுள்ள ஆறு மேன்மைமிகு நிலையங்களுள் (Institutes of Eminence –…\nசீனா : ரசாயன ஆலையில் விபத்து -19பேர் பலி\nபெய்ஜிங், சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை…\nகுண்டூரில் மதச்சிறுபான்மை இளைஞன் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nகுண்டூர், ஜூலை 13- ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில், மதச் சிறுபான்மை இளைஞர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட்…\nசீனா : ரசாயன ஆலையில் தீ விபத்து -19பேர் பலி\nபெய்ஜிங், சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை…\nதேசிய பேரிடர் பயிற்சியின்போது மாணவி பலி – பயிற்சியாளர் கைது\nகோவை, கோவையில் தேசிய பேரிடா் பயிற்சியின் போது கல்லூரி மாணவியை தள்ளி விட்ட பயிற்சியாளா் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.…\nம���டியே பக்தர், சட்டம் என்ன கொம்போ என்பாரா\nசத் குருக்கள் கட்டிடம் கட்ட அனுமதிவாங்கவேண்டியதில்லை என அரசியல் சட்டம் சொல்லுதோ இதில் ஊருக்கு உபதேசம் வேற இதில் ஊருக்கு உபதேசம் வேற\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/12/blog-post_31.html", "date_download": "2018-11-12T23:24:28Z", "digest": "sha1:DHWJKQZVRC5ENXXUGLDWOTBSWD4MSA4Z", "length": 29130, "nlines": 542, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: கடனேயென கடைத்தெருவில்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபுழுவும் பூச்சியும் - பழமொழி விளக்கம்\nபடியில் பயணம், குடியின் மரணம்...\nநூறாவது இடுகை - புத்தாண்டு வாழ்த்து...\nமஞ்சள் பையும் ஹை ஹீல்ஸ் செருப்பும் - படுத்தியது......\nகல்லூரி ரேகிங் அனுபவங்கள் - பட்டது...\nஈரோடு பதிவர் சந்திப்பு ஏற்படுத்திய தாக்கம் - நேரில...\nஒரு சம்பவம் பல கோணங்கள் - ஷிவாவும் ரேஷ்மியும்...\nமுற்பகல் செய்யின், முற்பகலே விளையும்...\nமின்னல் வேக பதிவர்கள் சந்திப்பு...\nவாத்தியார் Vs டி.வி.எஸ் 50\nஎங்கேயோ படிச்சது - 8 ஜோராவும் உழைப்பின் அருமையும்....\nபுகைப்படத் தொகுப்பு - III\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமர���பாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : கவிதை... | author: பிரபாகர்\n: இட்ட நேரம் : 8:57 AM\n34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nதினசரி வாழ்க்கை கதை கவிதையாய். அருமை நண்பரே...\nநல்லா இருக்குங்க.. காதலிச்ச எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும்..\n(புரியாத கவிதைக்கெல்லாம் புது டெம்ப்ளேட் புடிச்சிருக்கேன்)\nஎனக்கு ரெண்டு விதமா புரிச்சுது, எது சரின்னு சொல்லுங்களேன்,\n1. அவளுக்கு கல்யாணமாயிடிச்சு, பேருந்தில் வந்தது அவள் குழந்தை,\n2. அவளுக்கு கண்ணு தெரியல, பேருந்தில் வந்த குழந்தை அவள் கைபிடித்து சாலையை கடக்க உதவியது,\nஇனிமே புரியாத கவிதயெல்லாம், இப்புடி கெட்டு புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))\nரொம்ப நன்றிங்க. ஒரு வார்த்தையில அழகா சொல்லிட்டீங்க.\nதினசரி வாழ்க்கை கதை கவிதையாய். அருமை நண்பரே...\nநல்லா இருக்குங்க.. காதலிச்ச எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும்..\nநன்றிங்க, உங்கள் முதல் வருகை, அழகான விளக்கம் மற்றும் இணைந்தமைக்கு...\nசங்கருக்கு கீழ விளக்கம் போடப்போறேன் பாருங்க\n(புரியாத கவிதைக்கெல்லாம் புது டெம்ப்ளேட் புடிச்சிருக்கேன்)\nஎனக்கு ரெண்டு விதமா புரிச்சுது, எது சரின்னு சொல்லுங்களேன்,\n1. அவளுக்கு கல்யாணமாயிடிச்சு, பேருந்தில் வந்தது அவள் குழந்தை,\n2. அவளுக்கு கண்ணு தெரியல, பேருந்தில் வந்த குழந்தை அவள் கைபிடித்து சாலையை கடக்க உதவியது,\nஇனிமே புரியாத கவிதயெல்லாம், இப்புடி கெட்டு புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))\nகாரணமில்லா குழப்பத்தில் கடைத்தெருவில் ஒருவன். ஒரு பெண்ணை பார்த்து மனதை பறிகொடுத்து, இறுதியில் அவள் ஒரு கண் பார்வையற்றவள் என அறிந்து காரணமான குழப்பத்தில்....\nநாட்டாஆஆஆஆஆஆஆமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..ஆல் ட மீஜிக் ஸ்டார்ட்...\nஹீஹீஹீ... அண்ணே தமிழ்ல கவிதை எழுதுங்கண்ணே... எனக்கும் புரியும்ல...\n//இனிமே புரியாத கவிதயெல்லாம், இப்புடி கெட்டு புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))//\nஇதுக்கு நானே தேவலையோ... புரியாத கவிதைக்கு பல மாதிரியா யோச்சிக்கிறாரே....:-)\nஅழகான வரிகளில் இருக்கு உமது கவிதை\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே......\nரொம்ப நல்லா வந்து இருக்கு அண்ணா..,\nஇனிமேல் காதலிப்பதாய் இருந்தாலும் கண்ணு தெரியுதா, பேச்சு வருதா, நொண்டாம நடக்குதா, காது கேக்குதான்னு எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு அப்புறம் காபி சாப்புடறப்போ காதலையும், காதலியையும் நினைச்சி கசிஞ்சிகிட்டே இருந்தா அதுதான் காதல் என்ற புது விளக்கத்தை புரியும்படி சொன்ன பிரபாகர் வாழ்க.\n//காரணமில்லா குழப்பத்தில் கடைத்தெருவில் ஒருவன். ஒரு பெண்ணை பார்த்து மனதை பறிகொடுத்து, இறுதியில் அவள் ஒரு கண் பார்வையற்றவள் என அறிந்து காரணமான குழப்பத்தில்....\nநாட்டாஆஆஆஆஆஆஆமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..ஆல் ட மீஜிக் ஸ்டார்ட்...\nபழமை அண்ணே, உங்களின் அன்பிற்கு நன்றி....\nஹீஹீஹீ... அண்ணே தமிழ்ல கவிதை எழுதுங்கண்ணே... எனக்கும் புரியும்ல...\nதம்பி, இதுக்கு மேல தமில் தெரியாது.... ஹி, ஹி...\n//இனிமே புரியாத கவிதயெல்லாம், இப்புடி கெட்டு புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))//\nஇதுக்கு நானே தேவலையோ... புரியாத கவிதைக்கு பல மாதிரியா யோச்சிக்கிறாரே....:-)\nஅழகான வரிகளில் இருக்கு உமது கவிதை\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே......\nரொம்ப நல்லா வந்து இருக்கு அண்ணா..,\nநன்றிங்க தம்பி. உங்க இடுகையை படிச்சி பாப் அப் விண்டோல கமன்ட் வராததால பதில் போட முடியல...\nஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடி, கண்ண கட்டுதே\nஇனிமேல் காதலிப்பதாய் இருந்தாலும் கண்ணு தெரியுதா, பேச்சு வருதா, நொண்டாம நடக்குதா, காது கேக்குதான்னு எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு அப்புறம் காபி சாப்புடறப்போ காதலையும், காதலியையும் நினைச்சி கசிஞ்சிகிட்டே இருந்தா அதுதான் காதல் என்ற புது விளக்கத்தை புரியும்படி சொன்ன பிரபாகர் வாழ்க.\nஅய்யா, சிறியோனின் பிழை பொறுத்து என்னை ஆசிர்வதிப்பீராக\n//காரணமில்லா குழப்பத்தில் கடைத்தெருவில் ஒருவன். ஒரு பெண்ணை பார்த்து மனதை பறிகொடுத்து, இறுதியில் அவள் ஒரு கண் பார்வையற்றவள் என அறிந்து காரணமான குழப்பத்தில்....\nநாட்டாம, வருஷக்கடைசியில இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது, சொல்லுபுட்டேன்.\n திரும்பவும் மன்னிப்ஸ்... லேட் பண்ணிட்டேன்...\n திரும்பவும் மன்னிப்ஸ்... லேட் பண்ணிட்டேன்...\nலேட்டானும் லேட்டஸ்ட்... அதுதான் ப்ரியா\nஆரம்பித்த இடத்திலே கொண்டு வந்து முடித்திருப்பது அருமை.\nகாட்சியை கண்முன் கொண்டு வந்து விட்டன் கவிதை வரிகள்.\nஆரம்பித்த இட���்திலே கொண்டு வந்து முடித்திருப்பது அருமை.\nகாட்சியை கண்முன் கொண்டு வந்து விட்டன் கவிதை வரிகள்.\n உங்கள் நட்பால் பெருமை அடைகிறேன்\n இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.\n இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-12T23:01:34Z", "digest": "sha1:R23BIEI4KA7HFUPNC54HRH6TV3J5KC2B", "length": 9171, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "மீன் உற்பத்திக்கு நியூசிலாந்து உதவி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nமீன் உற்பத்திக்கு நியூசிலாந்து உதவி\nமீன் உற்பத்திக்கு நியூசிலாந்து உதவி\nமீன் உற்பத்தி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்திற்கு நியூசிலாந்து உதவிகள் வழங்க முன்வந்துள்ளது.\nஇலங்கையில் கடற்றொழில் துறை திட்டங்களில் தமது நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள் என இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா ஹம்பக்கர் (Joanna Kempker) தெரிவித்துள்ளார்.\nநீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த உறுதிமொழியை தெரிவித்துள்ளார்.\nநீரியல்வள அமைச்சில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இலங்கைக்கம் நியூசிலாந்திற்கும் இடையிலான பல விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nகடற்றொழில் நிலைபேறான முகாமைத்துவத்தில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இத்துறையில் தனது அனுபவங்களை இலங்கையுடன் பரிமாறிக்கொள்வதுடன் காத்திரமான கடற்றொழில் அபிவிருத்திக்கு உதவுவதாகவும் நியூசிலாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.\nகடற்றொழில் முகாமைத்துவத்தில் இலங்கை அதிகாரிகளுக்கும் அத்துறையை சார்ந்தோர்களுக்கும் பயிற்சிகளும் இதன்கீழ் வழங்கப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\nநாட்டில் ஜனநாயகத்தை யார் பாதுகாப்பது என்ற பிரச்சினையே தற்போது மேலோங்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்ச\nகிரிக்கெட் போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்களுக்கு தேநீர் வழங்கி வரவேற்பு\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடுவதற்காக இலங்கை வரும\nஐ.தே.க நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது: உதய கம்மன்பில குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை நாடியமை சிறந்தது. ஆனால் தற்போது ந\nபொது தேர்தல் குறித்து மைத்திரி- மஹிந்த தீவிர ஆலோசனை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்\nமாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்\nஎதிர்வரும் பொது தேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வர்\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/2015/12/", "date_download": "2018-11-12T22:08:24Z", "digest": "sha1:GQCFQWJEDCILSOSEAQYVUX7GHD3Q4MAL", "length": 42526, "nlines": 155, "source_domain": "nikaran.com", "title": " December 2015 – நிகரன்", "raw_content": "\nதொழிலாளர்கள் என்பதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா சில நேரங்களில் அவர்கள் நடவடிக்கைகள் பொதுத் துறை நிறுவனங்கள் மீதே மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்வதாயும் மாறிவிடுகிறது. சமீபத்தில் அப்படி நடந்த ஒரு சம்பவம் பற்றிய செய்தி பல செய்தித் தாள்களில் வெளி வந்துள்ளது. உரியவர்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் சாக்கடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள். வட ஆற்காடு மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் கொதித்துப் போனார்கள். அதே போல் சமீபத்தில் ஒய்வு பெற்ற ஒரு தபால் அலுவலக ஊழியரின் காலி செய்யப்பட்ட வாடகை வீட்டில் இருந்து விநியோகம் செய்யப்படாத தபால்களும் ஆதார் அட்டைகளும் குவிந்து கிடந்த செய்தி. இது போன்ற பல நிகழ்வுகள் செய்தியாகாமால் போய்விடுவதும் உண்டு. உழைக்கும் வர்க்கக் கலாசாரத்திற்கு அந்நியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஊழலில் திளைப்பதும் இதுபோன்ற மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவதும் நடைமுறையாகிறது. இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையால் சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகின்றனர். முதலாளியத்தின் பங்காளிகளாக மாறிவிடுகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் தனக்குரிய வேலையைச் சரியாகச் செய்வதில்லை. பலர் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குகிறார்கள். பொதுத் துறை நிறுவனங்கள் மக்களின் சொத்து என்பதை மறந்து தங்களின் சொத்தாகவே நினைக்கிறார்கள். தொழிலாளர்களாயிருந்தாலும் இவர்களும் தொழிலாளர் வர்க்க விரோதிகளே.\n(நிகரன், இதழ் 1, பக்கம் 18)\nமார்க்ஸின் தகப்பனார் இறந்த பிறகு மார்க்ஸுக்கும் இவனுடைய குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமலேயே போய்விட்டது. “குடும்பத்திற்குப் புறம்பானவனாகிவிட்டான் மார்க்ஸ்” என்று இவனுடைய தாயார் கூறிக்கொண்டு வந்தாள். இவனுடைய புது முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவந்தாள். அவள், தான் இறந்து போகிறவரை, தன் மகனுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. உதவி செய்யாமலிருந்ததோடு இவனுடைய பணக் கஷ்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியும் அடைந்தாள். ஐயோ, லட்சியவாதிகள் தங்கள் தாயாரின் கோபத்திற்கும் சாபத்திற்கும்கூட ஆளாக வேண்டியதிருக்கிறது.\n(நிகரன், இதழ் 1, பக்கம் 5)\nஇப்படிச் செய்ய எத்தனை பேரால் முடியும்\nசத்திய சோதனை. மூன்றாம் பாகம். 12ஆம் அத்தியாயம். போயர் யுத்தத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரோடு சேர்ந்து மருத்துவ சேவை செய்து முடிந்தது. நேடாலில் பஞ்ச நிவாரணம் மற்றும் சுகாதார சேவைகள் செய்து முடிந்தது. இனி தென் ஆப்பிரிக்காவில் தான் இருந்தால் வெறுமனே பணம் பண்ணுவது ஒன்றே தன் பிரதான வேலை ஆகிவிடும் என்று பயந்தார் காந்தி. இந்தியாவுக்குத் திரும்புவதென்று முடிவு செய்கிறார். தென் ஆப்பிரிக்க இந்திய சமூகம் அவரை விடுவதாயில்லை. இறுதியில், தேவைப்பட்டால் ஒரு ஆண்டுக்குள் தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பத் தயார் என்ற நிபந்தனையோடு காந்தி இந்தியா திரும்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேடால் இந்தியர்கள் காந்தி குடும்பத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள். விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளி மற்றும் வைரத்திலான பொருட்கள், கடிகாரம், மோதிரம் என்று குவிந்துவிட்டன. கஸ்தூரிபா காந்தி அவர்களுக்கும் ஒரு விலையுயர்ந்த வைர நெக்லஸ் பரிசளிக்கப் பட்டது. இந்தப் பரிசுப் பொருட்களின் சுமை தாங்காமல் அன்று இரவு காந்தி அவர்களுக்கு தூக்கம் வரவில்லை. விலையுயர்ந்த அந்தப் பரிசுப் பொருட்களைத் தான் வைத்துக் கொள்வது தகாது என்று கருதினார். சேவைக்காக பணம் பெற்றால் அது சேவை ஆகாது என்பதும் பொது சேவையில் இருக்கும் ஒருவர் எளிமையாக வாழவேண்டும் என்பதும் அவர் கொள்கை. சேவை அதற்கேயுரிய வெகுமதியைப் பெறும் என்று நம்பினார். தனது குழந்தைகளும், மனைவியும்கூட இத்தகைய வாழ்க்கை முறைக்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். எனவே அந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம் ஒரு அறக்கட்டளையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் தென் ஆப்பிரிக்க இந்தியர் சமூகத்தின் செயல்பாடுகள் தடையின்றி நடக்க வழிசெய்வது என்று முடிவு செய்தார். ஆனால், கஸ்தூரிபா காந்தியிடம் இருந்து அந்த நெக்லஸைத் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. உணர்ச்சி மயமான போராட்டத்தில் குழந்தைகளைத் தனக்காகக் கஸ்தூரிபாவிடம் வழக்காடச் செய்தார். ���ஸ்தூரிபாவோவெனில் தனக்குப் பரிசளிக்கப்பட்ட நகையை காந்தி எப்படிக் கேட்கலாம் என்று வாதிட்டார். காந்தியோ அது தனது சேவைக்காகவே கஸ்தூரிபாவுக்குக் கொடுக்கப்பட்டது என்று விளக்கினார். கடுமையான போராட்டத்தின் இறுதியில் காந்தி வெற்றிபெற்றார். பரிசுப் பொருட்கள் எல்லாம் வங்கிக்குப் போனது டிரஸ்ட் பெயரில் டெபாசிட்டாக.\n(நிகரன், இதழ் 1, பக்கம் 12)\nஉலகின் முதல் உழைக்கும் மக்கள் ஆட்சி 1871ல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் கம்யூன் என்ற பெயரில் அமைந்தது. அந்த ஆட்சி வெறும் 72 நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்தது. அந்த அரசின் தோல்விக்குப் பிறகு அப்படி ஒரு அரசு இனி உலகில் எப்போதும் தோன்ற முடியாது என்றுதான் பலரும் நினைத்தனர். மீண்டும் 45 ஆண்டுகளுக்குப் பின் 1917 நவம்பர் 7 அன்று ரஷ்ய நாட்டில் தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த முறை உழைக்கும் மக்களின் ஆட்சி திடமாகவோ நோயுற்றோ 72 ஆண்டுகள் உயிருடன் இருந்தது. பல்லாயிரக் கணக்கானவர்கள் புரட்சியின்பொது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது பாசிச ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கெதிரான போரில் இரண்டரை கோடி மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து அந்த ஆட்சியைக் காத்தனர். அந்த தியாகங்களைஎல்லாம் வீணடித்து ரஷ்யாவில் மீண்டும் முதலாளியத்தை மீட்டெடுத்த சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆதரவான அந்தக் கூட்டம் கம்யூனிஸ்டுக் கட்சி என்ற பெயரில்தான் கடைசிவரை இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் வைத்திருப்பதாலேயே ஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஆகிவிடாது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட சாட்சி ஆகிப் போனது. சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்ட அலைகள் ஒருபோதும் ஓயாது. ஒவ்வொரு நவம்பரும் ரஷ்ய நாட்டின் புரட்சியாளர்களின் தியாகத்தை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.\nAuthor Nikaran BaskaranPosted on December 20, 2015 Categories பார்வைTags கம்யூனிஸ்ட் கட்சி, நிகரன் 9, பாரிஸ் கம்யூன், ரஷ்யப் புரட்சி, லெனின், ஹிட்லர்\n‘விடுதலைப் போராளி’ ஜி.இராமச்சந்திரன் – நூலிலிருந்து ஒரு அத்தியாயம்.\n( என்னைப் பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி)\nஇடம்: மதுரை மத்திய சிறை 9 ஆம் பிளாக்\n(சுமார் 150 பேர்கள் மத்தியில் விமர்சனம்)\nஇவருக்கு சிவகங்கை, பரமக்குடி, திருப்பத்தூர் தாலுகாவில் வேலை செய்யும்படி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைவதற்கான அம்சங்கள் இவரிடத்தில் இல்லை. வெகு உற்சாகமாகவும், கிராமம் கிராமமாக 24 மணி நேரமும் சுற்றுவார். ஆனால் இது மிகச் சாதாரணமான வேலைதானென்றும் தோழர்கள் குறை சொல்வார்கள்.\nகுறை: இவர் ஒரு கருமியாய் இருக்கிறார் (சிவப்பி, பெரியநாச்சி)\nநான் என் பிரதேசத்திலிருந்து செல்லும்போது ரூபாய் 10/-ம் ஒரு ஜதை வேஷ்டிகளும் எடுத்துச் சென்றேன். அச்சமயம் நான் வீட்டிற்கே செல்ல முடியாது. திருப்பத்தூர் தாலுகாவில் 15 தினங்கள் தங்கிவிட்டு சிவகங்கை தாலுகாவுக்கு வந்தேன்.சிவகங்கை தாலுகாவில் 2, 3 மாதங்கள் கழித்த பிறகு ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதை இங்கு குறிப்பிடுகிறேன்.\nஅச்சமயம் என் கையில் பணம் தீர்ந்து போயிற்று. பிரசுர விற்பனைப் பணத்தை கையாட வேண்டிய நிலையாயிருந்தது. அதில் ஒரு ரூபாய் வரை செலவழித்து விட்டேன். அதற்கு எனக்குப் பணம் கொடுக்கும் தோழர் கூடக் கோபித்துக் கொண்டார். என் வேஷ்டிகள் பூராவும் கிழிந்து கந்தலில் கந்தலாக இருந்தது. அத்துனியைத் தவிர வேறு வழியிலாமல் இரண்டு மாதம் ஓடியது. அச்சமயத்தில் ஒரு தோழர் வந்தார். அவர் பேஸ்ட், பிரஷ், மார்கோ சோப்பு, கண்ணாடி, சீப்பு, ஹேராயில், 5,6 ஜதை உடைகள் மற்றும் பல நாகரீக பாசன்களில் தேர்ந்ததாக கையில் ஒரு பெட்டியை ஒரு பையன் தூக்கி வர வந்து சேர்ந்தார். அவரிடம் ஒரு வேஷ்டியைக் கொடுத்து விட்டு வீட்டில் போய் வாங்கிக் கொள்ளும்படி யாசித்தேன். மறுத்துவிட்டார். என் மனம் புண்பட்டது. பிறகு கூலி விவசாயிகள் தாங்களாகத் தங்கள் கூலி நெல்லை விற்று எனக்கு ஒரு வேஷ்டியும் ஒரு துண்டும் ரூபாய் 5 க்கு வாங்கிக் கொடுத்தார்கள்.\nஎனக்காக என் வீட்டில் மாதம் ரூபாய் 15/- வீதம் என் தாயார் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பைசா கூட எனக்கு வந்து சேரவில்லை. அச்சமயம் வந்த அந்த நவநாகரீகத் தோழர் நான் பசியும் பட்டினியுமாக வேலை செய்வது தெரிந்தும், தன்னிடம் பணம் இருந்தும் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அல்வாவும், பிரியாணிகளும் பிளேட் கணக்கில் உள்ளே தள்ளி கொக்கோ பானங்களுடன் ஸ்னோவும், பேஸ்பவுடர்களுடன் வாழ்க்கை நடத்துவது என் கண் முன்னால் நடந்து கொண்டு தான் இருந்தது. அவ்விதமிருப்பது தான் வளர்ச்சிக்கு உதவும் வளர்ச்சிக்கான அம்சங்கள் போலும். அதை எங்கே நான் உணரப் போகிறேன். அதை எங்கே நான் உணரப் போகிறேன் மேற்கண்ட கோணத்தில் வளரும் அம்சம் என்னிடத்தில் இல்லை தான். அது என் கருமித்தனமாக இருக்கலாம். அது தான் என் கருமித்தனத்தின் அர்த்தம். அதன் பிறகு தையல் வேலை செய்யும் தோழர் ஒருவர் ட்ரவுசர் ஒன்று கொடுத்தார்.\nஎனக்குத் துணி கொடுக்க மறுத்த தோழர் என் வீட்டில் போய் வாங்கிய துணிகளில் சிலவற்றைத் தானே எடுத்துக் கொண்டார். அந்த ஊதாரித் தோழர் ஆற்றில் குளித்து விட்டு தன மார்கோ சோப்பை போட்டு விட்டு போய்விட்டார். அந்த சோப்பை பெண் தோழர்களும் நானும் உபயோகப் படுத்தினோம். நான் அடிக்கடி அப்பிரதேசத்திற்குச் சென்று தங்குவதும் உண்டு. நாக்குக்கு ருசியான ஆகாரங்களுக்கு ஆசை இருந்தது. என் நாக்கு அறுக்கப் பட்டிருக்கவில்லை. என் கருமித்தனம் என் தொண்டையைப் பிடித்து நெருக்கி அடைத்து சாப்பிட தடை செய்யவில்லை. ஆனால் என்னிடம் பணமில்லை – வறுமை.\nநிகரன், இதழ்-9, பக்கங்கள்- 38,39)\nதன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு\nசம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்\nசின்னதொரு கடுகுபோல உள்ளங் கொண்டோன்\nதெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்.\nவீரம் விளைந்தது. எழுதியவர் நிகோலாய் ஒஸ்திரோவஸ்கி. ஆங்கிலத்தில் “ஹவ் தி ஸ்டீல் வாஸ் டெம்பர்டு”. ரஷ்யப் புரட்சியின் தொடர்ச்சியான உள்நாட்டுப் போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு லட்சிய இளைஞனின் கதை. கதையின் ஊடே வரும் இந்தப் புகழ்பெற்ற வரிகள் இந்தக் கதையின் சிறப்புக்குச் சான்று.\n“வாழ்வு சகிக்க முடியாததாக ஆனபிறகும் எப்படி வாழ்வதென்பதைக் கற்றுக்கொள். உன் வாழ்வைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்.”\n“மனிதனது மதிக்கமுடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவை தான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமை பெரும் வகையில் அவன் வாழ வேண்ட���ம். திடீர் நோயோ, சோக விபத்தோ, வாழ்வுக்கு வெடி வைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”\nபாவெல் கர்ச்சாகின் ரஷ்ய இலக்கியம் படைத்துள்ள மிகச் சிறந்த கதாபாத்திரங்களுள் ஒன்று. எப்படி கர்ச்சாகினுடைய தனிச் சிறப்பான குணங்கள் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஊடாக வளர்ந்து முழுமை பெறுகின்றன என்பதோடு சோஷலிச லட்சியம் மிக உயர்ந்த வாழ்வியல் அறநெறிகளோடு பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளது என்பதையும் சித்தரிக்கும் நாவல்.\nவரலாற்றின் பெரும் புரட்சிகளின் பிரமாதமான வெளிப்பாடுகளால் நான் தூண்டப்பட்டேன். ஏனெனில் அவை, எப்போதுமே சுயநல வெறி பிடித்த சிறிய கூட்டத்துக்கெதிராக பெரும்பான்மையோரின் நலனையும், மகிழ்ச்சியையும் முன்னிலைப் படுத்தி அந்த நோக்கத்தின் வெற்றியைக் குறித்தன.\nஎந்த நிகழ்ச்சி என்னை அதிகமாக நெகிழ்வித்தது தெரியுமா ஹைத்தியில் கருப்பு அடிமைகளின் புரட்சிதான். நெப்போலியன் சீசரைப் பின்பற்றியபோது, பிரான்ஸ் ரோமைப் பிரதிபலித்தபோது, ஸ்பார்டகஸின் ஆன்மா டௌசெயின்ட்ஸ்-எல்-ஓவர்ச்சராக மறுபிறவி எடுத்தபோது, ஒரு சுதந்திரமான குடியரசை உருவாக்க நெப்போலியனின் பெரிய தளபதிகளை ஆப்பிரிக்க அடிமைகள் வெற்றிகொண்ட உண்மைச் சரித்திரத்துக்கு எவ்வளவு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதற்குப் பிறகு ஹைத்தி மிகவும் முன்னேறிவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால் மற்ற லத்தீன் அமெரிக்கக் குடியரசுகள் அதிகமாக முன்னேறி விட்டனவா\nநான் இந்த விஷயங்கள் குறித்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், இந்த நாட்டைக் கீழிருந்து மேல் முழுவதுமாக புரட்சிகரமாக மாற்ற முடிந்தால் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேன். அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவர்களுக்காக எனது சில உறவினர்கள், எனக்குத் தெரிந்தவர்களில் பாதிப் பேர், எனது தொழில் ரீதியான நண்பர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், எனது முன்னாள் சக மாணவர்களில் நான்கில் ஐந்து பங்கினர் உள்ளிட்ட சில ஆயிரம் தனி மனிதர்களின் வெறுப்பையும் பகைமையையும் சம்பாதித்துக் கொள்ளவும் நான் தயார்.\n(ஏப்ரல் 15, 1954ல் சிறையிலிருந்து பிடல் காஸ்ட்ரோ எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி)(நிகரன், இதழ் 1)\nதேட��ச் சோறுநிதந் தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\n(நிகரன், இதழ் 1, பக்கம்-20 )\nமுதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரம், சமத்துவத்தைப் பற்றிய ஆர்ப்பாட்டமான சொற்றொடர்கள், கம்பீரமான வார்த்தைகள், தாராளமான வாக்குறுதிகள், பகட்டோசையுடைய கோஷங்களின் ஜனநாயகமாகும். ஆனால் நடைமுறையில், இவையெல்லாம், மாதர்களுக்கு சுதந்திரம் இல்லாமையையும், அசமத்துவம் இருப்பதையும், உழைப்பாளி மக்களுக்கும், சுரண்டப்பட்ட மக்களுக்கும் சுதந்திரமின்மையும், சமத்துவமின்மையும் நிலவுவதையும் திரையிட்டு மறைக்கிறது.\nஇந்த வஞ்சனையான பொய்மை ஒழிக ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குகிறவர்களுக்குமிடையில், சுரண்டப்பட்டவர்களுக்கும், சுரண்டுகிறவர்களுக்குமிடையில் எவ்வித “சமத்துவமும்” இல்லை, இருக்கவும் முடியாது. சட்ட பூர்வமான சலுகைகள் ஆண்களுக்கு ஆதரவாக இருப்பதின் காரணமாக மாதர்கள் பாதிக்கப்பட்டுள்ள வரையில் உண்மையான “சுதந்திரம்” இல்லை, இருக்காது, இருக்க முடியாது. மூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்து தொழிலாளி சுதந்திரம் பெறும் வரையில், முதலாளி, நிலப்பிரபு, வியாபாரி ஆகியோரின் ஆதிக்கத்தின் கீழிருந்து உழைக்கும் விவசாயி சுதந்திரம் பெறும் வரையில் உண்மையான “சுதந்திரம்” இல்லை, இருக்காது, இருக்கவும் முடியாது.\nபொய்யர்களும் பாசாங்குக்காரர்களும் முட்டாள்களும் குருடர்களும் முதலாளிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் பொதுவான சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் பேசி மக்களை ஏமாற்ற முயலட்டும்.\nதொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நாம் கூறுவோம்: இந்தப் பொய்யர்களின் முகமூடியைக் கிழியுங்கள், இந்தக் குருடர்களின் கண்களை திறவுங்கள். அவர்களைக் கேளுங்கள்:\nஎந்தப் பாலினத்துக்கு எந்தப் பாலினத்துடன் சமத்துவம் உள்ளது\nஎந்தத் தேசிய இனத்திற்கு எந்தத் தேசிய இனத்துடன் சமத்துவம் உள்ளது\nஎந்த வர்க்கத்திற்கு எந்த வர்க்கத்துடன் சமத்துவம் உள்ளது\nஎந்த ஆதிக்கத்தின் கீழிருந்து, அல்லது எந்த வர்க்கத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்து சுதந்திரம்\nஇந்தப் பிரச்சினைகளை முன்வைக்கா���ல், அவைகளுக்கு முதலிடம் கொடுக்காமல், இந்தப் பிரச்சினைகளைப் பற்றி வாய் மூடி மௌனியாயிருப்பதையும், மூடி மறைப்பதையும், முளை மழுங்கச் செய்வதையும் எதிர்த்துப் போராடாமல், அரசியல், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றிப் பேசுகின்றவர் உழைப்பாளி மக்களின் மோசமான விரோதியாவார்; ஆட்டுத் தோல் போர்த்த ஒநாயாவார்; தொழிலாளர், விவசாயிகளின் கடும் வைரியாவார்; நிலப் பிரபுக்கள், ஜார்கள், முதலாளிகளின் கைக்கூலியாவார்.\n(சோவியத் ஆட்சியதிகாரமும் மாதர்களின் அந்தஸ்தும் என்ற பொருளில் பிராவ்தா இதழ் 249 ல், நவம்பர் 6, 1919ல் வெளியான தோழர் லெனின் அவர்களுடைய படைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=7", "date_download": "2018-11-12T23:12:20Z", "digest": "sha1:LBT6HRS2GXPWM5VDV2NWXZ5IKGAQFPZJ", "length": 15856, "nlines": 236, "source_domain": "tamilnenjam.com", "title": "கவிதை – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\n» Read more about: தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை »\nBy கோவை சசிகுமார், 4 மாதங்கள் ago ஜூலை 1, 2018\n» Read more about: பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை »\nBy கவிஞர் கோவிந்தராசன் பாலு, 4 மாதங்கள் ago ஜூலை 1, 2018\n» Read more about: தந்தைக்கு ஒரு தாலாட்டு\nBy பாவலர் அருணா செல்வம், 5 மாதங்கள் ago ஜூன் 15, 2018\nஇசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை\nஇயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று\nதிசைமாறிப் போகாமல் திறமை யோடு\nதித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்\nவிசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி\n» Read more about: தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா »\nBy பாவலர் கருமலைத்தமிழாழன், 5 மாதங்கள் ago ஜூன் 1, 2018\nபையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்\nநாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று\nபகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.\nகுறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்\n» Read more about: எத்திசையும் முழங்கிடுவோம் »\nBy கவிஞர் பா. தென்றல், காரைக்குடி., 6 மாதங்கள் ago மே 31, 2018\n» Read more about: உழைப்பாளர் தினம் »\nBy கவிஞர் அ. முத்துசாமி, 7 மாதங்கள் ago மே 1, 2018\nவாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள்\nஉவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே\n» Read more about: யாரைத்தான் நம்புவதோ… »\nBy ரிம்ஸா டீன், 7 மாதங்கள் ago மே 1, 2018\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\n» Read more about: காம, மதவெறி பிடித்த கயவன்களே\nBy கு.அ.தமிழ்மொழி, 7 மாதங்கள் ago ஏப்ரல் 13, 2018\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nஇன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்\n���ழுந்து வாடா எரிதழல் போல\nபழுதை எல்லாம் பட்டென எரித்திடு\nஆண்ட இனமே அடிமை வாழ்வா\n» Read more about: மண்ணும் மொழியினம் மாற்றான் கையில் »\nBy புதுவை தமிழ்நெஞ்சன், 8 மாதங்கள் ago மார்ச் 31, 2018\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்\n» Read more about: மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் »\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 8 மாதங்கள் ago மார்ச் 31, 2018\nமுந்தைய 1 2 3 … 35 அடுத்து\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=108477", "date_download": "2018-11-12T23:29:54Z", "digest": "sha1:RVC7MQZA6XI73J7JINCXRNILIHASBXQ4", "length": 7670, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமகாத்மா காந்தி ‘சாதுரிய பனியா’ அல்ல; மதவெறி பாம்பை எதிர்கொண்டவர்: ராஜ்மோகன் காந்தி - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ��குராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nமகாத்மா காந்தி ‘சாதுரிய பனியா’ அல்ல; மதவெறி பாம்பை எதிர்கொண்டவர்: ராஜ்மோகன் காந்தி\n‘சாதிரிய பனியா’ என்று மகாத்மா காந்தியை பாஜக தலைவர் அமித் ஷா வர்ணித்ததற்கு மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nஅமெரிக்காவில் வசித்து வரும் ராஜ்மோகன் காந்தி, மகாத்மா காந்தி இருந்திருந்தால் தற்போது அவருடைய நோக்கம் அமித் ஷா-வை விட வித்தியாசமானதாகவே இருக்கும் என்று ராய்ப்பூரில் கூட்டம் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார்.\nசாதி-மதவெறி பாம்புகளையும் “பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் ஒரு சிங்கம்,போல் எதிர்கொண்டு வென்றவர் காந்தி, அவர் சாதுரிய பனியா என்பதற்கும் மேம்பட்டவர். இன்று காந்தி இருந்திருந்தால் பலவீனமானவர்களையும் அப்பாவிகளையும் வேட்டையாடும் சக்திகளுக்கு எதிராக அவர் போராட்டம் செய்து தோற்கடித்திருப்பார்” என்று அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஅமித்ஷாவின் கருத்துக்கு மகாத்மா காந்தியின் மற்றொரு பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கூறும்போது, சாதுரிய பனியா கருத்தை அவர் கேட்டிருந்தால் சிரித்திருப்பார், அந்த வர்ணனைக்காக அல்ல அதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் மட்டரகமான சிந்தனையையும் நினைத்து சிரித்திருப்பார் என்றார்.\nவரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா கூறும்போது, “அமித் ஷா-வின் கருத்து கொடூரமானது பாஜக தலைவராக இருப்பவர் கூறத் தகுதியில்லாத வார்த்தை என்று சாடினார்.\n‘சாதுரிய பனியா’ அமித் ஷா மகாத்மா காந்தி மதவெறி 2017-06-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக#GobackAmitShah டிரென்டிங் ஆனது\nபா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி\nஅமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் காலூன்ற அதிமுக மூலம் பாஜக ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: சு.திருநாவுக்கரசர்\nகண்ஹையா குமாரைத் தாக்கிய மானஸ் டேகா அமித் ஷாவுடன் சந்திப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/sep/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2998661.html", "date_download": "2018-11-12T22:12:18Z", "digest": "sha1:WOGAKNLJSV6SFINDOQFF6LJANDYEFXGM", "length": 3623, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018\nகுண்டர் சட்டத்தில் இளைஞர் கைது\nபல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nநாகை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகம், பண்டாரவாடை, கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன்(35). இவர் மீது நாகை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டக் காவல் நிலையங்களில் பல்வேறு கொலை வழக்குகள், வெடிகுண்டு வீசிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்த நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் அளித்த பரிந்துரையின் பேரில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய கலைவாணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையிலடைக்க நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, கலைவாணனை குண்டர் சட்டத்தின் கீழ் பெரம்பூர் போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனர்.\nமர்ம காய்ச்சலால் இளைஞர் சாவு\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசிரியர் கைது\nவாழும் கலை தியான பயிற்சி மையம் திறப்பு\n6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/rrb-exams/group-d/", "date_download": "2018-11-12T22:43:47Z", "digest": "sha1:ZXQS53XVDSPGHODITPN6Y5GVPN3PVDAT", "length": 9207, "nlines": 143, "source_domain": "athiyamanteam.com", "title": "Group D - Athiyaman Team", "raw_content": "\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் சி நிலை I மற்றும் நிலை II ஆகிய பிரிவுகளில் உள்ள சுமார் 90,000 காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வாணைய வாரியம் இணைய வழி விண்ணப்பங்களை வரவேற்கிறது. அனைத்துப் பிரிவுகளிலும் அதிகபட்ச வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வெழ��தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது Vacancy Details: Railway Group D Please Check at Page no. 29 of the official RRB Notification.\nNo of Posts: 62,907 மத்திய ரயில்வே அமைச்சகத்தில் குரூப் சி நிலை I (முன்னதாக குரூப் டி) மற்றும் நிலை II ஆகியவற்றில் உள்ள 89,409 காலியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்துப் பிரிவுகளிலும் கீழ்காணும் அதிகபட்ச வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி 10 வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமானதாக இருக்கும். வயது வரம்பு\nCEN 02/2018 – நிலை-1 (முன்னதாக குரூப் டி) (வயது ஆண்டுகளில்)\nபிரிவு அறிவிக்கப்பட்ட வயது வரம்பு திருத்தப்பட்ட வயது வரம்பு\nஇந்தத் தேர்வில் பங்கேற்பவர்கள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிய, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்துத் தேர்வுகளை எழுதலாம். Salary Details: Pay Scale – Rs. 18,000/- (Level 1 of 7th CPC Pay Matrix) plus allowances as admissible. Important Dates:\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142433", "date_download": "2018-11-12T22:12:08Z", "digest": "sha1:V6EGETZ7Q3NDRAB3ZORAB7CQZJAJCM3L", "length": 21131, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்! | Household rice mill machine - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nபசுமை விகடன் - 25 Jul, 2018\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்���ை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு உரல், உலக்கை இருக்கும். நெல்லை வேகவைத்தோ பச்சையாகவோ உரலில் இட்டுக் குத்தி, புடைத்துத் தேவையான அரிசியை எடுத்துவைத்துக் கொள்வார்கள். தற்போது நவீன அரிசி ஆலைகள் வந்தபிறகு, உரல் உலக்கைகள் காணாமல் போய்விட்டன. பெரும்பாலான விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல்லை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வீட்டுத் தேவைக்கு, அரிசி வாங்கிதான் சமைக்கிறார்கள். குறைந்த அளவு நெல்லை ஆலைக்கு எடுத்துச்சென்று அரைத்து வருவதில் உள்ள சிரமங்களை மனதில் வைத்துதான், அரிசியை விலைக்கு வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட விவசாயிகள் பலருக்கு ‘நாம் விளைவித்த நெல்லை நம்மால் சாப்பிட முடியவில்லையே’ என்ற ஆதங்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் ஆசையைத் தீர்க்கும் விதமாக ஒரு சிறிய நெல் அரைக்கும் இயந்திரத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர், சென்னையைச் சேர்ந்த ‘நல்லகீரை’ அமைப்பினர். வீட்டு மின்சாரத்திலேயே, இந்த இயந்திரத்தை இயக்க முடியுமென்பதால் இதற்கு வரவேற்பு பெருகி வருகிறது.\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விக�...Know more...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136023.html", "date_download": "2018-11-12T22:36:16Z", "digest": "sha1:V5XOTKIJRF4KPCUNFHYAXWK4XWGN4YMT", "length": 12814, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர பிரதமர் கோரிக்கை…!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர பிரதமர் கோரிக்கை…\nதேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர பிரதமர் கோரிக்கை…\nதற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (22) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ���ள்ளூராட்சித் தேர்தலின் போது கையாளப்பட்ட தேர்தல் முறை குறித்து மீளாய்வு செய்வதன் ஊடாக தேர்தல் முறையில் புதிய திருத்தங்களை உருவாக்கலாம்.\nபுதிய தேர்தல் திருத்தச் சட்டம் காரணமாக ஏராளமான உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் நிலையற்ற தன்மை காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும், அடுத்த தேர்தலுக்கு முன்னதாக இந்த தேர்தல் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான தீர்மானங்களை பாராளுமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா அரசாங்கத்தை நம்ப முடியாது, சிவாஜிலிங்கம்…\nகஞ்சா வைத்திருந்த நபா் வட்டுக்கோட்டை பொலீசாரினால் கைது…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மய���னம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190368.html", "date_download": "2018-11-12T22:16:28Z", "digest": "sha1:35GLT7CUOHKDXHYSUALKF55GZ2PYOLVF", "length": 12269, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கேரளாவில் கனமழை பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி..!! – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் கனமழை பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி..\nகேரளாவில் கனமழை பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி..\nகேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.\nமொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா செல்ல உள்ளார். இன்று மாலை நடைபெற உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு அவர் கேரளா புறப்பட்டு செல்கிறார்.\nஇந்த பயணத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை மத்திய மந்திரி அல்போன்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.\nபயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்..\nவாக்குமூலம் பெறுவதற்காக இன்று மஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –��\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1145980.html", "date_download": "2018-11-12T22:34:51Z", "digest": "sha1:52BOSMYIH23UCHQXPNXA3ULNCLRGP26L", "length": 19318, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (17.04.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றும் நிக் பொதாஸ் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த 13ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோல் விலை அதிகரிப்பு\nபெற்றொல் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்க உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் கனிய வள அபிவிருத்தி அமைச்சு, நாளொன்றுக்கு மேலதிகமாக 38 மில்லியன் ரூபா நட்டம் அடைந்ததாக அந்த அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க அத தெரணவிடம் கூறினார்.\nஇந்த நிலமை காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சுக்கு கூட்டுத்தானம் அறிவித்திருந்தது.\nஇதனையடுத்து இது சம்பந்தமாக விலைச் சூத்திரம் ஒன்றை வகுப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அந்த சூத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.\nஅதன்படி இந்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கினால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு அமைவாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாட்டிலும் எரிபொருள் விலை��ில் மாற்றம் ஏற்படும் என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.\nஅதன்படி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதியமைச்சின் பேச்சாளர் கூறினார்.\nலண்டனிலிருந்து ஜனாதிபதி நாடுதிரும்பியதும் உடன்படிக்கையில் கைச்சாத்து : கிரியெல்ல\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட உடன்படிக்கை அடுத்த இரண்டு வருடகாலத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக காணப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் , இரு கட்சிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் புதிய உடன்படிக்கை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசமீபத்தில் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டே புதிய உடன்படிக்கையை உருவாக்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதேசிய அரசாங்கம் தொடரும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் , ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சரத் அமுனுகம குழுவினர் இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகளை உருவாக்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கிய போதும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி முடியாது போனதால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nகுறித்த பிணை நிபந்தனையை நிறைவேற்றிய பின்னர் அவர் இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், லங்கா சதொச நிறுவனத்தால் கரம் போர்ட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் ��ிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகனடாவில் மற்றொரு இலங்கையர் படுகொலை..\nகாரைநகர் கடற்கோட்டை- இதுவரை பார்த்திராத சில அரிய புகைப்படங்கள்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்க���ங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=141525", "date_download": "2018-11-12T21:59:55Z", "digest": "sha1:SJYJU2AHAYFSF36JOVRP5I5PMZ2OKQGL", "length": 15801, "nlines": 105, "source_domain": "www.b4umedia.in", "title": "“விஷால் மக்கள் நல இயக்கம்” கொடியை அறிமுகம் செய்தார் விஷால் ! – B4 U Media", "raw_content": "\n“விஷால் மக்கள் நல இயக்கம்” கொடியை அறிமுகம் செய்தார் விஷால் \n“விஷால் மக்கள் நல இயக்கம்” கொடியை அறிமுகம் செய்தார் விஷால் \n“விஷால் மக்கள் நல இயக்கம்” கொடியை அறிமுகம் செய்தார் விஷால் \nநடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தனது ரசிகர்களை சந்தித்து அவர்கள் முன் கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்து உரையாற்றினார்.\nவந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான்.உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மே டை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல உங்களுடைய வெற் றி. ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் அடுத்த விஷய த்துக்கு போக கூடாது.நடிகனாக நல்லா சம்பாதித்து நாமலும்,நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும் என்று நினைத்துவிட்டு போய்விடலாம்.வீட்டுக்குள்ள போய்விட்டு மீண்டும் வீதிக்கு வர வேண்டும் அப்படி வரும் போது வீதியில் நடக் கும் சில விஷயங்களை பார்த்து சும்மா இருக்க முடியாது .\nஅப்படி இருந்தால் அது பிணத்துக்கு சமம்.ஏழை பெண்ணோ,ஆணோ,கல்வி உதவி கேட்கும் குழந் தை யோ அவர்களுக்கு உதவும் போது தெரியாதவர்கள் வாழ்வை மாற்ற உத வியுள் ளோம் என்ற சந்தோசம் வருகிறது.இந்த சமூக சே வை பின்னாளில் அரசியலுக்கு வருவதற்காக பொய்யாக பூசிக்கொள்ளும் சா யம் என்று கூறுகிறார்கள் அப்படி பொய்யாக இருந்தால் உங்களுக்கு தெ ரிந் துவி டும். இது நிஜ வாழ்கை இதில் சாய ம் பூச வேண்டிய அவசியம் இல் லை .நாட் டுக்கு நல்லது செய்ய இத்தனை கட்சிகள் உள்ள ன. ஒவ் வொரு த்தருக்கும் ஒவ் வொரு கொள்கைகள் இருக்கலாம் ஆனா ல் மக்கள் பிரச் சனையை தீர்த்து வை க்க வேண்டும் .\nமக்கள் பிரச்சனை வெவ் வே று பிரச்சனையாக இருக்கலாம் அதை தீர்த்து வை க்கும் பிரதி���ிதியே அரசி யல் வாதி.அரசியல் வாதி என்பது அரசு வழக் கறி ஞர், அரசு ஆசிரியர் போன்று மக்க ளால் மக்களில் இருந்து தேர் ந்தெடு க்கப் பட் டவர் தான் அரசி யல்வா தி.ஆ னால் நம் பார்வையில் அரசியல்வாதி என்பது சம்பா திக்கும் பதவி யாக சினி மாவிலும் நிஜத்திலும் நாம் நினை க்கி றோ ம்.அ தையெல்லாம் தாண்டி பத்து வருடங்களுக் கு முன்னாடி ஆரம் பிக்க ப்பட் டது என் ரசிகர் மன்றம்.என் ரசிகர் களிடம் நான் கூறு வது என் படம் வரும் போதெ ல்லாம் வெளியில் தெரிவ தைவிட பிறருக்கு பிறச் சனை ஏற்படும் போது அவர் களுக்கு உதவுங்கள் அது தொடர்பாக என்னிடம் கொ ண்டு வாருங்கள் அப்போது தான் படம் வருவதை விட ரொம்ப சந்தோ சபடு வேன் என்று கூறுவேன்.\nவெள்ளம் வரும் போது யாருமே செல்லாத பகுதிக்கு என்னுடன் படகில் வந்து எதையும் பொருட்படுத்தாமல் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நீங் கள் ஒரு நல்லது செய்தால் அதை பார்த்து பக்கத்தில் இருப்பவர்கள் நல்லது செய் வார்கள்.இந்த மக்கள் நல இயக்கம் அரசி ய லை நோக்கி செல்லும் இயக்கம் அல் ல.நான் வணங்கும் இரண்டு கடவுள் அன்னை திரேசாவும்,அப்தூல் கலாம் ஐயா வும் அவர்களின் கனவு இளைய தலைமுறையிரால் மட்டுமே நாட்டை முன் னே ற்றமடைய செய்ய முடியும் இது அவர்களின் கனவு அது ண்டிப்பாக நிறை வேறு ம்.அ ப்தூல்கலாம் ஐயா அவர்களை பார்த்தால் அறிவு ம்,அன் னை திரேசாவை பார்த்தால் அன்பு நியாபகம் வரும்.\nஎன்னை நான் கண்ணாடியில் பார்க்கும் போது துணிவு தான் நியாபகம் வரும். என் சொத்து ஒன்னு நீங்க இன்னொன்னு உள்ளிருக்கும் தன்னம்பிக்கை. ஆர்.கே நகரில் விஷால் ஏன் நிற்கிறார் என்று கேட்டார்கள் ஏன் நிற்க கூடாதென்று திருப் பி கேட்டேன் அவர்களிடம் பதில் இல்லை.நல்லது பண்ண வேண்டும் என்று யார் நினைத்தாலும் போட்டியிடலாம் அதற்கு பெயர் எம்.எல்.ஏ என்றாலோ அமை ச்சர் என்றாலோ கட்சி என்றாலோ தப்பே இல்லை.கட்சி தொடங்குவது தப்பி ல் லை நான் உங்களை அழைத்தது நான் உங்களுக்காக இருக்கேன்,உங்களுக்கு பின்னால் இருக்கேன் என்பதை கூறவே அழைத்தேன்.உங்களில் ஒருத்தனான நான் போகும் பாதை நீங்க எல்லாரும் பார்க்கும் பாதைதான்.அந்த பாதையை சுத்தம் செய்வது தான் என் நோக்கம்.\nஇரண்டு வாரத்திற்கு முன் ஒரு பாக்கியம் கிடைத்தது சன் டி.வி யில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.ஏழு வருடத்திற்கு முன் வெறும் பதினைந்தாயிரம் கடனுக்காக முதலாளியிடம் உழை த்து ,உழை த்து மாதம் வெறும் 750 ரூபாய் மட்டுமே அந்த குடும்பத்திற்கு கிடைக் கிறது. அவர் களை மீட்டு அவர்களின் வாழ்கையை மாற் றினோம்.அவர்களின் கண்ணீரை துடைத்து கொத்தடிமை என்ற முறையை மாற்றி அவர்கள் முகத்தில் சந்தோச த்தை பார்க்கும் போது நான் தெரியவில்லை நீங்கள் தான் தெரிகிறீர்கள்.\nநீங்களு ம் என் னுடன் கை கோர்த்து நல்லது செய்யும் போது எந்த கேள்வியும் வராது.அ ப்படி செய்யும் போது உங்களை பாராட்டுவார்களோ இல்லையோ ஆ னால் கண்டிப்பாக வாழ்த்துவார்கள். என் வாழ்வில் நடந்த விஷியங்களை மட்டு மே உங்களிடம் கூறுகி றேன். சோ தனை இல்லாமல் சாதனை வராது.நான் மூன றரை வருடத்திற்கு முன் கூறி னே ன் கட்டிடம் கட்டிய பின்புதான் திருமணம் என்று அதை அவசரத்தில் கூற வில் லை என் கனவும் அதுதான்.ஒவ்வொரு நா ளு ம் நான் தூங்கி எந்திக்கும் போது கட்டிடத்தால் தான் 3500 குடும்பம் சந்தோ சபடும் என எனக்கு உருத்திக்கொண்டே இருக்கும்.3500 குடும்பங்களின் நி லை யை மாற்றுவதே என் குறிக்கோள் அத ற்காக எத்தனை தடைகள் வந்தாலும் அதை சந்திப்பேன்.\nTagged\"விஷால் மக்கள் நல இயக்கம்\" கொடியை அறிமுகம் செய்தார் விஷால் \nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=142092", "date_download": "2018-11-12T22:11:52Z", "digest": "sha1:KPRF453POPBPFE62TWGQIZZDX7W7DS4K", "length": 6698, "nlines": 98, "source_domain": "www.b4umedia.in", "title": "முத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா – B4 U Media", "raw_content": "\nமுத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா\nமுத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இர ண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா\nமுத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இர ண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள குமரன் காலனிய���ல் சிகரம் ஹாலில் நடைபெற்றது.\nடைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பேரரசு, கவிஞர் பிறைசூடன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், வசுந்தரா புத்தக பதிப்பகம் சாமிநாதசெட்டியார், திரைப்பட தயாரிப்பாளர் விஜய முரளி, பி. ஆர். ஓ. யூனியன் செயலாளர் பெருதுளசிபழனிவேல், துணைதலைவர் கோவி ந்தராஜ், பி. ஆர். ஓக்கள் கிளாமர் சத்யா, வெங்கட், ஆறுமுகம், சூர்யாசார்லஸ், விஜிமு ருக ன், வின்சன், பிரியா இன்னும் பலர் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு வாழ் த்தி பேசினார்கள்.\nTaggedமுத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா\nதிரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய ‘எண்ணும் எழுத்தும்’ புதுக்கவிதை-க்கு பரிசு\nPrevious Article ஓவியா’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mk-stalin-condemns-admk-govt", "date_download": "2018-11-12T22:36:45Z", "digest": "sha1:BLZSIEDGPGOPA3M5PH5NLJS3VR4T7YJG", "length": 9216, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "அதிமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு ..! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநா��ாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome மாவட்டம் சென்னை அதிமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு ..\nஅதிமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு ..\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யாமல், ஆளும் அதிமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகி புயல் மற்றும் தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இதுவரை 4 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.\nகுமரி மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து முடிக்காமல், வழக்கம்போல் ஆளும் எடப்பாடி அரசு அலட்சியம் காட்டி வருவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.\nஇனி அதிமுக அரசை நம்பி இல்லாமல், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணியில் இறங்கி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகுறிப்பாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மட்டுமல்லாமல்,\nஅரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nPrevious articleமாவட்ட நீதிபதிகள் 6 பேர் ஐகோர்ட் நீதிபதிகளாக இன்று பதவியேற்பு | தலைமை நீதிபதி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்..\nNext articleதுருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பாக ராணுவ அதிகாரிகள், போர் விமானிகள் உள்பட 50 பேர் கைது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nதமிழகம் நோக்கி நகரும் கஜா புயல் : இரண்டாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/tamil/", "date_download": "2018-11-12T22:32:58Z", "digest": "sha1:QOFWJHUGKXMDILMK55IUDCA5LHTWE5JK", "length": 7370, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Tamil Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nகுமரி மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு\nஇவைகள் உங்க உடம்புல நல்ல கொழுப்பு கம்மியா இருக்கு என்பதை தான் சொல்கிறது தெரியுமா\nராக்கெட் வேகத்தில் முட்டை விலை: கொள்முதல் ரூ.5.16 ஆக அதிகரிப்பு\n2 நாள் கால்ஷீட்… 5 கோடி சம்பளம்… டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா\nபிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய போட்டியாளர்: யாராக இருக்கும்\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:12:22Z", "digest": "sha1:VXTDBZP7YXEL2PM2G5IQUXNANC5DRVGL", "length": 3655, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்டுவன் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nயாழில் களஞ்சியசாலை மீது தாக்குதல் : 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்கள் திருட்டு\nயாழ்ப்பாணம் மல்லாகம் கட்டுவன் வீதியிலமைந்துள்ள பல்பொருள் களஞ்சியசாலை மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் 3 வாகனங்கள்...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-12T22:40:56Z", "digest": "sha1:RIKGW64VNBALRSMELGYAGLRKG5OEPYEC", "length": 4193, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நன்மை | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொ���ுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nதேயிலை உற்பத்திக்காக பாடுபடுவோருக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை தேயிலையின் நாமத்தினை பிரபல்யப்படுத்த அறவிடும் தேயிலை ஊக்குவிப்பு நிதியத்தின் மூலமாக அதற்காக பாடுபடும் மக்களுக்கு...\nமகேந்திரன் வெளியேறினால் மட்டுமே நாட்டின் மீதான நம்பிக்கை உறுதி செய்யப்படும் : மஹிந்த அமரவீர\nமத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நாட்டின் மீதான நம்பிக்க...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:52:34Z", "digest": "sha1:VBON2TS2RQ2T2GOLV5WJXA6XNLJVDQZB", "length": 3554, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போத்தல் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nதேங்காய் எண்ணெய் விற்பனைக்கும் வருகிறது கடும் சட்டம்\nபொதி செய்யப்பட்ட அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையா...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/11/blog-post_75.html", "date_download": "2018-11-12T23:22:19Z", "digest": "sha1:4KA6HRKGKXXGBKSNSTOS5VKOMH257IKV", "length": 9264, "nlines": 198, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : ஆயிரம் வாலாக்கள்", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nஞாயிறு, 4 நவம்பர், 2018\nஆண்டு தோறும் கொசுக்கள் வரும்.\nகொசு மீது அல்ல.மக்கள் மீது.\nநம் வங்கிகள் எல்லாம் இவருக்கு\nபள்ளி வாசல் மீது கடப்பாரைகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇந்த புயலுக்கு பெயர் வைப்போம் \"கமல்\" என்று .\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:(W.)_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:09:09Z", "digest": "sha1:C45D3UI3HHCLZB7WOWGNW5C67N6MPV7U", "length": 10223, "nlines": 275, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:(W.) உள்ள சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"(W.) உள்ள சொற்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2,774 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-ஆங்கிலம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2014, 16:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/tamilisai-responsible-for-fake-news-about-sophia-blames-siddharth/articleshow/65681842.cms", "date_download": "2018-11-12T22:51:26Z", "digest": "sha1:E5OI7YEZ4R2KNMAIOM2S6VOEAK3NXFSL", "length": 25830, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "Siddharth: tamilisai responsible for fake news about sophia, blames siddharth - Tamilisai Soundararajan: ஸ்பெல்லிங் தெரியாத தமிழிசை கிளப்பும் புரளி: சித்தார்த் | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nTamilisai Soundararajan: ஸ்பெல்லிங் தெரியாத தமிழிசை கிளப்பும் புரளி: சித்தார்த்\nபாசிச பாஜக என முழங்கிய மாணவியை கைது செய்ய வைத்த தமிழிசைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவுகளை எழுதியுள்ளார்.\nபாசிச பாஜக என முழங்கிய மாணவியை கைது செய்ய வைத்த தமிழிசைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவுகளை எழுதியுள்ளார்.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்பாக “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என கோஷமிட்டார் மாணவி சோஃபியா. இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை அவர் மீது புகார் அளித்ததின் பேரின் சோஃபியா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், இச்சம்பவம் பற்றி ட்விட்டரில் நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார். சோபியாவுக்குப் பின் யாரோ இருந்து இயக்குவதாக தமிழசை கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்திய அரசியலில் பெரும்பாலான மக்களைத்தான் குறிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சோபியா மீது விமான நிலைய நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்கவில்லை, விமான நிலையப் பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ள சித்தார்த், “விமானம்” என்பதற்கான ஆங்கில வார்த்தையை தவறாக பல முறை தன் ட்விட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ள தமிழசையின் தரப்புதான் பொய்யான தகவல்களுக்கு பொறுப்பு. எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்த��ல் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nSarkar Tamilrockers: விரைவில் வரும் சர்கார் ஹெச்.ட...\n‘சர்கார்’ வில்லிக்கு ஜெயலலிதாவின் பெயர்\nSarkar: அமெரிக்கா வசூலில் மெர்சல் சாதனையை முறியடிக...\nசென்னைசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nதமிழ்நாடுGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nசினிமா ச���ய்திகள்Stan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nசினிமா செய்திகள்அஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nபொதுமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள் உறுதுணையாக இருப்பது எப்படி..\nஆரோக்கியம்இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\n பொறுப்பற்ற போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம்\n அரசு ஊழியர்களை அசிங்கப்படுத்திய திரிபுரா முதல்வர்\nகிரிக்கெட்ICC Women's World T20 : பாக் எதிராக 0/0 என போட்டியை தொடங்குவதற்கு பதிலாக 10/0 என தொடங்கிய இந்தியா\nகிரிக்கெட்Rohit Sharma: ஒரு டி20 தொடரின் முடிவில் பல சாதனை தகர்த்தெரிந்த ரோகித் சர்மா\n1Tamilisai Soundararajan: ஸ்பெல்லிங் தெரியாத தமிழிசை கிளப்பும் பு...\n2தீபாவளிக்கு வெளியாகிறது எனை நோக்கி பாயும் தோட்டா...\n3SUPER DELUXE: வைரலாகும் திருநங்கை விஜய் சேதுபதியின் ஷில்பா புகைப...\n4அமலா பால் நடிக்கும் ஆடை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n5என்னிடம் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் சிவகார்த்திகேயன்: இசையம...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/suzuki-vitara-facelift-model-2019/", "date_download": "2018-11-12T23:01:45Z", "digest": "sha1:MKK3WBV3ET2THEETPFE457SDPITEU34M", "length": 16841, "nlines": 151, "source_domain": "www.autonews360.com", "title": "2019 சுசூகி விட்டாரா ஃபேஸ்லிப்ட் வெளியானது - 2019 Suzuki Vitara Facelift Unveiled | Suzuki Vitara Car News in Tamil", "raw_content": "\n2019 சுசூகி விட்டாரா ஃபேஸ்லிப்ட் வெளியானது\n2019 சுசூகி விட்டாரா ஃபேஸ்லிப்ட் வெளியானது\nதங்கள் எஸ்யூவிகளை மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கு முன்பு சுசூகி மோட்டார் நிறுவனம், 2019 விட்டாரா ஃபேஸ்லிப்ட்-களை அதிகாரப்புர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இந்த வாகனத்தில் லீக் புகைப்படங்களை பகிரப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nபிரிட்டனில் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிடப் பட்டுள்ளதோடு, அழகிய வடிவில் உருவாகப்பட்டுள்ள 2019 சுசூகி விட்டாரா காரில் பெரியளவிலான காஸ்மேடிக், தொழில்நுட்ப மற்றும் நவீன வசதிகளுடன், 2019ம் ஆண்டு மாடலாக வெளியாக உள்ளது.\nஇதில் கூடுதலாக, பல்வேறு டிசைன் அப்டேட்களுடன் வெளியாக உள்ள 2019 விட்டாரா, 2 புதிய கலர் ஆப்சன்களுடன், புதிய தொழில்நுட்ப மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட தொகுப்பை கொண்டுள்ளது. இந்த காரில் விலை, கார் அறிமுகம் செய்யப்படும் தேதியை ஒட்டி சில நாட்களுக்கு முன்பாக்க அறிவிக்கப்படும்.\nமாருதி கார் வகைளில் இந்திய உறவினரான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களை போல் இல்லாமல் சுசூகி விட்டாரா SUV அளவில் பெரியதாக 4.2 மீட்டர் நீளத்தில் இருக்கும். வெளிப்புறதோற்றத்தில் 2019 மாடல்கள் மேம்படுத்தப்பட்ட முகம், மாற்றியமைக்கப்பட்ட கிரில் மற்றும் பேட், வெர்டிக்கலாக பொருத்தப்பட்டுள்ள குரோம் ஸ்லாட்கள், மற்றும் பெரிய ஏர்டம் மற்றும் பெரிய LED பகலில் எரியும் விளக்குகள் ஆகியவற்றுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவைகளுடம் வெளியாக உள்ளது. மேலும் மாற்றங்கள் இல்லாத அழகிய வடிவத்தில் புதிய செட் அலாய்களுடனும் இருந்தபோதிலும், ரியரில் SUV வசதிகளாக புதிய டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ள LED காம்பினேஷன் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த மாடல்களில் கேபின், மேம்படுத்தப்பட்ட தரமான பொருட்களினால் செய்யப்பட்ட உள்ளரங்காரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் டஸ்போர்டுகளின் மேற்புற இன்ஸ்டுரூமென்ட் பேனல் சாப்ட்-டச் மெட்டிரீயல் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இன்ஸ்டுரூமென்ட் கிளச்ட்டர் புதிய வடிவம் பெற்றுள்ளதோடு, கலர் சென்ட்ரல் இன்போர்மேசன் டிஸ்பிளேயும் பொருத்தப்பட்டுள்ளது.\nடாப்-எண்டு வகை SUV-க்கள் சில புதிய வசதிகளுடன், அதாவது டுயல் சென்சார் பிரேக் சபோர்ட், லேன்-னில் இருந்து விலகி சென்றால் அதை தடுத்து எச்சரிக்கை செய்யும் வசதி, டிராப்பிக் சைன்களை அறிந்து கொண்டு எச்சரிப்பது, பிளைன்ட் ஸ்பாட்களை கண்காணிப்பது மற்றும் ரியர் கிராஸ் டிராப்பிக் அலர்ட் போன்ற வதிகளுடன் வெளியாகும்.\n2019 சுசூகி விட்டாரா கார்கள், 1.0 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டார்போசார்ஜ்டு பெட்ரோல் இஞ்சின்களுடனும், S-கிராஸ் மாடல்களில் பிரிட்டன் விவரக்குறிப்புகளை வாங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் மாற்றியமைக்கப்பத்டுள்ளது\nகுறைந்த விலை கொண்ட கார்கள் 109 bhp, 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டார்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்களுடன், ச���சூகி ALLGRIP நான்கு வீல் டிரைவ் சிஸ்டமுடனும், ஆப்சனாக மெனுவல் டிரான்ஸ்மிஷன் வெர்சனும் பொருத்தப் பட்டுள்ளது.\nஉயர்தரம் கொண்ட வகைகள் 1.4 லிட்டர் லிட்டர் பூஸ்டர்ஜெட் டார்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்களுடன், இந்த இன்ஜின்கள் 138bhp மற்றும் 220Nm உச்சபட்ச டார்க்யூவில் இயக்கும் இவர் 1,500 rpm முதல் 4,000 rpm களில் கிடைக்கும்.\nதற்போது விட்டாரா கார்கள் உலகளவில் 191 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் SUV-களின் ஒட்டுமொத்த விற்பனை சமீபத்தில் 3.7 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது.\nஇந்தியாவில் SUV-களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மாருதி சுசூகி நிறுவனம் இந்த அறிமும் மூலம், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் வாகனங்களுக்கு போட்டியை உருவாக்க முடிவு செய்துள்ளது.\nஇதை உண்மையாக்கும் வகையில், SUV-களின் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவின் ஒன்றிரண்டு இடங்களில் சோதனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. எனினும், இந்தியாவில் விட்டாரா SUV-களை அறிமும் செய்வதை கார் தயாரிப்பாளரே முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nர�� 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/214595-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?page=2&tab=comments", "date_download": "2018-11-12T23:07:05Z", "digest": "sha1:DPLNHURYPLKVGSS3VBU7CZ6TBBTAOZ6X", "length": 14129, "nlines": 372, "source_domain": "www.yarl.com", "title": "யாழ் கள உறவு சபேஷ் இனது அப்பா காலமானார் - Page 2 - துயர் பகிர்வோம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உறவு சபேஷ் இனது அப்பா காலமானார்\nயாழ் கள உறவு சபேஷ் இனது அப்பா காலமானார்\nBy நிழலி, July 6 in துயர் பகிர்வோம்\nஆழ்ந்த அனுதாபங்கள் மட்டுமே என்னால் தெரிவிக்கமுடியும்.\nஇந்த துயரில் இருந்து மீண்டுவர உங்களுக்கு எனது பிரார்த்தனைகள்\nசபேசிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்\nசபேசிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nசபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்\nஅகவை எத்தனையாயினும் , புறவுலகில் நம்மை ஒரு மனிதனாய் நிறுத்திய தந்தையை இழப்பது மனிதரால் ஆற்றொணாத் துயரம். காலன் தந்த துயரை காலம்தான் ஆற்ற வேண்டும். சபேஷ் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.\nதந்தையை இழந்து வாடும் சபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்\nசபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்\nசபேசிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்\nஅஞ்சலி மற்றும் இறுதிக் கிரிகைகள் தொடர்பான விபரங்கள்:\nசனி மாலை 5 மணியில் இருந்து 9 மணி வரைக்கும்\nஞாயிறு கா��ை 8:00 இல் இருந்து 9:30 வரைக்கும்\nதகனம்: ஞாயிறு பிற்பகல் 12:00 இல் இருந்து 12:30\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...சபேசுக்கும்,அவரது குடும்பத்திற்கும் எனது அஞ்சசாலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஆழ்ந்த இரங்கல்கள் சபேஷ். அன்னாரின் ஆன்மா அமைதியுறட்டும்..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதந்தையின் இழப்பினால் துயருற்றிருக்கும் சபேஸ் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்திறோம்\nஎனது அப்பாவின் இழப்பிற்கு ஆறுதல் கூறி அனுதாபங்களை தெரிவித்த அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஅத்துடன் வீட்டிற்கு உணவு கொண்டு வந்த நிழலிக்கும், அவரது மனைவிக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றி.\nஇறு‌தி அஞ்சலிக்கு நேரடியாக வருகை தந்து அஞ்சலி செலுத்திய நிழலி, முரளி மற்றும் சசி வர்ணம் க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.\nசில இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதவை. அந்த இக்கட்டான நேரத்தில் வேதனையும், துக்கமும், விரக்தியும் மிஞ்சியிருக்கும். அவ்வேளையில் உறவுகள் நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளும் தழுவல்களும் மனதுக்கு சிறு ஒத்தடம் எ‌ன்பதை இத்தருணத்தில் உணர்ந்தேன்.\nமீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஉங்கள் அப்பாவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் சபேஷிற்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஆழ்ந்த அனுதாபங்கள்.. மற்றும் இரங்கல்கள்.\nஆழ்ந்த அனுதாபங்கள் சபேஸ். உங்களுடைய தந்தையின் இறுதி யாத்திரைக்கு வர முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். கனடாவில் இல்லை... இப்போதுதான் யாழை பார்க்க முடிந்தது உடனடியாக பதிவிடுகிறேன்.\nGo To Topic Listing துயர் பகிர்வோம்\nயாழ் கள உறவு சபேஷ் இனது அப்பா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/07/blog-post_02.html", "date_download": "2018-11-12T23:11:07Z", "digest": "sha1:KFJ6AOKFGIZZWLOJOLCHGDTWSVSCE5O2", "length": 25792, "nlines": 395, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சுப்பிரமணியும் ஸ்டவ்வும்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nவெளிசம் - பாகம் மூன்று...\nஎண்ணச்சிதறல்கள்... - பிப்ரவரி மூன்றாம் வார ஞாயிறு....\nஆண்டி தியோவின் பயணக் குறிப்புகள்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nமாமாவும் நானும் காலேஜ்ல நடந்த ஒரு காதல் கலாட்டாவ பத்தி மாடியில அவரோட வீட்டு வாசல்ல கட்டில்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்.\nகீழ கொசுவலை தறி வெச்சுட்டு, நாப்பது பேருக்கு வேலை கொடுத்துட்டு வியாபார காந்தமா இருக்காரு. ரெண்டு பேரும் சேர்ந்துட்டா ஒரே அதகளம்தான்.\nகாலேஜ்ல அப்போ நான் செகண்ட் இயர். பேச்சு வாக்குல கேட்டார்.\n'பிரபு, ஜுஜூபி, ஜுஜூபின்னு சொல்றங்களே அப்படின்னா என்னா\n'ஏன் மாமா இந்த திடீர் சந்தேகம்' னேன்.\n'இல்ல, நேத்து சாயங்காலம் பஸ்ஸில வரும்போது காலேஜ் பசங்க எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லிட்டு வந்தாங்க' ன்னாரு.\nஅப்போ சுப்பிரமணி கீழ தறியில இருந்து வந்தான்.\n'அண்ணா பதினாலுக்கு பதினைஞ்சி ஸ்பேனர் வேணும்' னான்.\n'உள்ள பொட்டியில இருக்கு எடுத்துட்டு போ', 'ஆமா, நீ பதில் சொல்லு'.\nடக்குனு பதில் சொல்ல தடுமாறி, 'அது வந்து, சாதாரணமா சொல்றது, ம்.... உதாரணமா அர்ஜன்ட்டா ஆயிரம் ரூபா உங்ககிட்ட கேக்கறேன்... உங்ககிட்ட இருந்துச்சின்னா,\n'ஜுஜூபி, ஆயிரம்தானே, இப்பவே தர்ரேன்' நீங்க சொல்லலாம், அப்புறம்'னு இழுத்தேன்.\n'இந்த ஜுஜூபி மேட்டரத்தான் நான் தெரிஞ்சுக்காம இருந்தேனா' ங்கும்போது சுப்பு திரும்பவும் வந்தான்.\n'அண்ணா, பதினேழுக்கு பதினெட்டு ஸ்பேனர் வேணும்'.\n'சும்மா சும���மா என்னா, எடுத்துகிட்டு போ' சொல்லிட்டு பேச்சை தொடர்ந்தோம். திரும்பவும் வந்தான்.\n'அண்ணா ஸ்டவ் பின் வேணும்' னான். கை, முகமெல்லாம் கரி.\nஇருக்கிற இடத்தை சொல்லி ஒரு பாக்கெட் எடுத்துட்டு போக சொன்னாரு.\nகொஞ்ச நேரம் போனதும், மாமா திடீர்னு, 'ஆமா பிரபு எதுக்கு அவன் சும்மா சும்மா வந்து எடுத்திட்டு போனான், வா கீழ போய் பாக்கலாம்' னாரு.\nதறியில ஊசி உடைஞ்சு போச்சுன்னா ஊசியை மாத்திட்டு டை செட்ல ஃபிட் பண்ணி ஈயத்த உருக்கி ஊத்துவாங்க.\nஈயத்த உருக்க பம்பிங் ஸ்டவ்வதான் யூஸ் பண்ணுவாங்க, நல்லா பிரஷர்ல ஈயம் உருகுங்கறதால.\nநம்மாளு ஈயம் காய்ச்சற அந்த ஸ்டவ்லதான் இவ்வளோ நேரம் வேலை பாத்திருக்கான்னு போயி பார்த்தப்போதான் தெரிஞ்சது.\nதரையெல்லாம் கரி. ஸ்டவ்வ அக்குவேறா பிரிச்சி மாட்டியிருந்தான். ஸ்டவ் பின் பத்துக்கு மேல உடைஞ்சி கிடந்தது.\n'அண்ணா, நான் இனிமே வேலைக்கே வரப்போறதுல்ல... இந்த ஸ்டவ்வ மாத்து, இல்லன்னா ஆள உடு' ன்னான்.\n'பம்ப் பண்ணா காத்தெல்லாம் ஏறுதா' ன்னாரு.\n'அந்த எழவுக்குத்தான், பத்து தடவைக்கு மேல வந்து ஸ்பேனர், நெருப்பெட்டி, பின்னுன்னு எதுத்துட்டு வந்தேன்' னான்.\nஅப்போதான் மாமாவுக்கு லேசா சந்தேகம் வந்தது. டக்குனு ஸ்டவ்வ தூக்கி ஆட்டி பாத்தாரு, சுத்தமா எண்ணையே இல்ல...\n21 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஎன்ன இப்பிடி அசால்டா அடி பின்றீங்க.. நல்லா இருக்குங்க பிரபாகர்..:))\nஇன்னும் நிறைய இந்தமாதிரி சிரிப்ஸ் போடுங்க..::)\nநல்ல இருக்குங்க பிரபாகர். எனக்கு அடுப்பு என்றதும் ஏதாவது ஏடா கூடமாக ஆகுமோன்னு பயந்துட்டே படித்தேன். பொசுக்குனு போயிடுச்சு :)\nகுபீர் என்று சிரித்தேன். செந்தில் கவுண்டமணி போல் நல்ல காமெடி. இயல்பான எழுத்து நடையில் காட்சிகள் கண்முன்.\nஎன்ன இப்பிடி அசால்டா அடி பின்றீங்க.. நல்லா இருக்குங்க பிரபாகர்..:))\nஇன்னும் நிறைய இந்தமாதிரி சிரிப்ஸ் போடுங்க..::)//\n//அப்போதான் மாமவுக்கு லேசா சந்தேகம் வந்தது. டக்குனு ஸ்டவ்வ ஆட்டி பாத்துட்டு அவர் மொறச்ச மொறைல சுப்பிரமணி எண்ணெய் இல்லாமலே எரிஞ்சான்//\nஇங்கன ஒரு ஸ்மைலியை போடறேன்\n//டக்குனு பதில் சொல்ல தடுமாறி, 'அது வந்து, சாதாரணமா சொல்றது, ம்.... உதாரணமா அர்ஜன்ட்டா ஆயிரம் ரூபா உங்ககிட்ட கேக்கறேன்... உங்ககிட்ட இருந்துச்சின்னா,\n'ஜுஜூபி, ஆயிரம்தானே, இப்பவே தர்ரேன்' நீங்க சொல்லலாம், அப்புறம்'னு இழு���்தேன்.//\nஅது எப்படி தல சைக்கிள் கேப்ல 3 ஆடோ, 4 தண்ணி லாரி (குடிக்கிற தண்ணி, நீங்களும் இத தான நினசிங்க )\nமாமா மண்ணெண்ணெய் இல்லைன்னு கண்டு பிடிச்சதும் முகத்துலே விளக்கெண்ணை வழிந்ததா\nகுபீர் என்று சிரித்தேன். செந்தில் கவுண்டமணி போல் நல்ல காமெடி. இயல்பான எழுத்து நடையில் காட்சிகள் கண்முன்.//\nவழக்கம் போல நல்லா இருக்குங்க பிரபாகர்... இருந்தாலும் என்னோமோ கொஞ்சம் குறையற மாதிரி தெரியுது... கோர்வையா இல்லையோ\nஎன்ன இப்பிடி அசால்டா அடி பின்றீங்க.. நல்லா இருக்குங்க பிரபாகர்..:))\nஇன்னும் நிறைய இந்தமாதிரி சிரிப்ஸ் போடுங்க..::)\nநல்ல இருக்குங்க பிரபாகர். எனக்கு அடுப்பு என்றதும் ஏதாவது ஏடா கூடமாக ஆகுமோன்னு பயந்துட்டே படித்தேன். பொசுக்குனு போயிடுச்சு :)\n இன்னும் சுவராஸ்யமா சொல்ல முயற்சிக்கிறேன்.\nகுபீர் என்று சிரித்தேன். செந்தில் கவுண்டமணி போல் நல்ல காமெடி. இயல்பான எழுத்து நடையில் காட்சிகள் கண்முன்.\nஎன்ன இப்பிடி அசால்டா அடி பின்றீங்க.. நல்லா இருக்குங்க பிரபாகர்..:))\nஇன்னும் நிறைய இந்தமாதிரி சிரிப்ஸ் போடுங்க..::)//\n//அப்போதான் மாமவுக்கு லேசா சந்தேகம் வந்தது. டக்குனு ஸ்டவ்வ ஆட்டி பாத்துட்டு அவர் மொறச்ச மொறைல சுப்பிரமணி எண்ணெய் இல்லாமலே எரிஞ்சான்//\nஇதுவும் அருமையாத்தான் இருக்கு முகிலன், கருத்துக்கு நன்றிங்க....\nவருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.\nஇங்கன ஒரு ஸ்மைலியை போடறேன்\n//டக்குனு பதில் சொல்ல தடுமாறி, 'அது வந்து, சாதாரணமா சொல்றது, ம்.... உதாரணமா அர்ஜன்ட்டா ஆயிரம் ரூபா உங்ககிட்ட கேக்கறேன்... உங்ககிட்ட இருந்துச்சின்னா,\n'ஜுஜூபி, ஆயிரம்தானே, இப்பவே தர்ரேன்' நீங்க சொல்லலாம், அப்புறம்'னு இழுத்தேன்.//\nஅது எப்படி தல சைக்கிள் கேப்ல 3 ஆடோ, 4 தண்ணி லாரி (குடிக்கிற தண்ணி, நீங்களும் இத தான நினசிங்க )\nவருகைக்கும் உங்க பின்னூட்டத்துக்கும் நன்றிங்க...\nமாமா மண்ணெண்ணெய் இல்லைன்னு கண்டு பிடிச்சதும் முகத்துலே விளக்கெண்ணை வழிந்ததா\nகுபீர் என்று சிரித்தேன். செந்தில் கவுண்டமணி போல் நல்ல காமெடி. இயல்பான எழுத்து நடையில் காட்சிகள் கண்முன்.//\nவழக்கம் போல நல்லா இருக்குங்க பிரபாகர்... இருந்தாலும் என்னோமோ கொஞ்சம் குறையற மாதிரி தெரியுது... கோர்வையா இல்லையோ\nஇல்லைஎன்று தான் நினைக்கிறேன். அடுத்து கோர்வையாய் தர முயற்சிக்கிறேன்.\nஇதெல்லாம் சுப்புக்கு ஜூஜுபி-யா இருந்திருக்குமோ...\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/07/blog-post_2675.html", "date_download": "2018-11-12T23:21:22Z", "digest": "sha1:BHVXCIJ7AE4TT2AVFJ6EYHPT6MARPYUI", "length": 19105, "nlines": 296, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சாமியாட்டம்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஎங்கேயோ படிச்சது - 6 (ஜோவியல் ராஜாவும் சவரத்தொழிலா...\nஐயா நான் ஏஜுக்கு வந்து விட்டதால்...\nஒரு பிளாக் செலுத்தும் நன்றி...\nஎங்கேயோ படிச்சது - 5 (ஜோவியல் ராஜாவும் தோட்டக்காரன...\nஎனது பள்ளி நினைவுகள்... II (தொடர்ச்சி)\nஎங்கேயோ படிச்சது - 4 (திருடனும் அவன் மகனும்)\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nபக்கத்து வீட்டுல இருக்கிற என்னோட அத்தை, புருஷன் கூட சேந்து வாழாததனால எப்பவும் மன விரக்தியோட இருப்பாங்க.\nஅப்போதான் அவங்களுக்கு சாமி வர ஆரம்பிச்சுது.\nவந்தா அவங்க பயங்கரமா முடிய விரிச்சி போட்டுட்டு ஆடுவாங்களாம், எல்லாத்தயும் பேரை சொல்லி மிரட்டுவாங்களாம், எல்லாரும் நடுங்கிகிட்டு இருப்பாங்களாம். பாத்தவங்க சொன்னது.\nஅவங்களோட கடைசி தம்பி என் மேல பாசமா இருப்பான், அன்புன்னு பேரு.\n'��ன்பு, நான் சாமியாடறத பாக்கனும், வந்தா உடனே சொல்லியனுப்பு, இல்லன்னா நீயே வந்து கூட்டிட்டு போ' ன்னேன்.\n'அதெல்லாம் சும்மாண்ணே, பாக்கனும் அவ்வளோ தானே, வர்ற வெள்ளிக்கிழம கண்டிப்பா வரும்' னான்.\nநான் 'எப்படி அவ்வளொ கரெக்டா சொல்றே' ன்னேன்.\n'சரியா நீங்க வெள்ளி சயங்காலம் எட்டு மணிக்கு வந்துடுங்க நேர்ல பாக்கலாம்' னான்.\nரெண்டு நாள் கழிச்சி காலேஜ் விட்டு எட்டு பத்து வாக்குல வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.\nவழக்கத்தவிட ஒரு மணி நேரம் லேட், டிபார்ட்மென்ட் ஃபங்ஷன் பத்தி பேசிட்டிருந்ததில நேரமாயிடுச்சி.\nஅன்பு என்ன ரெண்டு மூனு தடவ பாத்துட்டு போனதா சொன்னாங்க.\nஅப்போதான் ஞாபகம் வந்துச்சி வெள்ளிக்கிழமைன்னு.\nவேகமா டிரஸ்ஸ கூட மாத்தாம ஓடினேன்.\nநல்ல கூட்டம், அத்தை சாமி வந்து ஆடிகிட்டு இருந்துச்சி, பாதி முடிஞ்சுடுச்சி போலிருக்கு.\nஒருத்தர் எழுந்திரிச்சி பவ்வியமா, 'சாமி எனக்கு குழந்தையே இல்ல, என்ன பரிகாரம்'னு கேக்க,\n'ஒழுங்கா ஒன் பொண்டாட்டிகிட்ட படுடா' னு நச்சுனு சாமி சொல்லுச்சி.\n'இன்னொருத்தர் காட்டுல வெள்ளாமையே இல்ல' ன்னாரு.\n'ஒனக்கு மட்டுமா ஊருக்கே இல்ல, ஆத்தா என்ன கோவப்படுயிருக்கீங்களே எப்படிடா விளையும்' னுச்சி. கேட்டவரு வயசு அறுவதுக்கு மேல இருக்கும்.\n'அத்த' ன்னு ஏதோ கேக்க ஆரம்பிச்சேன்.\n'டேய் சாமின்னு சொல்லுடா' ன்னுச்சி, எப்பவும் கண்ணுன்னு மரியாதையா கூப்புடுற அத்தை இல்லயில்ல சாமி...\n'சாமி பரிட்சை எழுதியிருக்கேன், ரிசல்ட் எப்படியிருக்கும்' னேன்.\n'எல்லாத்துலயும் தொன்னூறுக்கு மேல வாங்குவே, ஆல் பாஸ்' னு சொன்னது.\nசான்ஸே இல்ல, நான் கேட்டது எழுதுன அஞ்சில மூனாவது பாஸ் பண்ணுவேனான்னு தான்.\nஒரு வயசான அம்மா 'சாமி, எங்க வீட்டுல ஒரு சொம்பு காணாப்போயிடுச்சி எடுத்தது யாருன்னு சொல்லு' ங்கவும்,\n'இந்த வீட்டுல ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையே காணும், மூடிட்டு ஒக்காரு' ன்னுச்சி.\n'சாமி மழையே இல்லையே' ன்னு ஒரு இளவட்டம் கேக்க,\n'இன்னும் அரை மணி நேரத்துல மழை ஊத்தப்போவுது' னுச்சி.\nஅன்பு சட்டுனு, 'கேட்டது போதும் சாமி இப்போ மலையேறப்போகுது' ன்னான்.\nடக்குனு ஆட்டத்த நிறுத்திட்டு, திரு நீர எடுத்துச்சி.\nவீட்டுக்கு வேளியேதான் எல்லாரும் இருந்தோம், அண்ணந்து பாத்தேன், வானம் பளிச்சுன்னு இருந்துச்சி, பவுர்ணமி நிலா வெளிச்சம்.\nஅன்பு நைசா எங்கிட்ட வந்தான். 'அண்���ா இப்போ பாரேன், மொதல்ல எங்க வீட்டு ஆளுங்களுக்கு நீறு கொடுக்கும், மத்தவங்களுக்கு அப்புறம்தான்' னான்.\nஅதே மாதிரி நடந்துச்சி. தேடி தேடி அவங்க வீட்டு ஆளுங்களுக்கே மொதல்ல கொடுத்துச்சி.\nமத்தவங்களுக்கு அப்புறமா கொடுத்துட்டு, கற்பூரத்தை முழுங்கி மலை ஏறிடுச்சி.\n'எப்படி தம்பி அசத்துற, எல்லாத்தையும் கரெக்டா சொல்றே' ன்னேன்.\n'ரொம்ப சிம்பிள், நீங்க சொன்ன துல இருந்து தினமும் அக்கா காதுல விழற மாதிரி அக்காவுக்கு வெள்ளிக்கிழம சாமி வரும்னு சொல்லிட்டு இருந்தேன்' னான்.\nஇருபது நிமிஷம் பேசிட்டு இருந்துட்டு வேளிய வந்தா வானம் இருட்டி இருந்துச்சி.\nசட சடன்னு மழை பேஞ்சி பக்கத்து வீடுன்னாலும் போறதுக்குள்ள தெப்பலா நனைஞ்சிட்டேன்.\n: இட்ட நேரம் : 4:59 PM\n11 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஆப்பு அண்ணே, வருகைக்கு நன்றி...\nஇன்னும் நெறயப்பேரு எங்கூருல சாமியாடிட்டுத்தான் இருக்காங்க. ஆப்பண்ணன் சாமியாடறதப் பாத்தா, நம்ம எல்லாம் பிரபலமாயிருவோம்னு நெனக்கறேன் :)\nஅண்ணே ரொம்ப ஸ்பீடாதான் இருக்காரு...\nதப்புன்னா அண்ணன் சொல்றத கேட்டு திருத்திக்க வேண்டியதுதான்...\nபிரபாகர் கலக்கல். சாமியை பழிச்சா சாமி கண்ணை குத்திடும். சொல்லிட்டேன்.\nநம்ம கதையில கடைசியில மழை எப்படி பெய்தது எல்லாம் சாமி அருள்... கடைசி வரியால சாமி என்னை மன்னிச்சுடும்...\n:)). நல்லா இருக்குங்க பிரபாகர். மழை எப்படி\nசுவாரஸியமா இருக்கு. ஆனா, இது புனைவா இல்லை நிகழ்வா\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11780/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-11-12T23:21:02Z", "digest": "sha1:M5F2CBE3NHE3EBJLC4SYLUZGOJIEK2DG", "length": 9171, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "திருப்பதியில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » திருப்பதியில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம்\nதிருப்பதியில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம்\nComments Off on திருப்பதியில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம்\nவள்ளியூரில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த இலங்கை அகதி கைது …\nஇலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் போசாக்கு மிக்க உணவோ …\nகொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை பொருளாதார மாநாடு\nஇலங்கை சுகாதார சேவையின் முன்னேற்றம் பற்றி கூறும் அமைச்சர்\nஇலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு இந்தியாவிற்கு விஜயம்\nதிருப்பதியில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம் மாலை மலர்ஏழுமலையானை தரிசிக்க இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே … தினத் தந்திகருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன் – இலங்கை … Cauverynews (செய்தித்தாள் அறிவிப்பு)Full coverage\nComments Off on திருப்பதியில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம்\nசர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம்பெறும் கிளிநொச்சியில் …\nமைத்திரியின் அதிரடி அறிவிப்பால் நெருக்கடியில் சிக்கியுள்ள …\nஇலங்கை: தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு 11 …\nகனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞனின் ஆபத்தான நிலை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13058", "date_download": "2018-11-12T22:40:10Z", "digest": "sha1:3DKDUE2H34OLQNSENADR4PM6JJM5Z4T4", "length": 10747, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Loma: Buluyiema மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Loma: Buluyiema\nGRN மொழியின் எண்: 13058\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Loma: Buluyiema\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 2'. (A37544).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Loma: Bunde)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A37542).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Loma: Bunde)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A37543).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Loma: Bunde)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், ���ுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02681).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLoma: Buluyiema க்கான மாற்றுப் பெயர்கள்\nLoma: Buluyiema எங்கே பேசப்படுகின்றது\nLoma: Buluyiema க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Loma: Buluyiema\nLoma: Buluyiema பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தே���ாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15830", "date_download": "2018-11-12T22:34:30Z", "digest": "sha1:FYT7FCGCZIZLBLZS3QYLPSEAAPEDIX64", "length": 5616, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Qiang, Southern: Mianchi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15830\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Qiang, Southern: Mianchi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nQiang, Southern: Mianchi க்கான மாற்றுப் பெயர்கள்\nQiang, Southern: Mianchi எங்கே பேசப்படுகின்றது\nQiang, Southern: Mianchi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Qiang, Southern: Mianchi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்க��ை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39583/", "date_download": "2018-11-12T22:13:24Z", "digest": "sha1:DOT3GCEYWOTF7BHAPWF577FJMRZHHORT", "length": 11135, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒபாமா தொலைபேசி உரையாடல்களை இடைமற்றுத் கேட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு அமெரிக்க நீதித்துறை மறுப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒபாமா தொலைபேசி உரையாடல்களை இடைமற்றுத் கேட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு அமெரிக்க நீதித்துறை மறுப்பு\nஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்டதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nடொனால்டு டிரம்ப் கடந்த மார்ச் மாதம் , கடந்த ஆண்டு நவம்பர் 8ம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தனது தொலைபேசி உரையாடல்களை ஒபாமா, இடைமறித்து கேட்டு பதிவு செய்தார் எனவும் இது நிக்சனின் வோட்டர் கேட் ஊழல் போன்றது எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.\nஎனினும் டிரம்பின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை இப்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பும் தேசிய பாதுகாப்பு பிரிவும் இதற்கான எந்தவொரு ஆதாரமும் காணப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது ஒபாமா குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக அமைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsobama அமெரிக்க நீதித்துறை இடைமறித்து ஒபாமா தொலைபேசி உரையாடல்களை மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nவடமாகாணத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nநேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்துள்ளனர்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழர�� மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2004043", "date_download": "2018-11-12T22:21:37Z", "digest": "sha1:GGFG32AUIUYAVOMGSACLFR4TIP3VLRRH", "length": 8969, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "சுருக்கெழுத்து படியுங்க வேலை இருக்கு தெரிஞ்சுக்குங்க.. | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசுருக்கெழுத்து படியுங்க வேலை இருக்கு தெரிஞ்சுக்குங்க..\nமாற்றம் செய்த நாள்: ஏப் 20,2018 13:11\nகிட்டத்தட்ட மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான சுருக்கெழுத்தாளர்களை உருவாக்கியதுதான் சென்னை தி.நகரில் உள்ள சுருக்கெழுத்தாளர்கள் அமைப்பு.\nகடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்த அமைப்பு ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் நோக்கோடு துவக்கப்பட்ட இந்த அமைப்பில் படித்தவர்கள் பலர் இ்ன்று மத்தய மாநில அரசு ஊழியர்களாக இருக்கின்றனர்.\nஇப்போதுள்ள தலைவர் எஸ்.ஆர்.சிவசுப்பிரமணியம் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு பயிற்சியுடன் மாணவர்கள் மேல��ம் பல விஷயங்களை கற்றுக்காள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பவர்.\nஇதன் காரணமாக சி,சி+,ஜாவா,நெட்,டிடிபி,ஆன்ட்ராய்டு டிரெய்னிங்,எம்எஸ் ஆபிஸ்,ஆபிஎஸ் ஆட்டோமேஷன்,டாலி,ஸ்போக்கன் இங்கிலீஷ்,ஸ்போக்கன் ஹிந்தி,பெர்சானலிட்டி டெவலப்மெண்ட் போன்ற படிப்புகளையும் சொல்லித்தரப்படுகிறது.\nஎக்ஸ்கியூடிவ் செகரட்டரி என்ற ஆறு மாத படிப்பு உள்ளது இதனை படித்தால் ஒரளவு மேலே சொன்ன அனைத்து படிப்புகளையும் படித்துவிடலாம்\nஇது ஒவ்வொரு படிப்பும் சொல்லித்தர வௌியில் வாங்கும் கட்டணத்தை விட மிக மிக குறைவான கட்டணமே வாங்குகின்றனர் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும்,திருநங்ளைகளுக்கும் கட்டணம் கிடையாது.மலைவாழ் பிரிவினர் வந்து கற்றுக்கொண்டால் அவர்களுக்கு மாதமாதம் 1000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.\nபிளஸ் டூ படித்துவிட்டு ஆர்ட்ஸ் கல்லுாரியில் படிக்கப் போகும் மாணவர்கள் இங்கு படித்து சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் நான்கு கிரேடு வைத்திருந்தால் நுாறு சதவீதம் அரசாங்க வேலை நிச்சயம் இவர்களே இலவச வேலை வாய்ப்பு மையமும் நடத்தி மாணவர்களின் தகுதிக்கேற்ற வேலையினை வாங்கியும் தருகின்றனர்.\nஇப்போது பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு இங்கு சொல்லித்தரும் படிப்பு பெரும் உதவியாக இருக்கும் ஆகவே உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த பிளஸ் டூ படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தாலோ இவர்களை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் தொடர்புக்கு 044-24342421,24337387.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊட்டி 'சிந்தடிக்' ஓடுதள பணியில்...'ஆமை' வேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3548", "date_download": "2018-11-12T22:15:24Z", "digest": "sha1:S76Q7M7S6SR3JTG3YPFBEPCVIUXUL7YL", "length": 12138, "nlines": 94, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`உண்மையைச் சொல்லத் தயார்' ஆனால்... - போலீஸாரை அதிர வைத்த நிர்மலாதேவி\nசெவ்வாய் 17 ஏப்ரல் 2018 16:31:50\nமாணவிகள் போன் உரையாடல் விவகாரத்தில் போலீஸாரிடம் சிக்கிய நிர்மலாதேவி, சில முக்கியத் தகவல்களைக் கூறியதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் நிர்மலாதேவி. கடந்த இரண்டு தினங்களுக்கு முன��பு நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளிடம் போனில் பேசும் உரையாடல் வெளியாகி, கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த உரையாடல் குறித்து நிர்மலாதேவியிடம் கேட்டபோது, `பேசியது நான்தான். ஆனால், நான் தவறாகப் பேசவில்லை’ என்று கூறினார்.\nஇந்தநிலையில் நிர்மலாதேவியின் போன் உரையாடலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவரை அருப்புக்கோட்டை போலீஸார் கைது செய்து விசாரித்துவந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளதாக டி.ஜி.பி அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nநிர்மலாதேவியிடம் விசாரணை நடத்திய போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். \"நிர்மலாதேவியிடம் போன் உரையாடல் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், `தவறாக மாணவிகளிடம் நான் பேசவில்லை’ என்ற பதிலை மட்டும் திரும்பத் திரும்ப தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் தேவையில்லாமல் என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது.\nநீதிமன்றத்தில் என் தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன்’ என்று கூறினார். தொடர்ந்து, நிர்மலா தேவியின் செல்போன்களை ஆராய்ந்தபோது அதில் சில மாணவிகளின் புகைப்படங்கள், தொடர்பு எண்கள் ஆகியவை இருந்தன. அதுதொடர்பாக அவரிடம் கேள்விகளைக் கேட்டதற்கு, `மாணவிகள் பாடம் தொடர்பான சந்தேகங்களை என்னிடம் கேட்பார்கள். அதனால்தான் அவர்களின் செல்போன் நம்பர்களைப் பதிவுசெய்து வைத்துள்ளேன்’ என்று கூலாகப் பதிலளித்தார்.\nஅடுத்து, சமீபகாலமாக நிர்மலா தேவி அடிக்கடி தொடர்பு கொண்ட நம்பர் குறித்து அவரிடம் கேட்டோம். அதற்கும் `பாடரீதியாகத்தான் பேசினேன்’ என்ற பதிலை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நிர்மலாதேவியிடம் கேள்விகளைக் கேட்டோம். அதற்கு அவரால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை. அதோடு மழுப்பலான பதில்களைச் சொன்னார். இருப்பினும் நாங்கள் விடாப்பிடியாக அவரிடம் கேட்டதற்கு, `நான் உண்மையைச் சொல்ல தயார். ஆனால், அதன் பின்விளைவுகளைக் கருதி அமைதியாக இருக்கிறேன்’ என்று வாய் திறந்தார்.\nஅவர் தெரிவித்த முக்கிய தகவல்களை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோம். அதன் பிறகுதான், சி.பி.சி.ஐ.டி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதுவரை நாங்கள் நடத்திய விசாரணை அறி���்கை மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், ஆவணங்கள் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும்\" என்றார்.\nஇதற்கிடையில் நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர், சென்னை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நிர்மலாதேவி வழக்கில் செல்வாக்குடையவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nநிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, பல்க லைக்கழகத்தில் உள்ள சிலரது பெயர்களையும் தேசிய கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களையும் நிர்மலாதேவி விசாரணையின்போது தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் பெயர்கள் அரசியல் மற்றும் பண பலத்தால் வெளிச்சத்துக்குவரவில்லை. நிர்மலாதேவியை மையப்படுத்தியே இந்த வழக்கு வட்ட மடிக்கிறது.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku36_032012_hari.html", "date_download": "2018-11-12T22:20:12Z", "digest": "sha1:4RHETH7GQQLDN2G2TPB2YQM333I3VM5G", "length": 9171, "nlines": 54, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு36 மெகா குறுக்கெழுத்து", "raw_content": "APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 36 (மூன்றாண்டு நிறைவு மெகா குறுக்கெழுத்து) Fillable using the English keyboard\nநேற்றோடு (11-03-2012 ஞாயிறு) அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) மூன்றாண்டு முடிவடைந்தது. இந்த நாளைக் கொண்டாடும் விதமாக இரண்டு நிகழ்ச்சிகள் நடந்தன\n1.\tகுறுக்கும், நெடுக்கும் குழுமம் நடத்திய புதிர் ஆர்வலர் சந்திப்பு அரும்பாக்கத்தில் எங்கள் வீட்டில் மாலை 6.00 முதல் 7.45 வரை நடந்தது. சென்னையிலிருந்து 8 பேர் (வாஞ்சி, அம்ருதா & பார்த்தசாரதி, ராஜி & வெங்கடசுப்ரமணியன், சந்தானம், பத்ரிநாராயணன், பாலகிருஷ்ணன்), வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அமெரிக்காவிலிருந்து 4 பேர் (ஹரி பாலகிருஷ்ணன், முத்து சுப்ரமணியம், நாகராஜன் அப்பிச்சி கவுண்டர், நாராயணன் ராமையா), தூத்துக்குடியிலிருந்து யோசிப்பவர் ஆகிய 13 பேர் பங்கேற்றனர். சந்திப்பு பற்றி வாஞ்சி, பாலகிருஷ்ணன் இருவரும் மெயில் எழுதுயுள்ளினர். வீட்டிற்கு வந்தவற்கு நாங்கள் ஒரு புத்தகம் கொடுத்தோம். அபாகு மூன்றாண்டு விழா புத்தகம் பெற இங்கு கிளிக் செயயவும்\n2.\tஅபாகு-36 21-ந் தேதிதான் due என்றாலும் நேற்றே வெளியேட்டு விட்டாம் (நெட்டில் இன்று). ஆங்கிலத்தில் வருவது போல் 15X15 கட்டங்கள் உபயோகித்து மெகா குறுக்கெழுத்து உருவாக்கும் எண்ணம் வெகு நாட்களாக இருந்தது. பூங்கோதை அவர்கள் முந்திக் கொண்டாலும் என் ஆசையை இந்த மாதம் நிறைவேற்றினேன். அவரது க்ரிட் (grid) உபயோகித்துள்ளேன். எதேச்சையாக அதில் 36 குறிபபுகள் வருகின்றன (அபாகு-36).\n7.செம்பு விற்பவன் காணும் உலகம் (2)\n8.உடைந்த கை சினம் சேர்த்த நாட்டுப்புறக் கலை (6)\n9.தளுக்கு துவக்கல் ககரங்கள் எடுத்து வாடல் (5)\n10.ஆட்டி மிகும் ஆட்டம் (3)\n11.அந்த முதல் கோதுமை ரகம் எதிரபாரா இடையூறு (7)\n12.சச்சின் அடிப்பார் நூறு (3)\n15.நாக்கில்லாமல் அவன் பேசி நாம் கலப்பதின் பிரியமே முக்தி (3,3)\n16.காதைகள் கல்வி முதலில் தருவது கலந்த லைலா-மஜ்னு பாக்கள் (3,5)\n17.ஒருமனதோடு உயிரிழந்ததால் சினந்து (4)\n18.** வைகறை மன்னர் கூடல் (5)\n19.வணங்கு கரம் யானையின் மூக்கு (4)\n20.வேண்டிப் பெற்ற பிள்ளை ராமன் (8)\n22.. நாற்கோணம் அடைத்த அரை ரங்கன் விளையாட்டு (6)\n25.காரவகைகள் பெற தறுதலைக்கு முட்டை தலையின்றிக் கல (3.4)\n27.பின்பிறந்தோன் இருந்தால் படைக்கு அஞ்ச வேண்டாம் (3).\n இடையோடுத்து மாவோ பாதி வைத்தால் அண்டை மாநிலத்தின் முக்கிய பண்டிகையா\n31.இடையில்லா ரம்பா சத்தம் கலந்த அன்பு (6)\n32.மாலை அந்தாதி உண்டு (2)\n1.மனிதனுள்ளே முடிவில்லா ராசி ஓர் அவதாரம் (6)\n2.அவள்பாட்டில் உள்ள கிழவி (3)\n3.கடையிழந்த சிம்பு பின் பெருமக்கள் பெற்ற அரியணை (6)\n5.. ஏழு வண்ணங்கள் கலந்நதெல்லாம் பசு தருவதல்ல (8)\n6.கலை எல்லாம் முன்னாள் அதிபர் விட்ட வரம்பு (3)\n7.மாது புக உதவி உயிர் போய் கலந்து நூதனமாக (2,4)\n13.யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உண் - சீரணமானபின் சாப்பிடு (5,2)\n14.வித்துவான், சாரீரம் இரண்டும் குறைந்து கலந்தால் திறவுகோல் புகும் (7)\n16.நீள்முடி ஐந்து கொண்டவன் கண்ணனின் நடன மேடை (5)\n18.அத்வானியின் கோஷம் அரசன் ஆயுதம் பிணைப்போம் (3,5)\n21.சுற்றி வர கவிதையில்லா சுமை முதல் குழந்தை காப்பு சடங்கில் தாயின் வண்ணக்கை (6)\n22.முடியாத சாட்டை இனிப்புக்கெதிர் வெளுக்கும் (6).\n23. **கரும்பு சம்பளத்தில் வண்டு (6)\n26. உலகளந்தவன் பேர் பாடி சாற்று நீராடினால் திங்கள் பெய்யும் மூன்று மழை (4)\n28.இதன் கொம்பு அரியது (3)\n29.கவிதை தம்பதி - பதி போனால் அடி (3)\n** நான் முன்பு அறியாத சொற்கள்\nஆய்தம் H : ஃ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/page2140/", "date_download": "2018-11-12T22:13:36Z", "digest": "sha1:VW6VR5Z3CUYZLX6R2NL4N3SABJ66FWFH", "length": 4828, "nlines": 60, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டுகள் என் விளையாட்டுகள் உள்ளன! Itsmygame.org இலவசமாக ஆன்லைன் ஃப்ளாஷ் விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jallikattu-dmk", "date_download": "2018-11-12T22:42:24Z", "digest": "sha1:LQ6RHU64J4QDUAYHUPBEV23Y76MTPLZC", "length": 8422, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தல் | திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப்போராட்டம். | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்த��ய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome மாவட்டம் சென்னை ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தல் | திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப்போராட்டம்.\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தல் | திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப்போராட்டம்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்தை வரவேற்பதாக கூறினார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் முன்னதாகவே கொண்டு வந்ததிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரப்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.\nPrevious articleநாகை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது | விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nNext articleதனியார் குடோனில் பெட்ரோல் குண்டு வீச்சு , ரூ.4 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பல்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nமீனவர்கள் மீன்பிட��க்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nதமிழகம் நோக்கி நகரும் கஜா புயல் : இரண்டாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2017/09/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:46:48Z", "digest": "sha1:2BVRZA3N4B5JVNWMHMNH24GOG7Y3MWYX", "length": 4929, "nlines": 81, "source_domain": "www.tccnorway.no", "title": " தமிழீழ உணர்வாளரும் இயக்குனருமாகிய வ கௌதமன் அவர்கள் ஆற்றிய உரை - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nதமிழீழ உணர்வாளரும் இயக்குனருமாகிய வ கௌதமன் அவர்கள் ஆற்றிய உரை\n23.09.17 அன்று நடைபெற்ற தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வில் தமிழீழ உணர்வாளரும் இயக்குனருமாகிய வ கௌதமன் அவர்கள் ஆற்றிய உரை\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018\n08.03.2018 – அனைத்துலக பெண்கள் நாள்\nஐநா நோக்கிய நீதிக்கான பயணம் – நாள் 6\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018\nதியாகதீபம் திலிபனின் நினைவு எழுச்சியும் சுதந்திரதாகமும் – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:40:25Z", "digest": "sha1:O6JWYGBACL6BDB6Q5VXZPQOHKFJNHNIT", "length": 8246, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ்மா அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகா��� அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nபொலிஸ் மா அதிபரை பதவி விலக்க முடியும் ; விரைவில் பொலிஸில் மறுசீரமைப்பு - அரசாங்கம்\nபொலிஸ் மா அதிபரை அரசியல் அமைப்பு குழுவால் பதவி நீக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nபகிடிவதையை கட்டுப்படுத்த பொலிஸ் நடவடிக்கை\nபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அமைய தேவையான நடவடிக்க...\n4 மணித்தியாலங்களில் 2,564 பேர் கைது \nபொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய இன்று அதிகாலை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்தி...\nபொலிஸ்மா அதிபர் முல்லைத்தீவிற்கு விஜயம்\nபொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலையத்துக்கான அட...\nவித்தியா கொலை வழக்கு ; பொலிஸ்மா அதிபருக்கு பிணை\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல...\nபொலிஸ் மா அதிபரை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா\nஇலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசு...\nவிஷேட தேவையுடைய சிறுவனுக்கு வர்த்தக சங்கத்தினரால் வீடு கையளிப்பு\nவவுனியா வர்த்தகர் சங்கத்திலுள்ள வர்த்தகப்பிரமுகர்கள் ஒன்றிணைந்து விஷேட தேவைக்குட்பட்ட 15வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு மலசலக...\nவிபத்­துக்­களால் ஒரு நாளைக்கு 8 பேர் உயி­ரி­ழப்பு ; 12 முதல் 15 பேர் படு­காயம்\nநாளாந்தம் நாட­ளா­விய ரீதியில் இடம்­பெறும் விபத்­துக்­களில் சிக்கி 8 பேர் உயி­ரி­ழப்­ப­தாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்...\nபுதிய சர்���்சையில் பொலிஸ் மா அதிபர் ; வெளியாகியது சி.சி.ரி.வி. காணொளி\nபொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற காலை நேர தியான நிகழ்வில் கலந்துகொள்ள மறுத்து வந்த மின்தூக்கியை செயற்படுத்தும் ஊழியர் ஒருவ...\nதமிழ் கிரிக்கெட் வீரருக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு\nகிளிநொச்சியைச் சேர்ந்த விளையாட்டு வீரருக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக வன்னி பிரதிப்...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/11/blog-post_85.html", "date_download": "2018-11-12T23:22:25Z", "digest": "sha1:YKLY647WTWY72VJQDGIM3SS6KQ6O7VF7", "length": 17089, "nlines": 163, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : ஓலைத்துடிப்புகள்", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nதிங்கள், 5 நவம்பர், 2018\nசங்கத்தமிழின் தமிழ் எழுத்துக்களின் நாடி நரம்பாய் சுடர்ந்து நின்றவன் கபிலன். அவன் பாடிய குறிஞ்சிப்பாட்டில் ஒரு நாள் நுழைந்தேன். சொல்லின் அழகு சொட்டும் வரிகளின் காடு அது.தலைவன் தலைவி ஒலி கல் பூ உயிர் புள் மலை மண் என எல்லாவற்றிலும் மின்னலின் ஒரு சாந்து பூசி கட்டியிருந்தான் அந்தப் பாட்டுக்கோட்டையை.அதில் \"கல்\" \"உயிர்\" என்ற இரு சொற்களை அவன் ஆண்ட விதம் என்னை அப்படியே கட்டிப்போட்டது. இவற்றிற்கு\"ஒலி\" என்ற பொருள் நம் சங்கத்தமிழில் வழங்கியிருப்பது கண்டு நான்வியந்து போனேன்.இந்த \"வேர்\" வழியே நாம் நம் தமிழ் தொன்மை பற்றி ஆழமாய் இறங்கி ஆராயவேண்டும். வியப்பு மேலிட தமிழ்ச்சொல் அழகு கண்டு கீழே கண்ட தமிழ்ச்சங்க நடை செய்யுட்கவிதையை \"அவன் அவிழ் ஒரு சொல் \"என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.\nஅவன் அவிழ் ஒரு சொல்\nகுரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌\nநெடுங��கருப் பெண்ணை பழுனிய பைங்காய்\nநுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு\nபளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.\nபசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்\nநெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை\nஅண்ணிய குன்றன் அகலம் தோஒய்\nநரம்பின் புன்காழ் முடுக்கிய பண்ணின்\nநளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்\nஅற்றை முற்றத்துப் பால்பெய் திங்களில்.\nகல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு\nகனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.\nஅவன் அவிழ் ஒரு சொல் விசும்பு தூஉய்\nஎல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .\nபுல்லிய அரிபரல் பண்ணிய ஓடை\nபுதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.\nஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌\nமண்ணின் பிளந்து வித்திய காட்டும்.\nஇடி உமிழ்பு இரும்பிழி வானம்\nஇயைந்தவர் என்றுகொல் எதிர்வரும் ஆங்கண்\nநின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்\nகான்றல் பூ காந்தள் விரி இணர்\nஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.\nநோதல்மன் என்செயும் முயங்கு இழைத்தோழி.\nகுரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌\nநெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்\nநுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு\nபளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.\nபசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்\nநெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை\nஅண்ணிய குன்றன் அகலம் தோஒய்\nநரம்பின் புன்காழ் முடுக்கிய நுண்சுரம்\nநளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்\nஅற்றை முற்றத்து பால்பெய்த் திங்களில்.\nகுட்டை மயிர்களால் ஆன உடம்பை உடைய கரடியின் தோல் போர்த்தது போல் இருக்கும் நெடிய கருப்பு பனைமரத்தில் விளைந்த‌ பசுங்காயின் நுங்கு உரித்தபின் அதில் கசியும் நீர்போல அந்த பாறைகளிடையே பளிங்கு போன்ற சுனைநீர் இழைந்து கொண்டிருக்கும்.பச்சைப்பசேல் என்ற மலைத்தொடர்களும் அவற்றின் ஒடுக்கங்களான சரிவுகளின் இடுக்குகளும் அடர்ந்த‌ காடுகள் பொதிந்து கிடக்கும்.நெடியனவாய் ஆனாலும் உயர்ந்த மலை உயரங்களால் அவை வரிசையாய் அமைந்து \"பொதிகை\"என அழைக்கப்படும்.அந்த மலையின்\nஅருகே உள்ள‌ ஒரு சிறு மலையின்தலைவன் மீது காதலில் நான் கட்டுண்டபோது அவன் திரண்ட மார்பில் தோய்ந்து கிடப்பேன்.அன்றொரு நாள் அந்த முற்றத்தில் பால் போல் நிலவு பொழிய யாழின் மெல்லிய நரம்பின் இழையில் முறுக்கேற்றி இசைக்கப்படும் நுட்பமான பண்ணில் குழைவுற்று மெல்லசைவுகளோடு மயங்கிக்கிடப்பேன்.\nகல்லின்று க���்பு உயிரின்று உயிர்பு\nகனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.\nஅவன் அவிழ் ஒரு சொல் விசும்பு தூஉய்\nஎல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .\nபுல்லிய அரிபரல் பண்ணிய ஓடை\nபுதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.\nஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌\nமண்ணின் பிளந்து வித்திய காட்டும்.\nகல்லிலிருந்து ஒலிக்கும்.உயிரிலிருந்தும் ஒலிக்கும்.என்ன அந்த நுண்ணொலி அந்த ஒலிக்கற்றைகளை உற்றுப்பார்த்துக்கேட்டு கண்கள் மூடி கனவுகளில் மறைந்து கிடப்பேன்.ஆம்.அது அன்று அவன் என்னை நோக்கி அன்பொழுக கூறியது. மடல் அவிழ்ந்த மலர் போல் வந்த சொல் அல்லவா அது விண்ணெல்லாம் பரவி அச்சொல் வெளிச்சமாய் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும்படி அதன் துடிப்பு ஒலிகள் கேட்கும். சிறு சிறு கூழாங்கற்களை உருட்டிச்செல்லும் நீரோடை விட்டு விட்டு ஒலித்து சில குரல் பிஞ்சுகளை தூவிவிடும். அப்போது அது கரையோரத்து புல் புதர்களை வருடிச்செல்வதைக் கண்டு நான் காதல் நினவில் மெய் நெகிழ்ந்து போக என் முன் கை வளையல்கள் கழன்று விழும். ஒவ்வோரு பருவத்தேயும் பயிர் செய்யும் காலச்சுழல்களில் அந்தந்த பருவத்திலும் தலைநீட்டும் பயிர் நாற்றுகளிலும் விதைக்கப்பட்ட வித்து மண்ணைப்பிளந்து ஒலித்துக் காட்டுவது இந்த உயிரொலியே.அவன் விதைத்த சொல் இதோ இந்த மண்ணின் இதயத்துள்ளிருந்தும் ஒலிக்கும்.\nஇடி உமிழ்பு இரும்பிழி வானம்\nஇயைந்த போன்ம் அக்குரல் ஓப்பும்\nநாள் ஈரும் வாளது கூர்முள்\nநின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்\nகான்றல் பூ காந்தள் விரி இணர்\nஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.\nநோதல்மன் யானே முயங்கு இழைத்தோழி.\nஇடி முழங்கி அடர்மழை பிழியும் வானமாய் இயைந்தது போல் அக்குரல் என்னை கவர்ந்து கட்டுப்படுத்தும்.அப்போது ஒரு நாள் கழிவதும் வாள் போல் அறுத்து வதை செய்யும்.அந்த கூரிய முள் எப்போது எனக்கு மென்மலராய் விரிந்து என்னைச் சீர் ஆக்கும் அது வரை காலம் என்னைத் தின்னும் மாமிசமாய்க் கிடப்பேன்.காந்தள் மலர் கூட வெம்மை வறுக்கும் பூவின் கொத்துகளாய் இலங்கும்.அதன் அனல் என்னை அவித்துவிடும். உயிரை உறையாக்கி உள் உயிர் ஒன்றில் நான் ஒளித்த போதும் என்னை இந்த வேக்காடு அகலாது. அன்புத் தோழியே நீ அணிந்திருக்கும் உன் அணிகலன்கள் கூட உன்னோடு ஊடல் செய்தது போல் தான் விலகி விலகி எனக்கு தெரிகிறது. இப்போது என் த��யர்தனை நீ அறிவாய்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇந்த புயலுக்கு பெயர் வைப்போம் \"கமல்\" என்று .\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2017/what-happens-when-pregnancy-prolonged-017633.html", "date_download": "2018-11-12T22:49:41Z", "digest": "sha1:4NNBB5PVJAKTDPEQC6HDWNFM6T7Q2IG3", "length": 16403, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா? | what happens when pregnancy prolonged - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா\nகுழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா\nகுழந்தை பிறக்கும் தேதியை உறுதி செய்வதற்கான அறிவியல் பூர்வமான கணக்கு ஏதுமில்லை. மாற்றாக தாய் இறுதியாக மாதவிடாய் வந்த தேதியைக் கொண்டு தோராயமாகத் தான் கணக்கிடப்படுகிறது. சில நேரங்களில் இதில் மாற்றங்கள் நிகழ்வது சகஜம்.\n38 முதல் 42 வாரங்கள் வரை குழந்தை பிறப்பது சகஜம் இதைத் தாண்டி அதாவது 42 வாரங்களை கடந்து குழந்தை பிறக்கவில்லையெனில் ஓவர் டியூ என்று சொல்லப்படுகிறது. இதே 38 வாரங்களுக்கு முன்பு பிறந்தால் ப்ரீமெச்சூர் பேபி என்று சொல்லப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு டெலிவரி தேதியைக் கடந்து குழந்தை பிறக்கவில்லை என்றால் வயிறு நன்றாக கீழறங்கி காணப்படும். 5 முதல் 10 செ.மீ வரை இறங்கியிருக்கும். உடல் எடையில் மாற்றம் தெரியும். சருமம் மிகவும் இழுப்பது போன்று தோன்றும். டெலிவரிக்குப் பிறகு இது சரியாய் போகும். மார்பகம் வழக்கத்தை விட தளர்ந்திருக்கும்.\nபொதுவாக இப்படி ஓவர் டியூ டெலிவரி ஆவது சாதாரணமானது கிடையாது. தேதி கணக்கீட்டில் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கும். இதனை வாய்மொழியாக மட்டும் கணக்கிடாமல் ஸ்கேன் மூலமாக குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.\nகுழந்தையின் எலும்பு வளர்ச்சி,இதயம்,மூளை வளர்ச்சி எல்லாம் சரிபார்க்கப்படும். தொப்புள் கொடி சரியாக செயல்படுகிறதா அல்லது அதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று பார்க்கப்படும்.\nகுழந்தை கர்பப்பையில் மிதக்க உதவிடும் தண்ணீர் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்கப்படும்.\nமருத்துவ ரீதியாக இதனை நீங்கள் சரிபார்த்து குழந்தையின் வளர்ச்சி பொறுத்து தேதியை மருத்துவரிடம் சரி செய்யலாம்.\nஇவற்றைத் தாண்டியும் டெலிவரி தள்ளிப்போகிறது. இவற்றில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனும் போது ஹார்மோன் டெஸ்ட் பரிசோதிக்கப்படும்.\nடெலிவரி தள்ளிப் போகிறது என்றாலே பயப்பட தேவையில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு சிலருக்கு முதல் குழந்தை என்றால் பிரசவிக்கும் போது டெலிவரி தேதி தள்ளிப் போகும்.\nஅதே போல தேதி சரியாக கணக்கிடமால் இருந்திருப்பீர்கள். பாரம்பரியமாக உங்கள் அம்மா,அல்லது மாமியார் ஆகியோருக்கு இப்படியான தாமதமான டெலிவரி நடந்திருக்கும்.\nமுதல் குழந்தை தாமதமாக பிறந்தால் இரண்டாவது குழந்தையும் தாமதமாக பிறக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் அதீத உடல் எடையுடன் காணப்பட்டால் கூட டெலிவரி தள்ளிப்போக வாய்ப்புண்டு. பெரும்பாலும் ஆண் குழந்தை என்றால் தேதி தள்ளிப்போக வாய்ப்புண்டு.\nஎன்னென்ன சிக்கல்கள் ஏற்படும் :\nவயிற்றிலிருக்கும் குழந்தையை உயிருடன் வைத்திருக்க உதவுவது தொப்புள் கொடி தான். குழந்தை வளர வளர தொப்புள் கொடியும் வளரும் ஒரு கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி முழுமைப்பெற்றவுடன் குழந்தை வெளியேற வேண்டும்.\nஆனால் ஏதோ சில காரணங்களால் அது தடைபடும் போது குழந்தையின் தொப்புள் கொடியும் பழசாகும். அல்லது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தொப்புள் கொடியின் வளர்ச்சியும் இருக்க வேண்டும்,இல்லாத போது குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.\nகுழந்தை வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடையதாக வளர்ந்துவிட்டாள் டெலிவரியின் போது மிகுந்த சிரமம் உண்டாகும். இதனால் சிசேரியன் ஆப்ரேசன் செய்ய நேரிடும்.\nபிறந்த பிறகு குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் மாற்றங்கள் உண்டாகலாம். குழந்தையின் உடல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அது வாழ்நாள் முழுமைக்கும் தொடரவும் வாய்ப்புண்டு,\nகுழந்தை முழு வளர்ச்சிப் பெற்ற பிறகும் உள்ளேயே இருந்தால் குழந்தை மிதக்க உதவிடும் அம்னியாடிக் அமிலத்தில் தொற்று ஏற்ப்பட்டு குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.\nஅம்மாக்கள் செய்ய வேண்டியது :\nஎப்போதும் ரிலாக்ஸாக இருங்கள். குழந்தை பேறு குறி��்த அதீதமான கற்பனை,வீண் பயம் போன்றவையே நினைத்து உங்களுக்கு மனரீதியாக குழப்பத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nதகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள் தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சி குறித்தும், அசைவுகள் குறித்தும் கண்காணித்திடுங்கள். தேதி தள்ளிப் போகிறது என்றால் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுத்து விடுவர் .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nRead more about: கர்ப்பம் குழந்தை குழந்தைகள் பெண்கள் தாய்மை ஆரோக்கியம் உடல்நலம் health women pregnancy baby babies\nOct 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/tata-tiago-posts-highest-ever-sales-in-august-2018/", "date_download": "2018-11-12T22:58:58Z", "digest": "sha1:PJANWESSC76C4RQNMZULGPYMRY5N5HKH", "length": 16382, "nlines": 153, "source_domain": "www.autonews360.com", "title": "ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையில் புதிய சாதனை டாட்டா டியாகோ - Tata Tiago posts highest-ever sales in August 2018", "raw_content": "\nஆகஸ்ட் மாதத்தில் விற்பனையில் புதிய சாதனை டாட்டா டியாகோ\nஆகஸ்ட் மாதத்தில் விற்பனையில் புதிய சாதனை டாட்டா டியாகோ\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில், டியாகோ கார் விற்பனை உயர்வுக்கு வடக்கு பிராந்தியங்களான சண்டிகர் டிரிசிட்டி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் நடந்த விற்பனையே காரண���ாக அமைந்துள்ளது.\nஇந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஆட்டோகார் தயாரிப்பு நிறுவனமான டாட்டா நிறுவனம், தனது தயாரிப்பான டியாகோ கார்களின் விற்பனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த நிறுவனம், மொத்தமாக 9277 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது.\nYou May Like:2019 வெஸ்பா ரேஞ்ச் அறிமுகம் செய்தது பியஜியோ; துவக்க விலை ரூ. 91,130\nஇதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், டியாகோ கார் விற்பனை உயர்வுக்கு வடக்கு பிராந்தியங்களான சண்டிகர் டிரிசிட்டி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் நடந்த விற்பனையே காரணமாக அமைந்துள்ளது.\nYou May Like:அறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; விலை ரூ. 70,031\nடாப்-என்ட் டிரிம் – XZ வகைகளை அதிகளவில் விற்பனையாகியுள்ளது. இது பிராண்ட்டின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தெளிவாக விளக்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nஇந்த விற்பனை உயர்வு குறித்து டாட்டா நிறுவனத்தின் பயணிகள் வாகனத்திற்கான பிசினஸ் யூனிட் மற்றும் மார்க்கெட்டிங் அண்ட் கஸ்டமர் சப்போர்ட் துணை தலைவர் எஸ்.என்.பர்மன் தெரிவிக்கையில், டியாகோ பிராண்ட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது, கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை உயர்வின் மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 1.7 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும் தொடர்ந்து இந்த காரின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இதே விற்பனை சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலான டியாகோ NRG கார்களுக்கும் தொடரும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்றார்.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nடியாகோ கார்கள், இம்பேக்ட் டிசைன் லாங்க்வேஜ்ஜில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் தயாரிப்பாகும். இந்த காரை வாங்கும் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள், 35 வயதுக்குட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இதன் மூல���் இந்த கார்கள் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது தெரிகிறது. இதுமட்டுமின்றி, தற்போதைய மார்க்கெட் டிரெண்ட்களின்படி, பெட்ரோல் வகை கார்கள், மொத்த விற்பனையில் 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவே டியாகோ கார்களின் விற்பனை உயர்வுக்கும் காரணமாக இருந்துள்ளது.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nஹாட்பேக் பிராண்ட்களை விரிவுபடுத்தும் நோக்கில், டாட்டா மோட்டார்ஸ், சமீபத்தில் டியாகோ NRG கார்களை அறிமுகம் செய்தது, இது நகர்ப்புறகளில் உள்ள கடினமான சாலைகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டது. இந்த காரை அறிமுகம் செய்யப்பட்டதும், நிறுவனம் புதிய பிரிவுக்குள் நுழைந்ததுடன், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவு செய்ததது.\nYou May Like:ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிசன்களாக இந்தியாவில் வெளியாகிறது டுகாட்டி மான்ஸ்டர் 797\nதற்போது டியாகோ NRG கார்களின் பெட்ரோல் வகைகள் 5.49 லட்ச ரூபாய் விலையிலும், டீசல் வகைகள் 6.31 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலைகள் அனைத்தும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114436-we-will-not-support-admk-says-tamilisai.html", "date_download": "2018-11-12T23:05:35Z", "digest": "sha1:JZO3ECCHPJT6SA5PQCZXUGSTGGBJVYHC", "length": 20726, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "ஊழல் கட்சியான அ.தி.மு.க பின்னால் எங்களால் இருக்க முடியாது! - தமிழிசை | We will not support ADMK, says tamilisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:15 (24/01/2018)\nஊழல் கட்சியான அ.தி.மு.க பின்னால் எங்களால் இருக்க முடியாது\nபேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டி பா.ஜ.க. தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை செளந்தரராஜன், ''பேருந்துக் கட்டண உயர்வால் ஏழை மக்கள், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே விரிசல் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாங்கள் எப்போது சேர்ந்திருந்தோம். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒட்டிய போஸ்டரைக் காவல்துறையினர் கிழிக்கிறார்கள். இந்த ஆட்சியில் என்ன செய்து கிழித்தார்கள் என்பதற்கு போஸ்டரைக் கிழித்ததுதான் சாட்சி. ஏழு வருஷங்களாகக் கட்டணத்தை ஏற்றாமல் ஒரேயடியாக ஏற்றி மக்கள் முதுகில் சுமை ஏற்றியுள்ளார்கள். அதற்கு காரணம் இரண்டு கட்சிகளும்தான். பணியாற்றுபவர்கள் மட்டுமே தொழிற்சங்கத்தில் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் அப்போது கூறினார். அதைக் கருணாநிதி மாற்���ினார்.\nகம்யூனிஸ்ட், தி.மு.க தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையின்போது கட்டணத்தை ஏற்றிக்கொள்ளுங்கள் எங்களுக்குச் சம்பளத்தை ஏற்றுங்கள் என்று கூறியுள்ளார்கள். அவர்கள் இப்போது போராட்டம் நடத்த அருகதை இல்லை. தமிழகத்துக்கு மட்டும் தனி கட்டணம் விதிக்கிறது பாண்டிச்சேரி அரசு. அதை எதிர்த்து தி.மு.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துமா. இதெல்லாம் மாற வேண்டுமென்றால் பா.ஜ.க-வில்தான் முடியும். புதிய பறவைகளால் அதிக தூரம் பறக்க முடியாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரவுள்ளதாகக் கூறியுள்ளார். அதை நாங்கள் தடுப்போம். ஒருவர், கஜானாவை நோக்கிப் போகவில்லை என்கிறார். தமிழகத்தில் கஜானாவை காலி செய்து வைத்துள்ளார்கள். எந்தப் பிரச்னைக்கும் குரல் கொடுக்காமல் 30 வருஷங்கள் நடித்து தங்கள் கஜானாவை நிரப்பிவிட்டு அரசியலுக்கு வருகிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்குப் பின்னாலெல்லாம் நாங்கள் இருக்க முடியாது.\nஎங்கு பார்த்தாலும் ஊழல். போக்குவரத்துத்துறையை மேம்படுத்த என்ன செய்தார்கள். நீதிமன்ற விசாரணையிலிருந்து தப்பிக்க சிறையில் சசிகலா மௌன விரதம் இருக்கிறார். அவர் எத்தனை விரதம் இருந்தாலும் பாவத்தைத் துடைக்க முடியாது. இந்தியாவில் 65 சதவிகிதம் காவி மயமாகிவிட்டது. அதனால் தமிழகத்தையும் காவிமயமாக்குவோம். பேருந்தில் சென்ற மக்கள் மத்திய அரசின் ரயிலை தேடிச் செல்கிறார்கள். எங்களால்தான் நல்ல ஆட்சியைத் தர முடியும்'' என்றார். மாநிலத் தலைவர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 200- க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.\nபேருந்துக் கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - கா��ிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121106-mnm-to-hold-public-meeting-in-trichy-on-april-4.html", "date_download": "2018-11-12T23:13:09Z", "digest": "sha1:XCHUW7FDFHWJIRN2LEBH4ABNCPIE47ZU", "length": 22329, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம்! - திருச்சியில் களைகட்டும் ஏற்பாடுகள் | MNM to hold public meeting in Trichy on April 4", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:47 (03/04/2018)\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் - திருச்சியில் களைகட்டும் ஏற்பாடுகள்\nதிருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் சென்னையிலிருந்து கிளம்பினார்.\nதிருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் சென்னையிலிருந்து கிளம்பினார்.\nநடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த மாதம் 24-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மேலும், மதுரை மாநாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொத��க்கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்\nபொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இதற்காக திருச்சியில் முக்கிய இடங்களில் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர்.\nபொதுக்கூட்ட ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் தங்கவேல் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் திருச்சியில் முகாமிட்டு நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். இடையே ரயில் நிலையங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சில நாள்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.\nஇதே திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி., த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் பிரமாண்டமாகக் கூட்டம் நடத்தியுள்ளன. எனவே, இந்த மைதானத்தை சென்டிமென்டாக நினைக்கும் மக்கள் நீதி மய்யத்தினர், மற்றக் கட்சிகள் கூட்டத்தை விட பிரமாண்ட அளவில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நினைக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஇந்தக் கூட்டத்துக்காக அனுமதி கேட்டு ரயில்வே நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. கடந்த வாரம் புனித வெள்ளி உள்ளிட்ட அரசு தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலையில்தான் முறையாக அனுமதி கிடைத்தது. அதனால் பொதுக்கூட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் திருச்சியில் இன்று முதல் ஏப்ரல் 18- ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்த தடை விதித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், கமல் ரசிகர்களிடையே பரபரப்பு நிலவியது. இந்நிலையில் காவல்துறை இது வழக்கமான உத்தரவுதான், ஆனால் திருச்சியில் நாளை கமல் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னரே ���னுமதி பெற்றதால் கமல் பொதுக்கூட்டத்துக்குத் தடை இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் காவிரிக்கான போராட்டங்களால் திருச்சி பரபரப்பாக உள்ள நிலையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசனின் பேச்சு பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகமல் மக்கள் நீதி மய்யம்cinemaஅரசியல்சினிமா\n’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..’’ - பிக்பாஸ் பரணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2014-apr-10/column/93322.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:54:40Z", "digest": "sha1:G7XZHST3EIE7B2NZ2IGBTKRYCDMGJW3L", "length": 20203, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா | Methane Problem,the miserable desert delta | பசுமை விகடன்", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nபசுமை விகடன் - 10 Apr, 2014\nஏக்கருக்கு 650 கிலோ... மானாவாரியில் மகிழவைத்த ஜீரோ பட்ஜெட் உளுந்து..\nகமகமக்கும் நெய் மிளகாய்...கூடுதல் காரம்... கூடுதல் மணம்..\nபஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...\nகழிவுநீரில் விவசாயம்... தளதளக்கும் தக்காளி..\nஒரே கல்லில் மூன்று மாங்காய்..\nதேங்காயை இருப்பு வைக்க வேண்டாம்\n''நடவு வயல்களைத் தயார் செய்வது எப்படி..\nமூலிகை வளம் - நாயுருவி...\nநீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டாமன்னார்குடிக்கு ரயில் வந்த மர்மம் மீத்தேன் எமன் மீத்தேன் எமன் மீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன மீத்தேன் எமன் மீத்தேன் எமன் மீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன மீத்தேன் எமன் மீத்தேன் எமன் மீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'மீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு.. மீத்தேன் எமன் மீத்தேன் எமன் மீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'மீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு.. மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை' மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15மீத்தேன் எமன் மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டாமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18\nரத்தமும் சதையுமா கிடந்ததைப் பார்த்து, எங்களுக்கு நெஞ்சே வெடிச்சிடுச்சுகு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படங்கள்: கே. குணசீலன்\nவேற்றுக்கிரகத்தில் வசிக்கும் மனிதன் ஒருவன், அங்கே கடும்தவம் புரிகிறான். அவன் எதிரே காட்சி அளிக்கிறார், கடவுள். 'பூலோகத்தில் சில காலம் வசிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால ஆசை. அதற்கு அனுமதி அளித்து, பெருந்துணை புரிய வேண்டும்’ என வரம் கேட்கிறான், அவன். 'பூலோகத்தில் வசிக்கும் மக்களுக்கு, எந்தத் தீங்கும் இழைக்க மாட்டேன்’ என சத்தியம் செய்து கொடுத்தால், இப்போதே உன் ஆசை நிறைவேற்றப்படும்’ என்கிறார், கடவுள்.\nநீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jul-10/column/141880-manpuzhu-mannaru.html", "date_download": "2018-11-12T22:21:34Z", "digest": "sha1:5DGYDX2F7JGSDATZ7TFK5SJPKS47CSMD", "length": 31803, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா! | Manpuzhu Mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nபசுமை விகடன் - 10 Jul, 2018\nநல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...\nகாங்கேயம் மாடு வேணுமா... பழையகோட்டைக்கு வாங்க\nகத்திரி... காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்\nதமிழக அரசின் ‘அடடே’ அறிவிப்புகள்\nஆப்பிள் விளைச்சலைக் கூட்டிய தேனீக்கள்\nமுயல் வளர்ப்பு... நில், கவனி, செய்\nமுத்தான லாபம் தரும் முயல் வளர்ப்பு - 80 முயல்கள்... மாதம் ரூ 70,000...\nகாடு, கழனிகளை அழித்துப் பசுமைச்சாலை... பொங்கியெ(அ)ழும் விவசாயிகள்\nசூழலுக்கு உகந்த கால்நடை வளர்ப்பு... கைகொடுக்கும் வழிமுறைகள்\nஇயற்கைப் பொருள்களுக்குத் தரக்கட்டுப்பாடு - அவசரம் காட்டும் அரசு...\nசென்னையில் ஒரு பிரமாண்ட பசுமடம் - 12 ஏக்கர்... 2,000 மாடுகள்...\nஒத்தாசை செய்யும் ஒரத்தநாடு கால்நடை கல்லூரி - பயிற்சி முதல் சிகிச்சை வரை...\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 10 - ஆற்றின் பெருமை பயன்பாட்டில்தான்...\n - எந்த வகை மண்புழு நம் மண்ணுக்கு ஏற்றது\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 10 - நின்ற இடத்திலிருந்தே நிலத்தை அளக்கலாம்...\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\n‘இனியெல்லாம் இயற்கையே’ ஒரு நாள் ��னுபவ கருத்தரங்கு\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த விலையில் குஞ்சு பொரிக்கும் கருவி கிடைக்குமா\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளாமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கிமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கிமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினைமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினைமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வுமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வுமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்துமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்துமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்துமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்துமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..’மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..’மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..மண்பு��ு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலைமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலைமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம் மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும் மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயிமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயிமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான் மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும் மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ மண்புழு ��ன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும் மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும் மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்”மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்”மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்திமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்திமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதைமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதைமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும் மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம் மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும் மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும் மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்ம��்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்’மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்’மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம் மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம் மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம் மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர் மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’ மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசுமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’ மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு’மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்’மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும் மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம் மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்’ மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்’ மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும் கெட்டிக்காரன் புளுகும்மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும் கெட்டிக்காரன் புளுகும்மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனைமண்புழு மன்னாரு: மாம்���ழத்துக்கு வந்த மலையளவு சோதனைமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானாமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானாமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்கமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்கமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபிமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபிமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியாமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியாமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nசில வருஷங்களுக்கு முன்ன, ஆந்திர மாநிலம் ஓங்கோல் நகருக்குப் போயிருந்தேன். அங்கவுள்ள தெலுங்கு நண்பரோட பேசிட்டிருக்கும்போது, பால் பண்ணை சம்பந்தமா பேச்சுத் திரும்புச்சு. ‘‘நீங்கள் கட்டாயம் தெலங்கானாவுல இருக்கிற முல்கனூர் போகணும்’’னு அக்கறையாகச் சொன்னாரு.\nஒத்தாசை செய்யும் ஒரத்தநாடு கால்நடை கல்லூரி - பயிற்சி முதல் சிகிச்சை வரை...\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 10 - ஆற்றின் பெருமை பயன்பாட்டில்தான்...\nமண்புழு மன்னாரு Follow Followed\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வரு���ா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heaventamilchat.forumotion.com/t611-aik-comedy", "date_download": "2018-11-12T22:48:44Z", "digest": "sha1:K5BUPZ7D4TCDNUVJEU35Q7SJUCSAQVQ2", "length": 9542, "nlines": 148, "source_domain": "heaventamilchat.forumotion.com", "title": "Aik... comedy", "raw_content": "\n» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **\n(இமயமலையில் சாமியாரிடம்....பெரும் செல்வந்தனான வாலிபன் வந்து.....)\nசெல்வந்தன் : சுவாமி...நாங்க பரம்பரையா பணக்காரவுங்க. சின்ன வயசுல இருந்தே எங்க அப்பா அம்மா என்னைய கஷ்டம்னா என்னான்னு தெரியாமலே வளர்த்துட்டாங்க...\nசாமியார் : அதற்கு இப்போது என்ன செய்ய மகனே...\nசெல்வந்தன் : சுவாமி எனக்கு கஷ்டம்னா என்னன்னு தெரியனும்..சிரமப்படணும்...அடி வாங்கணும்...வலின்னா என்னன்னு தெரியனும்...நாள் பூரா விடாம அழுகணும்...அதற்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்லணும் சுவாமி.....\nசாமியார் : அதற்கு நீ இவ்வளவு தூரம் வரவேண்டிய அவசியமில்லையே...உன் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க சொன்னால் உன் கனவுகள் எல்லாம் நிறைவேறிடும் மகனே...\nமளிகை கடையில் அண்ணாச்சியும் அய்யராத்து மாமாவும் ...\nமாமா : கடையிலே டெட்டால் சோப்பு இருக்கா\nஅண்ணாச்சி :ஆமாங்க. உங்களுக்கு எத்தனை சோப்பு வேணும்\nமாமா :மினரல் வாட்டர் இருக்கா\nமாமா :அப்போ கையை டெட்டால் சோப்பு போட்டு மினரல் வாட்டர்லே கழுவிட்டு எனக்கு 100 கிராம் புளி குடுங்கண்ணே...\nஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சோன்னர்\nஎல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து\nவிட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை.\nஆசிரியர் ஏன் என்று கேட்க.\nஅவன் பதில் “மாடு வாயில்லா ஜிவன் சார்”\nமனைவி: என்னை நீங்க மட்டும் விரும்பலேங்க...\nமனைவி: ஒரு ஐம்பது பேரு விரும்பறாங்க...\nகணவன்: என்னடி உளர்ற...மூளை குழம்பீடுச்சா...\nமனைவி: அட சொல்றத முழுசா கேளூங்க... பேஸ்புக்ல போட்ட என்னோட போட்டாவுக்கு 50 லைக்குங்க... அது சொல்ல வந்தேன்...\nகணவன்: அதானே பார்த்தேன்... நல்லா போயிட்டிருந்த உலகம் திடீர்னு எப்படி குருடாச்சுனு...\nவிருந்துக்கு எங்க மேனேஜர் வருவாருன்னு சொல்லியிருந்தேனே.. சமையல் எல்லாம் ரெடியா\nம்.. எல்லாம் ரெடிங்க... அவர கண்டிப்பா கூட்டீட்டு வாங்க..\nஎன்னது கூட்டீட்டு வர்றதா.. அது மட்டும் என்னால முடியாது... அவர மட்டும் அனுப்பிச்சு வைக்குறேன்... நான் வெளியில ஓட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்.. இத்தனை நாளா என்னை எவ்வளவு பாடு படுத்தியிருப்பாரு... இன்னைக்கு தொலைஞ்சாரு....\nஏண்டா அந்தப்பொண்ணு உன்னை அடிச்சுட்டு போறா..\nலவ் லட்டர் கொடுத்தேன்.. ஓப்பன் பண்ணி பாத்தவ ஓங்கி அடிச்சுட்டா..\nநான் தான் ஒண்ணுமே எழுதலையே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/18583", "date_download": "2018-11-12T22:48:14Z", "digest": "sha1:JOWFCOQ2ANTRHJVEDA3KLHOQGBRRZ225", "length": 21171, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "எனக்கு ஜோடியா ஹன்சிகா வேணாம். நயன்தாரா இருக்கட்டும் - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎனக்கு ஜோடியா ஹன்சிகா வேணாம். நயன்தாரா இருக்கட்டும்\nபிறப்பு : - இறப்பு :\nசிவகார்த்தியேன் என்னதான் கலெக்ஷன் ஹீரோவாக இருந்தாலும், அவருடன் ஜோடி சேர்ந்த அழகிகள் யாரும், பிலிம்பேர் அழகிகளுக்கு சற்று கீழேதான் இருந்தார்கள். அந்த நேரத்தில்தான் தன் இன்முகச் சிரிப்பை, பன்முக திறமை கொண்ட சிவகார்த்திகேயனுக்காக தாரை வார்க்க முன் வந்தார் ஹன்சிகா.\nஅந்த, படத்திற்கு பிறகு ஹன்சிகாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொட்டு தொடராத ஒ���ு பட்டு பந்தம் உருவானது. சிவாவின் வெல் விஷர்களில் ஒருவர் ஆனார் ஹன்சிகா. இந்த நட்பை முறிக்க என்னதான் சிம்பு கொம்பு சீவினாலும், ஒன்றும் நடக்கவில்லை. இந்த நேரத்தில்தான் தனது நண்பனுக்காக ஒரு காரியம் செய்தார் ஹன்சிகா.\n‘ஆம்பள’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சுந்தர்சியிடம் பேசி ‘சிவகார்த்திகேயனை வச்சு ஒரு படம் பண்ணுங்க’ என்று கேட்டுக் கொண்டார். ஹன்சிகாவே சொல்லியாச். அப்புறமென்ன விறுவிறுவென களத்தில் இறங்கிய சுந்தர்சி, சிவாவை சந்தித்து கதை பேச, புராஜக்ட் ஐம்பது சதவீதத்தை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் சிவா ஒரு கண்டிஷன் வைத்தாராம்.\n‘எனக்கு ஜோடியா ஹன்சிகா வேணாம். நயன்தாரா இருக்கட்டும்’ என்று. அவர் பிரச்சனை அவருக்கு. தனது தொழில் எதிரி விஜய் சேதுபதி நயன்தாராவுடன் நடித்து வரும்போது ‘நான் மட்டும் மிஸ் பண்ணினால் எப்படி’ என்கிறாராம். இந்த தகவலை கேட்ட ஹன்சிகா அப்செட்\nPrevious: Ubuntu இயங்குதளத்துடன் ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம்\nNext: செல்ஃபி, ஐஸ் பேக்கட் சேலஞ்ச் என பல ஞாபகங்களுடன் வெளிவந்தது யூடியூப் ரிவைண்ட் 2014 (வீடியோ)\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடை���ில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரி��ாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/36727", "date_download": "2018-11-12T22:00:39Z", "digest": "sha1:CIUFN2YI4ZDTH3WNZFUFXUT5T4W6MWRX", "length": 21024, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் மேலும் சரத்துக்கள் நீக்கம் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\n19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் மேலும் சரத்துக்கள் நீக்கம்\nபிறப்பு : - இறப்பு :\n19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் மேலும் சரத்துக்கள் நீக்கம்\n19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து இந்த சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ஆரம்பத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்றும் பின்னர் மேற்கொண்ட திருத்தங்களிலே இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா சபையில் குறிப்பிட்டார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதியின் தலையீட்டுடன் இந்த சர்த்துக்கள் நீக்கப்பட்டதாக அவர் சபையில் மேலும் குறிப்பிட்டார்.\nPrevious: ஊடக சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை – ஜனாதிபதி\nNext: நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிருங்கள்; அரியநேந்திரன்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூ���்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அ���சியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/07/blog-post_8446.html", "date_download": "2018-11-12T21:57:22Z", "digest": "sha1:4WHLVH22KOKCNX3GZNGKUFFSDONWA3R2", "length": 39198, "nlines": 319, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு மு���ற்சி: மீண்டும் படங்களுடன்.....", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nஇந்த பதிவு எழுதிய போது தான் எழுதும் தன்னம்பிக்கையே வந்தது. பின்னூட்டமும் வந்தது. :)\nஎங்க ஊரில் கோயிலையும் சினிமாவையும் விட்டா வேற பொழுதுபோக்கு இல்லை. மேம்பாலம் போகலாமா ன்னு அப்பா கேட்டா குதிச்சுகிட்டு கிளம்பிடுவோம் நானும் தம்பியும். மேம்பாலம் ஊரோட ஆரம்பம். ரயில் பார்க்கறதுன்னா எப்போதும் சின்னவங்க பெரியவங்க எல்லாருக்கும் ஆசை தான்.\nஅப்பா ஒரு ரேஸ் சைக்கிள் வச்சிருந்தாங்க. எல்லார் அப்பாவும் ஒரே பச்சை கலரில் சைக்கிள் வச்சிருப்பாங்க. இது வித்தியாசமாக சிகப்பு கலரில் ரொம்ப ஒல்லியா இருக்கும். அதுவே எங்களுக்கு பெருமையா இருக்கும்.முன்னாடி இருக்கர குட்டி சீட்டில் தம்பி, நான் பின்னாடி.\nமேம்பாலத்திலிருந்து காட்சி (இந்தமுறை போனபோது எடுத்து வந்தேன் )\nமேம்பாலம் வந்ததும். நான் மட்டும் இறங்கி பாலத்தின் சுவரினை ஒட்டி போட்டிருக்கும் பாதையில் நடந்து வருவேன். தம்பியை வைத்து அப்பா ஓட்டி கிட்டே மேலே ஏறுவாங்க.மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம்.\nஅந்த கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்.. பெரிய ஏணியில் ஏறி கூண்டை திறந்து விளக்கு ஏத்திட்டு போவார் ஒரு பணியாளர்.\nஇதான் அந்த கண்ணாடி போட்ட ரூம்.\nபாலத்தில் ஒவ்வொருமுறை பேருந்து போகும்போதும் பாலம் அதிரும். அது ஒரு விளையாட்டு போல இருக்கும். அப்படியே, வான சாஸ்திரம் கூட..அங்க பார் இந்த நட்சத்திரம் அது இது எல்லாத்தையும் சேர்த்து பாரு இந்த உருவம் போல தெரியுதா அத பார்த்தியா அதான் துருவநட்சத்திரம். இப்படியே பேசிக்கொண்டு போழுதுபோக்குவோம். இருட்டும் வரை இருந்து பார்த்து விட்டு வருவோம்.தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது.\nஇது ஏறி வர பக்கவாட்டில் இருக்கும் ஒரு சறுக்கான , வளைவான பா��ை .இதில் செல்வது கூட ஒரு மகிழ்ச்சியான விஷயம்.\nஇப்போது ஊருக்குப் போகும்போது நான் யாராவது இப்படி குழந்தைகளோடு வந்திருக்கிறார்களா என்று..பாலத்தை கடக்கும் போது பார்ப்பதுண்டு. எங்கே எல்லாம் தான் தொடர்களில் மூழ்கி இருப்பார்களே.\nஇப்போதும் அப்பா போகிறார்கள். அங்கே அவர்கள் வயதினர் குழு இருக்கிறதாம். தம்பியின் கல்யாண வரவேற்பில் அப்பா சிலரை இவர்கள் என் மேம்பாலம் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.\nஇன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. சில சமயம் குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கும்.முடிந்தவரை பூங்கா, காட்சியகங்கள் என்றும் கோளரங்கம் என்றும் அழைத்து சென்றும் மனதை தேற்றிக் கொள்கிறோம்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 11:58 AM\nஇப்ப நான் தான் பர்ஸ்ட்\nஆஹா... பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டீர்களே நானும் என் நண்பன் சுந்தரமூர்த்தியும் அடிக்கடி வந்து அமர்ந்திருக்கும் பாலம் இது நானும் என் நண்பன் சுந்தரமூர்த்தியும் அடிக்கடி வந்து அமர்ந்திருக்கும் பாலம் இது பல முக்கியமான விஷயங்களைப் பற்றி பேச இங்குதான் வருவோம்.\n இந்த பாலம் கட்டிய போது நான் 5ம் வகுப்பு படித்தேன். (அப்போதுதான் காமராஜர் இறந்தார்) ரொம்ப நாள் அழுது அடம்பிடித்து என் சித்தப்பா கூட்டிகிட்டு போனார். பின் அப்படியே அழகப்பா தியேட்டர்ல நான்கு கில்லாடிகள்ன்னு ஒரு படம் கூட்டிகிட்டு போனார். திரும்ப வீட்டுக்கு இரவு 1.00 மணிக்கு வந்தா அப்பா கையில குச்சி வச்சிகிட்டு நிக்கிறாங்க(சித்தப்பாவை அடிக்க) இப்பவும் நான் அந்த மேம்பலத்தில் ரேஷ் டிரைவிங் போவது உண்டு. அந்த மேம்பாலத்தின் பெயர் \"மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி மேம்பாலம்\"\nஏனுங்க...பர்ஸ்டா வந்தா சுண்டல் ஏதும் தர்றீங்களா....ஆளாளுக்கு இப்படி அடிச்சிக்கறாங்க....\nஅப்பால மலரும் நினைவுகளை ரீவைண்ட் பண்ற சுகம் சொல்லி புரியவைக்க முடியாது...அனுபவிக்கனும்....நல்லா வநதிருக்கு லட்சுமி...\n//தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது.//\n//இன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. // உண்மை முத்துலெட்சுமி, கண்டிப்பாக குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால் இந்த காலத்து பசங்களுக்கு போக பிடித்த இடங்கள் ம��ல், பீச், பூங்கா தான் ;-)\nஆமாமா நீங்க தான் பர்ஸ்ட் அபி அப்பா புடிங்க ப்ரைஸ்.கிருஷ்ணாபேலஸ் ன்னாதான் எங்களுக்கு தெரியும் அந்த தியேட்டரை.எம்ஜிஆர் படம் அதுல தான் பாப்போம்..\nஅருள் முக்கியமான விஷயம் பேசவா எப்படி இந்த சினிமால வில்லன் லாம் பேசறதுக்கு பாலத்துல இல்லன்னா கல்குவாரில அப்படியே மழை பெய்ய இரண்டு காரிலிருந்து இறங்கி \"டடாங் ன்னு ம்யூசிக்கோட மீட் பண்ணறது மாத்ரியா\nஇளமையா வச்சுக்கர மருந்து இல்லயா பங்காளி அதனால தான்..இப்படி\nதுளசி சேர்ந்து கோயில் போறது டைனிங் டேபிளில் சாப்பிடறதுன்னு எல்லாமே இந்த டிவியால கெட்டுப்போது இல்லயா \nநம்மளோட அனுபவங்களின் அளவிற்கு இல்லன்னாலும் தீபா கொஞ்சமாவது கொடுக்க நினைக்கிறேன் என் குழந்தைகளுக்கு...என் அப்பா சொன்ன கதை அளவுக்கு எனக்குஇல்லை என் அளவுக்கு என் குழந்தைக்கு இல்லை..இதெல்லாம் இந்த நியூக்ளியர் குடும்பங்களால் வந்தது தானெ..\nஆமாமா ஜெஸிலா எதோ நம்மளோட வர நேரத்துல மாலோ பூங்காவோ அந்த இடங்களில் கொஞ்ச நேரம் நாம் குழந்தைகளிடம் பேசக்கிடைக்கிறதே...\nநீங்க தமிழ்மணத்துல நட்சத்திரமாகக் கனவு கண்ட நாளும் வந்தது, தமிழ்மணம் உங்களோட எழுத்துக்காக காத்திருந்த நாளும் வந்தது... இது தான் வாழ்க்கை..\nஉங்க்களுடைய முகப்பு ஓவியமும் சூப்பர். யாரு வரைஞ்சது.\nஉங்களுடைய பதிவுக்கு வந்தாலே பழைசை எல்லாம் ஞாபகப் படுத்துற மாதிரி எழுதுறீங்க... அதுலயே மூழ்கிப் போய் கமெண்ட் போட மறந்திடறேன்.\nசரி இந்த வாரம் பல நல்ல எழுத்துகளுடைய அறிமுகம் கிடைக்கும்னு நம்புறேன். நடத்துங்க...\n//அருள் முக்கியமான விஷயம் பேசவா எப்படி இந்த சினிமால வில்லன் லாம் பேசறதுக்கு பாலத்துல இல்லன்னா கல்குவாரில அப்படியே மழை பெய்ய இரண்டு காரிலிருந்து இறங்கி \"டடாங் ன்னு ம்யூசிக்கோட மீட் பண்ணறது மாத்ரியா எப்படி இந்த சினிமால வில்லன் லாம் பேசறதுக்கு பாலத்துல இல்லன்னா கல்குவாரில அப்படியே மழை பெய்ய இரண்டு காரிலிருந்து இறங்கி \"டடாங் ன்னு ம்யூசிக்கோட மீட் பண்ணறது மாத்ரியா\nஏங்க, உங்களுக்கே இது ஓவரா தெரில காலேஜ் படிக்கற வயசுல முக்கியமான விஷயம்னா வேறென்ன இருந்துடப்போகுது காலேஜ் படிக்கற வயசுல முக்கியமான விஷயம்னா வேறென்ன இருந்துடப்போகுது அந்தந்த டைம் நாங்க காதலிச்சிட்டு இருந்தவங்களப்பத்தி உளம் உருகப் பேசுவோம் அந்தந்த டைம் நாங்க காதலிச்சிட்டு இருந்தவங்களப்பத்தி உளம் உருகப் பேசுவோம்\nவாங்க அயன் , கணவரின் ஆபிஸ் டேல ஒரு பையன் எல்லாரையும் உட்கார வச்சு வரைஞ்சு கொடுத்தான்..\nநல்ல எழுத்துக்கள் அறிமுகமா சரி முடிந்த வரை எழுதறேன்..\nஅருள் எப்படிங்க அது எப்படி ஓவரா இருக்கும், இதான போட்டு வாங்கறது..இல்லன்னா எப்படி இந்த முக்கியமான விஷய்ம் எல்லாம் எங்களுக்குத் தெரியும்.\nநல்லா இருக்குப்பா படங்கள்... இந்த பதிவு மூலமா தான் நீங்க எனக்கு அறிமுகம்...நான் போட்ட முதல் பின்னூட்டம்...\n மேம்பாலம் என்றவுடன் நீங்கள் படம் இல்லாமல் முதலில் ஒரு பதிவு போட்டது தான் ஞாபகம் வந்தது.மயிலாடுதுறை எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லாத ஊர்.நினைவில் இருந்த வரை 2 தடவை மட்டும் கால் பதித்துள்ளேன்.\nமுதல் தடவை ஸ்டேசன் பக்கத்தில் பரோட்டா சாப்பிட\nஇரண்டாவது பெண் பார்க்க போகும் போது.பெண் பக்கத்து ஊர் தாங்க.\nஅதென்னவோ அந்த ரயில்வே லயனை பார்த்தவுடன் இது மயிலாடுதுறை மாதிரி இருக்கே என்று படத்தை பெரிது பண்ணி நிச்சயித்துக்கொண்டேன்.\nஅந்த கண்ணாடி அறைக்கு வெளியில் ஒரு ஏணி தொங்கிக்கொண்டு இருக்கே\nஇந்த பக்கம் ஒரு நாள் எல்லோர் கண்ணிலும் படும் மாதிரி ஒரு வேலை செய்துள்ளேன்,முடிந்தவுடன் காண்பிக்கிறேன்.\nகாட்சிகளோடு விளக்கங்கள் நேரில் வந்தது போல இருக்கின்றது... நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் முத்து லட்சுமி.. வந்து கலக்குங்க....\nபாஸ்கர் உண்மைதான் திரும்பி போய் அங்க நின்னு படம் எடுக்கும் போது அத்தனை சந்தோஷமா இருந்தது..நன்றி பெயரிட்டு மறுமொழிந்ததற்கு.\nஆமாம் மங்கை இதான் நீங்க இன்னும் நிறைய பெரிய பேர் படித்து பின்னூட்டம் போட்ட மனநிறைவைத்தந்த ஒரு பதிவு.\nஜி ஆனாலும் இத்தனை ஆகாது..பிடிக்காதுன்னு சொன்னதற்காகவே தங்கலீஷா ..\nஏன் ஏன் செல்லாதுன்னேன் பழசு படிச்சுட்டு புதுசு படிங்கன்னு தான் அப்படி போட்டேன்.\nவடுவூர்குமார் ரொம்ப நாள் ஆச்சே\nஇன்று அது உபயோகத்தில் இருக்கான்னு தெரியல..இப்போ எல்லாம் மாய்வரம் போனா இருக்கறது ஒரு வாரம் அதுலயும் அங்க இங்க ன்னு சுத்தரதால ஒன்னும் தெரியல..முதல்லயே தெரியல ஊரைப்பத்தி பாருங்க அபி அப்பா வந்து பாலத்தின் பெயர் சொல்லறாங்க எனக்கு தெரியாது.மேம்பாலம் தான் எனக்கு.\nநன்றி நிலவு நண்பன்..இதற்காகவே வண்டியை நிறுத்தி பாலத்தில் படம் எடுத்தேன் இ��்த முறை.சிறுமியா ஆனமாத்ரி ஒரு உணர்வு அப்போ.\nபடங்களுடன் உங்கள் நினைவுகளும் சூப்பர் ;)))\nபாவம் இந்த காலத்து குழந்தைகள் ;(\nநன்றி சர்வேசன் ,கண்மணி , கோபி நாத்\nஆமாம் மலரும் நினைவுகளின் பதிவு மீண்டும் மலரும் நினைவாக மீள்பதிவு.\n//அழகப்பா தியேட்டர்ல நான்கு கில்லாடிகள்ன்னு ஒரு படம் கூட்டிகிட்டு போனார். //\nஅபி அப்பா, நீங்க அபி அப்பாங்கிற முறையில் சித்தப்பான்னு கூப்பிட நினைச்சிகிட்டிருந்தேன்.. இந்தப் படமெல்லாம் தியேட்டரில் ஓடின காலத்தைக் கணக்குப் போட்டா, சின்ன தாத்தான்னு கூப்பிட்டாத்தான் சரிவரும் போலிருக்கே\nஇந்த இடுகையின் 'அருள்' வாக்கு போலவே இன்னும் நிறைய உண்மைகளை இந்த வாரம் வெளிச்சமாக்க கோரிக்கை வைக்கிறேன் ;)\nபொன்ஸ் நீங்க புத்திசாலின்னு நினைக்கிறேன்..அதுவும் கணக்கில புலியோ... :)\nஅருள் வாக்கெல்லாம் தானா வரும் நாம வரவைக்கிறதா என்ன..அதெல்லாம் அந்த பராசக்தி கையில் இருக்கு. :)\nஆற்று மனலில் அமர்ந்த படி\n 1975-ல அபி அப்பாவுக்கு பிறந்த 5-ஆவது படிச்சாருன்னா அப்ப 10 வயசு. அப்ப, 1965-ல பிறந்திருப்பாரு\n42- வயசு தானே ஆகுது\nபெரிய கோவில,நான்கு கோவிலில் ஏதேனும் ஒண்ண இந்த வாரம் தரிசிக்கலாமா.\nயக்கோவ்.... லேட்டா வந்துட்டேன். ஆனா மிஸ் பண்ணலையே.... நட்சத்திர வாழ்த்துக்கள் ஊருக்கு போய்ட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்க போல. மத்த எல்லா பதிவுகளையும் வாசிச்சிட்டு வர்றேன்.\nஆஹா விலாவாரியா என் வயசை ஆரய்ச்சி பண்றாங்களே\nஇந்த மாதிரி எளிய அதிசயங்களைக் குழந்தைகள் ஈடுபாட்டுடன் பார்க்குமா என்று கூடத் தெரியவில்லை.அதுவும் நம் ஊர்கள் போலப் பழமை படிந்த நகரங்களை அவர்கள் சிறப்புடன் காக்க வேண்டுமே.பெற்றோர் கையில் பெரிய பொறுப்புதான்.\nமறுமொழிக்கு நன்றி PRINCENRSAMA .\nஅபி அப்பா தான் தன் பதிவுலயே தன் பிறந்த தேதி போட்டுட்டாரே ஏன் கஷ்டப்படனூம்\nஆயில்யன் ,நம்ம ஊரைப்பத்தியா..பாக்கறேன் முடியுதான்னு , எனக்கு அத்துப்படி இல்லையே நம்ம ஊரு.\nநன்றீ காட்டாறு வாங்க வாங்க என்ன லேட்டு நீங்கள்ளாம் இப்படி லேட்டா வரலாமா சரி சரி படிச்சுட்டு வாங்க எல்லாத்தையும்..ரொம்ப நாளா படிக்காதது இருக்கே ..:)\nவல்லி ..ம்..முயன்று பார்த்தால் சில சமயம் குழந்தைகளுக்கு அந்த எளிமையான நகரங்களும் பிடிக்கக்கூடும் ஆனால் முயல்வதில் தானே இருக்கிறது விசயம்.\nஅபி அப்பா கவலைப்படாதீங்க எப்படியோ டாக் ஆப் த டவுன் நீங்க தான் ...எப்பவுமே\nபால்யங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம்...\nஎங்களுக்கு சாலையோரத்தில் இருக்கும் கல்தூண்... அதன் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு நானும் என் அண்ணனும் போகிற பேருந்துகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம்...\nஉண்மைதான் அருட்பெருங்கோ...இதுமட்டுமில்லாமல் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் ஒரு சின்ன மேடை இருக்கு அங்கே உட்கார்ந்து வானத்தில் நட்சத்திரங்களின் அமைப்பைப்பற்றி இரவெல்லாம் பேசியிருக்கிறோம் அப்பாவோடு. :)\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட��பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=210", "date_download": "2018-11-12T23:08:46Z", "digest": "sha1:TNRGQDKJNDMLK3ELCKAERTYXMVEPCUO4", "length": 6625, "nlines": 105, "source_domain": "tamilnenjam.com", "title": "சசி செந்தமிழன் – Tamilnenjam", "raw_content": "\n“ஐயா பொண்டாட்டி தலைய துண்டா வெட்டிட்டு கத்தில ரத்தம் சொட்ட சொட்ட வந்து சரண்டர் ஆகியிருக்கான்யா \n“அந்தாள லாக்கப்ல உக்கார வச்சிட்டு டீ சொல்லுயா\nBy சசி செந்தமிழன், 1 வருடம் ago ஜூலை 25, 2017\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=142094", "date_download": "2018-11-12T22:18:07Z", "digest": "sha1:LMW3VNNTPPIFN736EXGXEMUGY5E3YUJW", "length": 19131, "nlines": 110, "source_domain": "www.b4umedia.in", "title": "“பேய் எல்லாம் பாவம்” பாடத்தின் ,பாடல் வெளியீடு,விழா காணொளி இணைப்பு , புகை ப்பட ங்கள் மற்றும் செய்தி. – B4 U Media", "raw_content": "\n“பேய் எல்லாம் பாவம்” பாடத்தின் ,பாடல் வெளியீடு,விழா காணொளி இணைப்பு , புகை ப்பட ங்கள் மற்றும் செய்தி.\n“பேய் எல்லாம் பாவம்” பாடத்தின் ,பாடல் வெளியீடு,விழா காணொளி இணைப்பு , புகை ப்பட ங்கள் மற்றும் செய்தி.\n“பேய் எல்லாம் பாவம்” பாடத்தின் ,பாடல் வெளியீடு,விழா நடைபெற்றது .தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிக்க, கதாநாயகனாக அரசு, கதாநாயகியாக டோனா சங்கர் மற் றும் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல்,நடிக்க, பிரசாந்த் ஒளிப்பதிவில் நவீ ன் சங்கர் இசையில், அருண்தாமஸ் படத் தொகுப்பில், கதை, திரைக்கதை, வசனத்தை தவ மணி பாலகிருஷ்ணன் எழுத, தீபக் நாராயணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் “பேய் எல் லாம் பாவம்” இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட் டரில் நடைபெற்றது .\nஇந்த இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த, பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தே வையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள் ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத் தார்கள். நடிகர் களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இது போல எந்த அ��சியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான, வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங் களுக்கு எப்போதும் கேரளாவில் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் சினிமாக்காரர்க ளே குரலும், பொருளும் தருகிறார்கள்” என்றார் .\nயாருக்கு அடித்தாலும் தமிழனுக்கு வலிக்கும். ஆனால் தமிழுக்கு அடித்தால் தான் யா ருக் கும் வலிக்க மாட்டீங்கிறது. எங்கிருந்தாலும் இந்தியனுக்கு எதாவது ஒன்றென்றால் முத லில் கை நீட்டி ஓடுகிறவன் தமிழன். ஆனால் தமிழனுக்கு ஒன்றென்றால் எந்த இந்தி யனு ம் வரமாட்டீங்கிறான் என்ற வருத்தம் இருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் வாங்கிக் கொ ள்கிறோம், அதைத் தாங்கி கொள்கிறோம். மொழி தெரியாது என்று வராதீர்கள். கலை ஞர் என்ற ஒற்றை வார்த்தைக்குள் நீங்கள் எல்லாம் சகோதரர்களாக மாறிவிட்டீர்கள். இது உங்கள் பூமி, உங்கள் களம்” என்றார்.\nஇதில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது,\n“பேய் எல்லாம் பாவம்” பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இந்த குழு வில் பெரும்பாலும் மலை யா ளி கள் . தமிழர்களே கம்மி. மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும், தமிழ் இயக் குனர் போலவே கொண்டாடுவோம். ஆனால் அவர்கள் அப்படி இருப்பது இல்லை . மலை யாள இயக்குனர் கமல் இயக்கிய பிரியாத வரம் வேண் டும் என்ற தமிழ் படத்துக்கு நான் வச னம் எழுதினேன் .படக் குழுவில் நானும் இரண்டு உத வி இயக்குனர்களும் மட் டுமே தமிழ ர்கள் . மற்றவர்கள் எல்லாம் மலையாளிகள்.படப் பிடி ப்பு நடந்த ஒரு நாள் இயக் குனருக்கு பிறந்த நாள் . படப்பிடிப்பு முடிந்த அன்று இரவு கேக் வெட்டினார்கள் . எல்லோ ரும் கலந்து கொண்டார்கள். ஆனால் என்னையும் அந்த இரண்டு தமிழ் உதவி இயக்கு னர்க ளையும் மட்டும் அழைக்கவில்லை. காரணம் நாங் கள் தமிழர்கள் என்பதுதான் . மறுநாள் ஒன்றுமே நடக்காதது போல வேலை வாங்கினா ர்கள். ஆனால் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல.\nவிழாவில் கவிஞர் சிநேகன், பேசுகையில்,\n“எல்லோரும் ஒரு அடையாளத்திற்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். 2500 பாட ல்கள் எழுதும் போது கிடைக்காத அடையாளம் ஒரு நூறு நாள் உள்ள வைத்துச் செய்தா ர்கள் அப்போது கிடைக்கிறது. அவர்கள் இஸ்டத்திற்கு செய்தார்கள், அவங்களுக்குத் தே வை யானது மட்டும்தான் போட்டார��கள். உள்ள என்ன நடந்தது என்பது தெரியாது. டிஆர்பி, அது ஒரு வியாபார களம். எதற்காக சொல்கிறேன் என்றால், இந்தக் குழு மொழி தெரி யா மல், ஏக்கமும் தடுமாற்றமும் அவர்களுக்குள் இருந்தாலும் இங்கு நம்மை நம்பி வந்தி ருக்கிறார்கள். கேரளத்துச் சகோதரன் ஒருவன் கேரள வெள்ளம் சமயத்தில் வாட்ஸ் ஆப் பில் ஒரு செய்தி அனுப்பியிருந்தான். ‘தமிழகத்தை நாங்கள் எப்போதும் மதிப் பதில் லை. ஏன் என்றால் இவர்கள் படிக்காதவர்கள், கல்வியறிவில்லாதவர்கள், முரட்டு த்தனமுள் ளவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று விமர்சித்திருக்கிறோம். அதிகப்படி பாண்டி, பட் டி என்று சொல்லியிருக்கிறோம். உங்களுக்கு விபத்து வந்தபோதும், இயற்கை சீரழிவு வந்த போதுகூட நாங்கள் உதவியதில்லை. ஆனால் இந்த வெள்ளத்தின் போது கேரளா தலைகீழாக தண்ணீரில் மிதந்த சமயத்தில் முதலாளாக உதவியவர்கள், உதவிக் கொ ண்டிருப்பவர்கள் தமிழர்கள்’ என்று பகிர்ந்திருந்தான்.\n“பேய் எல்லாம் பாவம்” இல்லை பேய் எல்லாம் லாபம். ஆமாம் பேய் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு மினிமம் கியாரண்டி இருக்கிறது. போதெல்லாம் படம் வாங்குபவர்கள் , சார் உங்க படம் பேய் படமா என கேட்கிறார்கள். பேய் படங்களுக்கு எப்போதும் முன்னு ரிமை கொடுக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்” என்றார்\nஇயக்குனர் ராசி அழகப்பன் பேசும் போது,\n“பேய்க்கும் எனக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. பேய்யை நம்பினோர் கைவிடப் படார். ஊரைவிட்டு வெளியே போய்க்கூட பிழைத்துக் கொள்ளலாம். அதற்கு சிறந்த எடுத் துக் காட்டு ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் சாமளான். பாண்டிச்சேரியில் இருந்து அமெ ரிக்கா போய் சுமார் 15 பேய் படங்களை எடுத்துவிட்டார். நான் அவரை சமீபத்தில் பார்க்கும் போது கூட கிளாஸ் எனும் பேய் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் வரு ம் பேய்யோடு குடும்பம் நடத்தலாம் போல் இருக்கிறது. இந்த பேய் நன்றாக டான்ஸ் ஆடுகி றது, லிப்ஸ்டிக் போடுகிறது, சூப்பராக பேசுகிறது. வியாபார ரீதியாக பார்த்தால், பேய் படங் களில் போடப்படும் பணத்தில் 75 சதவீதம் உறுதியாக திரும்பக் கிடைத்துவிடும். எனவே மனிதனை நம்பி படம் எடுப்பதைவிட பேயை நம்பி படம் எடுத்துவிடலாம்”, என அவர் கூறி னார்.\nஇதில் பேசிய ஹீரோயின் டோனா சங்கர்,\nஇயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:\nஇந்தப் படம் ஆரம்பிக்கும்போது இயக்குன் தீபக் நாராயணன் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். படப்பிடிப்பில் இருவரும் காதலர்களாக மாறினோம், தயாரிப்பாளருக்கு படத் தை முடித்து கொடுத்து விட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம். அதன்படி படம் முடிந் ததும் திருமணம் செய்து கொண்டோம். இப்போது ஆடியோ விழாவில் கணவன் மனை வியாக கலந்து கொண்டு இருக்கிறோம் என்றார். மேலும் இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTaggedபாடல் வெளியீடுபுகை ப்பட ங்கள் மற்றும் செய்தி.விழா காணொளி இணைப்பு“பேய் எல்லாம் பாவம்” பாடத்தின்\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/karnataka?filter_by=popular7", "date_download": "2018-11-12T23:08:03Z", "digest": "sha1:ABUUALMP7RIVAF6EVA42IL2Q2DL6Q3P7", "length": 8286, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடகா | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈ��ுபடும் ராஜபக்சே..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nகர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை : சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவு\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு : மத்திய அரசு இன்று வரைவு திட்டத்தை தாக்கல் செய்கிறது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்ததையடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..\nலிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக மாநில அமைச்சரவை அங்கீகரித்துள்ளது..\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய பேரிடர் மேலாண்மை குழு அமைக்க, மத்திய...\nகாவிரி நதிநீர் பங்கீடு வழக்கு மீதான விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு ..\nஎம்எல்ஏக்கள் தங்கியிருப்பது குறித்து விளக்கமளிக்க கூர்க் ரிசார்ட் உரிமையாளருக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்\nகர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79...\nகாவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி, கடையடைப்பு போராட்டம் நடத்தி, சாலைமறியலில் ஈடுபட முயன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள்...\nஉச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கம் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்...\nகர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டி ..\n24 மணி நேரம் இயங்கும் கடைகளுக்கான மாதிரி சட்டத்திற்கு, பொதுமக்களிடம் போதிய ஆதரவு இல்லை...\nதனியார் மயமாக்கலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம். வங்கி பணிகள்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA2MzAwNzUxNg==.htm", "date_download": "2018-11-12T23:18:52Z", "digest": "sha1:VIALFWKSIWPKNYIDTNEFTV4BYDVROMIN", "length": 14513, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "மீண்டும் அதிரடியாக களமிறங்கும் லசித் மலிங்கா!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nமீண்டும் அதிரடியாக களமிறங்கும் லசித் மலிங்கா\nகனடா டி20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லசித் மலிங்கா உட்பட 4 இலங்கை வீரர்கள் இதில் விளையாடவுள்ளனர்.\nதொடரானது ஜூன் 28-ஆம் திகதி தொடங்கி ஜூலை 15-ஆம் திகதி முடிவடைகிறது.\nஇதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது.\nடொரண்டோ நேஷனல்ஸ், வாங்கவுர் நைட்ஸ், வின்னிபெக் ஹவுக்ஸ், எட்போண்டன் ராயல்ஸ், மொண்றியல் டைகர்ஸ் என அணிகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஸ்டீவ் ஸ்மித், பொல்லார்ட், டேரன் பிராவோ, அப்ரிடி போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.\nஇலங்கை அணி சார்பாக நான்கு வீரர்கள் தொடரில் பங்கேற்கிறார்கள்.\nலசித் மலிங்கா, தஷுன் ஷனகா, திசாரா பெரேரா, இசுரு உடனா ஆகிய நால்வரும் மொண்றியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்கள்.\nசுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,\nபதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித்சேனநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nகண்ணீருடன் விடைப்பெற்றார் இலங்கை சாதனை வீரன்\nஇலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இன்று ஓய்வு பெற்றுள்ளார். இலங்கை - இங்கிலாந்து\nஇலங்கைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி\nகுறைந்த ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது\n« முன்னய பக்கம்123456789...347348அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/ducati-scrambler-1100-launched-in-india-priced-at-rs-10-91-lakh/", "date_download": "2018-11-12T23:29:44Z", "digest": "sha1:4OLV2VGEPIUSHC5UDPM3ZUC2YDPXUPTJ", "length": 17991, "nlines": 154, "source_domain": "www.autonews360.com", "title": "ரூ.10.91 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி ஸ்கிராப்லர் 1100 - Ducati Scrambler 1100 Launched In India; Priced At Rs.10.91 lakh | Ducati Scrambler Car News in Tamil", "raw_content": "\nரூ.10.91 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி ஸ்கிராப்லர் 1100\nரூ.10.91 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி ஸ்கிராப்லர் 1100\nடுகாட்டி இந்தியா நிறுவனம் தனது புதிய டுகாட்டி ஸ்கிராப்லர் 1100 மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் 10.91 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனை செய்யப்பட உள்ளது. ஸ்கிராப்லர் 1100 ஸ்டாண்டர்ட், ஸ்கிராப்லர் 1100 ஸ்பெஷல், ஸ்கிராப்லர் 1100 ஸ்போர்ட் என மூன்று வகைகளில் இந்த் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்கிராப்லர் 1100 வகைகளில் ஸ்கிராப்லர் குடும்பத்தில் வெளியான மாடல்களில் பெரிய இன்ஜின் மற்றும் அதிக டெக்னாலஜி வசதிகளை கொண்டதாக இருக்கும்.\nYou May Like:டிவிஎஸ் ரேடியான் 110சிசி மோட்டார் சைக்கிளின் விலை ரூ 48,400\nஸ்கிராப்லர் 1100 ஸ்பெஷல் மோட்டார் சைக்கிள்கள் 11.12 லட்ச ரூபாய் விலையிலும் (எக்ஸ் ஷோரூம் விலை) மற்றும் ஸ்கிராப்லர் 1100 ஸ்போர்ட்ஸ் 11.42 லட்ச ரூபாய் விலையிலும் (எக்ஸ் ஷோரூம் விலை) கிடைக்கிறது. ஸ்கிராம்ப்ளர் 1100-கள், 1,079cc இன்ஜின் 85bhp ஆற்றலுடன் 7500rpm மற்றும் உச்சபட்ச டார்க்யூவில் 88Nm உடன் 4,750rpm-ஆக இருக்கும்.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nஸ்கிராப்லர் நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக இருப்பதோடு, நாட்டில் பெரியளவிலான மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் சிறந்த மோட்டார் சைக்கிளாகவும் இருந்து வருகிறது. ஸ்கிராப்லர், வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமிக்க ரைடிங் அனுபத்தை அனுபவத்தை கொடுக்கும்.\nYou May Like:Rs.1.30 லட்ச விலையில் வெளியானது யமஹா R15 V3 மோட்டோ ஜிபி பதிப்பு\nஇதுமட்டுமின்றி இதில் ABS, தேவைக்கேற்ப டிராக்ஷன் கன்ரோல் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் சுதந்திரமான பயணத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களில் பெயரில் உள்ள “ஸ்கிராப்லர்” என்ற வார்த்தையே, மகிழ்ச்சியாக நிலத்தில் பயணம் செய்யலாம் என்பதையே குறிக்கும் என்று டுகாட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் செர்கி கேனோவாஸ் தெரிவித்துள்ளார்.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nஸ்கிராப்லர் 1100ல் மாற்றியமைக்கப்பட்ட சேஸ்கள் மற்றும் ஏலேக்ட்ரோனிக் ரைட்டு உதவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆக்டிவ், ஜெர்னி மற்றும் சிட்டி என்ற முன்று மோடுகள் இதில் உள்ளன. ஆக்டிவ் மோடில் 85bhp வேகத்திலும், ஜெர்னி மோடு-ம் 85bhp அளவுக்கும் எளிதாக வேகமெடுக்கும். சிட்டி மோடில், 75bhp அளவுக்கும் எளிதாக வேகமெடுக்கும். இதில் நான்கு வீல் டிரக்ஷ்ன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் போச் கார்னிங் ABS ஆகியவற்றுடன் பிக் பிஸ்டன் பிரேக்பேட்கள், அட்ஜஸ்ட்டேபிள் கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்களையும் கொண்டுள்ளது.\nYou May Like:ரூ.34.50 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள 2019 கவாசாகி நிஞ்ஜா H2\nகாஸ்மெட்டிக்கை பொறுத்த வரை ஸ்கிராப்லர் 1100ல் டுகாட்டி ஸ்கிராப்லர் போன்று அதிகளவில் இருக்காது. ஆனால் பீப்பைர் மற்றும் மஸ்குலர், இத்துடன் டுவின் அண்டர்சீட் எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட எளிதாக பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய டுவின் ஸ்பேர், ஸ்டீல்-ட்ரேலீஸ் பிரேம், இரண்டு புறங்களிலும் அலுமினியம் ஸ்விங்ஆர்ம், புதிய முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், இவை 1970ல் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெறபட்டதாக இருக்கும்.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nடுகாட்டி ஸ்கிராப்லர் 1100 டெலிவரி அடுத்த மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஸ்கிராப்லர் 1100 விலையை ஒப்பிடும் போது, இந்த மோட்டார் சைக்கிள்கள் சுசூகி GSX-S1000, மற்றும் ட்ரையம்ப் ஸ்டிரீட் ட்ரிபில் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nYou May Like:மிகவும் விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் FXDR 114 வெளியானது\nடுகாட்டி ஸ்கிராப்லர் 1100கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டிசைனில் வெளியாகியுள்ளது. இவை 62 மஞ்சள் மற்றும் சைனிங் பிளாக் கலர் இத்துடன் சபோர்ட் மற்றும் ஸ்பெஷல் வகை மோட்டார் சைக்கிள்கள் வைப்பர் பிளாக் மற்றும் கஸ்டம் கிரே மற்றும் மஞ்சள் ஹைலைட்டுடனும், டேங்க் கலரும் இது போன்றே இருக்கும். டெல்லி – NCR, மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூரூ, கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜா���ுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/26132349/Sasikumar-acting-as-asuravadham.vpf", "date_download": "2018-11-12T23:06:20Z", "digest": "sha1:AFMXDVBFID3NW4BOOBHEHO5A7QDFNPAR", "length": 9519, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sasikumar acting as asuravadham || சசிகுமார் நடித்த ‘அசுரவதம்’ “படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு ச���னிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசசிகுமார் நடித்த ‘அசுரவதம்’ “படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது” + \"||\" + Sasikumar acting as asuravadham\nசசிகுமார் நடித்த ‘அசுரவதம்’ “படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது”\nசசிகுமார் கதாநாயகனாக நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘அசுரவதம்.’ இதில் அவருக்கு ஜோடியாக நந்திதா நடித்து இருக்கிறார்.\n‘அசுரவதம்.’ படத்தை பற்றி கதாநாயகன் சசிகுமார் கூறியதாவது:-\n“இந்த படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. திகிலூட்டும் கதையம்சத்துடன், அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம். துபாயில் இருந்து சொந்த ஊருக்கும் திரும்பும் ஒரு இளைஞனை பற்றிய கதை. கதைப்படி, என் மனைவியாக நந்திதா நடித்துள்ளார். வசுமித்ரா, வில்லனாக நடித்துள்ளார். கதிர் ஒளிப்பதிவு செய்ய, மருது பாண்டியன் டைரக்டு செய்திருக்கிறார். லலித்குமார் தயாரித்துள்ளார்.\nகொடைக்கானலில், டிசம்பர் மாத குளிரில் தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தினார்கள். கடுமையான குளிரை தாங்கிக்கொண்டு படக்குழுவினர் அனைவரும் இரவு-பகலாக உழைத்தோம். முழு படப்பிடிப்பையும் அங்கேயே முடித்து விட்டோம்.”\n1. தனுஷ் அண்ணனாக சசிகுமார்\n‘பவர் பாண்டி’ படத்தை இயக்கிய தனுஷ், அடுத்து ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.\n`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ மற்றும் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\n5. சினிமா கேள்வி பதில் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/24141155/1186167/chicken-pakora.vpf", "date_download": "2018-11-12T23:10:43Z", "digest": "sha1:TWO2MQIPIW6KXE4RUDGH66TM5BLV4FCO", "length": 14956, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா || chicken pakora", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா\nகுழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஎலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ\nமிளகாய் தூள் - தேவைக்கு\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nபஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்\nஅரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லி தழை - சிறிதளவு\nஎண்ணெய், தண்ணீர் - தேவைக்கு\nஎலுமிச்சை சாறு - சிறிதளவு\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nசுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nபின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.\nசூப்பரான சிக்கன் பக்கோடா ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபக்கோடா | சிக்கன் சமையல் | ஸ்நாக்ஸ் |\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுல���ல் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nசூப்பரான ஸ்நாக்ஸ் கால்மி கபாப்\nதித்திக்கும் திரட்டு பால் செய்வது எப்படி\nசத்தான டிபன் வெஜிடபுள் பணியாரம்\nசத்தான ஸ்நாக்ஸ் பாலக் பக்கோடா\nமாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா\nமாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா\nமாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் பக்கோடா\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/05163256/1189188/son-in-law-death-police-investigation-near-vanthavasi.vpf", "date_download": "2018-11-12T23:12:59Z", "digest": "sha1:R5EWETNCPC7SGBDYPG7H74T7GW4OF6JV", "length": 14366, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாமியார் மரணத்துக்கு வந்த மருமகன் திடீர் உயிரிழப்பு- போலீஸ் விசாரணை || son in law death police investigation near vanthavasi", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாமியார் மரணத்துக்கு வந்த மருமகன் திடீர் உயிரிழப்பு- போலீஸ் விசாரணை\nபதிவு: செப்டம்பர் 05, 2018 16:32\nவந்தவாசி அருகே மாமியார் துக்க நிகழ்ச்சிக்கு வந்த மருமகன் மரணமட��ந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nவந்தவாசி அருகே மாமியார் துக்க நிகழ்ச்சிக்கு வந்த மருமகன் மரணமடைந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 70). இவரது மாமியார் பாப்பம்மாள் (95). இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மங்கலமாமண்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.\nஇந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெருமாள் தனது குடும்பத்தினருடன் மங்கலமாமண்டூர் கிராமத்திற்கு வந்தார்.\nதுக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மது அருந்தியதாக தெரிகிறது. போதையில் இருந்த பெருமாள் மங்கலமாமண்டூர் கூட்டு சாலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு திடீரென இறந்து கிடந்தார்.\nகீழ்கொடுங்காலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெருமாளின் மகன் குமார் (47) கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nதீபாவளி பண்டிகை - சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி\nதேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு - அதிகாரி தகவல்\nமாவட்டத்தில் குரூப்-2 தேர்வு - 6 ஆயிரத்து 530 பேர் எழுதினர்\nஉடுமலை அருகே மொபட் மீது லாரி மோதி விபத்து - தம்பதி பலி\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/08122315/1189913/Gutkha-scam--ED-decided-to-investigate-officers.vpf", "date_download": "2018-11-12T23:10:21Z", "digest": "sha1:23GQLELUT766JQ3F2AQJHKJ54ODPSH2B", "length": 16451, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "குட்கா ஊழல்- அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு || Gutkha scam - ED decided to investigate officers", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுட்கா ஊழல்- அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு\nபதிவு: செப்டம்பர் 08, 2018 12:23\nதமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. #GutkhaScam #EDProbe\nதமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. #GutkhaScam #EDProbe\nதமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், குட்கா ஊழல் நடந்தபோது உள்ள அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் விவரங்களை வெளியிட்டார்.\nஅந்த விவரங்களை தருமாறு ��ார்ஜிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. 2011 முதல் 2015 வரையிலான கால கட்டத்தில் பணிபுரிந்ததாக பல்வேறு அதிகாரிகளின் பெயர்களை ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #GutkhaScam #EDProbe\nகுட்கா ஊழல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுட்கா ஊழல் வழக்கு - அதிகாரிகள் 2 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு\nதூத்துக்குடி இன்ஸ்பெக்டருக்கு முன்ஜாமீன் தேவை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு\nகுட்கா ஊழல் வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nகுட்கா விவகாரம் - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை\nகுட்கா ஊழல் வழக்கு - மாதவராவ் உள்ளிட்ட 4 பேர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு\nமேலும் குட்கா ஊழல் பற்றிய செய்திகள்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nதீபாவளி பண்டிகை - சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி\nதேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு - அதிகாரி தகவல்\nமாவட்டத்தில் குரூப்-2 தேர்வு - 6 ஆயிரத்து 530 பேர் எழுதினர்\nஉடுமலை அருகே மொபட் மீது லாரி மோதி விபத்து - தம்பதி பலி\nகுட்கா வழக்கில் கைதான அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கோர்ட்டு மறுப்பு\nபூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல்\nகுட்கா ஊழல் வழக்கு - அதிகாரிகள் 2 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு\nகுட்கா வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதூத்துக்குடி இன்ஸ்பெக்டருக்கு முன்ஜாமீன் தேவை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அட��ந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/Honda", "date_download": "2018-11-12T23:12:39Z", "digest": "sha1:MSDBQL3HPY2EPJ7FSOSLMR4MF5CBP3VE", "length": 11180, "nlines": 149, "source_domain": "www.maalaimalar.com", "title": "Honda News in Tamil - Honda Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை iFLICKS\n2018 ஹோன்டா சி.ஆர்.வி. இந்தியாவில் அறிமுகம்\n2018 ஹோன்டா சி.ஆர்.வி. இந்தியாவில் அறிமுகம்\nஹோன்டா நிறுவனத்தின் 2018 சி.ஆர்.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #AllNewCRV #HondaCRV\nவிற்பனையில் புதிய சாதனை படைக்கும் ஹோன்டா அமேஸ்\nஹோன்டா அமேஸ் புதிய கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மூன்றே மாதங்களில் விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது. #HondaAmaze\nஹோன்டா நவி விற்பனையில் புதிய மைல்கல்\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018 நவி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #navi110\nஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nஹோன்டா நிறுவனத்தின் சிவிக் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம். வெளிப்புற மாற்றங்களுடன் வெளியாகியிருக்கும் காரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honda\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்���ுக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஇரட்டை சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த முஷ்பிகுர் ரஹிம்\nவீடியோக்களை பார்த்து ஆஸி. தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்- முகமது ஷமி\nமீண்டும் விஷாலுடன் இணையும் திரிஷா\nசசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் மேம்பட வேண்டும்- ராகுல் டிராவிட்\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம் தொடங்குகிறது\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ChildCare/2018/09/12125732/1190801/junk-food-effects-on-children-health.vpf", "date_download": "2018-11-12T23:11:33Z", "digest": "sha1:4HMFJTVKLY7MFVIFTVMA6OBEMRMWFGZM", "length": 6979, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: junk food effects on children health", "raw_content": "\nஇந்த நொறுக்குத்தீனிகள் குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 12:57\nபெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.\nஇன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது; பெற்றோர்களும் குழந்தை உணவை தான் சாப்பிடுவதில்லை இதையாவது சாப்பிடட்டும் என்று குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்.. பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.\nஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர். அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று பார்க்கலாம்..\n* PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.\n* உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..\n* தற்போதுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.\n* பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் ஏற்படுத்தி, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..\n* குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/HealthyRecipes/2018/07/12093345/1175959/Barnyard-millet-coriander-rice.vpf", "date_download": "2018-11-12T23:05:00Z", "digest": "sha1:V3ZTOBJQNFDSAFCOESNUELFEWXLHBEMZ", "length": 3643, "nlines": 29, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Barnyard millet coriander rice", "raw_content": "\nஅருமையான குதிரைவாலி கொத்தமல்லி சாதம்\nசிறுதானியங்களில் சத்தான சுவையான பல்வேறு உணவுகளை செய்யலாம். அந்த வகையில் இன்று குதிரைவாலி கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுதிரைவாலி அரிசி - 1/2 கப்\nசின்ன வெங்காயம் - கால் கப்\nபெரிய வெங்காயம் - 1\nபூண்டு - 6 பல்\nகொத்தமல்லி தழை - சிறிதளவு\nமிளகு சீரகபொடி - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசீரகம் - அரை டீஸ்பூன்\nநெய் - 1 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம், வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகுதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.\nபிறகு மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடவும்\nஇதனை ஆறவிட்ட குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.\nநெய் விட்டு தேக்கரண்டியல் மென்மையாக கலந்து பரிமாறவும்.\nகுதிரைவாலி கொத்தமல்லி சாதம் ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/111203-sanipeya-transit-from-vrichigam-raasi-to-dhanusu-raasi.html", "date_download": "2018-11-12T22:11:34Z", "digest": "sha1:ETOFXNUM6NTJAGNG6NOUAEEATGUGDZLJ", "length": 5683, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Sanipeya transit from Vrichigam Raasi to Dhanusu Raasi | இடம்பெயர்ந்தார் சனிபகவான்! - இனி இரண்டரை ஆண்டுகள் தனுசில் சஞ்சரிப்பார் | Tamil News | Vikatan", "raw_content": "\n - இனி இரண்டரை ஆண்டுகள் தனுசில் சஞ்சரிப்பார்\nஇன்று காலை 10.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இடம்பெயர்ந்தார்.\nஇரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை, சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவதைத்தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். அதன்படி, இரண்டரை ஆண்டுக்காலம் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்த சனி பகவான், இன்று தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்தார். இனி இரண்டரை ஆண்டுகளுக்கு சனிபகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். அதன்பின், 2020 -ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, மகர ராசிக்கு இடம் பெயர்வார்.\nசனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, காரைக்கால் திருநள்ளாறில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் திரண்டனர். நள தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிப்பட்டனர். அங்கு, ஐந்து முக ஆராதனை வழிபாடு நடைபெற்றது. மேலும், சனீஸ்வரருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ரிஷபம், தனுசு, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களும் பரிகாரம்செய்துவருகின்றனர். பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருநள்ளாறு சனிபகவான் சன்னதியில், விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்ச்சிக்கான சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தலைமையில், இவை வெகுவிமரிசையாக நடைபெற்றன. காலை 10.01-க்கு மகா தீபாராதனை நடந்தது.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/136279-ravanan-to-play-for-real-kashmir.html", "date_download": "2018-11-12T22:49:24Z", "digest": "sha1:WICN5FGIEQVVPGA3RTICF5XP67AWF4AD", "length": 5880, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Ravanan to play for Real Kashmir | ஐ-லீக் தொடர்... ரியல் காஷ்மீர் அணியில் ராவணன்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஐ-லீக் தொடர்... ரியல் காஷ்மீர் அணியில் ராவணன்\nஐ-லீக் கால்பந்து தொடரில் முதல் முறையாகக் களம் காணும் ரியல் காஷ்மீர் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார் தமிழக வீரர் ராவணன். கடந்த சீஸனில் சென்னை சிட்டி அணிக்கு ஆடிவந்தவர், அந்த அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் இப்போது காஷ்மீர் நோக்கிப் பயணித்துள்ளார்.\n31 வயதான ராவணன் திருச்சியைச் சேர்ந்தவர். டிஃபண்டர். தன் இளமைக் காலத்தில் இந்தியன் வங்கி அணிக்காக விளையாடியவர், கோவாவின் டெம்போ அணியோடு தன் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவின் மிகவும் பிரசித்திபெற்ற மோஹன் பாஹன் அணிக்காகவும் விளையாடியுள்ளார். மஹிந்திரா யுனைடெட், சர்ச்சில் பிரதர்ஸ் எனப் பல முன்னணி அணிகளுக்கு விளையாடியுள்ள ராவணன், ஐ.எஸ்.எல் தொடரில் புனே சிட்டி அணிக்காவும் விளையாடியுள்ளார்.\nகடந்த சீஸனில் ஐ-லீக் தொடரின் இரண்டாவது டிவிஷனில் விளையாடியபோதே ரியல் காஷ்மீர் அணி ராவணனை தொடர்புகொண்டுள்ளது. அப்போது 'சி லைசன்ஸ்' பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் அவரால் அந்த அணியோடு இணைய முடியவில்லை. இந்த சீஸனில் காஷ்மீர் அணி முதல் டிவிஷனுக்கு புரொமோட் ஆகியுள்ள நிலையில் அவர்களோடு இணைந்துள்ளார் ராவணன்.\n2008 முதல் 2010-ம் ஆண்டு வரை 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியுள்ளார். ஐ-லீக், ஐ.எஸ்.எல் என இரண்டு முக்கிய தொடர்களிலும் சேர்த்து இதுவரை 276 போட்டிகளில் விளையாடியுள்ள ராவணன், 1 கோல் (சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்காக) அடித்துள்ளார். 2013-ம் ஆண்டு ஐ-லீக் பட்டமும் 2014-ம் ஆண்டு ஃபெடரேஷன் கோப்பையும் வென்ற சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்குக் கேப்டனாகவும் இருந்துள்ளார்.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/105809-will-bjp-built-the-war-room-for-modi.html", "date_download": "2018-11-12T22:47:10Z", "digest": "sha1:CFUQJJYOTQ4WCTHINA5RLEBTZG4KE7JH", "length": 23326, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "ட்ரம்பின் War Room மோடிக்கும் உருவாக்கப்படுகிறதா? | Will BJP built the war room for Modi?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:45 (25/10/2017)\nட்ரம்பின் War Room மோடிக்கும் உருவாக்கப்படுகிறதா\n'வார் ரூம்'(War Room) வெள்ளை மாளிகைக்குள் இருக்கும் அமெரிக்க அதிபருக்கு மிகவும் நெருக்கமான ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் பணி என்னவென்றால், அமெரிக்க அதிபர் குறித்து தேசியச் செய்திகளில், தொலைக்காட்சிகளில், சமூ�� வலைதளங்களில், டிஜிட்டல் மற்றும் பிரின்ட் மீடியாக்களில் வரும் செய்திகளைக் கண்காணித்து அறிக்கையாக அளிக்கும். இந்த அமைப்பில் 4 முதல் 10 நபர்கள் வரை இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபராக இருப்பார்கள்.\nதினசரி ஆறு மணிக்குத் தொடங்கும் இந்த வேலை, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பதிவுகளை ஒருங்கிணைக்கும். இதில், வெள்ளை மாளிகை இமெயில்கள், ட்விட்கள், செய்திகள் மற்றும் இன்டர்வியூ ட்ரான்ஸ்கிரிப்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.\nஇதனைக் கொண்டு ஃபைல்களைத் தயாரித்து காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் ஓர் அறிக்கையை வழங்கும். இந்த இரண்டு அறிக்கைகளும் அதிபரின் பார்வைக்குச் செல்லும். அதிலிருந்து, அதிபரால் ஒருநாளின் அரசு மீதான நிறைகுறைகளைக் கண்டறிய முடியும். ஒபாமாவின் ஆட்சிக்காலம் வரை நிறைகுறைகளுடன் இருந்த இந்த அறிக்கை, தற்போது ட்ரம்ப் அதிபராக உள்ளபோது வித்தியாசமாக நடக்கிறது.\nஇந்த அறிக்கைகளை காலை 9:30 மணிக்கு ட்ரம்பிடம் அளிப்பார்கள். இதில், வெறும் பாசிட்டிவ் செய்திகளும், ட்ரம்பின் புகழ்பாடும் செய்திகளும் மட்டுமே இடம்பெறும். நெகட்டிவ் விஷயங்கள் தவிர்க்கப்படுமாம். ட்ரம்பைக் கெத்தாகக் காட்டும் புகைப்படங்கள், டி.வி ஷோக்கள் மட்டுமே இதில் இடம்பெறும். பாசிட்டிவ் செய்திகளை மட்டும் படித்துவிட்டுத் தன்னைப் பெருமையாக நினைத்துக்கொள்ளும் மனநிலையைத்தான் ட்ரம்ப் விரும்புகிறார்.\nஇதெல்லாம் வேண்டுமென்றே வெள்ளை மாளிகை அதிகாரிகளால் மறைக்கப்படவில்லை. ட்ரம்ப், வேண்டுமென்றே தன்னுடைய பாசிட்டிவ் செய்திகளை மட்டுமே விரும்பிக் கேட்கிறாராம். ட்ரம்பின் இந்தப் பாசிட்டிவ் செய்திகள் வெறும் ஹாலுசினேஷன் என்பதை, ட்ரம்ப் புரிந்துகொண்டால் மட்டுமே சர்ச்சைகளில் இருந்து வெளியே வருவார். இல்லையென்றால், நான்கு ஆண்டுகளில் அவர் செய்த தவறுகள் எல்லாம் முன்வந்து நின்று அடுத்தமுறை அதிபர் தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என்பது அமெரிக்காவின் குரல்.\nதற்போது பி.ஜே.பி தலைவர்கள், தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களை அவருக்கு எதிரான மனநிலையில் இருந்து மாறுங்கள் எனக் கூறுவதையும், மோடியையும் பி.ஜே.பி அரசின் மீதான விமர்சனங்களை எதிர்ப்பதையும் தொடர்ந்துகொண்டே வருகின்றனர். அதேபோல், எல்லா மாநிலங்களில் இருந்தும் மோடியைப் பற்றிய பாசிட்டிவ் செய்திகளை மோடியிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் மாநில பி.ஜே.பி தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் உள்ள கவனிக்க வேண்டிய விஷயங்களில் இருக்கும் எதிர்மறை கருத்துகள் மறைக்கப்பட்டால் அது இந்தியா போன்ற பெரிய நாட்ட்டுக்கு ஆபத்தாக மட்டுமே இருக்கும்.\nகிட்டத்தட்ட பி.ஜே.பி கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடி குறித்த நல்ல செய்திகளை மட்டுமே பிரதானப்படுத்தப்பட வேண்டும். அதனை மீறி வரும் விமர்சனங்களை முன்வைப்பவர்களை அவருக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்றும் இந்தியர்களுக்கு எதிரானவர் என்றும் அடையாளப்படுத்துகின்றனர். இது, அந்தக் கட்சியின் தேசியச் செயலாளர் தொடங்கி அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இதன்மூலம் ட்ரம்புக்கு இருப்பதைப்போன்ற வார் ரூம் அமைப்பை உருவாக்கி, மோடியை வெறும் பாசிட்டிவ் செய்திகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என நினைக்கிறார்களா என்ற கேள்விதான் எழுகிறது.\nதற்போதைய வார் ரூம் அமெரிக்காவின் ஆபத்து என்று அமெரிக்கர்களாலேயே கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n’வடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிப்போம்’: ஜப்பான் பிரதமர் சூளுரை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்���லை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2018-11-12T23:18:58Z", "digest": "sha1:D3GKMJPN7MNUM6XGG262A7N4OWYL5SIA", "length": 15270, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\n’ - கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்\nபாடத்திலிருந்து நீக்கப்பட்ட அண்ணாவின் ‘நீதி தேவன் மயக்கம்’ - சிவகங்கை தி.மு.க செயலாளர் கண்டனம்\n`எல்லா காய்ச்சல்களும் இவர்கள் ஆட்சியில்தான் வருகிறது’ - துரைமுருகன் கலகல\nபோலி ஆவணங்களைத் தயாரித்து வீட்டுமனை விற்பனை - கோவை தி.மு.க பிரமுகர் கைது\n`` `கலைஞர் இல்லாத கூட்டத்தில் பேசத் தோணல'ம்பாங்க நூர்ஜகான்\n`மலையாள மக்களுக்கும் ஆபத்து' - கேரளாவின் புதிய அணை நடவடிக்கையை எச்சரிக்கும் துரைமுர��கன்\nபள்ளம் தோண்டுவதைக் கேட்டதால் சிட்லப்பாக்கம் சமூக ஆர்வலர்கள் கைது\nதி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் அப்போலோவில் அனுமதி - ஸ்டாலின் நலம் விசாரிப்பு\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7376960/", "date_download": "2018-11-12T22:30:56Z", "digest": "sha1:66EAJBFQVOAFKNS3QXROQSQQBZWVDEEW", "length": 1929, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "இதையும் பாருங்க ! | Awesummly", "raw_content": "\nஎழுத்தின் அளவு: கடந்த இரண்டு தினங்களாகவே தெலுங்கு மீடியாக்களில் மகேஷ்பாபு வெப் சீரிஸில் நடிக்க தயாராகிக் கொண்டிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. நெட்பிலிக்ஸ் வலைதளம் அதை தயாரிப்பதாகவும் கூறப்பட்டன. ஆனால் அந்த செய்தியை மகேஷ்பாபு மறுத்துள்ளார். அதோடு, சினிமாவில் நடிப்பதற்கே நேரம் போதுமானதாக உள்ளது அதனால் சின்னத்திரையில் நடிக்கும் ஐடியா இல்லை என்று தெரிவித்துள்ள அவர், பாரத் அனே நேனு படத்தை அடுத்து மகரிஷி பட வேலைகளில் தான் பிசியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/india-tamilnews-homogender-deadly-horror-comes-intercourse-lgbt/", "date_download": "2018-11-12T22:18:04Z", "digest": "sha1:XN3W3IIJRDOLLCHD4VOXHQGZSTVC5BO3", "length": 6014, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamilnews homogender deadly horror comes intercourse lgbt Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் ஒலையக்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த அழகிரி என்ற விவசாயி தனது வயலில் கிடந்த ஒரு பேக்கை எடுத்துப் பார்த்த போது அதில் ஒரு பாஸ்போர்ட் மற்றும் சில பொருட்கள் இருப்பதை பார்த்து அதை மதுக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.india tamilnews ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/11/01/96-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-11-12T23:18:43Z", "digest": "sha1:C4CA2VRHCI7CLZ42PJVE7GPLJ4RNHW6O", "length": 13522, "nlines": 56, "source_domain": "jackiecinemas.com", "title": "96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் | Jackiecinemas", "raw_content": "\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\n96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\n96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇது தொடர்பாக விளக்கம் அளிப்ப��ற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.\nஇதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில்,‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிற்கு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதன் போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்ட்து. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.\nபடம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.\nஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் அசுரவதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.\nஇந்த கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே.. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்\nஇந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம் .. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா,,\nஇது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா என்று கேள்வி எழுப்பினர் இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகதை திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இது வரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.’என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.‘\nஇது குறித்து உதவி இயக்குநர் மணி வில்லன் என்பவர் பேசுகையில்,‘சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் 92 என்ற கதையைச் சொல்லும் போது நானும் உடனிருந்த���ன். அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது, அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு.’என்றார்.\nசமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஐயங்கரன் டீசர்\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?search_id=unanswered&sid=d1aa71f46ae8aaa4076a733a8649e9ca", "date_download": "2018-11-12T23:03:28Z", "digest": "sha1:QSKXXJ6HA4OF2LVPUSS4H4UWD3RQ5IS6", "length": 7164, "nlines": 225, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Unanswered posts", "raw_content": "\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\n10.10.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஎந்த ஒரு முதலீடும் இல்லாமல் தினமும் 5 நிமிட வேலை, மாதம் ரூ 20000 சம்பாதிக்கலாம் வாங்க \nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n21.09.2018,22.09.2018,28.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n08.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n06.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n03.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n22.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n02.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n30.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n13.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n17.05.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nகிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\n30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n18.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n10.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2039786", "date_download": "2018-11-12T23:27:24Z", "digest": "sha1:M4VBXIKGWPDXSNYQDCYLZ3SWSAII4PD2", "length": 23920, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளாஸ்டிக் அபாயம் 50 ஆண்டு ஆதிக்கம்!| Dinamalar", "raw_content": "\nநாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29\nராஜஸ்தான் மாநில கோரிக்கை சுப்ரீம் கோர்ட் ஏற்பு\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை 2\nபிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு\nஇந்திய வம்சாவளி பெண் ��மெரிக்க அதிபர் தேர்தலில் ... 3\nமீண்டும் சீட் கிடைக்காத ஆத்திரம்: ராஜஸ்தான் ...\nமத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவு:ஜனாதிபதி-பிரதமர் ...\n'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு 1\nபிளாஸ்டிக் அபாயம் 50 ஆண்டு ஆதிக்கம்\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nநாளை கந்தசஷ்டி கவசம்; உன்னை சொல்லாத நாளில்லை ... 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 138\nரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி ... 73\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 138\nபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும் 112\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. இது அமலாக, இன்னும், 170 நாட்கள் இருக்கிறது.பிளாஸ்டிக் என்பது வேகமாக பரவிய, மிக மோசமான பயன்பாட்டுப் பொருள். கையில் பை எடுத்துச் செல்லாமல், விளம்பர யுக்திகளை விளக்கும் இந்த பிளாஸ்டிக் பயனானது, உணவைப் பாதுகாத்து, பிரிட்ஜில் வைக்க உதவும் சாதனம் வரை பல விஷயங்களிலும் பரவி விட்டது. தண்ணீர் பயன்படுத்தும் பலரும், பிளாஸ்டிக் பாட்டில்களை சுமப்பதும் வாடிக்கையாகி விட்டது.பிளாஸ்டிக் தடைவிதிக்கப்பட்ட சில மாநிலங்களுடன் தமிழகமும் இணைகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில், இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது.அதை, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு பாராட்டி உள்ளது. இந்தியாவில், 24 கடற்கரைகள், 24 ஆறுகள் ஆகியவை, அடுத்த நான்கு ஆண்டுகளில், பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழல் துாய்மை இடமாக மாறும். இவை நாட்டின், 19 மாநிலங்களில் அமலாகிறது என்ற மத்திய அரசின் முடிவை, இந்த அமைப்பு பாராட்டிஇருக்கிறது.அதுவும் கூட, பிரதமர் மோடி முயற்சி தான். எதை எடுத்தாலும் அவர் மேற்கொள்ளும் பிரசாரம், மற்றவர்களை எளிதாக அடைகிறது என்பது, இந்த அமைப்பின் கருத்தாகும்.சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகு, கழிப்பறை தேவை என்ற நெடு நோக்கை, மத்திய அரசு நிறைவேற்றி வருவது சிறப்பானது. தண்ணீரில் துாய்மை என்பதும் அதன் முக்கிய குறிக்கோளாகும்.மத்திய சுற்றுச்சூழல் அமைப்பானது, இந்தியாவில் உள்ள நதிகளை ஆய்வு செய்ததில், 29 மாநிலங்களில் கழிவுநீர் கலக்கும் இடமாக ஆறுகள் உள்ளன என��று கண்டறியப்பட்டது. அதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 275 ஆறுகளில், கழிவு கலப்பது கண்டறியப்பட்டுஇருக்கிறது. இது, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.இந்த ஆட்சிக்கு முன் நதிகள் சுத்தமாக இருந்ததாகவும், இப்போதுள்ள மத்திய, மாநில ஆட்சிகள் இத்துாய்மையின்மைக்கு காரணம் என்று கருதுவதும் தவறு. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல், காலத்தைக் கழித்திருக்கிறோம்.பிளாஸ்டிக் பைகளை தின்னும் மாடுகள் வயிற்றில், கிலோ கணக்கில் இக்குப்பை அப்படியே இருப்பது மட்டும், நாம் காணும் உண்மை. கடலில் பிளாஸ்டிக் கலக்கும் அபாயத்தால், தாய்லாந்தில் பிடிபட்ட ஒரு திமிங்கிலத்தின் வயிற்றில், ௮ கிலோ பிளாஸ்டிக் குப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கில் இருக்கும் அபாயகரமான வேதிப்பொருள் பல்வேறு நச்சுக்களை உடலில் ஏற்படுத்துவதுடன், நோய்க்கூறுகளை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.நம் நாட்டில் ஆண்டுதோறும், கிட்டத்தட்ட, 30 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்வதாக கண்டறியப்பட்டிருக்கிறது.எதை எடுத்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இணைந்திருப்பதையும், அதை, எளிய வசதிமிக்க பொருளாக கையாளுவதும் எளிதாகி விட்டது.ஒவ்வொரு நிமிடத்திலும் குடிநீர் அல்லது வேறு பயன்பாட்டிற்கு, 10 லட்சம் பாட்டில்கள், உபயோகப்படுத்துகிறோம். ௧950ல், அறிமுகமான இந்த பிளாஸ்டிக், பல்வேறு உருவங்களில் நம்மை பாதித்துள்ளது. அன்றைய பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டால், 500 மடங்கு இதன் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மறு சுழற்சியில் மாற்றுவதிலும், அதிக தொழில் நுட்பம், சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.நதிகளில் சில இடங்களில் சாக்கடை விடப்படுவதும், சில பகுதிகளில் தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் ஆபத்தான கழிவுகளும் இயல்பாக கலக்கின்றன. தோல் தொழிலில் ெவளியேறும் கழிவான, 'குரோமிய நச்சு' மிகவும் அபாயமானது. சென்னையில் அழகான அடுக்குமாடிக் கட்டடங்கள் அருகே, நச்சு நிறைந்த கூவம் இருக்கிறது; காற்று மாசும் அதிகரித்துள்ளது.ஒவ்வொரு தனிநபர், சமுதாயம், நாம் வாழும் ஊர் ஆகிய இடங்களில், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஒரு பெரிய இயக்கமாக மலர, இது முதல் முயற்சி எனலாம்.\nபால் பொருட்கள், மருந்து பொருளுக்கான உறைகள் மட்டும் குறிப்பிட்ட தகுதி பெற்ற தரமுள்ள, மறுசுழற்சிக்கு ஏற்ற பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கும். அதே சமயம் சணல் பை, பாக்குமட்டை போன்ற எளிதில் மக்கும் பொருட்களும், சுற்றுச் சூழலை அழிக்காதவைகளும் நம் வாழ்வில் சேர வேண்டும். அதன் அமலாக்கம் எளிதானதா என்பது, இனி தான் தெரியும்.\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=09-11-11", "date_download": "2018-11-12T23:10:38Z", "digest": "sha1:6ESMVGVS5A5OFH522IW4EJ7VK34QODNI", "length": 15916, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From செப்டம்பர் 11,2011 To செப்டம்பர் 17,2011 )\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவிவசாய மலர்: வாத்து வாங்கலையோ வாத்து..\n1. சித்த மருத்துவம்: சினைப் பை புற்றுநோய் மாதம் - சினைப்பை புற்று: சித்தத்தில் தீர்வு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST\nசினைப் பை என்ற அந்த சின்னஞ் சிறிய பைகளுக்குள் தான் எத்தனை உயிர் அணுக்கள். இனப் பெருக்கத்தின் சூட்சுமத்தை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் அதிசய சுரப்பி அது. ஒரு பெண், கருவாக இருக்கும்போதே, சினைப் பைகள் உருவாகி விடுகின்றன. பெண்மைக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சினைப் பையில் சுரக்கின்றன.கர்ப்பப் பையின் இரு பக்கத்திலும் இருக்கும் சினைப் பைகளுக்குள் குழந்தை ..\n2. அலோபதி: கர்ப்ப கால மதுப் பழக்கம்: குழந்தைக்கு ஆபத்து\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST\nகடந்த 9ம் தேதி, கர்ப்பகால மதுப்பழக்க விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் என பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறோம் என, நெஞ்சை நிமிர்த்���ி சொல்வதில் பெருமை தான். அதேவேளையில், கலாசார சீரழிவு, ஒழுக்கக் கேட்டிலும் நாம் மேற்கத்திய நாடுகளுக்கு, இணையாக வளர்ந்து வருவது வேதனையான விஷயம்.எப்படி அமெரிக்க கோதுமையோடு, ..\n3. சினைப் பை புற்று நோய் காரணம் என்ன\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST\nஇதுவரை கண்டறியப்படவில்லை. பரம்பரை காரணம், 55 வயதைத் தாண்டியவர்கள், கர்ப்பமே தரிக்காதவர்களுக்கு, இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. அடி வயிற்றில் வலி, வயிறு உப்புசம், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது, கீழ் முதுகில் வலி, கால் வலி, திடீரென மாதவிடாய் ஏற்படுதல் ஆகியவை, அறிகுறிகள். சாதா கட்டிகளா இவைஇல்லை. சாதா கட்டிகளா, புற்றுநோய் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST\n\"நமக்கெல்லாம் கேன்சர், வருமா நோ, நோ- எங்க பரம்பரையில யாருக்கும் கேன்சர் கிடையாது. எங்க வீட்டில, சத்து நிறைந்த, விலை உயர்ந்த உணவைச் சாப்பிடுகிறோம், விலை உயர்த்த வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ரொம்ப சுத்த, பத்தமாக இருக்கிறோம். சினைப் பை புற்று மட்டுமல்ல, எந்த புற்றுநோயும் நெருங்காது'- இப்படி நினைப்பவரா நீங்கள்நீங்கள் மட்டுமல்ல; பலரும் ..\n5. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST\nசர்க்கரை நோயாளிகள், நார்ச்சத்து மிகுந்த பழங்களை உட்கொள்ளலாமாபழங்களில் உள்ள நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றன. குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆற்றலுடைய நார்ச்சத்துகள், குளுக்கோஸ் கிரகித்தலை தாமதப்படுத்துவதுடன், இன்சுலின் தடையை நீக்கி, செல்களின் இன்சுலின் ஏற்கும் திறனை அதிகரிக்கின்றன. பெர்ரி, ஆப்பிள், பேரிட்சை, நாவல் போன்றவற்றில், போதுமான அளவு நார்ச்சத்தும், ..\n6. மூலிகை மருத்துவம் - மயக்கமா... கலக்கமா.. மனதிலே பதட்டமா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST\nசர்க்கரை நோயாளிகளுக்கு தேனிலவு காலம் என்று ஒன்று உண்டு. சர்க்கரை நோய் தாமதமின்றி கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல் வெறும் உணவக்கட்டுப்பாட்டிலேயே பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள்வரை ரத்த சர்க்கரை அளவு இயல்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும். இந்த மகிழ்ச்சியான நாட்கள் சர்க்கரை நோயாளிகளின் தேனிலவு காலம் என்று அழைக்கப்படுகிறது. ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-11-12T23:10:36Z", "digest": "sha1:C3OQMGHX4QFBA7NVIWCB56ROLH6P2SML", "length": 15733, "nlines": 135, "source_domain": "www.neruppunews.com", "title": "நான் உயிரோடு இருக்கும் வரை! நடிகை ரம்பாவின் உணர்வுப்பூர்வமான பதிவு | NERUPPU NEWS", "raw_content": "\nHome கலையுலகம் நான் உயிரோடு இருக்கும் வரை நடிகை ரம்பாவின் உணர்வுப்பூர்வமான பதிவு\nநான் உயிரோடு இருக்கும் வரை நடிகை ரம்பாவின் உணர்வுப்பூர்வமான பதிவு\nநடிகை ரம்பா தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் உணர்வுப்பூர்வமாக தாய்மை ததும்பும் பதிவினையும் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்தப் பதிவில் ரம்பா, “எனது மகன் ஷிவினை நான் கையில் ஏந்தும்போது ஒரு சிறிய சர்க்கரைப் பை போல் இருக்கிறது. போர்வைக்குள் இருந்து அந்த பிஞ்சுவிரல்கள் அழகாக எட்டிப் பார்க்கின்றன. அவனது சிரம் கருமையான சுருள் முடியால் அழகாக இருக்கிறது. என் கரங்களில் அந்த கூந்தல் வழிந்தோடுகிறது.\nபிஞ்சுக் குழந்தைகளின் இந்த சிறிய உருவம் என்னை வியக்க வைக்கிறது. எனது ஆவலைத் தூண்டுகிறது.\nகோடை கால ஸ்ட்ராபெர்ரி போல் ஷிவின் புன்னகைக்கிறான். என்னுள் சூரிய ஒளியை நிரப்புகிறான். அவன் நிரப்பிய சூரிய வெளிச்சம் இவ்வுலகில் இல்லை.\nஅவனது கண்கள், நான் நினைத்துப் பார்த்ததைவிட பிரகாசமாக இருக்கின்றன. அவனது உள்ளங்கை அவ்வளவு மென்மையாக இருக்கின்றன. லகுவாக இருக்கிறான். அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறான்.\nஅவன் மீது வீசும் மணம் தெய்வீகமாக இருக்கிறது. நான் உயிருடன் இருக்கும்வரை நானே அவனுக்கு காவல். எனது குழந்தைகள் மீதான அன்பு தீராது” என்று பதிவிட்டிருக்கிறார்.\nPrevious articleகர்ப்பிணிகள், இளம்பெண்களும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரை: மன்னிப்பு கோரிய ராணுவ தளபதி\nNext articleவயிற்றுப் பகுதியில் கொழுப்பை குறைத்து தட்டையான வயிறை பெற வேண்டுமா\nஇலவசங்களை பற்றி கமல் ஆவேச பேச்சு மறுபடியும் சூடுபிடிக்கும் சர்கார் பட விவகாரம்\nமுகத்தை என் மகள் பார்க்கவில்லை.. மூச்சு இல்லாமல் இருந்த அவரின் கடைசி நிமிடங்க���்: கலங்கும் பிரபல நடிகரின் மனைவி\nமகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்\nவிஜய்யுடன் கலக்கிய நடிகையா இது… வெளியான இலியானாவின் புகைப்படம்… வெளியான இலியானாவின் புகைப்படம்.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ\nமகளுக்கு புற்றுநோய் என அறிந்த அந்த நொடி: பிரபல நடிகையின் நெஞ்சைப் பிசையும் அனுபவம்\nதளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது என்றால் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது தெரியும். அதை சர்கார் படம் பூர்த்தி செய்ததா வாருங்கள் பார்ப்போம். கதைக்களம் ஒரு டாப் கம்பெனியின் CEOவாக...\nசர்க்கரை நோயளிகள் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nசர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான்...\nநூறு வயசு வரை வாழ வேண்டுமா அப்போ இதன் சாற்றை தினமும் குடிங்க\nபொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். இருப்பினும் இது ஓரளவுக்கு உண்மையும் கூட. இதன் சுவை என்பது அது சமைக்கப்படும் முறையை பொறுத்தது. ஏனெனில் வெண்டைக்காய்...\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்\nகஜகஸ்தான் நாட்டில், இறந்த மாமனார் 2 மாதங்களுக்கு பின்னர் உயிருடன் வருவதை பார்த்த மருமகள் நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கஜகஸ்தான் நாட்டில் ஜூலை 9ம் தேதியன்று 62 வயதான Aigali Supugaliev,...\nமீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் – வீடியோ\nமீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் டப்ஸ்மேஷ் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன்...\nநள்ளிரவில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்… நேரில் பார்த்த விஜய் என்ன செய்தார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. விஜய் தனது ரசிகர்களுக்கு அவ்வப்போதும் அறிவுரை வழங்கி கொணடே இருப்பார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் நடிகர்...\nகவர்ச்சியான ஆடையில் தீபாவளி வாழ்த்து சொன்ன இளம் நடிகை: 1.2 மில்லியன் பேர் லைக் செய்து கிண்டல்\nபாலிவுட் நடிகை திஷா பதானி M.S. Dhoni: The Untold Story படத்தில் அவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இவர் அடிக்கடி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். இந்நிலையில்...\nதம்பி மனைவியுடன் ஓடி போன அண்ணன்: நேர்ந்த சம்பவத்தின் பின்னணி\nதமிழகத்தில் ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு ஆணும்,...\n இந்த வருட அதிஷ்டசாலிகள் நீங்கள் தான்\nதொப்பையை குறைக்க 3 நிமிடம் போதும்\nபிரபல நடிகை சின்மயி முன் சுயஇன்பம் அனுபவித்த நபர்\nவழுக்கை இடத்தில் முடி வளர: இதை அரைத்து தேய்க்க வேண்டுமாம்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/10.html", "date_download": "2018-11-12T22:57:49Z", "digest": "sha1:RM7EPCJSJIPETZNOHVQB3RAIZBHMW7P2", "length": 9081, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "செயற்கை சுவாச கருவிகள் அகற்றம்: இன்னும் 10 நாட்களில் முதல்வர் பூரண குணமடைந்து விடுவார் - News2.in", "raw_content": "\nHome / Apollo / அரசியல் / உடல் நலம் / தமிழகம் / மருத்துவமனை / ஜெயலலிதா / செயற்கை சுவாச கருவிகள் அகற்றம்: இன்னும் 10 நாட்களில் முதல்வர் பூரண குணமடைந்து விடுவார்\nசெயற்கை சுவாச கருவிகள் அகற்றம்: இன்னும் 10 நாட்களில் முதல்வர் பூரண குணமடைந்து விடுவார்\nFriday, November 04, 2016 Apollo , அரசியல் , உடல் நலம் , தமிழகம் , மருத்துவமனை , ஜெயலலிதா\nஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் 10 நாட்களில் பூரண குணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்நானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரின் ஆலோச னையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த மருத்துவர் கள் குழு, முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. நேற்று 43-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களுடன் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத் துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.\nஇந்நிலையில், முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது:\nமருத்துவர்கள் தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சையால் முதல்வருக்கு நுரையீரல் நோய்த் தொற்று குணமாகியுள்ளது. இயற்கையாக சுவாசிக்க முடியாத காரணத்தால் முதல்வருக்கு தொண்டையில் துளையிட்டு கருவிகள் பொருத்தி, அதன்மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.\nதற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் இயற்கையாக சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். இதனால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுள்ளன. செயற்கை சுவாசத்துக்காக பொருத்தப்பட்ட ஒரு டியூப் மட்டுமே தொண்டைப் பகுதியில் இருக்கிறது.\nஇன்னும் 10 நாட்களில் முதல் வர் பூரணமாக குணமடைந்து விடுவார். அதன் பின்பு 2 முதல் 3 வாரங்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். அதன் பிறகே முதல்வர் மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்புவார். தற்போது தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் இருக்கும் முதல்வரை வேறு வார்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/adventure-trip-punjab-visit-this-summer-002299.html", "date_download": "2018-11-12T22:06:48Z", "digest": "sha1:FAPJ6GTRYEJWJL43TEADKKLD36JU6MIN", "length": 18701, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Adventure trip to punjab - visit this summer | பஞ்சாப்பில் ஒரு சாகசப் பயணம் செல்வோமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»பஞ்சாப்பில் ஒரு சாகசப் பயணம் செல்வோமா\nபஞ்சாப்பில் ஒரு சாகசப் பயணம் செல்வோமா\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஇந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகர்களில் ஒன்றான சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்க்கை முறை போன்றவை இந்தியா முழுமைக்கும் பிரசித்தி பெற்றுள்ளன. கம்பீரமான அரண்மனைகள், கோயில்கள், சன்னதிகள் மற்றும் வரலாற்று யுத்தங்கள் நடந்த ஸ்தலங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்த நகரை ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன. இது தவிர ஃபரித்கோட், ஜலந்தர், கபுர்தலா, லுதியானா, பதான்கோட், பாடியாலா, மொஹாலி போன்ற பல முக்கியமான நகரங்களும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சுற்றுலாத்தலங்களாக புகழ் பெற்றுள்ளன. ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களோடு பஞ்சாப் மாநிலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந��த அம்சங்கள் பஞ்சாப் மாநிலத்தின் எல்லா சுற்றுலா சுவராசியங்களிலும் அடித்தளமாக அமைந்திருக்கின்றன. இங்கு கோபிந்த்கர் கோட்டை, கிலா முபாரக், ஷீஷ் மஹால், ஜகஜித் அரண்மனை போன்ற வரலாற்று சின்னங்கள் கடந்து போன உன்னத காலங்களின் தடயங்களாக இங்கு வீற்றிருக்கின்றன. இவை தவிர அட்டாரி பார்டர், ஆம் காஸ் பாக், பரதாரி தோட்டப்பூங்கா, தக்காத் இ அக்பரி, ஜாலியன் வாலா பாக் மற்றும் ரௌஸா ஷரீஃப் போன்ற முக்கியமான அம்சங்களும் பஞ்சாபில் அவசியம் பார்க்க வேண்டியவையாகும். இங்கு சாகச பயணம் ஒன்று சென்றால் எப்படி இருக்கும்\nஹரிகே சதுப்புநிலம் ஃபெரோஸ்பூர் அம்ரிஸ்டர் எல்லையில் 86சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. 1999ல் வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இதில் விஜியான், ஷொவெல்லார், டீல், பின்டெயில் மற்றும் பிராமினி வாத்து ஆகிய பறவைகள் வருகின்றன.\nஅக்டோபர் முதல் பிப்ரவரி உள்ளிட்ட காலங்களில் இந்த இடத்துக்கு செல்வது சிறப்பு. மேலும் கோடைக்காலங்களில் இங்கு அவ்வளவு அருமையாக இல்லாவிட்டாலும், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள உயிரினங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.\n7 வகையான ஆமைகளும், 26வகையான மீன்களும் இங்குள்ள குளத்தில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்திய காட்டுப்பன்றி, காட்டுப் பூனை,குள்ளநரி, மங்கூஸ் ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.\nமீன் வகைகளான ரோகு, கட்லா, சன்னா, சித்தலா, புன்டின்ஸ், சிப்ரின்ஸ், ஆம்பஸிஸ் என நிறைய காணப்படுகின்றன.\nபனிக்காலங்களில் இங்கு வந்து பாருங்கள் எக்கச்சக்க பறவைகள் இங்கு வந்து குவியும். உங்களைக் காண அவைகளும், அவைகளை காண நீங்களும் கூடும் இடமாகும். இருநூறு வகை உயிர் பறவைகள் இங்கு கூடும். 45 ஆயிரம் வாத்துகள் இங்கு வாழ்கின்றன. நீங்கள் இவற்றை பக்கத்தில் பார்த்து ரசிக்கவேண்டுமானால் பைனார்குலரை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.\nஅமிர்தசரஸிலிருந்து 59கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு தேநெ எ 15ல் பயணித்து சென்றடையலாம். பெராஸ்பூரிலிருந்து மாநில நெடுஞ்சாலை 20 மற்றும் தே நெ 15 வழியாக பயணித்தால் 66கிமீ தொலைவிலுள்ள ஹரிகேவை அடையலாம். கபுர்தலாவிருந்து 69 கிமீ தூரத்திலும், லூதியானாவிலிருந்து 108கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த இடம்.\nடெல்லியிலிருந்து 434 கிமீ தூரத்திலும், மும்பையிலிருந்து 1680 கிமீ தூரத்தில் இந்த பகுதி உள்ளது.\nஅருகிலுள்ள விமான நிலையம் - அமிர்தசரஸ் 60 கிமீ தூரம்\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - அமிர்தசரஸ் 60 கிமீ தூரம்\nசாலை வழியாக செல்வதென்றாலும் அமிர்தசரஸிலிருந்து செல்வததுதான் சிறந்தது.\nஹரிக்கே ஏரி மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகியவை நிச்சயமாக நல்ல சுற்றுலாவாக அமையும். சாகசம் விரும்புவோர் இங்கு செல்லலாம்.\nஇங்கிருந்து அமிர்தசரஸ் நகரம் அருகிலுள்ளது இங்கு பல சுற்றுலா அம்சங்கள் காணப்படுகின்றன.\nபயணிகள் கவனத்துக்கு - இங்கு அனுமதி கட்டணம் என்று எதும் இல்லை\nசக் சர்கார் என்ற அடர்ந்த வனப்பகுதி மும்டோட் கிராமத்திற்கு அருகில் உள்ளது. 1953ல் பஞ்சாப் அரசு இதை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்தது. இந்த வனப்பகுதியில் சில இடங்களில் செயற்கை காடுகளை உருவாக்கி அரசே பராமரித்தும் வருகிறது.\nஇயற்கை மிக உச்சமான அழகில் தோற்றமளிக்கும் இந்த இடம் 2000ஆண்டில் 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பிஷ்னோய் மக்கள் உள்ள 13கிராமங்கள் இதன்கீழ் வருகின்றன. பலவகையான மிருகங்கள் இங்கு உள்ளன. கருப்பு பக் மான்கள் இங்கு சுதந்திரமாக உலாவுகின்றன. அவை மட்டுமின்றி முள்ளம்பன்றிகள், நீல்கை, காட்டுப்பன்றிகளும் இங்கு உள்ளன.\nகாட்டு பன்றி, நீலநிற காளை, முள்ளம்பன்றி, ஹரே, ஜாக்கல் மற்றும் கருப்பு வாத்து ஆகியன இங்கு காணப்படும் உயிரினங்கள் ஆகும்.\nஅபோகர் காட்டுயிர் சரணாலயம் அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள காலக்கட்டங்களில் செல்ல சிறந்த இடமாகும். இந்த காலங்களில்தான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.\nஇது பஞ்சாபின் முக்கிய நகரங்களிலிருந்து சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், டாக்ஸிக்கள், கார்கள் மூலம் எளிதில் சென்றடையலாம்.\nஜிடி சாலையில் லூதியானாவில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் 25ஏக்கர் பரப்பில் உள்ளது. புலிகள், முயல்கள், ப்ளாக் பக்ஸ், சம்பார் மான்கள், மயில்கள் என பலவகையான விலங்குகளை இங்கு காணலாம்.\nதிங்கள் தவிர மற்ற அனைத்து நாளும் சஃபாரி திறந்திருக்கிறது. டைகர் சஃபாரி, ஹார்டிஸ் வர்ல்டு, ரஞ்சித் சிங் அருங்காட்சியகம் ஆகிய இடங்களை பயணிகள் அடுத்தடுத்து காணும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் ��ீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/organic%20farming", "date_download": "2018-11-12T22:08:41Z", "digest": "sha1:C67SNNPCCYZB2I7AP3VPIFMZK4MUGSNB", "length": 15122, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nதமிழக முருங்கை விதைகளுக்கு ஜப்பானில் கிராக்கி... மதிப்புக்கூட்டலில் `பலே' லாபம்\n\" தேனீ வளர்ப்பில் கலக்கலாம்\n' - இயற்கை உர தயாரிப்பில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி\n\"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது\" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்\n``உங்களின் பிரார்த்தனையே அவரை நலம்பெற வைக்கும்'' - `நெல்' ஜெயராமன் உறவினர்\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பதி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nரசாயனம் வேண்டாமே... மல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு\nஇன்ஜினீயர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:18:37Z", "digest": "sha1:IZQFZJGBYDELURRU3X44RC6NZQWSWU7Z", "length": 22659, "nlines": 526, "source_domain": "www.yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து....\nஉலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சாவுக்கும் அஞ்சாத வீரத்திற்கும், ஈகத்திற்கும் இலட்சியப் பற்றிற்கும் எமது மாவீரருக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்துடன் கூறுவேன். இப்படியானதொரு மகிமையும், மேன்மையும் வாய்ந்த ஒரு மகத்தான வீரகாவியத்தை எமது மாவீரர்கள் படைத்துச் சென்றிருக்கிறார்கள். எமது போராட்டம் ஒரு உந்துசக்தியாக, ஒரு முன்னுதாரணமாக, ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.\nமுழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇந்நாளில் தாயக விடுதலைக்காகயத் தம்மை ஆகுதியாக்கிய அத்தனை போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்..\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\n[size=5]27-08 முழு விபரம் ���ணைப்பை சொடுக்கவும் : [/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nவீரவேங்கைகளுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.\nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nதாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .\nLocation:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு\nஇந்நாளில் வீரச்சாவை தழுவிய வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.\nஇந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழ விடுதலைக்கு இந்த நாளில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் \n[size=5]28-08 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரச் செல்வங்களுக்கு, வீர வணக்கங்கள்.\nஎது வரினும் எதிர் கொள்வது.\nஇந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.\n[size=5]29-08 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇந்நாளில் தாயக விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய அத்தனை போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்..\n[size=5]30-08 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nLocation:நள்ள��ரவில் பகலவன் உதிக்கும் நாடு\nஇன்றைய நாளில் வீரச்சாவை தழுவி கொண்ட வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள் .. \nநெஞ்சார தமிழீழ நிலத்தினை காத்திட ...........\nவீரவணக்கங்கள்................சிரம் தாழ்த்தி நெஞ்சில் வலதுகை வைத்து செலுத்துகிறேன்.................\n31-08 [size=5]முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nLocation:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு\nஇன்றைய நாளில் தங்களை மண்ணுக்காக ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்..\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\n[size=5]01-09 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=4]இப்பக்கத்தில் 1 முதல் 20 வரையான மாவீரர் விபரங்கள் உள்ளன. மொத்த மாவீரர் விபரங்கள்: 61\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17278?to_id=17278&from_id=18578", "date_download": "2018-11-12T23:20:10Z", "digest": "sha1:Q5776YN3OOFZIYQWSNSHYVT7Q6AQ6LQD", "length": 5354, "nlines": 71, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018 – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nஎம்மவர் நிகழ்வுகள் ஏப்ரல் 16, 2018 இலக்கியன்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து ச��ய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-11-12T23:33:41Z", "digest": "sha1:XIYUJW6TGYG6RJ7WNDJTW2RPLNL2KCJT", "length": 42440, "nlines": 632, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: லொக்.. லொக்.. வந்துட்டோம்ல.. லொக்.. லொக்..", "raw_content": "\nலொக்.. லொக்.. வந்துட்டோம்ல.. லொக்.. லொக்..\nதலைப்பைப் பாத்தே புரிஞ்சிருப்பீங்க என் நிலைமையை இப்ப நல்லா (பதிவு எழுதுற அளவுக்குத்) தேறிட்டேன். பசங்களுக்குப் பெரிசா உடல்நலம் பாதிக்காதவரை சந்தோஷம்\nசின்னவனுக்கு 2 முறை காய்ச்சல் வந்து, டான்ஸில்ஸ் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு இங்க சொன்ன மாதிரியே அங்கயும் மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. ஆனாலும், மாற்று மருத்துவ முறை முயற்சி செய்து பாக்கலாம்னு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துகிட்டிருக்கோம். ஏற்கனவே பயனடைஞ்சவங்க இருந்தீங்கன்னா சொல்லுங்க. கூடுதல் நம்பிக்கை வரும்.\nஇந்த முறை ஓடோமாஸ் புண்ணியத்துல கொசுக்கடியிலருந்தும் நல்லா தப்பிச்சுகிட்டோம், . டிப்ஸ் தந்து காப்பாத்துனது என் வாப்பா. பின்ன, வீட்டுக்குள்ள குட் நைட், ஆல் அவுட்னு வச்சு கதவடைச்சுகிட்டு தப்பிச்சுக்கலாம். வெளியே போகும்போது, முக்கியமா ரெயில்வே ஸ்டேஷன்லயும், ரயில்லயும் என்ன செய்ய முடியும்\nஇந்தியா போக முன்னாடி, சீக்கிரம் இந்தியாவில செட்டில் ஆகிறதுக்குண்டான வழிகளைப் பாக்கணும்னு நினைச்சிகிட்டுப் போனேன். இப்போ, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு தோணுது. வேறென்ன, வழக்கம்போல சுத்தம், சுகாதாரம்தான். அப்ப இங்க இருக்க நாங்கள்லாம் மனுசங்க இல்லையான்னு கேக்கக்கூடாது. என்கிட்ட பதிலில்ல. ஏன்னா, இருவத்தஞ்சு வருஷம் அங்கதான் நானும் இருந்தேன்.\n சென்னை அடையாறில தோழி வாங்கின நடுத்தரமான 3 அறை அடுக்குமாடி வீடு ஒண்ணேகால் கோடி ஆச்சாம் மூச்சு நின்னுடுச்சு ஒரு செகண்ட் மூச்சு நின்னுடுச்சு ஒரு செகண்ட் ”புறநகர்ல கொஞ்சம் சீப்பா கிடைக்கும்; ஆனா, கணவர் ஐரோப்பாவில் இருப்பதால், பாதுகாப்பு கருதி இங்க வாங்கினேன்”னு சொல்றா.\nஇன்னொரு ஷாக், பள்ளி கட்டணங்கள் மற்றும் கடுமையான பாடவேளைகள். நாகர்கோவிலில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர (நன்கொடை உட்பட) ஒரு வருடக் கட்டணம் ரூ. 80,000 இதை நான் அதிர்ச்சியோடு ஒருவரிடம் சொல்ல, அவரின் உறவினரோ தனது மகளைச் சென்னையில் மிகப் பிரபலமான பள்ளியில் எல்.கே.ஜி. சேர்க்க நன்கொடை (மட்டும்) ஒரு லட்சம் கொடுத்தாராம் இதை நான் அதிர்ச்சியோடு ஒருவரிடம் சொல்ல, அவரின் உறவினரோ தனது மகளைச் சென்னையில் மிகப் பிரபலமான பள்ளியில் எல்.கே.ஜி. சேர்க்க நன்கொடை (மட்டும்) ஒரு லட்சம் கொடுத்தாராம் நான் மயங்கி விழாத குறைதான்\nஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் வகுப்பு நடந்துள்ளது. அப்பத்தானே சீக்கிரம் நவம்பரிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களைத் தொடங்க முடியும்\nபதினொன்றாம் வகுப்பில் பாட நேரம் எப்படி தெரியுமா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை நெசமாத்தாங்க 6-8 am & 5-7 pm 12ம் வகுப்பு பாடங்களும், 9-4 ல் 11ம் வகுப்பு பாடங்களும் நடத்தப்படுமாம். கேட்டுக் கொண்டிருந்த எனக்கே மூளை குழம்பியது. படிக்கும் பிள்ளைகள் என்னாவார்களோ\nஎன் பையனை இப்படிக் கொடுமைக்கு ஆளாக்கணுமானு தோணுது ஆனா, ’பொறுப்பான பெற்றோரா’ அப்படிப் படிக்க வைக்கலியேன்னு குற்ற உணர்வும் வருது\nபல பள்ளிகளில், இம்மாதிரிக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால், அம்மாணவர்கள் பிரைவேட்டாக டியூஷன் போவதால் அவர்களுக்கும் இந்நேர முறைதான் டியூஷன் ஃபீஸ் இப்பவெல்லாம் வருஷ முழுமைக்கும் முதல்லயே கட்டிடணுமாம் டியூஷன் ஃபீஸ் இப்பவெல்லாம் வருஷ முழுமைக்கும் முதல்லயே கட்டிடணுமாம் 9-ம் வகுப்பிலேயே டியூஷன் சேர்ந்து, 10-ம் வகுப்புக்கான முழு கட்டணத்தையும் கட்டினால், ரூ. 2000 தள்ளுபடி உண்டு\nஅரைமணிநேர தொலைவில் உள்ள கல்லூரியின் பேருந்து கட்ட��ம் ரூ. 3000/; ஐந்து பேர் மட்டும் பள்ளி செல்லும் ஆட்டோவுக்குக் கட்டணம் ரூ. 1000/. ஒரு மாசத்துக்கு மட்டும்ங்க\nஇப்படி பலப்பல ஷாக்குகளைக் கண்டு, கேட்டு வந்ததினாலத்தான் ஜுரம் வந்துடுச்சோ என்னவோ\nLabels: அதிர்ச்சிகள், அனுபவம், குழந்தை வளர்ப்பு, பள்ளிகள், வெளிநாட்டு வாழ்வு\nஎல்லாரும் லொக்கு லொக்குன்னதான்னு இருமுவாங்க...நிங்க என்ன லொக் லொக்ன இருமுறீங்க.\nஊர்ல விலைவாசி தாறுமாறா எகிறுது... அதான் நான் முடிவு பண்ணிட்டேன். இங்கேருந்து போகும்போது ஒரு அம்பானியாத்தான் போகனும்னு... :))\n:( பசங்க மூளையில என்னென்னத்த திணிக்க போறாங்களோ. மாநகராட்சி பள்ளி கூடம் தான் ரொம்ப சரியான தேர்வு. மக்களுக்கு புரியாதே\nசொல்ல மறந்துட்டேன்.. வெல்கம் பேக் :))\nசொல்ல மறந்துட்டேன்.. வெல்கம் பேக் :))\nஎல்லா பள்ளியும் இப்பிடி இல்லை. ஒரு சில பள்ளிகள் இப்படி இருக்கறதுக்கு முழுக்க முழுக்க பெற்றோர்தான் காரணம்னு நான் சொல்லுவேன்.\nஒரு ஏழு வயசு பொட்டப் புள்ள சரியா வாய் பேச பழகி, தன் சாப்பாட்டை தானே சாப்படறதுக்கு பழகறதுக்கு முன்னாடியே பெற்றோர்கள் அந்த குழந்தை அடுத்த லதா மங்கேஷ்கரா பாடணும், சானியா மிர்ஸாவா விளையாடணும், பரத நாட்டிய அரங்கேற்றம் நடத்தணும், அடுத்த ரவி வர்மாவா வரையணும் இன்னும் என்னென்னெல்லாம் பண்ண முடியுமோ அத்தனையும் ஏழு அல்லது எட்டு வயசு குழந்தை பண்ணனும். மாநிலத்துலயே முதல் மதிப்பெண் எடுக்கணும்.\nஇதுக்கெல்லாம் எத்தனை செலவாகும்னு ஸ்கூல்ல கேக்கறாங்க, அவங்களும் வந்துருச்சுடா ஒரு பலி ஆடு, ஆரம்பிங்கடானு ஒரு கூட்டல் கழித்தல் போட்டு, வருஷத்துக்கு ரெண்டு லட்சம்னு சொன்னா, நீங்க மூணா வாங்கிக்கோ, ஆனா என் பொண்ணுதான் எல்லாத்துலயும் ஃபர்ஸ்டா இருக்கணும்னு சொல்றாங்க. உடனே ஸ்கூலுக்கு கொண்டாட்டம்தான்.\nஆக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவிடறாங்களான்னா அது கிடையாது. எல்லாவற்றிலும் ஒரு அவுட்சோர்சிங் மனப் பான்மை தான் வந்திருக்கு. ஏன்னா, பணம் பெருத்திருச்சு. நாம எல்லாம் சிலேட்டுல எழுதி, தரையில உக்கார்ந்து படிச்சதுனால நமக்கு இது ஒரு ஆச்சரியமா இருக்கு.\nஎன் தங்கமணி இப்படிப்பட்ட ஒரு ஸ்கூல்ல இருக்கறதுனால இவ்வளவும் சொல்றேன்.\nநான் ப்ளஸ் டூ படிக்கும் போது\nகாலை 6-8 மேத்ஸ் டியூசன்\n6-8 கெமிஸ்ட்ரி/பிசிக்ஸ் (அல்டர்னே���் டேஸ்)\nவெறுத்தே போச்சு அந்த வருசம் எப்படா முடியும்னு...\nஆனா ஸ்கூல் ஃபீஸ் வருடக்கட்டணம் 75 ரூபாய் மட்டும்தான்... இப்போ பீஸை கேட்டாலே பயமா இருக்கு...\nரோமில் ரோமானியனா இரு என்பதை போல இருந்துக்க வேண்டியது தான். வேற வழி இல்லை ஹுசைனம்மா\nபள்ளி கட்டணம் எல்லாம் நீங்க சொல்வடு மாதிரி தான் உயர்தர பள்ளி கூடத்தில். ஆனா பாருங்க +2 முடிச்சு எல்லாமே அதே புண்ணாக்கு பி ஈ தான் சேர்ரானுங்க. அங்க போன பின்னே எல்லாம் ஒரே குட்டை தான். ஆனா கட்டணம் இந்த அளவு எல்லாம் இல்லை நிச்சயமாக.\nநீங்க சொல்லும் உயர் தர பள்ளியில் படித்த எத்தனை பேர் சேருகின்றனரோ அதை விட அதிகமாக கார்ப்பரேஷன், முனிசிபல் பள்ளியில் இருந்தும் சேர்ராங்க அண்ணா யுனிவர்சிடியிலேயும் மற்றும் ரீஜினல் இஞினியரிங்லயும். ஆக இப்படி பசங்களை கொடுமைப்படுத்தி படிக்க வைப்பது அத்த்னை உத்தமமா படலை எனக்கு.\nஎன் மாமா பொண்ணு MSc M.Ed, Mphil கெமிஸ்ட்ரி படிச்சுட்டு டீச்சரா இருந்தா. பின்ன தன் பொண்ணு சி பி எஸ் சி பள்ளியிலே சேர்த்து விட்டு அவளுக்கு(1 வது) சொல்லி குடுக்கவே தன் வேலையை விட்டுட்டு சொல்லி தர்ரா. பாட திட்டத்தை பார்த்தேன். அழுகையே வந்துடுச்சு. ஆனா அத்தனையும் பள்ளியிலே சொல்லி தருவதில்லையாம். சிலபஸ் மட்டும் தந்துடுவாங்களாம். என்ன கொடுமை இதல்லாம்\nகார்பரேஷன் பள்ளியே கண் கண்ட தெய்வம்\nந‌ம்ம‌ ஊர்லேயும் ப‌ண‌ம் புடுங்க‌ ஆர‌ம்பிச்சாச்சா... வாழ்க‌ \"க‌ல்வித் தொழில்\"\nஊருக்குப்போனோமா எஞ்சாய் செஞ்சமான்னு இல்லாம இப்படி எல்லாம் யோசிச்சா பாருங்க உடம்புக்கு வந்திடிச்சு\nஅபி அப்பா சொல்லியிருப்பது போல ஜோதில குதிக்கணும் ஐக்கியமாகிடணும். (ஆனா நான் கொஞ்சம் லக்கி, பசங்களுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சிருக்கு)\nவேணாம் தோழர் ..வேணாம் ...\nபொறுப்பில்லாத பெற்றோராகவே நீங்க இருங்க ..ப்ளீஸ் ..\nஎங்க கூட பயணிச்ச ஒரு ரயில் பயணி சொன்னார் கோவைக்கருகில் அவருடைய பையனை சேர்த்திருக்கும் ஒரு பள்ளியின் நேர அமைப்புகளையும் பாடத்திட்டத்தையும். அதுல அவருக்கு பெருமையோ பெருமை.. சுண்டல் ஜூஸ் இதெல்லாம் நடுவில் தருவாங்களாம்..யோகா உண்டாம்.. நாங்க கூட தில்லியிலேயே இருந்துடலாம்ன்னு தான் யோசிக்கிறோம்..:)))\nஅது ஒரு கனாக் காலம் said...\nஎன்ன பண்றது... சான்சே இல்லை , ஜோதில ஐக்கியமாக வேண்டியது தான் ... நாகர்கோவில் நல்ல ஊருன்னு கேள்வி, ஆனா���் இந்த ஸ்பெஷல் வகுப்பு, நுழைவு தேர்வு ...அதெல்லாம் சென்னை மாதிரி ஆகாது ... ஆக மொத்தம் , எங்களை எல்லாம் ஊர் பக்கம் பாக்க கூட செய்யாதேன்னு உள்குத்தோட எழுதிய உங்கள் பதிவுக்கு நன்றி .\nவந்தாச்சா - வாங்க வாங்க (எங்கன்னு கேட்கப்படாது)\nட்ரெங்கு பெட்டிய ரொம்ப தட்டியிருப்பிய அதான் லொக் லொக்\nஉங்களுக்கு கிடைச்ச ஷாக் கொஞ்சம் தான், இன்னும் இருக்கு நிறைய\nவிலைவாசி உயர்வும் கல்விக் கொள்ளையும் பயமுறுத்துகின்றன.\n// நாஞ்சில் பிரதாப் said...\nஊர்ல விலைவாசி தாறுமாறா எகிறுது... அதான் நான் முடிவு பண்ணிட்டேன். இங்கேருந்து போகும்போது ஒரு அம்பானியாத்தான் போகனும்னு... :))//\nசீக்கிரம் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.\nநீங்க சொல்கிற கணக்கு எல்லாம் காண்வென்ட் ஸ்கூலுக்குன்னு நினைக்கிறேன்.\nஅப்போ அரசு கொண்டு வந்த வரையறை என்னாச்சு\n//இங்கேருந்து போகும்போது ஒரு அம்பானியாத்தான் போகனும்னு... :))//\n'அ'னா 'வ'னாவா மாற வாய்பிருக்கு பிரதாப் :)\nஇரவு நான் ஒரு கனவு கண்டேன், ஜலீலாக்கா வந்து “வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்” என ஒரு ஹெடிங் போட்டா, அதுக்கு முதலாவதாக ஆசியா “நல்வரவு” எனப் பதிவு போட்டிருந்தா.\nஆனால் அதுக்குப் பதிலா நீங்க வந்திருக்கிறீங்க.\nஉங்கட பதிவு பார்த்து, நானும் மயங்கி விழப்போய், கதவைப் பிடித்து நிமிர்ந்திட்டேன்.... இந்த ஸ்பீட்டிலே போனால்..... பணம் குறைவானோரின் நிலைமை என்னவாகும்....\n//இப்படி பலப்பல ஷாக்குகளைக் கண்டு, கேட்டு வந்ததினாலத்தான் ஜுரம் வந்துடுச்சோ என்னவோ// ஹுசைனம்மா..இதுக்கே இப்படி சொன்னா\n// சிநேகிதன் அக்பர் said...\n//இங்கேருந்து போகும்போது ஒரு அம்பானியாத்தான் போகனும்னு... :))//\n'அ'னா 'வ'னாவா மாற வாய்பிருக்கு பிரதாப் :)// ஹாஆஆஆஆஆ..அக்பர் சார் கரீக்டா சொல்லிடாரு.\nமோசம் இதுவே அவ சாபம்\nஉடல் நிலை இப்போ நல்லா ஆயிடுச்சா\nஉங்க பதிவுகளை ரீடரில் படிக்க கூடாதா இப்படி restrict பண்ணிட்டீங்களே ;(\nநீங்கள் ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் சொல்லி உள்ள பள்ளி விவரங்கள் இங்கு பழகிப் போன விஷயங்கள்.\n//இப்படி பலப்பல ஷாக்குகளைக் கண்டு, கேட்டு வந்ததினாலத்தான் ஜுரம் வந்துடுச்சோ என்னவோ\nஇப்ப இதை கேட்டு எனக்கு வர மாதிரி இருக்கு..\nபிரதாப், அதுசரி, நான் என்ன ’வாழ்வே மாயம்’ ஸ்டேஜிலா இருக்கேன், அப்படி இழுத்து இழுத்து இருமுவதற்கு இதெல்லாம் ஒரு ’ஸிம்பாலிக் ஜெஸ்சர்’, அவ்வளவுதான்\nஆதவன், ஒரு சில மாநகராட்சிப் பள்ளிகள் சிறப்பாத்தான் இருக்கு; ஆனால் எல்லா அரசுப் பள்ளிகளும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டிருந்தா, நிச்சயம் என் சாய்ஸ் அதுதான். ஆனா, பெரும்பானமை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ‘அரசு அலுவலர்’ என்ற மிதப்பில்தான் இருக்காங்களே தவிர, மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துவோர் மிகச்சிலரே\nஎல்.கே, நன்றிங்க வரவேற்புக்கும், அக்கறைக்கும்\nதராசு, உங்க ஆதங்கம் நியாயமே. பெற்றோர்களும் பெரும்பாலும் குற்றவாளிகளே. ஆனால், என்னைப் போல அந்த மாதிரியெல்லாம் ஆசைப்படாமல், நல்ல கல்வி மட்டும் கற்றுக் கொடுக்கணும்னா கூட நியாமான கட்டணத்துல ஒரு பள்ளி கிடைக்காது போல\nஉங்க தங்கமணி வேலை செய்ற பள்ளியிலத்தான் உங்க பிள்ளைகளும் படிக்கிறாங்களா\nகண்ணா, வாங்க. நான் ஒண்ணே ஒண்ணுதான் (மேத்ஸ்) போனேன், அதுக்கே நேரம் பத்தலை. உங்களால எப்படி முடிஞ்சுதுன்னு ஆச்சர்யமா இருக்கு.\nவருகை தந்து கருத்து தெரிவித்த எல்லாருக்கும் நன்றிகள். விளக்கமா பதிலளிக்க நினைச்சு லேட்டாகிடுச்சு. மன்னிக்கவும்.\nலொக்கு லொக்கு ஊறில்லிருந்து பிடித்த் லொக்கு இன்னும் விடல\nவாங்க் வாங்க நீங்க வந்த அன்று தான் நானும் வந்தேன்.\n அம்மா அப்பா எப்படி இருக்காங்க/\nஎப்பா சாமி... கேக்கவே பயமாத்தான் இருக்குங்க... சுத்தம் சுகாதாரம் கூட கொஞ்ச நாளுல அட்ஜஸ்ட் ஆய்டுவோம்... பழகின நம்ம ஊரு தானே... ஆனா இந்த பீஸ் ஸ்கூல் மேட்டர் எல்லாம் கேக்கவே பயமா இருக்கு... பாவம் பசங்க... ட்ரிப் நல்லா என்ஜாய் பண்ணினீங்களா\nநான் யார் நான் யார்\nடிரங்குப் பொட்டி - 11\nலொக்.. லொக்.. வந்துட்டோம்ல.. லொக்.. லொக்..\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-11-12T23:06:54Z", "digest": "sha1:MNZYK3WV3U54BK6QBOYJFN2WDA6MSM4Q", "length": 14971, "nlines": 302, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "செவிப்'பறை' - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nஅரசியல் கூட்டணி பற்றியா அல்லது\nகூட்டிலிருக்கும் சிறகு முளைக்காத ��ன்\nதிண்டுக்கல் தனபாலன் 14 February 2014 at 09:12\nமுடிவிலும் ரசனை அருமை... வாழ்த்துக்கள்...\nபோன வார புது சினிமா பற்றி இருக்குமோ\nதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nமேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.\nஅவற்றுக்கும் பேச எத்தனையோ விஷயங்கள் இருக்குமோ..... நம்மைப் போல\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவக��் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/12232-ufo?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-12T22:47:43Z", "digest": "sha1:CBWXCDMYR72XS7WFCMQD567WBZ3FMQVZ", "length": 3941, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பெர்முடா முக்கோண மர்மம் விலகியது! : கடல் பூதங்களோ அல்லது UFO போன்றவையோ கிடையாது என அறிவிப்பு", "raw_content": "பெர்முடா முக்கோண மர்மம் விலகியது : கடல் பூதங்களோ அல்லது UFO போன்றவையோ கிடையாது என அறிவிப்பு\nசமீபத்தில் விஞ்ஞானிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு அருகே வட அத்திலாந்திக் கடலில் இருக்கும் பேர்முடா முக்கோணத்தின் மர்மம் கடல் பூதங்களோ அல்லது UFO போன்ற பறக்கும் விசித்திரப் பொருட்களோ அல்ல என அறிவித்துள்ளது.\nபதிலுக்கு இந்த மர்ம பேர்முடா முக்கோணத்தில் மறைந்து போகும் கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு அதில் மிக உயரமாக எழும் அசாத்தியமான அலைகள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.\nமுக்கியமாக Southampton பல்கலைக் கழக நிபுணர்களது கூற்றுப் படி இப்பகுதியில் அதிகபட்சமாக 100 அடி வரை கூட அலைகள் எழும் என்று கூறப்படுகின்றது. புளோரிடா, பெர்முடா மற்றும் போர்ட்டோ ரிக்கோ ஆகியவற்றுக்கு இடையே உள்ள இந்த முக்கோணப் பகுதியில் வரலாற்றுக் காலம் முதற்கொண்டு ஆயிரக் கணக்கான கப்பல்கள் மற்றும் படகுகளும் பல விமானங்களும் கூடக் காணாமற் போயுள்ளன. மேலும் இந்தளவுக்கு அதிக உயரத்துக்கு அலைகள் எழுவதற்கு வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள இரு புயல் வலயங்களும் இப்பகுதியில் இணைவது என்பது கூறப்படுகின்றது.\nஎனினும் உரிய கால நிலையில் இந்த முக்கோணப் பகுதிக்கு அண்மையாக கடற் பயணம் மேற்கொள்வது என்பது எப்போதும் ஆபத்தாக இருப்பதில்லை ���ன விஞ்ஞானிகள் தற்போது கூறுகின்றனர். மேலும் தட்டையான மேற்பரப்பைக் கொண்ட படகுகளால் இவ்வளவு வீரியமான அலைகளையும் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் நம்பிக்கை அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_81.html", "date_download": "2018-11-12T23:07:10Z", "digest": "sha1:72BDJB4EJWW5GK2HTKGKY556LHXLWBAC", "length": 21317, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சூரியனை நெருங்கி ஆராய ஒரு விண்கலம்", "raw_content": "\nசூரியனை நெருங்கி ஆராய ஒரு விண்கலம்\nசூரியனை நெருங்கி ஆராய ஒரு விண்கலம் என்.ராமதுரை, அறிவியல் எழுத்தாளர் சூரியன் ஒரு பிரம்மாண்டமான நெருப்புக் கோளம். எந்த ஒரு விண்கலமும் சூரியனில் இறங்கி அதை ஆராய முடியாது. சூரியனை நெருங்கினாலே பஸ்மம் ஆகிவிடும். ஆனால் ஒரு விண்கலத்தால் பாதுகாப்பான தூரத்தில் இருந்தபடி சூரியனை ஆராய முடியும். அந்த அளவில் அமெரிக்காவின் நாசா சூரியனை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது. சூரியன் பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனை ஆராய பூமியில் பல ஆராய்ச்சிகூடங்கள் உள்ளன. தமிழகத்தில் கொடைக்கானலிலும் ஓர் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. சூரியனை ஆராய்வதற்கென்றே விண்வெளியில் ஏற்கனவே பல விண்கலங்கள் உள்ளன. சூரியனிலிருந்து பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி இவை சூரியனை ஆராய்கின்றன. இந்தியாவும் சூரியனை ஆராய ‘ஆதித்யா எல் 1’ என்னும் விண்கலத்தை 2021-ம் ஆண்டில் உயரே செலுத்த இருக்கிறது. இதற்கிடையே நாசா, பார்க்கர் சோலார் ஆய்வுக்கூடம் என்ற பெயரில் சூரியனை நெருங்கி ஆராய ஆகஸ்டு 11-ந்தேதி ஒரு விண்கலத்தை உயரே செலுத்தியுள்ளது. இது சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வெள்ளி கிரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெள்ளி கிரகத்துக்குச் செல்வது ஏன் என்று கேட்கலாம். பார்க்கர் விண்கலம் வெள்ளி கிரகத்தை சுற்றி விட்டு சூரியனை நோக்கிச் செல்லும். இப்படி வெள்ளி கிரகத்தை சுற்றும் போது பார்க்கர் விண்கலத்தின் வேகம் குறையும். சூரியனை நெருங்கி ஆராய்ந்து விட்டு மறுபடி வெள்ளி கிரகத்தை நோக்கி வரும். வெள்ளியை சுற்றி விட்டு மறுபடி சூரியனை நெருங்கி ஆராயும். சூரியனை சுற்றிவிட்டு மறுபடி வெள்ளியை நோக்கி வந்து விட்டு மீண்டும் சூரியனை நோக்கிச் செல்லும். இப்படியாகத்தான் அது ���ூரியனை ஆராயும். விண்கலத்தின் வேகத்தை குறைப்பதற்காகவே அது இவ்விதம் வெள்ளி கிரகத்தை கடந்து செல்கிறது. அப்படியும் கூட ஒரு கட்டத்தில் விண்கலத்தின் வேகம் மணிக்கு 6 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். ஏழு ஆண்டுக்கால அளவில் சூரியனை 24 தடவை சுற்றும். ஒரு கட்டத்தில் இது சூரியனிலிருந்து 61 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். சூரியனுக்கு இவ்வளவு அருகாமையில் செல்லும் போது சூரியனில் இருந்து கடும் வெப்பம் தாக்கும். ஆராய்ச்சிக் கருவிகள் செயல்படாமல் போகலாம். எனவே பார்க்கர் விண்கலத்தின் ஒரு புறத்தில் வெப்பத் தடுப்புக் கேடயம் பொருத்தப்பட்டுள்ளது. இது விசேஷப் பொருளால் ஆனது. விண்கலத்தில் சூரியனை நோக்கிய புறத்தில் வெப்பம் 1300 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம். ஆனால் வெப்பக்கேடயத்துக்குப் பின்புறம் ஆராய்ச்சிக் கருவிகள் அமைந்த புறத்தில் வெப்பம் வெறும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். வெப்பத் தடுப்புக் கேடயம் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதாக இருக்கும். பார்க்கர் விண்கலம் சூரியனை சுற்றுவதும் வெள்ளியை சுற்றுவதுமாக இருந்தாலும் வெப்பக் கேடயம் அமைந்த புறம் எப்போதும் சூரியனைப் பார்த்தபடி இருக்கும். சூரியனைச் சுற்றி கொரோனா என்ற பகுதி உள்ளது. தமிழில் இதை ஜோதி என்று கூறலாம். சூரியனின் மேற்புறப் பகுதியில் வெப்பம் சுமார் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. ஆனால் சூரியனை சுற்றி உள்ள ஜோதி பகுதியில் வெப்பம் பத்து லட்சம் டிகிரி அளவில் உள்ளது. இது பெரிய மர்மமாக உள்ளது. பார்க்கர் விண்கலம் இந்த ஜோதி பகுதியை ஆராயும். ஜோதி பகுதியை நாம் பூமியிலிருந்து பார்த்தால் தெரியாது. ஆனால் முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் முற்றிலும் மறைக்கப்படுகின்ற அந்த சில கணங்களில் மட்டும் ஜோதி பகுதியை நம்மால் பார்க்க முடியும். ஜோதி மிக வெப்பம் கொண்டதாக இருக்கின்ற மர்மத்தை பார்க்கர் துலக்கும் என்று கருதப்படுகிறது. சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் ஓயாது வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இவை சூரியனிலிருந்து நாலா புறங்களிலும் பரவுகின்றன. இந்தத் துகள்கள் பூமி, செவ்வாய், வியாழன் முதலிய கிரகங்களைக் கடந்து சூரிய மண்டல எல்லையில் உள்ள புளூட்டோ வரை செல்கின்றன. இந்தத் துகள்களுக்கு ஆங்கிலத்தில் சோலார் விண்ட் என்று பெயர். உண்மையில் இது காற்று அல்ல. இத்துகள்கள் பூமியைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. இதல்லாமல் சூரியனிலிருந்து சில சமயம் ஆற்றல் மொத்தை வெளியே வீசப்படுவது உண்டு. இது சுருக்கமாக சி.எம்.இ. என்று குறிப்பிடப்படுகிறது. இது பூமியைத் தாக்க நேர்ந்தால் பல விளைவுகள் ஏற்படும். பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின்சார நிலையங்கள், தரைக்கு அடியில் உள்ள எண்ணெய்க் குழாய்கள் முதலியவை பாதிக்கப்படும். சி.எம்.இ. பற்றியும் பார்க்கர் விண்கலம் ஆராயும். பார்க்கர் விண்கலம் வருகிற அக்டோபர் 3-ந்தேதி வெள்ளியை நெருங்கும். பிறகு நவம்பர் 5-ந்தேதி வாக்கில் சூரியனை முதல் தடவையாக நெருங்கும். சூரியனிலிருந்து சோலார் விண்ட் எனப்படும் துகள்கள் வெளிப்படுகின்றன என்று 1958-ம் ஆண்டில் யூஜின் பார்க்கர் என்ற அமெரிக்க நிபுணர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் கருத்து வெளியிட்டார். அவரை கவுரவிக்கும் வகையில் சூரியனை ஆராயும் விண்கலத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. பார்க்கரின் கட்டுரை முதலில் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி எஸ்.சந்திரசேகர் தான் அக்கட்டுரையை வெளியிடும்படி செய்து பார்க்கருக்கு உரிய கவுரவம் கிடைக்கும்படி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ள��ட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/when-it-comes-nithya-issue-bb-2-viewers-are-right-054331.html", "date_download": "2018-11-12T22:16:12Z", "digest": "sha1:HOIFFIAHCAAZPHWS6VLQ5DT543K3T2AE", "length": 11760, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்க அந்த குறும்படம் போட்டப்பவே இது தான் நடக்கும்னு எங்களுக்கு தெரியும் பிக் பாஸ் | When it comes to Nithya issue, BB 2 viewers are right - Tamil Filmibeat", "raw_content": "\n» நீங்க அந்த குறும்படம் போட்டப்பவே இது தான் நடக்கும்னு எங்களுக்கு தெரியும் பிக் பாஸ்\nநீங்க அந்த குறும்படம் போட்டப்பவே இது தான் நடக்கும்னு எங்களுக்கு தெரியும் பிக் பாஸ்\nமனைவியுடன் மோதிய பாலாஜி- வீடியோ\nசென்னை: பார்வையாளர்கள் சொன்னது போன்றே பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சி தாடி பாலாஜி வீட்டில் நடக்கிறது என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். அந்த அளவுக்கு புருஷன், பொண்டாட்டி பிரச்சனையையே காட்டுகிறார்கள்.\nகமல் கூட சனிக்கிழமை ரொம்ப நேரமாக பாலாஜி, நித்யா பிரச்சனையை தான் பஞ்சாயத்து செய்தார்.\nபிக் பாஸ் வீட்டில் உள்ள பலருக்கும் நித்யாவை பிடிக்கவில்லை. அவரை தான் முதலில் வெளியே அனுப்ப நினைத்தார்கள். ஆனால் மமதி சாரி சென்றுள்ளார்.\nநித்யா இருந்தால் தான் பாலாஜி கோபப்படுவார், பிரச்சனை வரும். அதனால் நித்யாவை அவ்வளவு சீக்கிரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற மாட்டார்கள் என்று பார்வையாளர்கள் கூறியது சரியாகிவிட்டது.\nஏற்கனவே காவல் நிலையம், நீதிமன்றம் வரை சென்று மோதிக் கொண்ட கணவன், மனைவியை ஒரே வீட்டில் தங்க வைத்தால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் இப்படி செய்துள்ளார் பிக் பாஸ். இது எல்லாம் நல்லாவே இல்லை என்று நெட்டிசன்கள் வறுத்த���டுத்து வருகிறார்கள்.\nகமல் சனிக்கிழமை இரண்டு குறும்படங்கள் போட்டுக் காண்பித்தார். இரண்டுமே நித்யாவுக்கு ஆதரவானது. அதில் இருந்தே அவரை இப்போதைக்கு எலிமினேட் செய்ய மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.\nகெட்ட வார்த்தை பேசியதற்காக தாடி பாலாஜியை கண்டித்த கமலை பாராட்டியே ஆக வேண்டும். அதே சமயம் மகத் ஃபன் என்ற பெயரில் செய்யும் சேட்டைகளை கமல் கண்டிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nசர்ச்சையோ சர்ச்சை: இயக்குனரை கழற்றிவிட்ட உச்ச நடிகர்\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/actress-oviya-tweets-about-aishwarya-dutta-52271.html", "date_download": "2018-11-12T22:45:41Z", "digest": "sha1:QAHT24IJTXPEXJZHI7CLNLTYRKFFIHC6", "length": 9262, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Actress oviya tweets about aishwarya dutta– News18 Tamil", "raw_content": "\nபிக்பாஸ்: ஐஸ்வர்யா பற்றி முதன்முறையாக ட்வீட் போட்ட ஓவியா\nநடிகை ராக்கி சாவந்த்தின் எலும்பை முறித்த மல்யுத்த வீராங்கனை\nவிஜ��் பக்கா சூப்பர் ஹீரோ - மங்காத்தா பட இயக்குநர் அதிரடி ட்வீட்\nமீண்டும் ஆளில்லா விமான சோதனையில் அஜித்: வைரலாகும் வீடியோ மற்றும் போட்டோஸ்\nநடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டா- சமூகவலைதளங்களில் பொங்கும் ரசிகர்கள்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிக்பாஸ்: ஐஸ்வர்யா பற்றி முதன்முறையாக ட்வீட் போட்ட ஓவியா\nபிக்பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா குறித்து நடிகை ஓவியா ட்வீட் செய்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார்.\nஇந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் இடம்பெற்றவர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என்ற அவரது பெயரை மட்டும் ட்வீட் செய்துள்ளார். மீதியை அவரது ரசிகர்கள் இஷ்டத்திற்கு நிரப்பி வருகின்றனர்.\nஓவியாவின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், ஐஸ்வர்யாவை வெளியேற்றுமாறு ஓவியாவே சொல்லிட்டாங்க என்று ஐஸ்வர்யா எதிர்ப்பாளர்களும், ஐஸ்வர்யா பெயரை மட்டும் அவர் குறிப்பிட்டிருப்பதால் அவருக்கு ஓட்டு போட சொல்வதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த சர்ச்சையை ஓவியாவே முடித்துவைக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைக்கின்றனர்.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமண���் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/116526-misconduct-of-sasikala-in-jail.html", "date_download": "2018-11-12T22:11:32Z", "digest": "sha1:5TCTOGLQQBFD5NYUEBSAKFTGFLKBDA7H", "length": 25648, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "சிறையில் சசிகலா - விதிமுறை மீறல்களின் முழுவிவரம் #RTI | misconduct of sasikala in jail", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:42 (16/02/2018)\nசிறையில் சசிகலா - விதிமுறை மீறல்களின் முழுவிவரம் #RTI\nசசிகலா சிறைக்குச் சென்ற நாளான 15.2.2017-லிருந்து 12.06.2017 வரை சிறையிலிருந்த போது யார் யாரெல்லாம் வந்து பார்த்தார்கள். எத்தனை முறை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. என்னென்ன விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்ற தகவல்கள் ஆர்டிஐ மூலம் வெளிவந்துள்ளன. ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி பெற்ற ஆர்டிஐ தகவல்கள் இதோ...\nஆர்டிஐ தகவல்கள் பெறப்பட்ட நாள்களின் அளவு 117 நாள்கள். கர்நாடக உயர்நீதி மன்ற விதிகளின் படி இந்தக் காலத்தில் 15 நாள்களுக்கு ஒரு சந்திப்பு என்ற அடிப்படையில் 8 முறை மட்டுமே நபர்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 32 பார்வையாளர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒரு பார்வையாளர் சந்திப்புக்கு 4 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் அதன்படி பார்த்தால் வெறும் 32 பார்வையாளர்கள் மட்டுமே சசிகலாவைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், சசிகலாவை சந்தித்தவர்களின் எண்ணிக்கை 82.\n601வது சட்டப்பிரிவின் படி சிறையிலிருக்கும் நபரைச் சந்திக்க வழங்கப்படும் கால அவகாசம் 45 நிமிடங்கள். ஆனால், இந்தக் கால அவகாசங்கள் சிறை அதிகாரிகளின் உதவியோடு பார்வையாளர்களுக்கு அதிகமாக வழங்கபட்டுள்ளது.\nசிறையில் உள்ள சசிகலாவைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் காலை 11 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மூர்த்தி ராவ் எனும் வழக்கறிஞர் சசிகலாவைப் பார்க்கச் சென்ற போது மணி மாலை 6:40 வெளியே வந்த நேரம் இரவு 7:20.\nமாத வாரியாக வழங்கப்பட்ட பார்வையாளர் அனுமதி\nமொத்த நாள்கள் = 13\nஅனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 7\nமொத்த நாள்கள் = 31\nஅனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 12\nமொத்த நாள்கள் = 30\nஅனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 5\nமொத்த நாள்கள் = 31\nஅனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 5\nஜூன் மாதம் 12ம் தேதி வரை\nமொத்த நாள்கள் = 12\nஅனுமதி வழங்கப்பட்ட சந்திப்புக��் = 3\nசசிகலாவை சிறையில் அதிக முறை சந்தித்தவர்கள்\nவிவேக் - 8 முறை\nஅசோகன் - 7 முறை\nசெந்தில் - 5 முறை\nடிடிவி தினகரன் - 5 முறை\nஇதுமட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் 19 தேதிகளுக்குள்ளாகவே 3 சந்திப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மூன்று சந்திப்புகளின் விவரம்\n17.10.2017 - சுரேஷ் பாபு\nபெறப்பட்ட இந்தத் தகவல்கள் அனைத்திலுமே சசிகலா விதிமுறைகள் மீறியுள்ளார் என்பது தெரிகிறது.\nஇதுமட்டுமில்லாமல் சசிகலாவின் ஒரு நாள் சிறையில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அவரது ஒருநாள் ஆச்சர்யமளிக்கும் விதமாக உள்ளது.\nஅதிகாலை 5 மணிக்கெல்லாம் கண் விழிக்கும் பழக்கம்கொண்ட சசி வழக்கமான நடைமுறைகளை முடித்துவிட்டு, ஒரு மணிநேரம் யோகா செய்யத் தொடங்குகின்றார். அதன்பிறகு சிறைவளாகத்தில் அரைமணி நேரம் நடைப்பயிற்சி, அதன்பிறகு குளித்து முடித்துவிட்டு சிறைக்குள் ஸ்பெஷலாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட லிங்கத்திற்கு, அன்றைய தினம் பறிக்கப்பட்ட வில்வ இலைகள், பூக்களைக் கொண்டு பூஜை செய்கின்றார்.\nஇந்தப் பூஜை மனஅமைதிக்காவும், இழந்த சக்தியை மீண்டும் சக்தி பெற ஆகமவிதிபடி இந்தச் சிவலிங்கத்திற்கு ரகசியமாக தேவதிராஜ் ஐயர் மந்திரங்களை ஓதி பூஜை செய்து கொடுத்து வருகின்றார். கடந்த 2018 ஜனவரி 30-ந் தேதி சிறையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து கொடுத்துள்ளார்.\nகாலை 8 மணிக்கு சசிகலாவுக்கு ஸ்பெஷலாகத் தயார் செய்யப்பட்ட உப்புமா அல்லது ரவை இட்லி தயாராக இருக்கும். சுகர் பேஷன்ட்டுகளான சசி, இளவரசி இருவருக்கும் காலை உணவு 8 மணிக்கு எல்லாம் முடிந்துவிடும்.\nகாலை உணவை முடித்த பிறகு தமிழகத்திலிருந்து வெளியாகும் தினசரி செய்தித்தாள்கள் படிப்பார். 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் அன்றைய தேதிக்கு யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்று விவரம் கிடைத்தவுடன், அதை துண்டுச்சீட்டு மூலம் தகவல் அனுப்பி அவர்களைச் சந்திப்பார்.\nசரியாக 11 மணிக்கு சுகர் இல்லாமல் டீ மற்றும் சுகர்ஃப்ரீ பிஸ்கெட் கிடைக்கும். மதியம் 1 மணிக்குப் பழங்கள் மற்றும் வேகவைத்த காய்கறி மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும் சசிகலா சில சமயம் வெறும் மோர்சாதம் சாப்பிடுவார்.\nமாலை 5 மணிக்கு வேகவைத்த சுண்டல் அல்லது பருப்பு வகைகள் ஒரு கப், சுகர் இல்லாமல் டீ எடுத்துக்கொள்கிறார். எப்ப���துமே இரவு 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி, ராகியில் செய்யப்பட்ட உணவு சாப்பிட்டு வருகின்றார். இதுதான் சசிகலாவின் சிறை மெனு லிஸ்ட்.\nஇப்படி ஒட்டுமொத்தமாக சிறை அதிகாரிகளின் உதவியோடு சொகுசாக வாழ்ந்து வந்த சசிகலாவுக்கு டிஜிபி ரூபா செக் வைத்தார். ஷாப்பிங் செல்லும் வீடியோ வெளியானது என ஊழல், விதிமீறல்களின் ஒட்டுமொத்த உருவமாகவே சிறைக்குள்ளும் வாழ்ந்து வருகிறார் சசிகலா.\nமௌன விரதம்... சீக்ரெட் சந்திப்புகள்... சிறப்புச் சலுகைகள்... - சசிகலாவின் ஓராண்டு சிறைவாசம் #Sasikala\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மா���ா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-11-12T22:02:02Z", "digest": "sha1:JSIHCRCPJYBFXHGWG6OUJFP4RC6PZLQM", "length": 19075, "nlines": 235, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சதீஷுக்கு கல்யாணம்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nரெண்டு வருஷத்துக்கு முன்னால ஊருக்கு போயிருந்தப்போ சதீஷ் என்னை பார்க்க வந்தான். எல்லாம் விசாரிச்சிட்டு, 'அண்ணா ஒரு முக்கியமான விஷயம், யாருகிட்டயும் சொல்லிடாதீங்க, எனக்கு நாளைக்கு கல்யாணம்'னு சொன்னான்.\nஎனக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சி. ஏன்னா அவனுக்கு வயசு பதினாறுதான் இருக்கும். கேட்டப்போ 'என்னன்னா அவ்வளோ கம்மியா சொல்றே தை வந்தா பதினேழு முடியுதுண்ணா'ன்னு சொன்னான், அப்போ சித்திரை மாசம்...\n'சரி பொண்ணு யாரு, ரகசியம் மாதிரி சொல்ற' ன்னு கேட்டதுக்கு, 'லவ்வுண்ணா, பொண்ணு புதூர்தான். ராத்திரி ஓடியாறேன்னு சொல்லியிருக்கு, திவா அண்ணன்கிட்டத்தான் வண்டிக்கு சொல்லியிருக்கேன்னு சொன்னான்.\n'எப்படிடா லவ்வு' ன்னு கேட்டதுக்கு 'கொத்து வேலைக்கு புதூருக்கு போயிருந்தப்போ, வேலை செஞ்ச வீட்டுக்கு பக்கத்துலதான் அந்த பொண்ணு இருந்துச்சி. தண்ணி கேக்கிற மாதிரி பேச ஆரம்பிச்சேன், நாலாவது நாள் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன், சரின்னுடுச்சி'.\nஎன் தம்பி திவா அங்க வர, 'என்ன���ா கூத்து நடக்குது, பொண்ணு ஓடிவருதாம், காருக்கு உங்கிட்ட தான் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கானாம், என்ன விஷயம்' னு கேக்க,\n'யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்லியிருந்தேன். இவன் ஒவ்வொருத்தருகிட்டயும் கல்யாணம்னு சொல்லி ஒங்கிட்ட மட்டும்தான் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லாதன்னு சொல்லியிருக்கான். இப்போ தெருவுக்கே தெரியும்ணா'\n'சரி அந்த பொண்ணு வருமா' ன்னு கேட்டதுக்கு 'டவுட்டுத்தான்' னு திவா சொல்ல, 'கண்டிப்ப வரும்ணா, திவா அண்ணந்தான் நம்பிக்கை இல்லாமயே பேசிகிட்டிருக்கு' ன்னு சதீஷ் மறுத்து சொன்னான்.\n'சதீஷு, காரு வந்துட்டு போகலைன்னாலும் ஐநூறு ரூபாவது கொடுத்தாகனும், தெளிவா சொல்லிட்டேன்'னு சொல்ல, 'அது பத்தி உனக்கென்ன, வர்றது கன்ஃபார்ம்' னு சொன்னான்.\nஅப்போ அங்க வந்த பக்கத்து வீட்டு வாண்டு சூர்யா சதீஷோட எங்கள பாத்துட்டு , 'சதீஷ் அண்ணனுக்கு நாளைக்கு கல்யாணம்' ன்னு சொல்லிட்டு போக, திவா தலையில அடிச்சிகிட்டு 'டேய், சின்ன பசங்களையும் விடலையா' ன்னு கேக்க, அவன் என்னோட கூட்டாளிண்ணா' ன்னு சொன்னான்.\n'திவா ரொம்ப சுருக்கமா இவன் லவ்வ பத்தி சொல்லு' ன்னு கேட்டேன். 'இவந்தான்னா ஏதேதோ சொல்லிகிட்டிருக்கான், அந்த பொண்ணு வீட்டுக்கே இவன் செட்டு பசங்க, பிரகாஷ் அண்ணன் தலமையில பொண்ணு கேக்க போயிருக்காங்க.\nசதீஷ பாத்து 'இந்த ஆளு எங வீட்டு பக்கமாவே சுத்திகிட்டு இருக்கான். இனிமே பாத்தன்னா வெளக்கமாறு பிஞ்சிடும்னு, வந்துட்டானுங்க பெரிய மனுஷனுங்க பொண்ணு கேட்டுட்டு’ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சிட்டாங்க. பிரகாஷ் அண்ணன் மானமே போச்சுன்னு பொலம்பிகிட்டிருந்துச்சி'.\n'அதெல்லாம் ஆரம்பத்துலண்ணா. அவங்க அம்மாவ விட்டுத்த்தள்ளு, பொண்ணுதானே முக்கியம்' னு சதீஷ் சொன்னான்.\n'சரி எப்படி பொண்ணு வரப்போகுது' ன்னு கேட்டதுக்கு, 'அந்த பொண்ணோட அக்கா புருஷன் இவன மாதிரியே கொத்து வேலை செய்யறவன். அவனுக்கு தினமும் பீர், சில்லி சிக்கன், பீஃப்னு வாங்கி கொடுத்துகிட்டு இருக்கான். அவன் பொண்ண கண்டிப்பா அனுப்பி வெக்கிறேன்னு சத்தியம் பண்ணி சொன்னதா இவன் சொல்றான், மொதல்லயே சொன்ன மாதிரி எனக்கு ஒரு துளிகூட நம்பிக்கையில்ல\n'பத்து மணிக்கு ஃபோன் பண்ண சொல்லியிருக்காப்லண்ணா, வண்டிக்கு சொல்லிடு டான்னு பத்து மணிக்கு மூலையில நிக்கனும்' னு சொல்லிட்டு ரெடி பண்ண போயிட்டான்.\nஅவன் வீட்டுல எல்லாரும் தயாரா காத்துகிட்டிருந்தாங்க. தூங்கிட்டு வழக்கமா விடியகாலம் எழுந்திரிச்சி, சதீஷ் மேட்டர் என்ன ஆச்சுன்னு கேட்டேன்.\nஅந்த பொண்ணு வரலையாம், அழுதுகிட்டிருக்கானாம், சமாதானப்படுத்தவே முடியலன்னு சொன்னாங்க.\nஅவனோட ஃபிரண்டுங்க எல்லாம்(மொன்ன கத்தியும் மொத்த பனியனும் கதா நாயகன் கங்கா தலமையில)ராத்திரி அந்த பொண்ணோட வீட்டுக்குள்ளயே செவுரேறி குதிச்சி உள்ள போய் பாத்திருக்கானுங்க, பொண்ணு எஸ்கேப்.\nஅதோட அக்கா புருஷன் விவரமா அழைச்சிகிட்டு போயி அவங்க வீட்டுல பூட்டி வெச்சுட்டானாம். செல்லுக்கு கூப்பிட்டா எடுக்கவே இல்லயாம். அப்புறம் அக்கா புருஷனோட ஃபிரண்டு ஒருத்தன் வீட்டுக்கு போயி அவனோட செல்ல புடுங்கி அதிலிருந்து கால் பண்ண எடுத்திருக்கான்.\nஇவனுங்க கோபமா கேட்டதுக்கு, 'உங்களுக்கெல்லாம் நான் வில்லண்டி. அந்த புள்ளய நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கணக்கு பண்ணிகிட்டிருக்கேன், எனக்கே ஆப்பு வெக்க பாக்குறீங்களா' ன்னு கேட்டிருக்கான்.\nஅப்புறமா சதீஷ திட்டி, கொஞ்சம் மெனக்கிட்டு ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. ரெண்டு வயசுல பெண் குழந்த, அடுத்த வாரிசுக்கு இப்போ அந்த பொண்ணு மூணு மாசம். குடும்பஸ்தனா சந்தோஷமா இருக்கான்.\nஅதுக்கப்புறமா ஞாபகம் வந்து 'அந்த பொண்ணு என்னடா ஆச்சி' ன்னு கேட்டதுக்கு, 'கல்யாணத்துக்கு அப்புறமா கால புடிச்சிகிட்டு கதறுனுச்சி. போடி மயிறான்னு திட்டிவிட்டுட்டேன். அப்புறமா அவங்க அக்கா புருஷனையே கல்யாணம் பண்ணிகிச்சி' ன்னான்.\n: இட்ட நேரம் : 7:14 PM\n2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\n ஏறத்தாழ ஏழு எட்டு வருசம் ஓடிப்போச்சி இந்த தமாசு கூத்து நடந்து...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7375990/", "date_download": "2018-11-12T23:13:49Z", "digest": "sha1:3A5W6GZW7GX4N73BPIJRINWQYANAHM5Q", "length": 2956, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "கோவில் விசிட், சிம்பிள் சாப்பாடு... செம ரிலாக்ஸ் நயன்தாரா! | Awesummly", "raw_content": "\nகோவில் விசிட், சிம்பிள் சாப்பாடு... செம ரிலாக்ஸ் நயன்தாரா\nநயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமிர்தசரஸ் பொற்கோயிலில் எடுத்த படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக பல இடங்களுக்கு சென்று வருகிறார���கள். விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. ஆனாலும் காதலுக்கு மத்தியில் இருவரும் பட வேளைகளில் பிஸியாகி இருந்துவந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். பிஸியான நேரங்களுக்கு மத்தியில் விடுமுறை கிடைத்தால் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றுவருவதுடன் அந்தப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தும் வந்தனர். இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று காலை பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/jan/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2637546.html", "date_download": "2018-11-12T22:31:07Z", "digest": "sha1:SYCQDET4LTBS7JZAEQPPCKK7JG66QYZ5", "length": 8559, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு- Dinamani", "raw_content": "\nபி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு\nBy DIN | Published on : 25th January 2017 12:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபி.எஸ்.இ. (மும்பை பங்குச் சந்தை) பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.\nமும்பை பங்கு சந்தை, வணிக நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.1,243 கோடியை பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட முடிவு செய்தது. அதன்படி, பங்கு ஒன்றை ரூ.805-ரூ.806 விலையில் விற்பனை செய்து இந்த தொகையைத் திரட்ட திட்டமிட்டது.\nபி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீடு சென்ற திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.\nமொத்தம் 1,07,99,039 பங்குகள் விற்பனை செய்யப்படவிருந்த நிலையில், முதலீட்டாளர்களிடமிருந்து 1,08,89,568 பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தது.\nமும்பை பங்குச் சந்தையின் பொதுப் பங்கு வெளியீடு புதன்கிழமை நிறைவடைய உள்ளது.\nநடப்பு ஆண்டில் பொதுப் பங்கு வெளியீட்டில் இறங்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையை மும்பை பங்குச் சந்தை பெற்றுள்ளது. செபி விதிமுறைப்படி இதன் பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது. தேசிய பங்குச் சந்தையில் இதன் பங்குகள் பட்டியலிடப்படும்.\nமும்பை பங்குச் சந்தை பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க செபி கடந்த டிசம்பர் மாதம் அனுமதி அளித்தது.\nஇந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையும் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.10,000 கோடி திரட்ட கடந்த மாதம் செபியில் விண்ணப்பித்தது.\nஅதிக அளவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் அடிப்படையில் மும்பை பங்குச் சந்தை உலகின் மிகப்பெரிய சந்தையாகும்.\nமும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,11,56,778 கோடி. சந்தை மதிப்பில் சர்வதேச அளவில் 10-ஆவது இடத்தில் உள்ளது மும்பை பங்குச் சந்தை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/08/18/page/3/", "date_download": "2018-11-12T21:58:59Z", "digest": "sha1:3ZKNXFO46TMMONHNCM7QBJZQC2MWWPAG", "length": 5937, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 August 18Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nதொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம்\nகால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்\nTuesday, August 18, 2015 8:17 am அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 171\nஅபுதாபி மசூதிக்கு சென்ற பிரதமர் இந்தியாவில் உள்ள மசூதிக்கு செல்வாரா\nரஜினி பட டைட்டில் அறிவித்த சிலமணி நேரங்களில் முளைத்தது பிரச்சனை. படக்குழுவினர் அதிர்ச்சி\nவிஜய்காந்த் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு\nஇந்தியாவில் தொழில் செய்ய அபுதாபு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎ��்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/05/23/", "date_download": "2018-11-12T22:04:40Z", "digest": "sha1:ASTARTJKEIBWX2ICMYGMYIBXK3KIA6P5", "length": 6144, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 May 23Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது கொல்கத்தா\nதிருச்சி விமான நிலைய பிரச்சனை: சீமானை கைது செய்ய தடை\nஆளுனரை நடுரோட்டில் புரட்டி எடுத்த பொதுமக்கள்\n144 தடை உத்தரவை மீறியதாக கமல் மீது வழக்குப்பதிவு\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம், ஆனால் மோடி செய்ய மாட்டாரே: ப.சிதம்பரம்\nபிரதமரே, அமைதி காத்தது போதும்: விஷால் ஆவேசம்\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: கமல், ரஜினி கண்டனம்\nவரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்\nதிருப்பதி கோவில் நகைகள் மாயமானது எப்படி\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cooking-tips20082/", "date_download": "2018-11-12T21:58:54Z", "digest": "sha1:3MDQPJ4DVCVVYUARXQ5KBFWTUTY4MEC2", "length": 7910, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சமையல் டிப்ஸ்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசமையல் ௮றை டிப்ஸ் / சிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nபாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.\nமைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.\nதயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.\nஎண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி\nகண்கள் அலங்காரம் குறித்த முக்கிய டிப்ஸ்கள்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95/", "date_download": "2018-11-12T22:58:13Z", "digest": "sha1:GSUZVYORY2OKTGOUZHVBNODORRTQSVYU", "length": 4041, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கருணாநிதி பெயருக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: கருணாநிதி பெயருக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகர்\nகருணாநிதி பெயருக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகர்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/world-cup-football-russia-and-crotia-qualified-for-quarter-final/", "date_download": "2018-11-12T22:27:06Z", "digest": "sha1:F3C4YST5NYFQUIEX6NDC6PL2DGOVTV7B", "length": 8438, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "World cup Football: Russia and Crotia qualified for Quarter final | Chennai Today News", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா, குரோஷியா காலிறுதிக்கு தகுதி\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஉலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா, குரோஷியா காலிறுதிக்கு தகுதி\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது நாக் அவுட் சுற்றுக்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் உருகுவே நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ரஷ்யா மற்றும் டென்மார்க் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த இரண்டு போட்டிகளும் பெனால்ட்டி ஷூட் முறையில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய முதல் போட்டியில் ரஷ்ய அணி ஸ்பெயின் அணியுடன் மோதியது. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் முறையில் ரஷ்ய அணி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.\nஅதேபோல் டென்மார்க் மற்றும் குரோஷியா நாடுகளுக்கு இடையிலான போட்டியிலும் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் முறையில் குரோஷியா அணி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமானமுள்ள இந்துக்கள் தி.மு.க.வை விட்டு ​வெளியேற வேண்டும்: எச்.ராஜா\nCuba get internet first time முதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபா\nரஷ்ய அதிபர் புதினுக்கு குரேஷிய பெண் அதிபர் அளித்த பரிசு\nஉலகக்கோப்பை கால்பந்து: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்\nஉலக கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.in.ujiladevi.in/2011/01/91-9442426434-beginoftheskypehighlighti.html", "date_download": "2018-11-12T22:25:27Z", "digest": "sha1:SFI4JB5LR4B2EMA7ONAHZNNMJLVLLAJ2", "length": 3744, "nlines": 76, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "உங்கள் கேள்விகளை அனுப்ப... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅன்பார்ந்த வாசகர்களுக்கு பணிவான வணக்கம் தங்களை போன்று உஜிலாதேவி வாசகர்கள் அதிகமான கேள்விகளை அனுப்பி உள்ளனர். அதில் முக்கியமான கேள்விகளை மட்டுமே தொகுத்து இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறோம் ஆதலால் இன்னும் ஆறுமாதத்திற்கு எந்த கேள்விகளுக்கு குருஜி பதில் தெரிவிக்க முடியாத சூழலில் உள்ளார் தயவு செய்து ஆறுமாதத்திற்கு பிறகு உங்கள் கேள்விகளை அனுப்பவும்\nஅமிர்த தாரா மஹாமந்திர தீட்சை பதிவை படிக்க..\nஅமிர்த தாரா மஹாமந்திர தீட்சை வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள..\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/pramit-saimeera/", "date_download": "2018-11-12T23:17:32Z", "digest": "sha1:SHUNHMNGHHNQU5FGULUJ5ZNE3YVM5OWE", "length": 2374, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "pramit saimeera Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசர்ச்சையில் இருந்து தப்பித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். விஸ்வரூபம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இன்னிலையில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கமல் நடிப்பில் மர்மயோகி திரைப்படத்தை 100 கோடி செலவில் தயாரிப்பதற்கு ராஜ் கமல் நிறுவனத்துக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/2018/07/04/", "date_download": "2018-11-12T22:33:16Z", "digest": "sha1:J2WTSDCBHP4VB623ZTRQAXWM57BO4TP5", "length": 5978, "nlines": 109, "source_domain": "www.jothidam.tv", "title": "July 4, 2018 – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\nபிரபஞ்ச ஜோதிடம் பகுதி- 6 ★★★★★★★★★★★★★★ இன்றைய பிரபஞ்ச ஜோதிடத்தில் வெற்றிலை ஆருடம் மூலம் பலன் பார்ப்பது பற்றி பார்ப்போம். இன்று தாய் தந்தை மகனுடன் ஜாதகம் பார்க்க வந்��ார்கள் பெயர் பொருத்தம் பார்க்க வேண்டும் பார்த்து கூறுங்கள் […]\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\n(முறை செய்யதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\n 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெகிட்டினால் விருந்து கெடும். 07) […]\nபரிகாரம் என்பது, செய்வதும், தாம் முன்னின்று செய்வதும் விளையாட்டா ஜோதிடர் என்பவர் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உருவாக்கும் பிரம்மாவும்,படிஅளக்கும் பரமனும்,துஷ்ட்டர்களை அழிக்கும் விஷ்ணுவும் இதில் பங்கு பெறுகின்றனர். பிரம்மன் உருவாக்கிய ஒரு ஜாதகத்தை எடுத்து பொருத்தம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2018/02/blog-post_33.html", "date_download": "2018-11-12T23:23:24Z", "digest": "sha1:7Y7IQ4745BNOXF4TGJT4IU5JIPF7XWEQ", "length": 1965, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/03/blog-post_9.html", "date_download": "2018-11-12T22:00:28Z", "digest": "sha1:FZRGTPBMJTD3ARV7YKKWLKWI3YEEDPLP", "length": 31550, "nlines": 346, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்க��்…!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்…\nகணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான்.\nஅது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.\nகுடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன\nகுழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன\nவரவு, செலவை வரையறுப்பது எப்படி\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\n10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது\nஉன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\n1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன்\n2. காலையில் முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\n8. அதிகாரம் பணணக் கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n11. கணவனை சந்தேகப்படக் கூடாது.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\n13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\n20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\n25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்குஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாகச் ��மைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி\nதன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக்\nகொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.\nகுழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும்.'நீ ராசா அல்லவா ராசாத்தி அல்லவா\nஎன்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும். பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய\nமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.\nபின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.\n4. விரும்பியதைப் பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.\n14. மக��ழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம்\nஎன்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.\n2. பிறர் மீது அக்கறை காட்டுவது.\n3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.\n4. குறை கூறாமல் இருப்பது.\n5. சொன்னதைச் செய்து கொடுப்பது.\n7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.\n9. ஒன்றாக பயணம் போக விரும்புவது.\n11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.\n12. பிறர் வேலைகளில் உதவுவது.\n13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.\n14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.\n16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.\n17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.\n19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.\n20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.\n22. தற்பெருமை பேசாமல் இருப்பது.\n25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.\nநமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே\nபொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச்சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும்\nமகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப�� பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.\n8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள். வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முத...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்ற...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற...\nகசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வ���ண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/140620.html", "date_download": "2018-11-12T22:22:50Z", "digest": "sha1:6KAS2UJQ3JIN2KZJOIVMV4G5Z7YRXEX3", "length": 11581, "nlines": 80, "source_domain": "www.viduthalai.in", "title": "உ.பி. மாநிலம் நவீன இந்துத்துவ தாலிபானாக மாறுகிறதா? மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை!", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் ���யாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»உ.பி. மாநிலம் நவீன இந்துத்துவ தாலிபானாக மாறுகிறதா\nஉ.பி. மாநிலம் நவீன இந்துத்துவ தாலிபானாக மாறுகிறதா\nலக்னோ ஏப். 2 உத்தரப் பிரதேசம் முசபர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 70 மாணவிகளை பள்ளி நிர்வாகம் நிர்வாணப்படுத்தி மாதவிடாய் குறித்து அப்பெண்களிடம் பரி சோதித்துள்ளது. தீட்டுப் பட்ட பெண்கள் வகுப்புகளுக்குச் செல் லக்கூடாது என்பதற்காக இவ் வாறு பள்ளி நிர்வாகம் செயல் பட்டிருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.\nமுசபர் நகரில் உள்ள உறை விடப் பள்ளி ஒன்றில் 70 மாண விகள் தங்கிகல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் குறித்து பரிசோதனை செய்வதாக அந்த மாணவிகள் ஏ.என்.அய் என்ற செய்தி நிறு வனத்திற்கு பேட்டியளித்துள்ளனர்.\nஅவர்கள் கூறும் போது, \"சில நாள்களாக பள்ளிக்குச் செல்லும் முன்பு எங்கள் வார்டன் வரி சையாக நிற்கவைத்து எங்களை அரை நிர்வாணப்படுத்தி சோத னைச் செய்கிறார். எங்களுக்கு மாதவிடாய் வந்துள்ளதா இல் லையா என்று அவர் பரிசோதிக்க இப்படி செய்கிறார்\" என்று செய்தி நிறுவனத்திடம் கூறினர். இந்த செய்தி வெளியான உடன் உறைவிடப் பள்ளிவார்டனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது, \"பள்ளி கழிப் பறையில் ரத்தக் க���ைகள் இருப்பதைக் கண்டேன், இப்படி யார் அசிங்கப்படுத்தினார்கள் என்பதை அறியவே நான் இப்படிச் செய்தேன், இதில் தவறொன்றுமில்லை. அப்படி மாதவிடாய் வரும் மாணவிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு ஒய்வு கொடுத்து விடுவேன்\" என்று கூறினார். இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்ததற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.\nதொலைக்காட்சிகளில் இந்த செய்தி வெளியான உடன் அந்த விடுதி வார்டனை பள்ளிக்கல்வி நிர்வாகம் தற்காலிகமாக பணி யிடை நீக்கம் செய்துள்ளது.\nயோகி ஆதித்தியநாத் தலை மையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதும் இது போன்ற சம்பவம் திடீரென நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கல் வித்துறை அமைச்சர் சிறீகாந்த் சர்மா கூறும்போது \"வார்டனின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதற்கு மேல் கூறுவதற்கு ஒன்று மில்லை\" என்று தெரிவித்துள்ளார்.\nபேய் அரசாண்டால் பிணந்தின்னி சாத்திரங்கள் என இதைத்தான் சொன்னார்களோ\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/151158.html", "date_download": "2018-11-12T22:11:30Z", "digest": "sha1:E6PUTZK3673N7IMUURH5AJSBBSOWBEUS", "length": 15922, "nlines": 88, "source_domain": "www.viduthalai.in", "title": "ஜாதி, பாலின பாகுபாடுகளால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மதத்துக்கு முழுக்கு பவுத்தத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»ஜாதி, பாலின பாகுபாடுகளால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மதத்துக்கு முழுக்கு பவுத்தத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர்\nஜாதி, பாலின பாகுபாடுகளால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மதத்துக்கு முழுக்கு பவுத்தத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர்\nசென்னை, அக்.15 சென்னை கூடுவாஞ்சேரியில் புத்த மறுமலர்ச்சி மாநாடு கடந்த 8.10.2017 அன்று நடைபெற்றது.மாநாட்டில் ஜாதி, பாலின பாகு பாடுகளால் பாதிப்புக்குள்ளானதாழ்த்தப்பட்ட வர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பவுத்தத்தை தழுவினார்கள்\nபெங்களூருவைச் சேர்ந்த புத்த பிக்கு வினயா ராக்கிதா பாண்டே தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான பவுத்தர்கள் பங்குபெற்றனர். மாற்றத்துக்கான பேரியக்கம் எனப்படும் புத்த சங்கம் மாநாட்டுக்கான ஏற் பாட்டினை செய்திருந்த���ு. ஒரு நாள் நிகழ்வில் 2000 பேர் பங்கேற்றார்கள். கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், உரைவீச்சுகள் நடைபெற்றன.\nபாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 14.10.1956 அனறு இந்து மதத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு பவுத்தத்தைத் தழுவினார்.\nஅம்பேத்கர் வழியில் இயங்கிவருகின்ற ‘மாற்றத்துக்கான பேரியக்கத்தின்’ பொறுப்பாளர் டாக்டர் சத்வா கூறியதாவது:\nநாங்கள் வரலாற்று ரீதியில் பவுத்தர்கள் என் பதை தன்னுடைய எழுத்துகளின் மூலமாக டாக்டர் அம்பேத்கர் நிரூபித்தார். தற்போது பவுத்தத்தைத் தழுவுவதன்மூலமாக, நம்முடைய கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் மறு வரையறை மற்றும் திரும்பவும் மீட்டெடுக் கிறோம். மாற்றத்துக்கான பேரியக்கம் என்பது அரசியல் இயக்கமாக, மாநிலம் முழுவதும் பவுத்த மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளது என்று டாக்டர் சத்வா கூறினார்.\nடாக்டர் சத்வா மேலும் கூறும்போது, “இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம்.தனிப்பட்டவகையில்ஒவ் வொருவரும் பாதிக்கப்பட்டோம். உடல் ரீதியிலான பாதிப்பாக இல்லாமல், இதுநாள் வரையிலும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறோம். சிறந்த, சமத்துவ சமூகத்தை புத் தத்தின் வழியில் உருவாக்கிட இந்த முயற்சியை எடுத்துள்ளோம்’’ என்றார்.\nஅரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.சுகனேஸ் கூறியதாவது:\n“சக மனிதர்களை மனிதநேயத்துடன் மதிப்பது மற்றும் பண்புநலன்களை பவுத்தம் கற்பிக்கிறது. என்னுடைய கல்லூரி நாள்களில் மறைமுகமாக பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளேன். வரலாற்று ரீதியாகவே நாம் பவுத்தர்கள்தான். ஆகவே, பவுத்தம் தழுவலை மீண்டும் பவுத்தத்துக்குத் திரும்புவதாகவே என்னால் கூறமுடியும்’’ என்றார்.\nதலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் தாழ்த்தப்பட்டவர்களின்விடுதலைக்காகமத மாற்றத்துக்கான முக்கியத்துவம் குறித்து பேசி னார்.\nஅவர் குறிப்பிடும்போது, “தாழ்த்தப்பட்ட வர்கள் தவறாக இந்துக்களாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றனர். இதன்மூலம் இழந்த அடையாளத்தை திரும்பப் பெற முயற் சித்துள்ளோம். அனைத்திற்கும் இதுமட்டுமே தீர்வு என்று நாங்கள் கூறமாட்டோம். சுயமரியாதை மற்றும் மான மீட்புக்கான போராட்டமாகும். மதமாற���றம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கவுரவத்தை சமூக அந்தஸ்தையும் அளிக்கின்றது'' என்றார்.\nமாநாட்டில் பங்கேற்ற சூரிய புத்தமித்ர என்பவர் கூறும்போது,\n“நாங்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. பவுத்த சங்கத்தை கட்டமைத்து, பவுத் தர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்’’ என்றார்.\nஅனைத்து மாவட்டங்களிலும் புத்த வகுப்புகள் நடத்துவது, புத்த இளைஞர் சங்கத்தின்மூலமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்ற புத்தர் சிலைகளை அடையாளம் காண்பது, அரசமைப்புச்சட்டப்பிரிவு 25, இந்து மதத்தின் துணை ஜாதிப்பிரிவுகளாக சீக்கியம், புத்தம் மற்றும் சமணத்தைக் குறிப்பிடப்படுவது நீக்கப்படவேண்டும். புத்த கயாவை சுற்றுலாத் தலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். சிறுபான்மையருக்கான பொதுவான தேசிய ஆணையம் என்று இருப்பதை தனித்தனி ஆணையமாக உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.ஆண்டுதோறும்அக் டோபர் மாதத்தில் மதமாற்ற நிகழ்வு நடத்தப் படும் என்று மாநாட்டு அமைப்பாளர்கள் தெரி வித்துள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/161333.html", "date_download": "2018-11-12T22:11:33Z", "digest": "sha1:H4IPEP57UGYPYYJOWMDFZLBFEXEXLVH3", "length": 10869, "nlines": 78, "source_domain": "www.viduthalai.in", "title": "தொடர்கிறது நீட் தேர்வு குளறுபடிகள்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»தொடர்கிறது நீட் தேர்வு குளறுபடிகள்\nதொடர்கிறது நீட் தேர்வு குளறுபடிகள்\nசென்னை, மே 10 நாடு முழுவதும் மே 6 -ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழ் வினாத்தாளில்தவறானமொழி பெயர்ப்புமற்றும்பிழையுடன் 49 கேள்விகள் இடம்பெற்றுள்ள தாக 'டெக் ஃபார் ஆல்' எனும் அறக்கட்டளை குற்றஞ்சாட்டி யுள்ளது.\nஇதுதொடர்பாக, இந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன் கிழமை கூறியதாவது:\nநீட்தேர்வில்இயற்பியல், வேதியியல்,உயிரியல்(தாவர வியல், விலங்கியல்) பாடங் களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இவற் றில், தமிழ் மொழி வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 49 கேள்விகள் தவறான மொழிபெயர்ப்பு மற் றும் பிழைகளுடன் இருந்தன. உதாரணமாக செங்குத்து என்பது 'நேர்குத்து' எனவும், சிறுத்தை��ின் என்பதற்கு 'சீத்தாவின்' என்றும் தவறாக இடம்பெற்றிருந்தன. இதேபோன்று, இயல்பு மாற்றம் என்றிருக்க வேண்டியது 'இயல்மாற்றம்' எனவும், தாவ ரங்கள் என்பது 'பிளாண்டே' என்றும், பழுப்பு என்பது 'பழப்பு' என்றும் பிழையுடன் இடம்பெற்றுள்ளன. இவை தவறான பொருளைக் கொடுக் கின்றன.\nநீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.49கேள் விகள் பிழைகளுடன் இடம் பெற்றிருப்பதால், அந்த 49 கேள்விகளுக்கு 196 சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். இதனை தமிழக முதல்வர் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கவனத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம். நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்களைஅளிக்கும்என்சி இஆர்டி புத்தகங்கள் தமிழ் மொழியில் இல்லை. அத னால்தான் மொழிபெயர்ப்பு செய்வதில்சிபிஎஸ்இதவறு செய்துள்ளது.தமிழ் மொழியில் என்சிஇஆர்டி புத்தகங்களை வெளியிடவேண்டும்.இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற பிழைகள் ஏற்படாமல் இருக்கத் தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.\n1921 - நீதிக்கட்சி அரசு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாள்\n1930 - ஈரோட்டில் 2 ஆவது மாகாண சுயமரியாதை மாநாடு (இரண்டாம் நாள்)\n2000 - திராவிடர் கழகம் சார்பில் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் (28 கோவில்கள் முன்பு)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-11-12T22:50:40Z", "digest": "sha1:7XBQ7TGYUGYSEJB3CNZXQT2AKBWAVX6H", "length": 76350, "nlines": 1211, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தாமிணி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்\nசினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்\nபிரஸ்மீட், பேட்டி, விளக்கம்: சேரன் என்ற நடிகர் தனது மகளின் வாழ்க்கைப் பற்றி தந்தையாக கவலைப்படுகிறாரோ இல்லையோ, நடிகரைப் போலத்தான் விளம்பரத்துடன் பேட்டிகள், புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றா��். போதாகுறைக்கு, நடிகையரின் கற்புபற்றி விமர்ச்சித்த தங்கர் பச்சானுடன் முன்பு, இரே ஒரு புகாரில் சிக்கிக் கொன்டதை மறந்து விட்டார் போலும். இப்பொழுது இன்னொரு அமீருடன் அத்தகைய பேட்டி கொடுத்துள்ளார். சேரனை ஆதரித்து ராமதாஸ் பேசியுள்ளார்[1]. இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர். சந்துரு என்ற சந்திரசேகர் ஒரு பிரபல டிவி-நிகழ்சி நடனக்காரர். தனது மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்[2]. சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்” என்றார். ஆனால் அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். சேரனோ, “கெட்டவனுக்கு மகளை எப்படி கட்டித்தர முடியும்…………….மேலும் எனது மூத்தப் பெண்ணையும்[3] மயக்கப் பார்த்தான்”, என்றும் பேசினார்[4].\nஅமீருடைய ஒழுக்கத்தைப் பற்றிய பொன் மொழிகள்: அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு……. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். ஒரு சினிமாக்காரன்,, அடுத்தவனைப் பற்றி இப்படி பேசலமா ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும் ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும் இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா விஜயகுமார் மகள் விஷயத்தில், யாருக்கு யார் புருஷன், எந்த புருஷனுக்கு யார் மனைவி, குழந்தை யாருக்குப் பிறந்தது, யாருக்கு சொந்ந்தம், என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.\nகாதலன் குடும்பத்தினரின் பதில்: இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர். இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,” என்றார். சந்துரு கூறும்போது, “தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்,” என்றார்[5]. சேரனின் மகள் தாமினி இப்பொழுது சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்[6]. சந்துரு தாமினியின் நடன நிகழ்சியை ஜூன்.4, 2011 அன்று கண்டு காதல் வயப்பட்டாராம். சேரனிடம் சொன்னபோது, முதலில் ஓப்புக் கொண்டாராம், ஆனால், பிறகு சில ஆண்டுகள் காத்திரு என்றாராம்[7].\nதந்தை – மகள் பரஸ்பர புகார்கள்: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[8]. இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் என்று முடிவு செய்வார்கள். இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது. சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.\nபோலீசாரிடம் முரண்பட்ட புகார்கள்: அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 01-08-2013 தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். 20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nசேரன், தாமினி, சந்துரு கலந்து கொண்ட போலீஸ் விசாரணை: சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான் சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார் கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். காதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும், தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.\nசேரனின் தொடர் குற்றச் சாட்டுகள்: இயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின் காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல் வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால் ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண்டு வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர, என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.\nதமிழக போலீசாருக்கு காதல் விவகாரங்களை ஆராய்வது தவிர வேறு வேலை இல்லை போலும்: நல்ல வேளை, கருணாநிதி இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும். ஆடிட்டர் ரமேஷ் கொலை விஷயத்தில் பரபரப்பாக சோதனைகள், கைதுகள் செய்யப் பட்டன. ஆனால், அதே வேகத்தில் அடங்கி விட்டது. இப்பொழுது, இந்த காதல்-மோதல் விவகாரம் வெளி வந்துள்ளது. இளவரசன் விஷயம் தாக்கமும் குறைந்து விட்டது. இனி இதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவார்கள் போலும்\nஊடகங்களின் அனுதாபம், பரிதாபம்: 2 வழக்குகள் பதிவு இதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2 புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்று தெரியும். தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். சேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும், ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக உள்ளது[9]. இதே ஊடகங்கள் 2004-06 வருடங்களில் சேரனின் மீதான கற்பழிப்பு புகார் பற்றி வரிந்து ���ள்ளின. ஊடகங்களின் உசுப்பி விடும் வேலை மற்றும் சினிமாக் காரர்களின் விளம்பர யுக்திகள் பற்றியே இவை அலசப்படுகின்றன.\nசேரனின் மீது முன்பு கற்பழிப் புகார் (2004): திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை குளிர்பானம் கொடுத்து கற்பழித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சேரனிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ரகமதுன்னிஷா. இவர் கடந்த 2004ம் ஆண்டு உறையூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை எனது குடும்பத்தினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். திருச்சியில் சினிமா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இயக்குனர் சேரனிடம் என்னை அனுப்பினார்கள். என்னைப் பார்த்த சேரன், சினிமாவில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். பின்னர் குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதன் பின்னர் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் விழித்தெழுந்த போதுதான் அவர் என்னைக் கற்பழித்தது தெரிய வந்தது. அதன் பின்னர் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா கட்டியிருப்பதைப் போல தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சேலையை எனக்குப் பரிசாக சேரன் கொடுத்தார். அதன் பின்னர் சிலர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று இயக்குனர் தங்கர்பச்சானிடம் அறிமுகப்படுத்தினர். அங்கு அவரும் என்னைக் கற்பழித்துவிட்டார் என்று தனது புகாரில் ரகமதுன்னிஷா கூறியிருந்தார்.\n2006ல் மறுபடியும் விசாரணை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ரகமதுன்னிஷாவின் தாயார், சகோதரர் மற்றும் நண்பர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போலீசார் சேரன், தங்கர்பச்சானிடம் விசாரணையும் நடத்தினர். இருவரும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்து பேட்டியும் கொடுத்தனர்[10]. ஆனால், சேரன், தங்கர் மீதான புகாரில் உண்மையில்லை என்று கூறிய போலீசார் அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை. சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ரகமதுன்னிஷாவுக்கு திருச்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜரான ரகமதுன்னிஷா, ரகசிய வாக்குமூலம்���ொடுத்துள்ளார். கடந்த 20-06-2006ம் தேதி இந்த வாக்குமூலத்தை ரகமதுன்னிஷா கொடுத்தார். அப்போது சேரன், தங்கர்பச்சான் மீதான தனது புகார்களை உறுதி செய்து கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநிடத்தக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்புஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின் பராமரிப்பில் இருக்கிறார் ரகமதுன்னிஷா என்பது குறிப்பிடத்தக்கது[11].\nபோலீசிடமிருந்து கோர்ட்டுக்குச் சென்ற விவகாரம்: 05-08-2013 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தாமினி பெற்றோர்களுடன் செல்ல மறுத்ததால் வழக்கறிஞர் வீட்டிலேயே இருக்கும் படி ஆணையிட்டது[12]. சந்துருவின் தாயார் இந்த ஆள்கொணர்வு மனுவை தாக்குதல் செய்திருந்தார். இவ்வாறு, இந்நிகழ்சிகள் கிரிக்கெட் மாட்ச் கமன்டரி போல ஊடகங்கள் செய்திகளை, உடனுக்குடன் அள்ளி வீசுக்கின்றன. ஐபிஎல் ஶ்ரீனிவாசனைக் கூட மறந்து விட்டார்கள். மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் முழுங்கிவிட்டும் ஆளவிற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். ஆப்படியென்றால், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை அமுக்கப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nகளவு – கற்பு முறைகள், விதிகள், சட்டங்கள் முதலியவற்றை மீறும் தமிழர்கள், இந்தியர்கள்: தனிப்பட்ட, கௌரமான சாதாரமான மனிதன் இத்தகைய விஷயங்களைப் பற்றி கூனிக் குருகி வெட்கம் அடைவான். அந்தரங்கள் அம்பலத்தில் அரங்கேற விரும்ப மாட்டான். சம்பந்தப்பட்ட பெண்கள் ஐங்குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு – பற்றி கவலைப் படுவர். நல்லவேலை, ஆண்களுக்கு அத்தகைய இருக்க வேண்டிய ஐங்குணங்கள் பற்றி சொல்லப் படவில்லை. தமிழ் புலவர்கள் அடலேறுகளை மடலேற வைத்து விட்டுவிட்டார்கள் போலும். தந்தை மகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பான். பாரம்பரியத்தின் படி, பொருத்தம் (தொல்காப்பியர் சொன்னபடி) பார்த்து கல்யாணம் செய்து வைப்பான். ஆனால், இன்று ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதற்கு யாரும் வருவதில்லை. நல்ல குணங்கள், பண்புகள் இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதில்லை.\nகுறிச்சொற்கள்:அமீர், ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பு, களவு, காதல், குஷ்புவின் விளக்கம், ச��்திரசேகர், சந்துரு, சினிமா, செல்வமணி, சேரன், சேர்ந்து வாழ்தல், தாமிணி, தாமினி, தாம்பத்தியம், பிரிதல், மோதல், யோக்கியதை, வழக்கு, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம்\nஅந்தஸ்து, அமீர், உறவு, எதிர்ப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பு, களவு, காதல், குஷ்புவின் விளக்கம், சந்திரசேகர், சந்துரு, சினிமா, செல்வமணி, சேரன், தாமிணி, தாமினி, தாம்பத்தியம், புகார், முறிவு, மோதல், யோக்கியதை, விவாக ரத்து, விவாகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண��� உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த க��ையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Categories", "date_download": "2018-11-12T22:10:39Z", "digest": "sha1:ETVS32PQSB7FXJAZXW7GBB7UL7P4DWVJ", "length": 7338, "nlines": 105, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nகீழே கொடுத்துள்ள பக்கங்கள் அல்லது ஊடகங்கள் இந்த பகுப்புக்களை கொண்டுள்ளது. உபயோகப்படுத்தப்படாத பகுப்புகள் இங்கே காண்பிக்கப்படவில்லை. இத்துடன் தேவைப்படும் பகுப்புகளையும் பார்க்கவும்.\nஇதில் தொடங்கும் பகுப்புக்களைக் காட்டவும்:\n(முதல் | கடைசி) (முன் 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்‏‎ (1 உறுப்பினர்)\n1879 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1891 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1934 படைப்புகள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n1938 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1941 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1943 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1944 படைப்புகள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n1945 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1946 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1947 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1951 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1958 தமிழ் நூல்கள்‏‎ (1 உறுப்பினர்)\n1959 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1960 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1962 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1965 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1967 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1968 படைப்புகள்‏‎ (4 உறுப்பினர்கள்)\n1971 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1972 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1974 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1975 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1978 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1979 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1981 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1982 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1986 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1987 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1988 படைப்புகள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n1989 படைப்புகள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n1991 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1992 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1993 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1994 படைப்புகள்‏‎ (4 உறுப்பினர்கள்)\n1995 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n1996 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1997 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1998 படைப்புகள்‏‎ (1 உறுப்பினர்)\n1999 படைப்புகள்‏‎ (4 உறு���்பினர்கள்)\n2000 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n2001 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n2002 படைப்புகள்‏‎ (5 உறுப்பினர்கள்)\n2003 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n2004 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n2006 படைப்புகள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n2007 படைப்புகள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n(முதல் | கடைசி) (முன் 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:08:00Z", "digest": "sha1:KOPT2TWIHC2UBQE4QKNZYZUZYDUTTV44", "length": 38104, "nlines": 404, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "மதுர் பண்டார்கர் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nமதூர் பண்டார்கரின் FASHION – ஹிந்தி திரைப்படம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nமனித வாழ்வில் அனைத்துவித இயக்கங்களிலும், செயல்பாடுகளிலும் நல்லது, கெட்டது இரண்டுமே இணைந்துதான் உள்ளன. அதிலும் சில நல்லவைகளில் கெட்டவைகளும், கெட்டவைகளில் நல்லவைகளும் இணக்கமாக பிணைந்தும் இருக்கின்றன.\nமக்களுக்கு போதனை தருவதற்காக தருவிக்கப்பட்ட ஒரு துறை என்று கலைத்துறையை இப்போது நாம் நினைத்துக் கொண்டாலும், துவக்கத்தில் அது கூத்தாடிகளின் குறுகிய கால கூத்தாட்டம். அவ்வளவுதான்.. பின்பு போகப் போகத்தான் நல்லவைகளை தேனோடு கலந்து தரும் மருந்தாக அதனை மாற்றியது காலம் தவிர வேறல்ல..\nமக்களுக்கு மிக நெருக்கமான வாழ்க்கையின் பல பதிவுகளைப் படம் பிடித்துக் காட்டும் ஊடகங்கள், கெட்டவைகளை அம்பலப்படுத்தி மக்களுக்கு எச்சரிக்கை விடுவது, நல்லவைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்து மக்களை நல்லவைகளின்பால் ஈர்ப்பு ஏற்படுத்த வைப்பது என்ற இரண்டு கூறுகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.\nஹிந்தி திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கரின் தொடர்ச்சியானத் திரைப்படங்கள் அனைத்துமே பல்வேறு துறைகளில் இருக்கும் கெட்டவைகளை மட்டுமே சொல்லி வருகின்றன என்பதாக அவருடைய தொடர்ச்சியான திரைப்படங்களை பார்த்து வருபவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.\nஅந்த வரிசையில் இப்போது FASHION. சண்டிகரை அடுத்த ஒரு சிறு நகரில் இருந்து மாடலிங் துறையில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்கிற ஒற்றை இலக்க வெறியோடு மும்பையில் குடியேறும் மேக்னா மேத்தா என்கிற இளம்பெண்ணின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் திரைப்படத்தின் கதை.\nவண்ண, வண்ண விளக்குகளும், அலங்கார மேடைகளும், ஒய்யாரமான ஒப்பனைகளும், மிகுதியான முகப்பூச்சுக்களும் சூழ்ந்து ஒரு கனவுலகத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் மாடலிங் துறையின் வெளிச்சத்துக்கு வராத இன்னொரு புறத்தை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் மதுர்.\nமாடலிங் துறையில் பெண்களின் பங்குதான் அதிகப்பட்சமாக உள்ளது. ஆண்களுக்கான உள்ளாடைகளைக்கூட யாரோ ஒரு பெண் காதலியோ, நண்பியோ அதன் நாடாவை இழுத்துப் பார்த்து “அழகாக உள்ளது” என்று சொல்வதைப் போலத்தான் விளம்பரங்களை அமைத்திருக்கிறார்கள். இதில் பெண்களுக்கானது என்றால் சொல்லவே வேண்டாம்.\nகுறைந்த கால உழைப்பு, கை நிறைய பணம், சொகுசான வாழ்க்கை, நிரம்ப உயர்வர்க்க நட்பு என்று ஒரு காஸ்மாபாலிட்டன் வாழ்க்கைக்கு தங்களை இட்டுச் செல்லும் என்கிற நினைப்பில்தான் மாடலிங் துறைக்குள் வரும் அனைத்துப் பெண்களும் நினைக்கிறார்கள்.\nஇத்துறையில் அனைவரும் ஒரே நாளில் இரவோடு இரவாக புகழ் வெளிச்சத்துக்கு வர முடிவதில்லை. நிறைய உழைக்க வேண்டும். இந்த ‘உழைப்பு’ என்பதில்தான் நிறைய சமூக மீறல்கள், ஒழுக்கக் கேடுகள் என்று சொல்லப்படும் கொண்டாட்டங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.\nதன்னுடைய தந்தையின் எதிர்ப்பையும் மீறி தாயின் ஆசியுடன் மும்பை வந்து சேரும் மேக்னா தனது உறவினர் ஒருவரின் இல்லத்தில் தங்கி மாடலிங் துறையில் நுழைய முயல்கிறாள். முயற்சியில் அவளுக்குக் கிடைக்கும் புதுப்புது அனுபவங்கள் அவளுக்குக் கிளர்ச்சியையும், உத்வேகத்தையும், நட்பையும், துரோகத்தையும், அப்போதைய சந்தோஷத்தையும் அளிக்கின்றன.\nஇந்த சந்தோஷங்கள் அனைத்தும் தான் நினைத்ததை அடைய நினைத்த நேரத்தில் காணமால் போகும்போதுதான் அவளுக்குள் ஒன்று தெரிகிறது.. எந்த உச்சியை அடைந்தாலும் எதுவோ ஒன்றை இழந்துதான் தீர வேண்டும் என்பது. அந்த உணர்வை அவள் அடைவதுதான் படத்தின் இறுதிக்கட்டம்.\nமேக்னா மேத்தாவாக நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் நடிப்பை இப்போதுதான் முதல் முறையாக செல்லூலாய்டில் பார்க்கிறேன். நேர்த்தியான நடிப்புதான். மதூரின் கதாநாயகி���ள் அனைவரும் எப்போதும் அளவாக அழுவார்கள்.. ஆனால் நிறைய சிரிப்பார்கள். நிரம்ப சந்தோஷம் கொள்வார்கள் என்பதை அவருடைய திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்ததிலிருந்து தெரிகிறது. இதிலும் அப்படியே.\nபடத்தில் வருகின்ற கதாபாத்திரங்களில் அத்துறையில் நீக்கமற நிறைந்திருக்கும் தற்போதைய இளைய சமுதாயத்தினரின் இன்னொரு புற கட்டற்ற சுதந்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nஓரினச் சேர்க்கை பிரியர்கள், சதா சிகரெட் பிடித்தபடியே இருக்கும் பெண்கள், கிளாஸ் என்றில்லாமல் பாட்டிலையே வாயில் கவிழ்த்து தங்களது ஸ்டேட்டஸை காட்டத் தயங்காத மாடலிங் தாரகைகள் என்று அனைத்துப் பகுதிகளையும் விட்டுவிடாமல் காட்டியிருக்கிறார் மதூர்.\nபோதைப் பழக்கத்திற்கு உள்ளாகி சமீபத்தில் மும்பையில் தெருவோரமாக மீட்டெடுக்கப்பட்ட கீதாஞ்சலி என்கிற முன்னாள் தேவதையான பெண்ணின் கதையும் இதில் உண்டு.\nஇந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் கொங்கணா ரணவத்தின் மாடலிங் அழகு சொக்க வைக்கிறது. எப்போதும் முகத்தில் ஒரு சோகத்தை அப்பிக் கொண்டிருக்கும் இந்த அழகை முதல் முறையாகக் காட்டும்போதே ஏதோ அந்தப்புர காரணம் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிவிட்டது.\nஇடைவிடாத போதை பழக்கம், புகைப் பழக்கம் என்று தனக்குத்தானே வேதனையை வரவழைத்துக் கொண்டாலும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு செல்லமாக சொன்னதை செவ்வனே செய்யும் கேரக்டர்தான் சோனாலி என்கிற இந்தப் பெண்.\nபோதையை விட முடியாமலும், தொழிலில் முனைப்பு காட்ட முடியாமல் ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து சினிமா தியேட்டர் வாசலில் கண்டெடுக்கப்பட்டு தனது பழைய எதிரியான மேக்னாவால் அரவணைக்கப்படும் சூழல் சினிமாத்தனமானதுதான் என்றாலும் அதில் உருக்கம் இருந்தது.\nஇந்த சோனாலியின் முடிவுடன் மேக்னாவின் ஒளிவட்டம் துவங்குவது ஒருவருக்கு இறப்பு என்றாலும், ஒருவருக்கு இழப்பு என்றாலும் அது மற்றொருவருக்கு பிறப்பாகவும், வெகுமதியாகவும் இருக்கக்கூடும் என்கிற வாழ்க்கைச் சக்கரத்தை உணர்த்துகிறது.\nதான் நேசித்து படுக்கையை பகிர்ந்து கொண்ட முதல் காதலனை புகழும், பணமும் கிடைத்த காரணத்தால் பிரிந்து சென்று பின்பு இரண்டாவது வாழ்க்கையும் தன்னை விட்டுப் போன பின்பு அவனிடமே வந்து நிற்கும் சூழலில் ஏற்பட்ட பரிதாப உணர்ச்சியில் உண்மையான காதல் அதுவரையில் அவளிடத்தில் இல்லை என்பதை வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nஎப்போதும் புகைக்கும் பெண்களும், குடிக்கும் பெண்களும் இத்துறையில்தான் சாத்தியம் என்பது புரிகிறது என்றாலும் எதற்காக இத்துறையை அந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்த்தால் அது நான் முன்பே சொன்னது போலவை குறைந்த கால உழைப்பு, கை நிறைய பணம் என்பதைத்தான். (அன்புமணி இத்திரைப்படத்தை பார்க்காமல் தவிர்க்கலாம்).\nபல்வேறு துறைகளிலும் மறைமுகமாக இருந்து வரும் பரஸ்பரம் பண்டமாற்றுதல் போல பெண்களிடம் சுகத்தை அனுபவித்துவிட்டு, ஆண்களுக்கு அவர்கள் கேட்பதைத் தந்துவிட்டு.. பின்னர் எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல் செல்வதற்கு இன்றைய இரு பால் இளம் வர்க்கத்தினரும் மிக, மிகத் துணிந்து விட்டனர்.\nகெட்டவர்கள் மட்டுமே நிரம்பியிருப்பதல்ல உலகம். நல்லவர்களும் இருப்பார்கள். அந்த நல்லவர்கள் வெளிப்படுத்தும் நல்லவைகள் என்பதும் சதவிகிதக் கணக்கில்தான் என்பதனை இன்னொரு கேரக்டரின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். நிகழ்ச்சி அமைப்பாளரான நண்பர் மூலமாகவே தன்னை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து காட்டிவிட்டு தனது நண்பிக்காக வாய் விட்டு அழும் மேக்னாவின் மேல் பரிதாபம்தான் வருகிறது.\nதன்னுடைய நிறுவனத்தின் பிராண்டுக்கு பயன்படுத்தும் மாடலை தானும் பயன்படுத்திக் கொண்டு, அவளைவிட அழகிலும், இணக்கத்திலும் கூடுதலாக ஒரு பெண் கிடைத்தவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இரவோடு இரவாக வேறு மலர் தாவும் வண்டாக இருக்கும் ஒரு தொழிலதிபர்.. கணவன் செய்யும் துரோகத்தை தெரிந்து வைத்திருந்தும் தனக்குக் கிடைத்திருக்கும் சமூக அங்கீகாரத்திற்காகவும், புகழுக்காகவும் அவனுடன் குடும்பம் நடத்தும் மனைவி, எது எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். தனக்கு கமிஷன் கிடைத்தால் போதும் என்று வேலை செய்யும் கோ-ஆர்டினேட்டர் பெண்மணி என்று உயர்தர வகுப்பினரின் கவலையில்லாத வாழ்க்கையும் இப்படத்தில் உண்டு.\nஓரினச் சேர்க்கையில் பிரியமுள்ள ஆண்களைக் காட்டும்போதும் அது பற்றிய எந்தவித எச்சரிக்கையும் தேவையில்லாதது போல் மிக இயல்பாக காட்சிகளை அமைத்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.\nஓரின முத்தக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்��ன. ஆனால் சென்ஸார் போர்டு வழக்கம்போல நீக்கியே தீர வேண்டும் என்று அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் நீக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனால் டிவிடியில் அது நிச்சயம் இடம் பெறும் என்று உறுதியளித்திருக்கிறார்.\nஅது எந்த அளவிற்கு இத்திரைப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அக்காட்சிகள் இல்லாமலேயே படம் இப்போழுதே சிறப்பாகத்தான் உள்ளது.\nபெண்களை மையமாக வைத்தே மதூர் இதுவரை எடுத்த திரைப்படங்களின் அழகியலே அந்தப் பெண்கள் மூலமாக இவர் வைக்கின்ற பிரச்சினைகளில் ஆணாதிக்கம் சார்ந்தியங்கும் சமூகச் சூழல் அதிகம் தென்படுவதைக் காணலாம்.\n‘சாந்தினி பாரில்’ இரவு நேர நடன விடுதிப் பெண்ணின் வாழ்க்கை, ‘PAGE 3’-ல் சமூக சேவகர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ஒரு வர்க்கத்தின் இன்னொரு புறம்.. ‘கார்ப்பரேட்’ திரைப்படத்தில் மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிக்காக பணத்தை வைத்து நடத்தும் நாடகங்கள் என்று தெரிந்த வீடுகளில் தெரியாத விஷயங்களை வெளிக்கொணரும்வகையில் மதூரின் இந்தப் படமும் அதே வரிசையில் ஒன்று.\nமாடலிங் துறையைப் போலவே மிக அழகாக, ஜொலிக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை மறந்துவிட்டு நாமும் பார்த்துவிட்டு எழுந்து வரலாம்.\nஇத்திரைப்படத்தின் இடைவேளையில் வரப் போகின்ற திரைப்படம் என்று சொல்லி ஒரு ரீல் ஓட்டினார்கள்.\nபத்தாண்டுகளுக்கு முன்பாக நமக்கெல்லாம் கிரிக்கெட் பற்றிச் சொல்லிக் கொடுத்த மந்த்ராபேடிதான் கதாநாயகி. அனுபம்கெர்ரும் உடன் இருக்கிறார். யாரோ ஒரு புதுமுகம் ஹீரோவாக அறிமுகம் என்று நினைக்கிறேன். கடைசியாக அனில் கும்ப்ளேயும் பந்துவீச வந்தார். முதல் நடிப்போ..\nஒரு கிராமம் போன்ற குடியிருப்பு. நட்ட நடுவில் மைதானம். மந்த்ராபேடி பேட் பிடிக்கிறார். பந்து வீசுகிறார். காதலருடன் பேசுகிறார். காதலர் பந்தை அடிக்கிறார். கமெண்ட்ரியும் செய்கிறார். சிறுசுகளுடன் அவுட் இல்லை என்று சத்தம் போடுகிறார். இடையிடையே தனது பேவரைட் மந்தகாச புன்னகையை வீசுகிறார். திருமண விழா போன்ற தோரணையில் அனைவரும் காத்திருக்கிறார்கள். மந்த்ரா அக்கா மைதானத்தின் நடுவில் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார். பின்பு தலையில் கட்டுடன் காதலரைத் தேடி ஓடுகிறார்.\nமறுபடியும் கதை ஆரம்பத்திற்கே வந்துவிட்டதால் இ��ி படம் பார்த்த பின்புதான் சொல்ல முடியும்..\nபடத்தின் பெயர் MEERABAI NOT OUT. ஹிந்தி திரைப்படம். பிரித்தீஷ் நந்தியின் தயாரிப்பாம். டிரெய்லரே பார்க்கத் தூண்டுகிறது.\nடிவியில் கற்றுக் கொடுத்தது போதாது என்று சினிமாவிலும் கற்றுக் கொடுக்க வருகிறார் மந்த்ராபேடி. பார்ப்போம்..\nசினிமா, சினிமா விமர்சனம், பிரியங்கா சோப்ரா, மதுர் பண்டார்கர், FASHION MOVIE இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nநீங்கள் இப்போது மதுர் பண்டார்கர் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126586", "date_download": "2018-11-12T22:09:57Z", "digest": "sha1:EUQFCPVY3H7H6HA4PPUVXC5QXNH7HU2V", "length": 8619, "nlines": 107, "source_domain": "www.todayjaffna.com", "title": "பிரிட்ஜில் இவற்றை வைத்து பயன்படுத்த கூடாது - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் பிரிட்ஜில் இவற்றை வைத்து பயன்படுத்த கூடாது\nபிரிட்ஜில் இவற்றை வைத்து பயன்படுத்த கூடாது\nபொதுமருத்துவம்:பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.\nஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.\nஅது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.\nவெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும்.\nபாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.\nபூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.\nஅதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும்\nபூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.\nஉருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது.\nஉருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.\nஉலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.\nவாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும்.\nஎனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nபூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.\nகடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது.\nஆனால், நறுக்கிய மொலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.\nஇதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nPrevious articleமகாவலி என்னும் பெயரில் சிங்கள குடியேற்றம் முல்­லைத்­தீவில் குவிந்த மக்கள்\nNext articleதிருகோணமலை சீமெந்து ஆலையில் விபத்தில் பலியான நபரின் சோகம்\nஒருமுறை கொதிக்க‍வைத்த‍ தண்ணீரை மீண்டும் கொதிக்க‍ வைத்து குடித்தால்\nநீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் எவ்வளவு தெருயுமா\nஉங்கள் மூளைக்கு சுறுசுறுப்பு தரும் உணவுகள் இவைதான்\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118288-jayakumar-statement-about-stalin-leadership-quality.html", "date_download": "2018-11-12T22:53:52Z", "digest": "sha1:AFUUDKPKFQTQCYFQLCVZJIEWTSYVAFNQ", "length": 16966, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லை!’ - ஸ்டாலினைச் சாடும் ஜெயக்குமார்! | Jayakumar statement about stalin leadership quality", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:15 (05/03/2018)\n’ - ஸ்டாலினைச் சாடும் ஜெயக்குமார்\n'தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்குக் கொஞ்சம்கூட தலைமைப் பண்பு, அதாவது `மெச்சூரிட்டி’ இல்லை' என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அ.தி.மு.க கட்சியினர் எந்த விஷயத்திலும் முந்திரிக்கொட்டைபோல் செயல்படுவதுமில்லை, கருத்து சொல்வதுமில்லை. ஆனால், ஸ்டாலினுக்குத் தலைமைப்பண்பில் பக்குவம் கொஞ்சம்கூட இல்லை. ஸ்டாலினுக்குத் தலைமைப்பண்பு இல்லை என்பதற்கு, எடுத்துக்காட்டாக, காவிரி மேலாண்மை வாரியம், தொடர்பாகத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசியல் கட்சியினர்கள் இடையே உள்ள மனவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து, கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, காவிரி மேலாண்மை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதில், சொல்லப்படாத கருத்துகளை, சொன்னதாக மக்களிடம் ஸ்டாலின் தவறாகத் தெரிவித்து வருகிறார். எதிர் கருத்து தெரிவித்தால் முந்திரிக்கொட்டை என்பதா. இதுவே, ஸ்டாலினிடம் தலைமைப் பண்பு இல்லை என எடுத்துக்காட்டுகிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென்று பொதுமக்கள் விரும்பவில்லை; தி.மு.க தொண்டர்கள்தான் விரும்புகின்றனர்’ என்றார்.\n - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சச��கலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118738-chennai-people-protest-against-statues-of-leadres-vandalised.html", "date_download": "2018-11-12T22:54:14Z", "digest": "sha1:AGR6SMMQ3P77URNJZBRBRAS3JN4IZZJA", "length": 18440, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "அண்ணாசாலையில் திடீர் போராட்டம், உருவப்படங்கள் எரிப்பு! | Chennai: People protest against statues of leadres vandalised", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:58 (09/03/2018)\nஅண்ணாசாலையில் திடீர் போராட்டம், உருவப்படங்கள் எரிப்பு\nலெனின், அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்களின் சிலைகள் உடைப்புக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சென்னை அண்ணாசாலையில் இன்று காலை திடீர் போராட்டம் நடத்தப்பட்டது.\nதிரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்ததையொட்டி புதிய அரசு பதவியேற்கும் முன்னரே அங்கு அமைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை வன்முறைக் கும்பல் உடைத்து சரித்தது. அதையொட்டி பாஜகவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, தமிழகத்தில் பெரியார் சிலைகள்தான் அடுத்த இலக்கு என்கிறபடி ட்விட்டரில் செய்திவெளியிட்டார். கடும் எதிர்ப்பையடுத்து, தனக்குத் தெரியாமல் தன்னுடைய பணியாளர் பதிவிட்டதாக அவர் விளக்கமளித்தார்.\nஇதற்கிடையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு பெயின்ட்டை ஊற்றி அவமதிப்பு செய்தனர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன.\nசென்னையில் இன்று முற்பகல் 11 மணியளவில் அண்ணாசாலை, பெரியார் சிலை அருகே திரண்ட புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர், சிம்சன் ஆலை அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சமத்துவத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களின் சிலையை உடைத்த பாஜகவினருக்குக் கண்டனம் தெரிவித்து, கோஷமிட்டனர். சட்டவிரோதமாகப் பேசிய ஹெச்.ராஜாவைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\n��ப்போது அவர்களில் சிலர், ராஜா மற்றும் பிரதமர் மோடியின் படங்களை எரிக்க முயன்றனர். உடனடியாகத் தண்ணீரைக் கொண்டுவந்து போலீஸார் அதை அணைத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்த போலீஸார், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் பிடித்துவைத்தனர்.\n6 கண்டங்கள்... 123 நாடுகள்... பெரியார் சிலை தாக்குதலுக்கு இணையத்தின் ரியாக்ஷ்ன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5913", "date_download": "2018-11-12T22:38:48Z", "digest": "sha1:RUKCM2ZSOBQXPR2GT4TMZDRQOUF3ALCQ", "length": 20121, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "பிரான்சின் முகத்திரை சட்டத்தை எதிர்ப்பது அவசியமா? |", "raw_content": "\nபிரான்சின் முகத்திரை சட்டத்தை எதிர்ப்பது அவசியமா\nஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை 11.04.2011 முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென���ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக “ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது” என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை\nமுகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.\nஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.\nஅதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான���ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்\nஇங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆக‌வேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள‌ மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.\nஇஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. தடை செய்வதாக‌ இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்தில் “X “குறியிட்டுள்ள‌ இரண்டு வகைகள்தான் :\nஇவற்றில் ஒருவகையான‌ முகத்திரைக்கு புர்கா என்ற வார்த்தையை இவர்கள் பயன்படுத்துவதால், முழு ஹிஜாபையும் தடை செய்துவிட்டதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இதைத் தவிர பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற எந்த அறிவிப்போ, சட்டங்களோ இங்கு கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமியர்கள் என்று குறிப்பாக கவனிக்கப்படாமல் பொதுவான பாதுகாப்பு கருதியும், பல சமூக விரோத செயல்களைத் Buy cheap Cialis தடுப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பின் செய்திகள் அறிவிக்கின்றது.\nஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய‌ எத்தகைய‌ சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது. ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக‌ எகிப்து நாட்டு ‘அல் அஜ்ஹர் பல்கலைகழக’த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள‌ இஸ்லாமி��� சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்த‌ன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வ‌ந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nஇந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம் (இங்குள்ளவர்கள் அல்ல‌, நம்ம இந்தியர்கள்தான் (இங்குள்ளவர்கள் அல்ல‌, நம்ம இந்தியர்கள்தான்) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில‌ பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில‌ பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும் ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்\nநோன்பு கஞ்சி செய்வது எப்படி\nகூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்..\n – ஹாபிழ் எஸ்.என்.ஹாஜா முஹ்யித்தீன் பைஜி, கடையநல்லூர்\n“அக்காவுக்காக”, “நாங்களும் நீங்களும்”, – அறிவை கெடுக்கும் தமிழக தொலைகாட்சிகளின் உண்மைநிலை..\nகடையநல்லூர் தொகுதியில் வெற்றிவாய்ப்பு யாருக்கு\nஆதரவு அலையா… ஆட்சி மாற்றமா\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3273", "date_download": "2018-11-12T22:21:20Z", "digest": "sha1:OTNK2N6UZ4KANCFHIHHYCZX36XD5VGZY", "length": 7481, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகண்திருஷ்டி கழிக்க சன்னி லியோன் ஃப்ளெக்ஸ்\nபுதன் 14 பிப்ரவரி 2018 13:57:10\nஅமோக விளைச்சலால் கண்திருஷ்டி படுவதாகக் கூறி, நடிகை சன்னி லியோன் படத்தை தனது வயலில் வைத்து, பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளார், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த விவசாயி செஞ்சு ரெட்டி.\nஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த விவசாயி செஞ்சு ரெட்டிக்கு ஏராளமான நில புலன்கள் இருந்தன. விளைச்சலும் அமோகம். இதனால், அக்கம்பக்கத்த வர் கண்படுவதாக செஞ்சு ரெட்டி அஞ்சினார். 'என்ன செய்யலாம்' என்று யோசித்தவருக்கு சட்டென்று சன்னி லியோன் நினைவுக்கு வந்தார். சிவப்பு பிகினி உடையில் உள்ள சன்னி லியோன் படத்துடன், 'ஏய்.. என்னைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்' என்று தெலுங்கில் எழுதப்பட்ட வாசகத்துடன் ஃப்ளெக்ஸ் ஒன்றைத் தயார்செய்தார். பின்னர், அதைத் தன் நிலத்தில் வைத்தார்.\nஇப்போது, அந்தப் பகுதி வழியாகச் செல்பவர்களின் கண்கள் விவசாய நிலத்தின் மீது போவதில்லையாம். எல்லாம் சன்னி லியோன் பார்த்துக்கொள்வதாக செஞ்சு ரெட்டி நம்புகிறார். இதுகுறித்து செஞ்சு ரெட்டி கூறுகையில், 'எனக்கு 10 ஏக்கர் நிலம் உண்டு. நிலத்தின் வழியாகச் செல்பவர்கள் கண்த���ருஷ்டி படுவதாக எனக்குள் எண்ணம் எழுந்தது. அதனால்தான் இப்படி ஒரு ஃப்ளெக்ஸ் வைத்தேன். இப்போது, என் பயிர்கள்மீது அவர்களின் பார்வை போவ தில்லை' என்கிறார்.\nவிவசாய நிலங்களில் கண்திருஷ்டி பொம்மையை வைப்பது விவசாயிகளின் வழக்கம். இந்த ஆந்திர விவசாயி, நடிகை சன்னி லியோன் ஃப்ளெக்ஸ் வைத்து மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/01/blog-post_22.html", "date_download": "2018-11-12T22:18:00Z", "digest": "sha1:PY6WQHIZK22MWDRIAJXVIBMUU7BVMWB7", "length": 1942, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2018/02/11/gevneva-12-03-2018/", "date_download": "2018-11-12T22:46:14Z", "digest": "sha1:HLOZAHK4V5GWBGG7IXGLLIJWZ446GIIR", "length": 6059, "nlines": 92, "source_domain": "www.tccnorway.no", "title": " தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கிய கவனஈர்புப்பேரணி 12.03.2018 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகட���ம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nதமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கிய கவனஈர்புப்பேரணி 12.03.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கிய கவனஈர்புப்பேரணி\nஇடம்: ஜநா முன்றல் ஜெனீவா\nநேரம்: பிற்பகல் 14:00 மணியிலிருந்து மாலை 18:00 மணி வரை.\nஇப்பேரணிக்கு நோர்வேயிருந்தும் நாம் கலந்துகொண்டு வலுச்சேர்ப்போம் வாருங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் ஒன்றும் பெல்ஜியம் நகரிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.\nஆரம்பிக்கும் காலம் : 28.02.2018\nநேரம் : 14:30 மணிக்கு\nஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்தொடர்புகளுக்கு\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\nதியாகதீபம் திலிபனின் நினைவு எழுச்சியும் சுதந்திரதாகமும் – 2018\nகரும்புலிகள் நினைவுநாள் யூலை 5\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018\nதியாகதீபம் திலிபனின் நினைவு எழுச்சியும் சுதந்திரதாகமும் – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-12T21:58:20Z", "digest": "sha1:FFOQJMUMQKKELRW6WXS3KXPBDMQKEZD6", "length": 58886, "nlines": 1216, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "அனீஸ் இப்ராஹிம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nதேசத்துரோகக் குற்றம் செய்துள்ள சினிமாக்காரர்களுக்காக பரிந்து பேசுவது ஏன்\nதேசத்துரோகக் குற்றம் செய்துள்ள சினிமாக்காரர்களுக்காக பரிந்து பேசுவது ஏன்\nஉச்சநீதி மன்றம் பாகிஸ்தானின் பங்கை உறுதி செய்துள்ளது.\nசஞ்சய்தத்தின்வீடில்இருந்தஆயுதங்களும், தாவுத்தின்தொடர்பும்: சர்ச்சைக்குரிய கட்டிடம் அயோத்தியாவில் இடிக்கப்பட்டப் பிறகு டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரை ஏற்பட���ட மத கலவரங்களில் சுமார் 275 இந்துக்கள் மற்றும் 575 முஸ்லீம்கள் இறந்துள்ளனர். மார்ச் 1993ல் தாவூத் இப்ராஹிம் மும்பையில் தொடர்குண்டுவெடிப்புகளுக்கு ஏற்பாடு செய்தான். அந்த குண்டு வெடிப்பு தீவிரவாதத்தில் 250 பேர் குரூரமாகக் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமடைந்தனர், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அப்பொழுது தாவூத் இப்ராஹிமின் டி-குழு அதிநவீன துப்பாக்கிகளை தீவிரவாதிகளுக்காக விநியோகம் செய்ய மும்பைக்கு அனுப்பி வைத்தது. அதில் ஒரு பார்சல் தான் சஞ்சய் தத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இருந்தவை[1]:\nகாயமடைந்தவர்கள் எடுத்துச் செல்லப்படும் விதம்.\nபிளாட்பாரத்தில் ரத்தம் சொட்ட-சொட்ட கிடக்கும் ஒரு பிணம்.\nஇவையெல்லாம் ஏதோ தற்காப்பிற்காக வைத்துக் கொள்ளக்கூடிய ஆயுதங்கள் அல்ல. அபு சலீம், பாபா மூஸா சௌஹான் மற்றும் சமீர் ஹிங்கோரா முதலியோர் அவற்றைக் கொண்டுவந்து, சஞ்சய் இல்லத்தில் ஜனவரி 16, 1993 அன்று சேர்த்தனர். அப்பொழுது சஞ்சய் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், இதனால் பிரச்சினை வரும் என்றபோது, AK-56 துப்பாக்கியைத் தவிர மற்றவற்றை டி-குழுவைச் சேர்ந்த யூசுப் நல்வாலா என்பவன் மூலம் திரும்ப அனுப்பபட்டன மற்றும் சில அழிக்கப்பட்டன. துபாயில் உள்ள தாவூத் இப்ராமின் சகோதரன் அனீஸ் இப்ராஹிமுடன் சஞ்சய் பலமுறை தொலைபேசி மூலம் பேசியுள்ள அத்தாட்சிகள் தொடர்பைக் காட்டுகின்றன.\nமும்பையில் நடந்துள்ள வெடிகுண்டு சாவுகளின் விவரங்கள்.\nமார்க்கண்டேயகட்ஜுவக்காலத்து வாங்குதல்: 1993 ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு இன்று மகாராஷ்டிரா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதில் “1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை மன்னிக்க கோரியிருந்தார். 1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர் நேரடியாக பங்குகொள்ள வில்லை என்பதால் அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்”, என்று கூறியிருந்தார்.\nபிணங்கள் – பாகங்கள் கிடப்பது.\nநடிகர் கஷ்டப்படுகிறார் என்று இவர் ஏன் கவலைப்படுகிறார்: இது குறித்து அவர் கூறுகையில், “இது கொலை போன்ற பெரிய குற்றம் அல்ல. குண்டு வெடிப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாத போதும் அவர் தீவிரவாதி என கைது செய்யப்பட்டார். கடந்த 20 வருட காலத்தில் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும் போதும் நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும். இது போன்ற பல அலைக்கழிப்புகளை சந்தித்து விட்டார். இவரின் பெற்றோர் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். இதனால் சஞ்சய் தத்தை மன்னிக்கவேண்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிக்-பி அமிதாப் அச்சனுடன் நெருக்கமான நேரங்கள்\nஇதுதொடர்பாக கவர்னரை சந்தித்து சஞ்சய் தத்தை விடுதலை செய்ய வேண்டும் என முறையிட உள்ளதாக ஜெயா பச்சனும் தெரிவித்துள்ளார். தனது கணவருக்கும் தாவூத் இப்ராஹிமோடு தொடர்பு இருந்ததால், இவ்வாறு பரிந்துரைக்கிறார் என்று தெரிகிறது.\nசல்மான் கானுடன் நட்பு, உறவு………..\nகாங்கிரஸ்தொடர்பாளர்கூறிவது: மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணிஷ் திவாரி, ”ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து கட்ஜு கருத்து தெரிவித்தால், அதனை அரசும் மற்றவர்களும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ஆனால் இந்த விசயத்தை பொருத்தமட்டில் பலவற்றை கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. இந்த விசயத்தை கையாளும் அரசின் பல்வேறு அமைப்புகள், இவருடைய கருத்தை கவனத்தில் கொள்ளும். தேவைப்பட்டால் இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”என்று கூறினார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.\nமும்பை தாதாக்கள் – தீவிரவாதிகள்\nரஜினிகாந்தின்கவலைஅவரோடுவைத்துக்கொண்டால்நல்லது: இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த், சஞ்சய் தத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது[2]. அன்பான மனிதரான சஞ்சய்தத் என் பாசத்திற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது. இந்த தண்டனையிலிருந்து அவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்”, என தெரிவித்துள்ளார்[3].\nஉச்சநீதி மன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nபத்தாண்டுகள் கழித்து 2003ல் குண்டுகள் வெடித்தபோது.\nபோதை மருந்து கடத்தல் முதலியவற்றிலும் ஈடுபட்டவர்கள் என்று அமெரிக்க ஆவணங்கள் கூறுகின்றன.\nஅப்படிபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட இந்த நடிகனுக்கு மன்னிப்புத் தேவையா\nகுரூரமாக கொலைசெய்யப்பட்டவர்களை விட சினிமாக்காரன் உசத்தியா: கொல்லப்பட்ட 250 பேர், காயமடைந்த 700 பேர், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரைப் பற்றி இவர்கள் ஏன் கவலைப்படவில்லை. பிணங்களின் பாகங்களில் சிதறி பறந்தன; ரத்தம் ஓடியது; சதைகள் சிதறின; பிணங்கள் அல்லது பாகங்களை வண்டிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இன்றும், அந்த கொடியவர்களுக்கு தண்டனை கிடைக்காதா என்ருதான் காத்திருந்தனர். அந்நிலையில் குற்றம் செய்தவன் யாராக இருந்தால் என்ன: கொல்லப்பட்ட 250 பேர், காயமடைந்த 700 பேர், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரைப் பற்றி இவர்கள் ஏன் கவலைப்படவில்லை. பிணங்களின் பாகங்களில் சிதறி பறந்தன; ரத்தம் ஓடியது; சதைகள் சிதறின; பிணங்கள் அல்லது பாகங்களை வண்டிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இன்றும், அந்த கொடியவர்களுக்கு தண்டனை கிடைக்காதா என்ருதான் காத்திருந்தனர். அந்நிலையில் குற்றம் செய்தவன் யாராக இருந்தால் என்ன ஒரே ஒருவனுக்குத்தான் மரணதன்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கீர்த்தி அஜ்மீரா வருத்தத்துடன் கூறுகிறார்[4]. அத்மட்டுமல்லாது ரூ.25,000/- கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தும், இன்று வரை பணம் கொடுக்கப்படவில்லை என்கிறார். இதைப் பற்றி ஜட்ஜு, ஜெயா, ரஜினி முதலியோர் ஏன் கவலைப்படவில்லை\nகுறிச்சொற்கள்:அனீஸ், அனீஸ் இப்ராஹிம், இப்ராஹிம், கலவரம், கவர்ச்சிகர அரசியல், சஞ்சய், சஞ்சய் தடத், சமூக குற்றங்கள், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமாக்காரர்கள், தத், தாவூ, தாவூத், தொடர்குண்டு, நடிகை, பயங்கரம், பயங்கரவாதி, பீதி, மும்பை, வெடிகுண்டு\n1993, அனீஸ் இப்ராஹிம், அர்த்த ராத்திரி, இந்தி, இந்தி செனல், இந்தி படம், இப்ராஹிம், இயக்குனர், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், தாவூத், தாவூத் ��ப்ராஹிம், தொடர் குண்டு, நடிகை, நடிகைகளும் அரசியலும், பச்சன், பாலிவுட், பாலிஹுட், பாலிஹுட் செனல், போதை, போதை மருந்து, மனீஸ் இப்ராஹிம், மும்பை, வரி, வரிவிலக்கு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள��� இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/25230531/1009762/Minister-Vijayabaskar-Challenges-TTV-Dinakaran.vpf", "date_download": "2018-11-12T22:08:49Z", "digest": "sha1:Y4NTN54N5NPKO7K4SUOIQXDFL4DSRACM", "length": 11765, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "\"புதுக்கோட்டையில் போட்டியிட தயாரா..?\" டி.டி.வி. தினகரனுக்கு, விஜயபாஸ்கர் சவால்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\" டி.டி.வி. தினகரனுக்கு, விஜயபாஸ்கர் சவால்\nபதிவு : செப்டம்பர் 25, 2018, 11:05 PM\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர், டிடிவி தினகரன் என்றார்.\nடி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல என்றும், அவர், சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி என்றும் விஜயபாஸ்கர் விமர்சித்தார்.\n10 ஆண்டுகள் பதுங்கு குழிக்குள் இருந்தவர், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயலுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி - டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள் என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். இலங்கை இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப் பட்டதற்கு பொறுப்பேற்று, மு.க. ஸ்டாலின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் இருந்தே விலக வேண்டும் என்றும் டாக்டர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nஅ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி\nஅ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி\n\"எங்களிடம் உள்ளது, கிருஷ்ண பரமாத்மா ஊதுகுழல்\" - திமுக குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி\n\"யாருக்கும் தீமை செய்யாது - நன்மையே செய்யும்\"\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nஅடையாளம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை - திருநாவுக்கரசர்\nஅடையாளம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை - திருநாவுக்கரசர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/15031232/1011848/Minister-Vijayabasakar-swine-flu-Action-Immediately.vpf", "date_download": "2018-11-12T22:30:38Z", "digest": "sha1:4VUY5LARB5W4NI4ETEZLTMO6W3TBN4DS", "length": 3922, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்\" - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்\" - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு, அண்டை மாநில எல்லையோர பகுதிகளில் தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/32064", "date_download": "2018-11-12T22:43:23Z", "digest": "sha1:TNVWS6G3CY3UE7YQZSZ7CTTQRTF25HL3", "length": 8695, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "பாஸ்போர்ட்டை மறந்த ரஜினி நடந்ததைப் பாருங்கள்….. - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா பாஸ்போர்ட்டை மறந்த ரஜினி நடந்ததைப் பாருங்கள்…..\nபாஸ்போர்ட்டை மறந்த ரஜினி நடந்ததைப் பாருங்கள்…..\nகபா��ி ஷூட்டிங்கிற்காக மலேசியாவுக்கு செல்ல வந்த ரஜினிகாந்த், தனது பாஸ்போர்ட்டை மறந்து வீட்டில் வைத்துவிட்டார். பின்னர், பாஸ்போர்ட் கொண்டு வந்த பிறகு, விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.\nநடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது, அந்த படத்தின் இறுதி காட்சி மலேசியாவில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதில், சில காட்சிகளில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், நேற்று மலேசியாவுக்கு புறப்பட்டார்.\nகாலை சுமார் 11.45 மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணம் செய்வதற்காக காலை 10.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.\nஅப்போது, அங்குள்ள குடியுரிமை சோதனை மையத்துக்கு சென்ற அவர், தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை எடுப்பதற்காக கைப்பையை எடுத்தார். ஆனால், அதில் எந்த ஆவணமும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பதற்றம் அடைந்த ரஜினி, அங்கிருந்த அதிகாரிகளிடம், தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்ததாக கூறினார்.\nஅதற்கு அதிகாரிகள், விமானம் புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது. அதனால், வீட்டுக்கு யாரையாவது அனுப்பி கொண்டு வரும்படி அறிவுறுத்தினர். அதன்படி உடனே தனது செல்போனில் வீட்டுக்கு தொடர்பு கொண்ட ரஜினி, நடந்த சம்பவத்தை கூறினார்.\nமேலும், ஆவணங்களை கொண்டு வரும்போது காரில் வரவேண்டாம். போக்குவரத்து நெரிசலில் தாமதம் ஆகும். அதனால், பைக்கில் கொண்டு வரும்படி கூறினார். அதன்படி அலுவலக உதவியாளர், தனது பைக்கில் ரஜினியின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை எடுத்து கொண்டு விமான நிலையம் வந்து சேர்ந்தார்.\nஇதற்கிடையில், ரஜினி அனைவருக்கும் அறிமுகம் ஆனவர், பிரபலமானவர் என்பதால் மற்ற சோதனைகளை முடித்து கொள்ள அதிகாரிகள், அவருக்கு அனுமதி அளித்தனர். அவரும் சோதனைகளை முடித்து கொண்டு இருந்தார்.\nஅப்போது, அங்கு வந்த உதவியாளர், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம், ரஜினியின் ஆவணங்களை ஒப்படைத்தார். அவை ரஜினியிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. இதைதொடர்ந்து ரஜினி, விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காலை 11.45 மணிக்கு புறப்படும். ஆனால், நேற்று 30 நிமிடம் தாமதமாக மதியம் 12.15 மணிக்கு புற��்பட்டது.\nPrevious articleஆண் சுறாவை அப்படியே முழுங்கும் பெண் சுறா\nNext articleமகிந்தவின் மகன் காதலியுடன் சிறை சென்றார்….\nவிஜய் இன்னும் 7 வருடங்களில் தமிழ்நாட்டின் ஆட்சியில் இருப்பார்\nதமிழ்நாட்டு சினிமா நடிகர்களின் சம்பள பட்டியல் வெளியாகிறது\nவிஜய்யின் வளர்ச்சியை கண்டு அச்சப்படுகிறார்கள் ராதாரவி\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/vavuniya-news/page/2", "date_download": "2018-11-12T22:05:39Z", "digest": "sha1:FJNHKDYDLGNC4ACMU5WVQFYCTQZ7KI7Z", "length": 12870, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா செய்திகள் - Jaffna News - vavuniya news - Vanni news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் Page 2\nவவுனியாவில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது\nவவுனியா செய்திகள்:வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை இன்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து பியத்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் 51வயதுடைய கல்நாட்டினகுளம் பகுதியைச் சேர்ந்த நபர்...\nமுன்னால் போராளிக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஆவா குழு\nவவுனியா செய்திகள்:தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தமிழீழ விடுதலை...\nவவுனியாவில் வீட்டுக்குள் புகுந்து தாயும், மகளுக்கும் தாக்குதல் உடைமைகள் நாசம்\nவவுனியா செய்திகள்:வவுனியாவில் தாயும், மகளும் இருந்த வீட்டிற்குள் முகமூடி அணிந்த இளைஞர் கும்பலொன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. வவுனியா - வேப்பங்குளம், ஆறாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீட்டிற்குள்ளேயே நேற்று இரவு ஐந்து பேர்...\nவவுனியாவில் அதிசயம் மலசலகூடம் மது அருந்தும் பார் ஆக மாற்றம்\nவவுனியா செய்திகள்:வவுனியாவில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் மது அருந்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் விடுதியாகவும், செயற்பட்டு வருகின்றதைக் காணக்கூடிய நி��ையில் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிதாக நிர்மானிக்கப்பட்டள்ள மலசலகூடமும் மக்கள்...\nவவுனியாவில் மாமியார் உயிரிழந்த சோகத்தில் மருமகளும் உயிரிழந்த சம்பவம்\nவவுனியா செய்திகள்:வவுனியாவில் மாமியார் உயிரிழந்து 24 மணி நேரத்திற்குள் மருமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், “வவுனியா தரணிக்குளம், சாஸ்ரிதிகூழாங்குளம் பகுதியில் கடந்த 18ஆம் திகதி 84 வயதுடைய...\nவவுனியாவில் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய 14 வயது சிறுவனின் மரணம்\nவவுனியா செய்திகள்:வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வவுனியா, பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவகுமார் அனோசன்...\nவவுனியாவில் சொகுசு காரில் போதை மாத்திரைகள் கடத்திய யாழ் நபர்கள் கைது\nவவுனியா செய்திகள்:வவுனியா, ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் பிரதான போதை மாத்திரை விநியோகத்தர் உள்ளிட்ட இருவர் சொகுசு காரில் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2,600 போதை மாத்திரைகள்...\nவவுனியாவில் காணாமல்போனவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா செய்திகள்:வவுனியாவில் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டு அறைக்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா கற்குளம்,...\nவவுனியா புளியங்குளத்தில் வாகன விபத்து ஒருவர் பலி இருவர் காயம்\nவவுனியா செய்திகள்:வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற குளிர்சாதன வாகனமும் கெக்கிராவையில்...\nவவுனியாவில்தேங்காயில் தோன்றிய அதிசய மனித கண்\nவவுனியா செய்திகள்:வவுனியா செட்டிகுளம் மற்றும் மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசங்கள் நிகழ்ந்துள்ளன. வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ���்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி 9ஆம் நாள் பூஜையின் போது...\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142160", "date_download": "2018-11-12T22:37:12Z", "digest": "sha1:PYPNF2NCAOTPVC5DFHL4PKXLY6UG6KQB", "length": 19180, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "எவ்வளவு நேரம் வேக வைக்கலாம்? | How long do you boil your Foods - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nடாக்டர் விகடன் - 16 Jul, 2018\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nஉங்கள் குழந்தை `சூப்பர் கிட்' ஆக வேண்டுமா\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nநிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nமரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்\nதலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்\nஎவ்வளவு நேரம் வேக வைக்கலாம்\nஉடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள் - ஸ்கை டைவர் அருண்குமார்\nஅடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்\nSTAR FITNESS: ஸ்விம்மிங் கிரிக்கெட் டென்னிஸ்\nசெல்லத்தின் ‘சோஷியல் ஸ்மைல்’ - ஆனந்தம் விளையாடும் வீடு-4\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17\nவிழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவ��� சாப்பிடலாம்\nஎவ்வளவு நேரம் வேக வைக்கலாம்\n‘‘ஒவ்வோர் உணவுக்கும் ஒவ்வொரு சுவை இருப்பதைப்போல, சத்துகளிலும் மாறுபாடு இருக்கும். சமைக்கப்படும் விதத்தைப் பொறுத்து, உணவின் தன்மை மாறும். காய்கறிகளை அதிகமாக வேகவைத்தால் அவற்றிலுள்ள வைட்டமின் சத்துகளின் தன்மை குறையும். அதேபோல, இறைச்சியை அளவுக்கு அதிகமாக எண்ணெயில் பொரித்தால், அதன் கொழுப்புச் சத்தும் கலோரியும் அதிகரிக்கும். எனவே காய்கறி, இறைச்சி, கீரை என எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரம்தான் அதைச் சமைக்க வேண்டும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி லிஸியா.\nதலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்\nஉடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள் - ஸ்கை டைவர் அருண்குமார்\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ...Know more...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/119607-from-farmers-land-to-vegetable-market-must-know-info-about-agri-supply-chain-part-16.html", "date_download": "2018-11-12T22:14:59Z", "digest": "sha1:UEXDMP2MK24J5W2ZLZUR6CJL6X7WM46Y", "length": 23872, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "From farmer's land to vegetable market... Must know info about agri supply chain..! - Part 16 | From farmer's land to vegetable market... Must know info about agri supply chain - Part 16", "raw_content": "\nஇந்த ��ட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:14 (20/03/2018)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபடித்தது பொறியியல். பல ஆண்டுகள் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கினார். ஆனாலும், இவருக்கு இயற்கை மீதுதான் தீராக்காதல் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனால், இயற்கையின் மீது கவனம் செலுத்த, இந்தியாவுக்கு திரும்பினார். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண் சந்தைகள் அமைப்பது, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். சென்னையில், ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Organic Farmers Market-OFM) என்ற தொடர் அங்காடிகளை உருவாக்கி, அவற்றை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நாட்டுப்பருத்தி பயிரிடும் மானாவாரி இயற்கை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், இயற்கைச் சாயமிடுபவர்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘துலா’ என்ற பருத்தி ஆடையகத்தையும் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாதுகாப்பான உணவுக்காகவும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18839?to_id=18839&from_id=18753", "date_download": "2018-11-12T22:50:37Z", "digest": "sha1:IVEKLYRBPQ4HZR2F6VGBYDWYFWR5YAQZ", "length": 9356, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "இராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம்! – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nஇராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 30, 2018ஆகஸ்ட் 31, 2018 இலக்கியன்\nநல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தலைமையில் அங்கு துப்பரவுப்பணிகளை மேற்கொண்டதுடன் அதன் பின்னர் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவரது தியாக வரலாற்றை சுருக்கமாக வ���ளக்கும் பதாதைகள் சிங்களம் ,தமிழ் .ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.\nஅந்த பதாதைகளே நேற்றிரவு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. அரச மற்றும் படைப்புலனாய்வாளர்கள் அல்லது அவர்களது அடிவருடிகளே இந்த ஈனத்தனமான செயலை புரிந்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றோமென முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே தூபி பகுதியில் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்ட போது மாநகரசபை பணியாளர்கள் மிரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரணில் தலைமையில் அலரி மாளிகையில் அவசர கூட்டம்\nசிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற\nசுவிசில் நடைபெற்ற எழுச்சி வணக்க நிகழ்வு\nதமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,\nபீலபெலட் நகரில் ‘சலங்கை நாட்டியாலயம் அகடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு.\n20.10.2018 அன்று பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கிவரும், சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு விழா, கோலாகலமாக\nதியாகி லெப் கேணல் திலீபன், யாழ்மாவட்டம்\nவிஷாலுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.\nதமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-11-12T21:57:17Z", "digest": "sha1:SBC4POSBWRROENMUDNVYEXGVZHKZJOHP", "length": 14282, "nlines": 218, "source_domain": "globaltamilnews.net", "title": "உண்மையில்லை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவி மினரல்ஸ் நிறுவனம் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக வெளிவந்த தகவல் உண்மையில்லை\nவிவி மினரல்ஸ் நிறுவனம் தனக்கு இரண்டரை கோடி ரூபாய்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் சூறாவளி ஏற்படும் என்ற தகவல்களில் உண்மையில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனான் பிரதமர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை – பிரான்ஸ்\nலெபனான் பிரதமர் சாட் ஹரீரி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – அஹமட் ஜவாட்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக் படையினருக்கும் குர்திஸ்களுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் பற்றிய தகவல்களில் உண்மையில்லை\nசமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – நிதி அமைச்சு\nபிளாஸ்டிக் அரிசி தொடர்பான தகவல்களில் உண்மையில்லை\nஇலங்கையில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகனடாவிற்கு வீசா இன்றி செல்ல முடியும் என்ற தகவல்களில் உண்மையில்லை\nகனடாவிற்கு வீசா இன்றி செல்ல முடியும் என்ற தகவல்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவில்பத்தில் முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் செய்தியில் உண்மையில்லை.\nவில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை – சமீர சேனாரட்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – கோதபாய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த நாட்டை கடன் பொறியில் சிக்க வைத்தார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை – நாலக கொடஹேவா\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ராம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டுக்களில் உண்���ையில்லை – ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவில்பத்து காடு அழிக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – ரிசாட் பதியூதீன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் சீன இராணுவ முகாம் அமைக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை\nஇலங்கையில் சீன இராணுவ முகாம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் ஊடகங்களுக்கு காவல்துறை செய்தி வழங்கப்படாது என்ற செய்திகளில் உண்மையில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதம்மை தாக்கி சிறையில் அடைத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை – சுமன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – சிவஞானம்\nவட மாகாணசபைக்கு தனியான தேசிய...\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku94.html", "date_download": "2018-11-12T22:19:38Z", "digest": "sha1:FERYQEODUY3MDBBE6YX55SOPGHOYWODZ", "length": 5988, "nlines": 40, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 94 ஜனவரி 2015 (Sunday 18-01-2015) Fillable using the English keyboard", "raw_content": "\nமார்கழி என்றால் இசை, பக்தி, கோலம், குளிர், பொங்கல் பிரசாதம் என்று எத்தனையோ இருந்தாலும் அதன் முதல் அடையாளம் திருப்பாவையே. சென்ற நான்கு குறுக்கெழுத்துகளில் இருபத்தாறு குறிப்புகளின் விடைகள் முதல் இருபத்தேழு திருப்பாவைப் பாடல்களில் வந்தவை. மார்கழி முடிந்துவிட்டாலும் இந்த குறுக்கெழுத்தில் பாடல் 28 முதல் 30 வரை வரும் பாடல்களிலிருந்து மூன்று குறிப்புகள் உள்ளன. Solve செய்வதற்கு திருப்பாவை அறிவு தேவையில்லை .அவை எவை என்று திருப்பாவை தெரிந்தவர்கள் சுலபமாக அறிவார்கள். .மற்றவர்களுக்கு நான் பதிலளிக்கும்போது தெரியும்.\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 94 ஜனவரி 2015 (Sunday 18-01-2015)\n3. தமிழ் நாடு அருகில் நவீன ஏழைகள் வாழுமிடம் (5)\n6. பொய்கை கண்ட கணவனில்லா ஜோடி அடக்கிய ஆணெருமை திரும்பியது (4)\n7. மரியாதை தந்த நிலவு நடுவில் ரத்தம்\n8. கல்விச்சாலை பின் அறைகூவல் மாறி பிரார்த்தனை செய்யுமிடம் ஆனது (6)\n13. தும்பு மென்மையாகத் தடவக் கலந்த கலைஞருககு ஜனவரியில் இருமுறை பிறக்கும் (6)\n14. கட்டு பிரியாத அந்த மெய்யிழந்த கொண்டாட்டம் உள்ளே (4)\n15. கீழ்மேலாக வந்து வடிவம் பாதி கண்டு தலையிழந்தது (4)\n16. ஒரு மாதம் போனதும் மேதாவி அரசன் காப்பவன் வெளியே இருக்க ஆலயம் (5)\n1. சுனாமிக்கு முன் வருவதை பூதமாற்றம் செய்தால் வரும் கலவை (5)\n2. எம்மில் களித்து மெய்களிழப்பது ரொம்ப சுலபம் (2,3)\n4. பூத்ததும் மல்லிகைவாசம் மூக்கைத் துளைத்து வரும் (4)\n5. வணங்கி முதலில் சேர்த்த விதை (4)\n9. நேரில் பார்தது இரு தகரங்கள் வாங்கிய சிறுதெரு (3)\n10. திருவள்ளுவரும் குறைந்து பெற்ற லட்சுமி கடாட்சம் (5)\n11. வயிறு மட்டும் பாதி வணங்கும் (5)\n12 கோதா அடக்கியது முடியாத விந்தை கண்ணா\n13. உலகம் பாதி அறிதல் மாற்ற ஒருவருக்குப் பிறந்தவள் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://textmap.se/ta/267831", "date_download": "2018-11-12T22:29:15Z", "digest": "sha1:4YUXARBAIQ7L73JHHCYEWD6MHDTOHVIX", "length": 1760, "nlines": 14, "source_domain": "textmap.se", "title": "Huskvarna, Jönköping, Jonkoping County, Sweden — TextMap", "raw_content": "\nஅனைத்து உணவு பொழுதுபோக்கு கார்கள் சுகாதாரம் மற்றும் அழகு மற்ற\nமருந்தகம் கார் சேவை வங்கி டெலிவரி உணவகம் ஹம்பர்கர் உணவகம் உடற்பயிற்சி மையம் உணவகம் மருத்துவமனை பிட்சா உணவகம் உணவகம் அழகு நிலையம் சுஷி உணவகம் செல்லப் பிராணிகளுக்கான கடை\nமேலும் 125,534 நிறுவனங்கள் எங்களுடன் ஏற்கனவே\nTextmap உதவி மொழி தேர்வு\n© 2018 \"TEXTMAP\". அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபக்கம் சுமை நேரம் 0.0669 நொடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_985.html", "date_download": "2018-11-12T22:36:26Z", "digest": "sha1:EYAO3EN5KUVBXEWSSRWUFVWG7VARCODL", "length": 38600, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அற்புதமான பிரார்த்தனையின் பெறுமதி (உண்மைச் சம்பவம்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅற்புதமான பிரார்த்தனையின் பெறுமதி (உண்மைச் சம்பவம்)\nஹஸன் ஸுஹைப் முராத் அன்று சின்னஞ் சிறுவன். 10 வயதும் இருக்காது.\nஅவரது தந்தை குர்ரம் முராத் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்.\nஅழுது அழுது கரம் ஏந்துகிறார். அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறார்.\nஹஜ் கிரியைகளை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுகிறார்.\nகறைகள் போக்கி நிறைந்த ஈமானோடும் தெளிந்த உள்ளத்தோடும் வீடு திரும்புகிறார்.\n” என்று ஆவலுடன் கேட்கிறார் சிறுவன் ஹஸன் ஸுஹைப்.\n உனக்காக உயர்ந்த பிரார்த்தனை ஒன்றை செய்திருக்கிறேன். உனது மரணம் வீர மரணமாக (ஷஹாதத்) வேண்டுமென்பதே எனது அந்தப் பிரார்த்தனை” என்றார் தந்தை குர்ரம் முராத்.\nசிறுவன் ஸுஹைபுக்கோ ஆச்சரியம். “தந்தையே நல்வாழ்வுக்காக பிரார்த்திக்காமல் எனது மரணத்துக்காக அல்லவா நீங்கள் பிரார்த்தித்திருக்கிறீர்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்காமல் எனது மரணத்துக்காக அல்லவா நீங்கள் பிரார்த்தித்திருக்கிறீர்கள்\n“இல்லை… இல்லை… அதுதான் உனது நிரந்தர, உயர்ந்த வாழ்க்கைக்கான பிரார்த்தனை” என்றார் தந்தை பேரறிஞர் குர்ரம் முராத்.\nகடந்த திங்கட்கிழமை கலாநிதி ஹஸன் ஸுஹைப் முராத் விபத்தொன்றில் மரணமடைந்ததையடுத்து அவர் குறித்து வந்த செய்திகளில் இதுவும் ஒன்று.\nஅல்லாஹ்வின் பாதையில் (யுத்த களத்தில்) மரணித்தவர்.”\nவீதி விபத்துக்களும் இடிபாடுகளுக்கு உட்பட்டு மரணித்தல் போன்ற எதிர்பாராத பயங்கர அழிவுகள்தான்.\nயா அல்லாஹ் அவரது திடீர் மரணத்தை ஷஹாதத்தாக ஏற்று அங்கீகரிப்பாயாக\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான வ��சாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/30/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-12T22:52:46Z", "digest": "sha1:GQABMR6O2R2ETWSK6U3POG3GVLPFN4TU", "length": 17238, "nlines": 138, "source_domain": "www.neruppunews.com", "title": "செல்போனை தட்டிவிட்டது குறித்து நடிகர் சிவகுமார் கூறிய விளக்கம்? | NERUPPU NEWS", "raw_content": "\nHome கலையுலகம் செல்போனை தட்டிவிட்டது குறித்து நடிகர் சிவகுமார் கூறிய விளக்கம்\nசெல்போனை தட்டிவிட்டது குறித்து நடிகர் சிவகுமார் கூறிய விளக்கம்\nபாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகா் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.\nமதுரை பொரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கருத்தாரிப்பு மையம் திறப்பு விழாவில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nஅப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து சிவக்குமாருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனா். இளைஞா் ஒருவரும் சிவக்குமாருடன் புகைப்படம் எடுக்க முயன்றார் அப்போது யாரும் எதிபார்க்காத நிலையில் சிவக்குமார் அந்த இளைஞரின் கைப்பேசியை தட்டிவிட்டார். இதில் கைப்பேசி கீழே விழுந்து சிதறியது.\nகைப்பேசியை சிவக்குமார் தட்டிவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.\nஇந்த சம்பவம் குறித்து சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார் அதில், “செல்பி எடுப்பது அவரவா் விருப்பம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் செல்பி எடுத்துக் கொள்ளுங்கள்.\nபொது இடங்களில் 200, 300 போ் கலந்துகொள்ளும் விழாவில் காரில் இறங்குவதில் இருந்து மண்டபத்துக்கு செல்வதற்குள் பாதுகாப்புக்கு வரும் நபா்களைக் கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 போ் கைப்பேசியை வைத்து செல்பி எடுக்கிறேன் என்ற பெயரில் நடக்கக்கூட முடியாமல் செய்வது நியாயமா தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீா்களா தங்களை புகைப்படம் எடுக்���ிறேன் என்று கேட்கமாட்டீா்களா வி.ஐ.பி. என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் வி.ஐ.பி. என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்\nPrevious articleபோதையில் காவல்துறை முன்பு உடைகளை கழற்றி பரபரப்பை கிளப்பிய மாடல் அழகி- பரபரப்பான வைரல் வீடியோ\nNext articleபட வாய்ப்புக்காக நிர்வாண செல்பி எடுத்த பிரபல நடிகை மோனல் கஜார்\nஇலவசங்களை பற்றி கமல் ஆவேச பேச்சு மறுபடியும் சூடுபிடிக்கும் சர்கார் பட விவகாரம்\nமுகத்தை என் மகள் பார்க்கவில்லை.. மூச்சு இல்லாமல் இருந்த அவரின் கடைசி நிமிடங்கள்: கலங்கும் பிரபல நடிகரின் மனைவி\nமகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்\nவிஜய்யுடன் கலக்கிய நடிகையா இது… வெளியான இலியானாவின் புகைப்படம்… வெளியான இலியானாவின் புகைப்படம்.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ\nமகளுக்கு புற்றுநோய் என அறிந்த அந்த நொடி: பிரபல நடிகையின் நெஞ்சைப் பிசையும் அனுபவம்\nபல நாள் கழித்து சந்தித்த கள்ளக்காதலர்கள் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண்\nஒடிசாவில் கள்ள உறவு வைத்திருந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த திருமணமான பெண்ணை பொலிசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தின் கியோன்ஜ்ஹர் மாவட்டம் ஜரபேடா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர...\nதிருமண நேரத்தில் மாயமான மணமகன்: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மணமகள் வீட்டார்\nகன்னியாகுமரியில் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானதால், பெண் வீட்டார் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செக்கடிவிளை பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், அபுதாபியில் மென்பொருள் நிறுவனத்தில்...\nமுத்துக்களாலான ஆணுறை… 11 மணி நேரத்தில் 3 பெண்கள் சீரழிப்பு: இளைஞர் கும்பலின் நரவேட்டை\nதென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியில் மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாத��் தமது காதலருடன் பேசிக்கொண்டு...\nஆடையை அவிழ்த்து என்னை…காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\nதருமபுரி மாவட்டத்தில் மாணவி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக...\nகாட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி: ஒருவன் கைது…தீவிர தேடுதலில் பொலிஸ்\nதருமபுரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவர் மகள் சவுமியா விடுதியில் தங்கி பாப்பிரெட்டிப்பட்டியில்...\nவேகமாக தொப்பையைக் குறைக்க தினமும் 4 பேரீட்சை… எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nபேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது. பேரிச்சை...\nஒங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா\nஒங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து...\nவாவ் மெர்சலுக்கே மெர்சலா என்னமா பாக்குறாங்க | Beautiful Girls\nவாவ் மெர்சலுக்கே மெர்சலா என்னமா பாக்குறாங்க | Beautiful Girls – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக...\nபெரும்பாலான முதலிரவுகள் இப்படித்தான் முடிகின்றதாம்… தெரியுமா உங்களுக்கு\nமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா இதோ இயற்கை வழியில் அருமையான முறைகள்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த...\nபிக் பாஸ் ஷாரிக் யார் தெரியுமா அம்பலமான அதிர்ச்சி தகவல்… சோகத்தில் மூழ்கிய நடிகர்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங���கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/01/blog-post_32.html", "date_download": "2018-11-12T22:07:54Z", "digest": "sha1:UT6XDREBU5SCM6P4U3TKTZUCFVHXHT6A", "length": 1971, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-kerala-coconut-hub-002333.html", "date_download": "2018-11-12T22:24:18Z", "digest": "sha1:7UZTCISHL6VGGQ6LUO26CPNRNR777NO6", "length": 26353, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to Kerala - A coconut Hub - Tamil Nativeplanet", "raw_content": "\n»கேரள மாநிலத்தில் தேங்காய்களைத் தேடி சான்யாவுடன் ஒரு பயணம்\nகேரள மாநிலத்தில் தேங்காய்களைத் தேடி சான்யாவுடன் ஒரு பயணம்\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஹாய்.. ஹலோ வணக்கம் நட்பூஸ்.. நா உங்க சான்யா.. இன்னிக்கு நாம போகப்போறது தேங்காய்கள் அதிகம் விளையுற கேரள மாநிலத்துக்குத்தான். என்கூட க்ரிஷ் இன்னிக்கு வரல.. ஆனா நா என்னோட மல்யாளி பிரண்ட் ஜிஷ்னுவ கூப்பிட்ருக்கேன். அவருக்கு கேரளாவுல எல்லா இடமும் நல்லா தெரியும்ங்குறனால அவர் உதவியோட நாம சுத்தப்போறோ��். சரி அவர பாக்க போற முன்னாடி, கேரள மாநிலம் பத்தியும், அங்க விளையுற தேங்காய்கள் பத்தியும் ஒரு சின்ன விசயத்த ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்குறேன்.\nஅதாவது கேரளம் அப்படிங்குற பேரே, கேரம் நிறைந்த நிலம் அல்லது நாடுனுங்குறனாலத்தான் வந்துருக்கு. கேரம் னு சொன்னா தேங்காய் என்று பொருள். இது நம்ம பிரண்ட் ஒருத்தரு சொன்னாரு. அப்றம் இன்னொரு விசயம், இங்க கேரள நாட்டிளம் பெண்கள் இவ்ளோ அழகா இருக்குறதுக்கு காரணமே தேங்காய்ல தயாரிச்ச எண்ணெய் தேய்ச்சி குளிச்சி, அந்த எண்ணெய்ய பயன்படுத்தி செய்யுற பண்டங்கள சாப்டறனாலதான். தேங்காய் இல்லாம இங்க எந்த கூட்டு, பொறியல், குழம்பும் செய்யறதில்ல.. ஆனா தேங்கா விக்குற விலையில இதெல்லாம் எப்படினு நீங்க அலுத்துக்குறது புரியுது. வெய்யிலுக்கு தகுந்த இளநீர்னாலும் சரி, பாளைனு சொல்லப்படுற அந்த மட்டை, தென்ன ஓலை இப்படி தென்னையின் எல்லா விசயங்களும் பயன்படுது. தென்னைய வச்சவனுக்கு எந்த நஷ்டமும் இல்லைனு பழமொழியெல்லாம் கூட இருக்கு.\nஅடடே... வரு ஜிஷ்ணு வரு.. என்டே அம்மே சுகந்தன்னே..\nஜிஷ்ணு - ஹே.. சான்யா.. நீ மலயாளம் பேசாது இரு.. அது பெட்டர். எனக்கு நல்லா தமிழ் தெரியுது..\nசான்யா - அடேய் சாம்பார் மூஞ்சி.. என்கிட்டயே மோதுறயா.. இருடா சேச்சிட்ட சொல்லிக்குடுக்குறேன்.\nசான்யா - இப்டிதாங்க நேரம் கிடச்சா நாங்க சண்ட போட்டுட்டே இருப்போம். வாங்க கேரளத்த சுத்தி பாக்கலாம்...\nசான்யா - ஜிஷ்ணு .. நிங்கட ஸ்தலங்களில் கறங்காம்போவ..வா..\nஜிஷ்ணு - ஆவோ ஆவோ..\nநம்ம மொதல்ல போகுற இடம்னு பாத்தா அது நிச்சயமா உங்களுக்கு ரெம்ப புடிக்கும். ஆனா அதுக்கு முன்னாடி நாம எங்கெல்லாம் போகலாம்னு ஒரு திட்டம் வச்சிருக்கேன், அத பர்ஸ்ட் சொல்லிடுறேன்.\nசான்யா - ஆமா.. அத மொதல சொல்லிடு... வெயிட்டிங்க்லயே வெறியேத்துற.. எங்கெல்லாம் போப்போறோம்டா.\nஜிஷ்ணு - சொல்றேன் சொல்றேன். இந்தியாவின் 45 சதவிகித தேங்காய் உற்பத்தி கேரளாவுல இருந்துதான் வருது. அதனால கேரள மாநிலம் முழுவதும் தேங்காய்தான் சிறப்பு.\nநாம திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர்னு நிறைய இடங்கள இந்த பதிவுல பாக்கப்போறோம்.\nவெறும் தேங்காய்க்காக இந்த டூரா.. ரொம்ப ஃபன்னியா இருக்கு சான்யா\nசான்யா - நிசமாவா ஜிஷ்ணு.. உனக்கு ஒன்னு தெரியுமா. தமிழ்நாட்டுல இன்னும் ஒரு வாரத்துக்குள்ள ���ேங்காய் விலை எகிற போகுதாம்.\nஜிஷ்ணு - அட அப்படியா.. நா கோயம்புத்தூர்ல இருக்கும்போது அப்பவே நிறைய விலை இருந்துச்சி. கேரளத்தில விலை அவ்ளோ கம்மி ஒன்னும் இல்ல. ஆனா தமிழ்நாட்ட கம்பேர் பண்ணும்போது கொஞ்சம் குறைவுதான்.\nசான்யா - ஆமா ஜிஷ்ணு. தேங்காய் விலைக்கும் இந்த டூருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா கேரளத்துல இவ்ளோ இடத்துல தேங்காய் விளையுது.. இந்த இடங்கள்லாம் செம்மயா இருக்கு. இங்கெல்லாம் ஒரு டூர் போனா என்னனு தோணிச்சி.. அதான் வந்தேன்.\nஜிஷ்ணு - சரி வா.. திருவனந்தபுரத்துல இருந்து ஆரம்பிக்கலாம்.\nதிருவனந்த புரம் தமிழ்நாட்டுல இருக்குற குறிப்பா சவுத் தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தேங்காய் எண்ணெய்ல பொறிச்ச சிப்ஸ்கள் அங்க பேமஸ். ஆமா.. தேங்காய்களுக்கென இருக்குற இடங்கள் நிறைய இருக்கு திருவனந்தபுரத்துல மத்த எடங்களுக்கு போகனும்னு நினைக்குறவங்களுக்கு என்ன சொல்ல போற சான்யா...\nசான்யா - கேரளத்தின் அழகே பீச்தான். பீச் யும், தேங்காயையும் பிரிக்க முடியுமா சொல்லு\nஜிஷ்ணு - நிச்சயமா முடியாது.. ஆமா பிரண்ட்ஸ் கேரளத்துல திருவனந்தபுரம் பக்கத்துல நிறைய பீச்சஸ் இருக்கு.. நீங்க பீச்ல போயி, இந்த வெய்யிலுக்கு இதமா இளநீர் வாங்கி குடிச்சிட்டு அப்டியே கடலோட அழக ரசிக்கலாம்\nசான்யா - ஹே.. ஆமா நீங்க இளநீருக்கு என்ன சொல்வீங்க..\nஜிஷ்ணு - நாங்க இளநீர கரிக்குனு சொல்வோம். ஆனா இப்ப இளநீருங்குற வார்த்தையே எல்லாரும் பயன்படுத்துறாங்க..\nசான்யா - ஓ அப்படியா.. சூப்பர்ல..\nசான்யா - ஹே பிரண்ட்ஸ்.. உங்கள மறந்துட்டேனே.. நா ஒரு கரிக்கு வாங்கி குடிச்சிட்டு வரேன். அதுக்குள்ள இந்த திருவனந்தபுரத்துல என்னெல்லாம் கடற்கரைகள் இருக்குனு பாத்துட்டு வந்துடுங்க..\nதிருவனந்தபுரத்தில் இருக்கும் கடற்கரைகளை பற்றி பார்க்கும்போது, கோவளம் பீச் நிச்சயமாக நாம் அனைவரும் மகிழும் பீச்சாக இருக்கும்.\nஇங்கு கோவளம் பீச் தவிர்த்து நிறைய கடற்கரைகள் இருக்கின்றன.\nதென் முனையில் இருக்கும் கலங்கரைவிளக்க கடற்கரை, லைட்ஹவுஸ் பீச்னு ஆங்கிலத்தில் சொல்வாங்க. கோவளத்திலேயே இருக்கும் அழகான பீச் இது. இந்த லைட் ஹவுஸ் பாக்குற அழகே தனி.\nஇதன் அருகே இருக்குற இன்னொரு பீச் ஹவா பீச்தான். இந்த ஹவா பீச்லதான் ஒரு காலத்துல டாப்லெஸ் பாத் அனுமதிக்கப்பட்டிருந்துச்சாம். வெளி��ாட்டுக்காரங்க வர்ற இந்த பீச் இப்ப சில காரணங்களுக்காக இந்த பீச்ல டாப்லெஸ் பாத் அனுமதிக்கப்படறதில்ல.\nஅசோக் கடற்கரைக்கு வடக்கு பக்கம் இருக்குற இடங்களுக்கு சமுத்ரா பீச் என்று பெயர். சமுத்திரம் என்றாலும், பீச் என்றாலும் ஒரே பொருள்தான். இந்த இடம் போட்டோ எடுக்கு படு சூப்பரா இருக்கும். உண்மையாவே புகைப்பட கலைஞர்கள் இங்க நிறைய போட்டோக்கள் எடுப்பாங்க. நிறைய வெளிநாட்டுக்காரங்க இங்க வந்து குளித்து மகிழ்ந்து செல்வாங்க..\nநகரத்திலிருந்து 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் இந்த கடற்கரை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது.\nசூரிய மறைவு காண சிறப்பான பீச் இந்த வர்க்கலா பீச் ஆகும். இது அமைதியான பீச்னு நினைச்சா அது தப்பு, இங்க நிறைய பேரு வந்து சிறப்பா கொண்டாடுவாங்க. ஆனா கொஞ்ச தூரம் நடந்து போனீங்கனா அங்க சில அமைதியான இடங்களும் இருக்கும்.\nஹலோ பிரண்ட்ஸ். நாம இப்ப கொல்லம் நோக்கி போயிட்டு இருக்கோம். நாம ஏற்கனவே வர்க்கலா பீச் பத்தி பேசிட்டு இருந்தோம்ல ஜிஷ்ணு.. அது கொல்லம் பக்கத்துல தான இருக்கு..\nஜிஷ்ணு - ஆமா. சான்யா.. அது கொல்லம் பக்கம்தான். ஒன் அவர் டிராவல்.. முப்பது கிமீ பக்கம் வரும்.\nகொல்லம் போகுறதுக்கு முன்னாடி, வழியிலேயே எடவா, கப்பில் பீச், பரவூர், மய்யநாடு பீச், எரவிகுளம் பீச்னு நிறைய இடங்கள் இருக்குது.\nசான்யா - ஓ அப்படியா.. அப்ப நாம எல்லா பீச்சுக்கும் போய்ட்டு வரலாம்ல..\nஜிஷ்ணு - போகலாமே.. ஆனா அதுக்கு முன்னாடி கொல்லம்ல விளையுற தேங்காய் பத்தி சொல்லிடறேன்.\nசான்யா - என்ன ஜிஷ்ணு.. திருவனந்தபுரம் தேங்கா வேற, கொல்லம் தேங்கா வேறனா சொல்லப்போற..\nஜிஷ்ணு - அப்படி இல்ல சான்யா.. ஆனா ஒரு விசயம். கொல்லம்ல கருநாகப்பள்ளி வட்டத்துல நிறைய தேங்காய்கள் உற்பத்தி ஆகுது. அதுக்கப்பறம் கொல்லம் தாலுகா. கொட்டாரக்கரா, குன்னத்தூர்னு கொல்லம் தேங்காய் உற்பத்தி இருக்கு.\nகொல்லம் பகுதியில் தென்னை மரங்கள் இருக்குற பகுதியில நடந்து போயிருக்கியா,..\nசான்யா - அட நாங்க பொள்ளாச்சியில நடக்காத நடயா..\nஜிஷ்ணு - நா பொள்ளாச்சி வந்துருக்கேன் சான்யா.. எங்க ஊருனு சொல்லல... எல்லாம் இந்தியாதானே.. ஆனா கேரளா அப்படி ஒரு சிறப்பு\nசான்யா - உன் ஊர விட்டுக்குடுக்க மாட்டியே.\nசான்யா - என்ன ஜிஷ்ணு. தேங்காய் டிரிப் போகப் போக கொஞ்சம் கொஞ்சமா போர் அடிக்க��தே.\nஜிஷ்ணு - எனக்கு தெரியும் அப்படித்தான் இருக்கும். நீ இத ஸ்டோரியா எழுதும்போது படிக்குறவங்களுக்கு எப்படி போர் அடிக்கும்னு யோசிச்சிப்பாரு..\nசான்யா - ஆமா... பாவம்ல..\nஜிஷ்ணு - இதுக்குத்தான் சொல்றேன்.. பீச்ல ஒரு சூப்பர் குளியல போடலாம்னு..\nசான்யா - டேய்.. நா வேல விசயமா வந்துருக்கேன்டா.. எசக்குபெசக்கா ஐடியா தந்து என் சீட்ட கிழிச்சி வூட்டுக்கு அனுப்பிட போறாங்க..\nஜிஷ்ணு - அட நீ அவ்ளோ பயந்தாங்கொள்ளியா.. இப்ப நாம கேரளாவுல இருக்குற பீச்கள்ல தென்னை மரங்களோட சேர்த்து போட்டோ எடுக்கப்போறோம். அப்ப நாம பீச்ல குளிச்சிட்டே, கொஞ்ச நேரம் இந்த சுற்றுலாவ கொண்டாடலாம்ல.\nசான்யா - நா போயி குளிக்குறேன்.. நீ இவங்களுக்கு சுற்றுலாவ மேற்கொண்டு சொல்லு..\nஜிஷ்ணு - நா பாத்துக்குறேன் பேப். நீ போ.. என்ஜாய் த டே..\nஜிஷ்ணு - ஆலப்புழா, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர்னு இன்னும் சூப்பரான இடங்களெல்லாம் இந்த கேரள மாநிலத்துல இருக்கு. கேரளா சும்மாவா கடவுளின் தேசம்னு சொன்னாங்க.. எல்லா அழகையும் அப்படியே இந்த ஊருக்கு குடுத்து கடவுள் ஓரவஞ்சன பண்ணிட்டாரு. அதன் அழக வர்ணிக்க வார்த்தைகளே இல்லங்க.. இவ வேற உங்கள என் கிட்ட மாட்டிவிட்டு போயிட்டா.. எங்க போனா.. இதோ பாருங்க கடல்ல குளிச்சி ஆடுறத... நம்ம ஒரு இளநீ வாங்கிட்டு போய சர்ப்ரைஸ் குடுப்போம் வாங்க..\nஆம்.. அப்றம் கேரளத்துல வேற எந்த இடத்துக்குலாம் போகணும், அது கோயில்னாலும், குளம்னாலும், காடுனாலும், மலைனாலும், அருவினாலும் எல்லா டிடெய்ல்ஸும் இந்த சைட்... அதாங்க நம்ம தமிழ் நேட்டிவ் பிளானட் சைட்ல கிடைக்கும். இதுபோல நிறைய கட்டுரை கதைகள நீங்க படிக்கணும்னா உடனே மேல இருக்குற பெல் பட்டன கிளிக் பண்ணி சப்ஸ்கிரை பண்ணிவிடுங்க..\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/29962-russia-plane-crashes-with-71-passengers-on-board.html", "date_download": "2018-11-12T23:30:11Z", "digest": "sha1:K7JXZKEM5CM4BWJVZLM7R4SAMBFFN4CL", "length": 7480, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "71 பயணிகள���டன் ரஷ்ய விமானம் விபத்து! | Russia plane crashes with 71 passengers on board", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n71 பயணிகளுடன் ரஷ்ய விமானம் விபத்து\nரஷ்ய நாட்டை சேர்ந்த சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று இன்று மாஸ்கோவில் இருந்து கிளம்பியவுடன் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 71 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் மாயமானதாக தகவல்கள் வெளியானவுடன், ரஷ்ய அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் பாகங்கள் ஆங்காங்கே விழுந்திருந்தது கண்டறியப்பட்டது. அதில் பயணம் செய்த விமானி, பணியாளர்கள் பயணிகள் என எல்லோரும் இறந்ததாக கருதப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜாதிய அம்பு உங்களை நோக்கியும் பாயும்: அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை\nகாஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி\nசிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்\nகிறிஸ்தவ பிரிவுகளுக்குள் மோதல்; முதியவரை அடக்கம் செய்ய ஒரு வரமாக காத்திருக்கும் அவலம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில�� போட வேண்டும்: விஜயகாந்த்\nபணமோசடி விவகாரத்தில் சிக்குகிறாரா டிரம்ப்\nஅசாருதீனை முறியடித்து சாதனை படைத்த விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118056.html", "date_download": "2018-11-12T22:19:22Z", "digest": "sha1:IGRLNEMD4MAE74MP4BWGXEGCZR6QHFQA", "length": 13571, "nlines": 63, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "நாகேஷ் திரையரங்கம்", "raw_content": "\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nநாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார்.\nபொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் ஒரு வழிக்கு வருவான் என்று ஆரியின் அம்மா பெண் தேடுகிறார். அதில் ஆஷ்னா ஷவேரியை அவருக்கு பேசுகின்றனர். நல்ல பணக்காரனாக, ஐ.டியில் வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஆஷ்னா, ஆரியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.\nபின்னர் ஒருகட்டத்திற்கு மேல் ஆரியின் நல்ல குணம் அறிந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஆஷ்னாவின் நண்பர், அதுல்யாவை காதலிப்பதாக சொல்லி பெண் கேட்க, சம்மதம் தெரிவிக்கும் ஆரி, அவரை குடும்பத்துடன் வந்து பெண் கேட்கும்படி அழைக்கிறார்.\nபின்னர் அதுல்யாவுக்கும், அவளது காதலருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. பின்னர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பதற்காக அதுல்யா பெயரில் இருக்கும் நாகேஷ் திரையரங்கத்தை விற்க ஆரி முடிவு செய்கிறார்.\nஅதற்காக ஆரி மற்றும் காளி வெங்கட் அந்த திரையரங்கிற்கு செல்கின்றனர். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. அந்த திரையரங்கில் பேய் இருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதேநேரத்தில் ஆரியின் கனவில் வரும் நபர்கள், நிஜத்தில் ஒவ்வொருவராக இறக்கின்றனர்.\nஇவ்வாறாக குழப்பங்களுக்கு இடையே கடைசியில் ஆரி, நாகேஷ் திரையரங்கத்தை விற்றாரா அதுல்யா திருமணத்தை நடத்தினாரா அந்த கனவில் நடந்தது சம்பவத்திற்கும், என்ன சம்பந்தம் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.\nஆரி எந்தவித அலட்டலுமின்றி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். குடும்பம், தொழில் என முதல் பாதியில் வீட்டு புரோக்கராகவும், அடுத்த பாதியில் நாகேஷ் திரையரங்கத்தில் அமானுஷ்ய காட்சிகளுக்கு நடுவே ரசிக்க வைத்திருக்கிறார். ஆஷ்னா ஷவேரி கொடுத்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார். அதுல்யா ரவி மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். மாசூம் சங்கர் கவர்ச்சியுடன் வந்து கலகலப்பூட்டுகிறார். பேயாக வந்தும் அலட்டலின்றி தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nகாளி வெங்கட் காமெடியில் முத்திரை பதிக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பலன் கிடைத்துள்ளது என்று சொல்லலாம். சித்ரா லட்சுமணன், மனோபாலா, அணில் முரளி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.\nமுதல் பாதியில் குடும்பம், காதல், காமெடி என மசாலாவாகவும், அடுத்த பாதியில் பேய், பயம் எனவும் ரசிக்கும்படியாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஐசாக். முதல் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும், இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் தொய்வு இருப்பது போன்று தோன்றுகிறது. அதேபோல் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி வித்தியாசமான, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.\nஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்ப��க பயம் வரும் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. இ.ஜே.நுசாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `நாகேஷ் திரையரங்கம்’ திரையரங்கில் பார்க்கலாம்.\nபடக்குழுவுக்கு விஜய் போட்ட கண்டிசன்\nவிரைவில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2: கமலுக்கு பதில் யார்\nசூப்பர் ஸ்டாரின் காலா டீசர் விமர்சனம்\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/vavuniya-news/page/3", "date_download": "2018-11-12T22:19:47Z", "digest": "sha1:THTVCBBFMUDMA2T4FR7MFT7F37H3RFUC", "length": 12782, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா செய்திகள் - Jaffna News - vavuniya news - Vanni news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் Page 3\nவவுனியா பேருந்தில் 9கிலோ கஞ்சா சிக்கியது பொலிசார் தகவல்\nவவுனியா செய்திகள்:வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை பேருந்தொன்றை சோதனையிட்ட பொலிஸார் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்...\nவவுனியாவில் நிலைதடுமாறிய வானகம் விபத்து நால்வர் காயம்\nவவுனியா செய்திகள்:வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று பகல் தாண்டிக்குளம் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேர் காயமடைந்த நிலையில்...\nவவுனியாவில் காரும் முச��சக்கரவண்டியும் மோதி விபத்தில் இருவர் பலி\nவவுனியா செய்திகள்:வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்...\nவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம்\nவவுனியா செய்திகள்:வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே...\nவவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய இராணுவ வாகனம்\nவவுனியா செய்திகள்:வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில்...\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வவுனியா மாணவி சாதனை\nவவுனியா செய்தி:நடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்க்கு இன்னும் சற்று மணித்துளிகள் இருக்கும் நேரத்தில் எமது சேவைக்கு தொடர்கிபு கொண்டை இறம்க்கபைகுளம் மகளிர் கல்லூரி அதிபர் தமக்கு கிடைத்த உத்தியோக...\nவவுனியாவில் கஞ்சா வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது பொலிஸார் தகவல்\nவவுனியா செய்திகள்:வவுனியாவில் 7 கிலோ கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமந்தைப் பாடசாலைக்கு முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் குழு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது...\nவவுனியாவில் ஐந்து புதுமணத் தம்பதியினருக்கு ஒரே மேடையில் திருமண வரவேற்பு\nவவுனியா செய்திகள்:வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஐந்து புதுமணத் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் வரவேற்பு வைபவம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறியவருவதாவது, வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்...\nவவுனியாவில் ஆவா குழுவின���ின் துண்டுப்பிரசுரங்கள் -பின்னணியில் யார்\nஆவா ரகசியம்:வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளன. இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத...\nவவுனியாவில் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சா கடத்திய பெண் கைது\nவவுனியா செய்தி:வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவினை கடத்த முற்பட்ட யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய யுவதி ஒருவரை நேற்று இரவு 9.00 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா ஒயார்சின்னக்குளத்தினை...\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/130919-story-about-thamirabharani-pushkaram-festival-celebration.html", "date_download": "2018-11-12T22:56:35Z", "digest": "sha1:ARX72OECDR4COYO3P77PEYVEMMMCK5EF", "length": 41237, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "அக். 11-ல் தொடங்குகிறது தனிச்சிறப்பு மிக்க தாமிரபரணி புஷ்கரம்... விழா உருவான வரலாறு! | Story about Thamirabharani Pushkaram festival celebration", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:41 (16/07/2018)\nஅக். 11-ல் தொடங்குகிறது தனிச்சிறப்பு மிக்க தாமிரபரணி புஷ்கரம்... விழா உருவான வரலாறு\nதாமிரபரணி நதியின் சிறப்புகளைப் பற்றி வால்மீகி, கம்பர் ஆகியோரின்ராமாயணமும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமும் விவரித்திருக்கிறது...\nதண்பொருநை என்றும் தாமிரபரணி என்றும் அழைக்கப்படும் தாமிரபரணி, தமிழகத்தின் ஜீவ நதி. நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தாமிரபரணி நதியின் கரையில்தான் நிகழ்ந்தது என்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் உறுதி செய்திருக்கின்றனர்.\nதமிழர்கள் தலைநிமிர்ந்து பெருமைப்படக்கூடிய இரண்டு விஷயங்கள் எவை என்று யாராவது கேட்டால், தமிழ்மொழியும், அந்த மொழியுடன் ஆதிநாகரிகமும் தோன்றிய மண்ணில் தவழும் தாமிரபரணி நதியும் என்று தயங்காமல் சொல்லிவிடலாம்.\nஇந்தியாவின் புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதியில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை புஷ்கர விழா கொண்டாடப்படவிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட ஒரு மாதத்தில், குறிப்பிட்ட ஒரு நதியில் 'புஷ்கரம்' என்று சொல்லப்படும் விழா நடைபெறுவது மரபு. அந்த வகையில் இந்த ஆண்டு தாமிரபரணியில் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் புஷ்கரம் விழாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, தாமிரபரணியின் மகிமைகளை அறிந்துகொள்ளலாமே...\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nதென்தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்,\nஎன்றும் அவன் உறைவிடமாம்; ஆதலினால், அம்மலையை இறைஞ்சி ஏகி,\nபொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி...\n'பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி’ என்று இங்கே கம்பர் புகழ்ந்தும் வணங்கியும் சிறப்பிப்பது இன்றைய தாமிரபரணி நதியைத்தான்.\nபொன் துகள்கள் கலந்து வரும் காரணத்தினால், 'திருநதி’ என்று கம்பர் போற்றும் தாமிரபரணியின் புராதனமான பெயர் பொருநை நதி என்பதாகும். நம்முடைய இந்து தர்மம், நதிகளை தெய்வமாகப் போற்றி வணங்கச் சொல்கிறது. நதிகள் இலக்கியங்களில் பெண்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. சக்தியின் அம்சமாகப் பெண்களைப் போற்றிக் கொண்டாடும் புண்ணிய பூமி அல்லவா நம் பாரத தேசம்\nஎத்தனையோ பல புனித நதிகள் நம்முடைய தேசத்தை வளப்படுத்தினாலும், வேறு எந்த நதிக்கும் இல்லாத தனிச் சிறப்பு பொருநை என்னும் தாமிரபரணி நதிக்கு உண்டு. வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெரிதும் போற்றப் பெறும் தாமிரபரணி, அகத்திய முனிவரின் திருவுள்ளப்படி வெளிப்பட்டதாகும்.\nஇந்த நிகழ்ச்சியை வால்மீகி முனிவர் பின்வருமாறு விவரிக்கிறார்.\nதஸ்யாஸீனம் நகஸ்யாக்ரே மலயஸ்யம் ஹெளஜஸம்\nத்ரக்ஷயதாதித்ய ஸங்காஸம் அகஸ்த்யம்ருஷி ஸத்தமம்\nதாம்ரபர்ணீம் மஹாக்ராஹாம் தரிஷ்யத மஹாநதீம்\n''மலைய மலையின் உச்சியில் வீற்றிருக்கிறவரும் சூரியபகவானைப் போல மிகுந்த ஒளியுடன் திகழ்பவருமான அகஸ்திய முனிவர் பெருமானை தரிசி��்பீர்கள். அந்த இடத்தில் அதுவரையிலும் தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த தீர்த்தத்தை, பூமி செழித்துச் சிறக்கவேண்டும் என்பதற்காக, மனம் உவந்து விடையளிக்க, அந்தத் தீர்த்தமே பெரிய பெரிய முதலைகள் நிரம்பப் பெற்ற பெரிய நதியாகிய தாமிரபரணி'' என்கிறார்.\nஅகத்திய முனிவரால் தோன்றிய நதிகள் காவிரியும் தாமிரபரணியும். காவிரிக்கு இல்லாத சிறப்பு தாமிரபரணிக்கு உண்டு. அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியை அவரே மனமுவந்து விடுவிக்கவில்லை. விநாயகர்தான் காகத்தின் வடிவம் கொண்டு விடுவித்ததாக புராணம் கூறும் செய்தி. ஆனால், தாமிரபரணி அப்படியல்ல. நம்முடைய புண்ணிய பூமி செழித்துச் சிறக்கவேண்டும் என்பதற்காக, அகத்தியர் மனமுவந்து விடுவித்த நதி தாமிரபரணி என்பதும் புராணம் கூறும் செய்திதான்.\nஅதுமட்டுமல்ல, தாமிரபரணி நதி தவழும் புண்ணிய பூமியைப் பற்றி பரஞ்சோதி முனிவரும் தமது திருவிளையாடல் புராணத்தில் அழகாக விவரித்திருக்கிறார்...\nபொதியிலே விளைகின்றன சந்தனம் பொதியின்\nநதியிலே விளைகின்றன முத்தம்அந் நதிசூழ்\nபதியிலே விளைகின்றன தருமம் அப்பதியோர்\nமதியிலே விளைகின்றன மறைமுதற் பத்தி\nபொதிகை மலையில் சந்தனம் விளைகின்றதென்றும்; பொதிகையின் செல்வத் திருமகளான தாமரபரணி நதியில் முத்துகள் விளைகின்றதென்றும்; அந்த நதி பாய்ந்து செல்லும் ஊர்களில் எல்லாம் தர்மம் தழைத்துச் செழித்திருக்கின்றதென்றும்; அந்த ஊர்களில் வாழும் மனிதர்களின் மனங்களில் ஈசனிடம் பக்தி விளைகின்றதென்றும் பரஞ்சோதி முனிவர் தாமிரபரணியின் சிறப்பைப் போற்றியிருக்கிறார்.\nசிவ - பார்வதி திருமண வைபவத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலை மலைக்கு வந்ததால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க, அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.\nஆனால், உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா..\nஇல்லை. பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்துகொண்டிருந்தன அந்த முத���தாரம் அம்பிகையிடம் வந்து சேர்ந்த கதைதான் என்ன..\nசிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள் ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர். அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், 'வேண்டும் வரம் கேளுங்கள்’ என்று கூறினர்.\nஅதற்கு அவர்கள், ''தேவி, தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணந்துகொள்ளவேண்டும்'' என்று கூறினர்.\nதன்னில் சரிபாதியை தனக்குத் தந்த தன்னுடைய நாயகனைப் பிரிய மனமில்லாத தேவி, அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாரணியாகவும் நாராயணனாகவும் வடிவெடுத்தாள். நாரணியாகத் தன் நாயகனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.\nதம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர்விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல, அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து தாமிர நிறம் பெற்று முத்துக்களாக மாறியது. அம்பிகை அந்த முத்துக்களைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள். நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.\nதாட்சாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல் தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே பிராணத் தியாகம் செய்துகொண்டாள்.\nபின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பினாள். அதற்காக எந்த சக்தியின் அம்சமாகத் தோன்றினாளோ அந்த பராசக்தியைக் குறித்து தவம் இயற்றினாள். பராசக்தியும், தன் அம்சமான தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்கு கொடுத்து அருளினாள். அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.\nஅகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது. அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர். பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்’ என்றும் கூறி, அவளையும் நதியுருவாக்கி கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.\nதென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார். மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர், வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.\nஇதுதான் தாமிரபரணியின் சிலிர்ப்பூட்டும் வரலாறு.\nதாமிரபரணியின் மகிமைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். சங்க காலக் கவிஞர்கள் முதல் நவீனக் காலக் கவிஞர்கள் வரை பலருக்கும் தாமிரபரணி என்றாலே தனிப் பிரியம்தான்\nவற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் கொண்டாடப்படும் புஷ்கர விழா...\nமுற்காலத்தில் வஜ்ரநாமா என்னும் அரக்கன் தேவர்களை அழிப்பதற்காக பிரமாண்டமான யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அப்போது பிரம்மதேவர் தம்முடைய அன்ன வாகனத்தில் வான் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். தேவர்களை அழிப்பதற்காக அரக்கன் நடத்திக்கொண் டிருக்கும் யாகத்தைக் கண்டவர், அந்த யாகத்துடன் அரக்கனையும் அழிப்பதற்காக, தம் கையிலிருந்த தாமரை மலரை வேள்விக் குண்டத்துக்குள் வீசினார். அவ்வளவில் வேள்விக் குண்டம் வெடித்துச் சிதறியது. அந்த இடம்தான் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு அருகிலுள்ள புஷ்கரம். இந்தச் சம்பவம் பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஅரக்கனால் களங்கப்படுத்தப்பட்ட பூமிக்குப் புனிதம் சேர்க்கவேண்டி, பிரம்மதேவர் அந்த இடத்தில் ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்திலிருந்து சரஸ்வதி, 'சுப்ரபா' என்ற பெயருடன் நதிஉருவம், பெண்உருவம் இன இரண்டு உருவங்களுடன் தோன்றினாள். அந்த நதிதான் புஷ்கரகங்கை எனப்படும் புனித தீர்த்தம். பிரம்மதேவர் அந்த புஷ்கர கங்கையை தம்முடைய கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார்.\nசில காலத்துக்குப் பிறகு குருபகவான் பிரம்மதேவரைக் குறித்துக் கடும்தவம் மேற்கொண்���ார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு தரிசனம் தந்ததுடன், அவர் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர கங்கைதான் தனக்கு வேண்டும் என்று குருபகவான் கேட்டார். பிரம்மதேவரும் சம்மதித்தார். ஆனால், புஷ்கர கங்கைக்கு பிரம்மதேவரை விட்டுப் பிரிய மனமில்லை. எப்படியாவது குருபகவானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நினைத்த பிரம்மதேவர், புஷ்கர கங்கைக்கும் குருபகவானுக்குமிடையே ஓர் உடன்படிக்கை செய்து வைத்தார்.\nஅதன்படி குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில், குறிப்பிட்ட மாதத்தில் புஷ்கர கங்கை கலந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடி வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்றும் அருள்புரிந்தார்.\nஅந்த வகையில் குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் கார்த்திகை மாதத்தில் தாமிரபரணியில் புஷ்கரம் விழா நடைபெறவிருக்கிறது.\n‘பசுமைவழிச் சாலை போன்ற திட்டங்களால் தான் நாடு முன்னேறும்’ - ரஜினி ஓபன் டாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119140-indian-marine-department-started-their-research-in-gulf-of-mannar.html", "date_download": "2018-11-12T22:51:23Z", "digest": "sha1:CAXPDM2TSX4RXFIAZMSHMVIHQGMUHZKG", "length": 18260, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "மன்னார் வளைகுடா பகுதி போர்க்கப்பல் பயணிக்கப் பயன்படுமா? ஆய்வில் இறங்கியது இந்திய கடற்படை | Indian Marine department started their research in Gulf of Mannar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:50 (14/03/2018)\nமன்னார் வளைகுடா பகுதி போர்க்கப்பல் பயணிக்கப் பயன்படுமா ஆய்வில் இறங்கியது இந்திய கடற்படை\nமன்னார் வளைகுடா கடல் பகுதியைப் போர்க்கப்பல்கள் பயன்படுத்துவதுகுறித்த ஆய்வை இந்திய கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதாக அந்நாட்டுடன் ஒப்பந்தங்கள் போட்டு, ஹம்பன் தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்திவருகிறது சீனா. மேம்படுத்துதல் என்ற பெயரில் பணிகள் நடந்தாலும், பிற்காலத்தில் சீனா இந்தத் துறைமுகத்தைத் தனது போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், அது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். இதைத் தவிர்க்க, இலங்கை கடலோரப் பகுதிகளைத் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க இந்திய பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஇதற்கென கொச்சியில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சட்லஜ் எனும் ஆய்வுக் கப்பல், கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்தக் கப்பலின் கேப்டன் திருபுவன்சிங் தலைமையில், கடற்படையைச் சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவினர், பாம்பன் - கீழக்கரை இடையேயான நிலப்பரப்பு மற்றும் கடல்வழி ஆகியனகுறித்து ஆய்வு நடத்திவருகின்றனர். சட்லஜ் கப்பல் வீரர்கள், அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய 3 சிறு படகுகளில் மன்னார் வளைகுடா பகுதிக்குச் சென்று, இப்பகுதியில் நிலவும் பருவநிலை மாற்றங்கள், நீர்மட்டம், காற்றின் வேகம், கடலில் கிடக்கும் பாறைகள், கடலின் ஆழம் ஆகியன குறித்தும், தேவை ஏற்படின் இந்தப் பகுதியில் போர்க்கப்பல்கள் வந்து செல்ல உள்ள சாத்தியக் கூறுகள்குறித்தும் செயற்கைக்கோள் துணையுடன் ஆய்வுசெய்து வருகின்றனர்.\nஅனுமதி இல்லாமல் நிலத்தை ஆக்கிரமிப்பதாக கெயில் நிறுவனத்தின் மீது புகார்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எ���ப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-11-12T22:10:58Z", "digest": "sha1:NCU6OTVCXDSPXLV34H3IQVFGYHL2N6VI", "length": 5360, "nlines": 101, "source_domain": "ezhuvaanam.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் கவனயீர்ப்பு – எழுவானம்", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் கவனயீர்ப்பு\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் கவனயீர்ப்பு\nஅர­சி­யல் கைதி­களை விடு­விக்க வலியுறுத்தி, யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­துக்கு முன்­பாக பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளால் இன்று காலை கவ­ன­வீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்டனர்.\nயாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்குமாறு கோரி, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பாதகைகளைத் தாங்கியிருந்தனர்\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/11/today-rasipalan-2112018.html", "date_download": "2018-11-12T23:00:32Z", "digest": "sha1:FI654B534STHWE2W7QQECU6J5KINTST6", "length": 28406, "nlines": 603, "source_domain": "www.asiriyar.net", "title": "Today Rasipalan 2.11.2018 - Asiriyar.Net", "raw_content": "\nமேஷம் இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nரிஷபம் இன்று உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9\nமிதுனம் இன்று தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9\nகடகம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,5\nசிம்மம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3\nகன்னி இன்று எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்��ு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nதுலாம் இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6\nவிருச்சிகம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5\nதனுசு இன்று புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9\nமகரம் இன்று நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3\nகும்பம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7\nமீனம் இன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nஅரசுப் பள்ளி ஆசிரியர் மீது வகுப்பறையில் கடும் தாக்குதல் - Video\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nநவம்பர் 14 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசி...\nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...\nFLASH NEWS:-2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற ...\nஅரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்...\nகுரூப் 2 தேர்வு விடை தாள் வெளியாகும் தேதி அறிவிப்ப...\n7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nபாராளுமன்ற தேர்தல் 2019 - பூர்த்தி செய்த மாதிரி பட...\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு...\nகல்வி உதவித்தொகையில் ரூ17.36 கோடிக்கு கையாடல்\nINCOME TAX - வருமான வரியில் கல்வி கட்டண விலக்கு கூ...\nLKG, UKG வகுப்புகளுக்கு அரசு பள்ளிகளில் சிறப்பு ஆச...\nதகுதியில்லாத அரசு பள்ளி ஆசிரியர்கள் ... பட்டியலை த...\nஆசிரியர்களுக்கான பார்வை பரிசோதனை கையேடு\nஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய...\nபோலி மாற்றுச் சான்றிதழ் 50,000 ரூபாய்க்கு விற்பனை ...\nமீண்டும் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்: 15ம் தேதி கனம...\nDSE - அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர்கழ...\nவங்கக் கடலில் உருவானது 'கஜா' புயல்: தமிழகத்துக்கு ...\nபாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆ...\nமுதலமைச்சர் வழங்கும் \"அண்ணா விருது\" - தகுதி வாய்த்...\nஅரசாணை எண் -344 -பொது (பல்வகை )த் துறை உள்ளூர் விட...\nTRB : சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு\nவாட்ஸ்ஆப்-ல் நீங்கள் பேசினால் எழுத்துக்களாக மாற்று...\nஅறிவியல் ஆசிரியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு...\nFLASH NEWS :-நவம்பர் 15-ம் தேதி முதல் பயோ மெட்ரிக்...\nநவம்பர் 12 (திங்கள் ) - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...\nஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்...\nNMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் தகவல்களை பதிவே...\nபள்ளிக்கல்வி-தூய்மை பாரதம்-மாணவர்களுக்கான தூய்மை உ...\nபள்ளிக்கல்வி-ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளியா...\nஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி எப்போது\nதகவல் அறியும் சட்டத்தில் 10, பிளஸ்2 விடைத்தாள் நகல...\nஉலக வரலாற்றில் இன்று ( 10.11.2018 )\nTNPSC - நாளை குரூப் 2 தேர்வு 1,199 பதவிக்கு 6.20 ல...\nபள்ளி பாடத் திட்டத்தில் மீண்டும் பசும்பொன் முத்துர...\nகலந்தாய்வு நடத்தாமல் ஆசிரியர் பணியிட நியமனம் - 7 இ...\nஉயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் தற்போது பயோம...\n10.11.2018 சனிக்கிழமை - இன்றைய ராசிபலன்கள்\nTRB மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி வரும் ஓய்வு ...\n6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை : ஜாக்டோ-ஜியோவில...\nதகவல் அறியும் சட்டத்தில் 10, பிளஸ்2 விடைத்தாள் நகல...\nEMIS இணையத்தில் இன்று ( 10.11.2018) ஒருநாள் மட்டும...\nBio - Metric Attendance : அமல்படுத்துவது குறித்து ...\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக...\n16.11.2018 வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ளூ...\nJACTTO GEO - பிளவுண்ட ஜாக்டோ ஜியோ தலைவர்கள் ஒன்றிண...\nYouTube ல் வீடியோ பார்த்தாலும் பேட்டரி குறையாமல் இ...\nTAMIL WHEELS -மெய் எழுத்துக்கள் க் முதல் ன் வரை\nScience Fact - பருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராம...\nகலா உத்சவ் 2018 - போட்டியில் அரசு பள்ளி மாணவன் மாந...\nவங்கக் கடலில் மூன்று தினங்களில் புயல் சின்னம் உருவ...\nFlash News : SSA - துவக்கப்பள்ளிகள் உபரியாக உள்ள ...\nRTI - அரசு மற்றும் நிதிஉதவி துவக்க/நடுநிலைப் பள்...\nDEE - பள்ளிகளில் தேசிய கொடி மற்றும் தேசிய சின்னத்த...\nகனவு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்\nஅடிப்படை விதிகள் அறிவோம் - Earned Leave - ஈட்டிய ...\nகலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார் - 2 BEO - கள் , 'ச...\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்… இப்பட...\nஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு...\nதமிழகத்தில் நாளை முழு வேலை நாள்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள...\nவீடு கட்டுவதற்கான விதி மாற்றம்\nசிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப...\nஆசிரியர்களின் குறைகளை தீர்க்க முதன்மை கல்வி அவர்கள...\nID CARD கட்டாயம் அணிய வேண்டும் - CEO Proceedings\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை (CPS)ரத்து செய்ய கேரளா அர...\n10.11.2018 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலைந...\nபள்ளிக்கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு...\nஅஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/p-samuthirakani/", "date_download": "2018-11-12T23:17:45Z", "digest": "sha1:MZB4B6ARWVV2Z55VOJQSH2YFHLJ6RZGT", "length": 4177, "nlines": 58, "source_domain": "www.inandoutcinema.com", "title": "P. Samuthirakani Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்த நடிகர் விக்ரம் பிரபு. புதிய படத்தின் தலைப்பு மட்டும் புகைப்படம் உள்ளே\nதயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி படத்தை பற்றிய அறிவிப்பை நேற்று மாலை அறிவித்தனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு 60 வயது மாநிறம் எனப் பெயரிட்டுள்ளனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். சமீபகாலமாக தோல்வி பாதையில் பயணிக்கும் விக்ரம் பிரபுவிற்கு […]\nஇணையத்தில் வைரலாகும் சூர்யா வெளியிட்ட நாடோடிகள் 2 படத்தின் டீஸர். காணொளி உள்ளே\nஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் அசுரவதம். இந்த படத்தில் ஷீலா ராஜ் குமார், வசுமித்ரா, நமோ நாராயணா, ஸ்ரீஜித் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்துவந்த சசிகுமார் மீணடும் வெற்றி பாதையில் சீராக பயணிக்க இந்த படம் பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimzath.com/2012/", "date_download": "2018-11-12T23:15:30Z", "digest": "sha1:7RKYNTIJ6LGAXZFDLJY2MBL3EQNWVSEW", "length": 144109, "nlines": 636, "source_domain": "www.nimzath.com", "title": "2012 - அறிவின் உச்சக்கட்டம் ';if(t.indexOf(\"img.youtube.com\")!=-1){o=' '}c.innerHTML=e;u=e.replace(/<(.*?)>/g,\"\").replace(/[\\n\\r]+/g,\" \");c.innerHTML=o+''+j+\"", "raw_content": "\nகற்றுக்கொண்டதை பிற மக்களுக்கு கற்பிப்பது\nFacebook இல் இருக்கும் உங்கள் Girl Friends இனை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க\nபேஸ்புக்கில் நாம் நிறைய நண்பர்களுடன் நண்பர்களாக இருப்போம். அதில் ஒரு சிலர் நமக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள் இன்னும் பலர் தெரியாதவர்களாக இருப்பர்கள். நமக்கு மொத்தம் எத்தனை நண்பர்கள் உண்டு, அதில் எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள், பேஸ்புக்கில் உண்டு என்பதை பொதுவாக அனைவருக்கும் காட்டும் இந்த பேஸ்புக்.இதை எப்படி மறைப்பது என்று இன்று பார்ப்போம்.\n01.உங்களுடைய Timeline இற்கு போய்,Friends\n03.இப்போது உங்கள் நண்பர்கள் பட்டியலை யார் எல்லாம் பார்க்கலாம் என்று இருக்கும்.\n04.அதில் Only me என்பதை தெரிவு செய்தால், உங்களை தவிர வேறு யாருக்கும் நீங்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறீர்கள் என்பதை காட்டாது (mutual friends இல் மட்டும் காட்டும் )\nவேறுநபர்கள் உங்கள் Timeline இனை பார்த்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள்...Timeline இல் View As ஐ க்ளிக் செய்து பாருங்கள்.\nFacebook இல் இருக்கும் உங்கள் Girl Friends இனை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க\nபேஸ்புக்கில் நாம் நிறைய நண்பர்களுடன் நண்பர்களாக இருப்போம். அதில் ஒரு சிலர் நமக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள் இன்னும் பலர் தெரியாதவர்களாக இ...\nEbay மூலம் பொருட்களை கொள்வனவு செய்வது எப்படி\nஇணையத்தில் பொருட்கள் வாங்க பெயர் போன ஒரு தளம்தான் Ebay .இதில் இருந்து பொருட்கள வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.\n01.ebay.com இற்கு சென்று உங்களுக்கு தேவையான பொருளை தேடி பெருங்கள்.\nஅந்த பொருள் பற்றிய விற்பனையாளரால் தரப்ப்பட்டு இருக்கும் விளக்கத்தை கவனமாக படியுங்கள்.இல்லையென்றால் பொருள் வீட்டுக்கு வந்த பிறகு அதை காணல இதை காணல என்று கவலைப்பட கூடிய நிலைதான் காணப்படும் (அனுபவம்)\nநான் ebay இல் solar charger வாங்கும்போது, description இனை முழுமையாக வாசிக்காமல் ஆரம்பத்தில் வாங்கி விட்டேன். 6 நாட்களுக்கு பின் வீடு தேடி பொருள் வந்தது, பிறித்து பார்த்தேன் எல்லாம் இருந்தது ஆனால் AC Adapter இருக்கவில்லை என்னடா... இது என்று மறுபடியும் பொருள் பற்றிய விளக்கத்தை சரியாக வாசித்து பார்த்தேன் AC Adapter (not included) என்று இருந்தது.அதான் உங்களுக்கும் ஞாபக படுத்துக��றேன். பொருள் பற்றிய description ஐ அவதானமாக வாசிக்கவும்.\nபொருள் பற்றிய விளக்கத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், Ask a question என்பதை க்ளிக் செய்து அது பற்றி விற்பனையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.\n02.விற்பனையாளரை பற்றிய தெரிந்து கொள்ளவும்.\nநாம் தேடும் பொருட்களை பலபேர் வைத்து இருப்பார்கள், இதில் யாரிடம் வாங்குவது என்ற கேள்வி உங்குளுக்கு வரும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்ய எத்தனை எத்தனை சில்லறை வியாபாரிகள் ஒவ்வொரு தெருக்கலிலும் காணப்படுகிறார்கள். இருந்தாலும் நாம் அனைவரிடமும் வாங்குவதில்லை, ஒரு சிலரிடமே வாங்குவோம் . காரணங்கள் பல இருந்தாலும் குறிப்பாக விலை மற்றும் தரத்தினையும் குறிப்பிட முடியும்.\nஅது போல் தான் இந்த ebay இல் நீங்கள் பொருட்கள் வாங்கும் போது விற்பனையாளரிடம் Top Rated Plus என்ற சின்னம் இருக்கிறதா என்று பாருங்கள்,\nஅடுத்து பொருள் பிடிக்கவில்லையென்றால் திருப்பி அனுப்பி, பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்றும் பாருங்கள் அத்துடன் அந்த பொருள் இலவசமாக ( Free shipping ) நமது வீட்டை வந்து சேருமா என்றும் பாருங்கள் அத்துடன் அந்த பொருள் இலவசமாக ( Free shipping ) நமது வீட்டை வந்து சேருமா அல்லது அதற்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமா என்று பாருங்கள்.\nBid என்பது ஏல விற்பனை முறையை குறிக்கும்.விற்பனையாளர் பொருளின் விலையை விட குறைந்த விலையில் ஏலத்தை ஆரம்பித்து வைத்திருப்பார். விரும்பியவர்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் ஏலம் கேட்க முடியும்.குறிப்பிட்ட ஒரு காலத்தை (ஒரு வாரம்) அடிப்படையாக கொண்டு இந்த ஏலம் நடக்கும். யார் அதிகமாக ஏலம் கேட்டுடிருந்தாரோ அவர் 3 நாட்களுக்குல் விற்பனையாளருக்கு பணத்தை கொடுத்து, பொருளை பெற முடியும்.\nBuy It Now என்பது பொருளை உடனடியாக வாங்குவதை குறிக்கும்.\n04.அடுத்து ebay இல் உங்களுக்கு என்று ஒரு கணக்கை ஆரம்பியுங்கள்.\nவீட்டு முகவரியை சரியாக கொடுங்கள்.இல்லை என்றால் பொருள் வேறு நபர்களுக்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.\nஉங்களிடம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் (Master or Visa or Amex) இருக்க வேண்டும் (இல்லை என்றாலும் வாங்க முடியும் ஆனால் எல்லா விற்பனையாளரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்)\nCard பற்றிய விபரங்களை சரியாக கொடுப்பது பற்றியும் அதை எப்படி Online இற்கு அக்டிவ் செய்வது என்றும் தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்\nஅவ்வளவுதான்....பொருட்கள் உங்கள் கைகளுக்கு கிடைத்த பின் அந்த விற்பனையாளர் பற்றி உங்கள் கருத்துக்களை மறந்துவிடாமல் கூறுங்கள்.\n(இது பற்றிய அறிவுறுத்தல் ebay மூலம் வழங்கப்படும்)\nஇணையத்தின் மூலம் கொடுக்கள் வாங்கள் செய்வதற்கு என்று avast Internet Security இல் Avast Safe-zone என்ற வசதி இருக்கிறது, விரும்பினால் முயற்சி செய்து பாருங்கள்.\nEbay மூலம் பொருட்களை கொள்வனவு செய்வது எப்படி\nஇணையத்தில் பொருட்கள் வாங்க பெயர் போன ஒரு தளம்தான் Ebay .இதில் இருந்து பொருட்கள வாங்குவது எப்படி என்று பார்ப்போம். 01. ebay.com இற்கு சென...\nவந்துவிட்டது உங்கள் சந்தேகங்களை தீர்க்க ஒரு தளம்\nஉங்களுக்கு, கணினி மற்றும் இணையம் சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்க என்னால் help.nimzath.com என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகிறேன்.\nஇதில் உங்கள் கேள்விகளை கேட்க முடியும். பதில் என்னால் அல்லது அங்கு வருபவர்களால் வழங்கப்படும்.\nமேலதிக விபரம் அறிய இங்கு செல்லவும்.\nவந்துவிட்டது உங்கள் சந்தேகங்களை தீர்க்க ஒரு தளம்\nஉங்களுக்கு, கணினி மற்றும் இணையம் சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்க என்னால் help.nimzath.com என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்...\nசமூக வலைதளங்களில் Facebook இற்கு அடுத்த படியாக மக்கள் அதிகம் உபயோகிப்பது Twitter இனைதான். இதில் தற்போது புதிய வசதி ஒன்று வந்துள்ளது.அது தான் Header Image.இது பார்ப்பதற்கு Facebook Timeline இல் உள்ள Cover photo வினை போன்றுதான் உள்ளது. .இதனை எப்படி உங்களுடைய Twitter Profile இற்கு கொண்டுவருவது என்று பார்ப்போம்.\nமுதலில் Twitter இற்கு சென்று உள்நுழைந்து விட்டு, படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.(இது சின்ன விசயம் என்பதால் அதிகம் விளக்கவில்லை மன்னிக்கவும்)\nசமூக வலைதளங்களில் Facebook இற்கு அடுத்த படியாக மக்கள் அதிகம் உபயோகிப்பது Twitter இனைதான். இதில் தற்போது புதிய வசதி ஒன்று வந்துள்ளது.அது தான்...\nதமிழில் Hardware மற்றும் Network பற்றி தெரிந்து கொள்ள\nHardware மற்றும் Network பற்றி, இணையத்தின் மூலம் தமிழில் கற்றுக்கொள்ள, ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றி இன்று நாம் பார்க்கப்போகிறோம்.\nஇவர்களுடைய பாடங்கள் ஒவ்வொன்றும் வீடியோ மூலம் கற்பிக்கப்படுவதால் நாம் அந்த பாடங்களை கற்றுக்கொள்வது மிக இலகுவாக இருக்கும்.\nஇங்க��� 2003 server , C Programming , Hardware ,Windows 7, Windows XP போன்றவற்றை தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.\nஇங்குள்ள வீடியோவினை முழுமையாக டவுன்லோட் செய்துதான் பார்க்க வேண்டும் என்று இல்லை, குறிப்பிட்ட பாடம் தொடர்பான Demo வீடியோ இருக்கிறது.அதை பாருங்கள் பிடித்து இருந்தால் Download செய்து கொள்ளுங்கள்.\nதமிழில் Hardware மற்றும் Network பற்றி தெரிந்து கொள்ள\nHardware மற்றும் Network பற்றி, இணையத்தின் மூலம் தமிழில் கற்றுக்கொள்ள, ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றி இன்று நாம் பார்க்கப்போகிறோம். இவர்களு...\nஇலங்கையில் இதுவரைக்கும் யாருமே வழங்காத சேவையை இப்போது Nimzath.com, Dialog மூலமாக வழங்குகிறது\nஇலங்கையில் தகவல் தொழில்நுட்ப மாதாந்த சஞ்சிகைகள் வெளியாவது மிக குறைவு.அப்படி ஒரு சில சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அது நாடு பூராவும் கிடைப்பதில்லை.நாடுபூராகவும் வெளியாகும் சஞ்சிகைகள் உரிய நேரத்தில் (ஜூன் மாத சஞ்சிகை ஜூலை மாதம்தான் பெற்றுக்கொள்ள முடியும்) பெற்றுக்கொள்ளாத நிலைதான் இன்று நமது நாட்டில் காணப்படுகிறது.\nசரி விடுங்க, இன்றைய பதிவுக்கு வருவோம்.\nDialog மூலமாக நாங்கள் ஒரு சேவையை வழங்குகிறோம்.அதை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த பதிவு\nதினமும் ஒரு இணையத்தளம் (Website) பற்றிய தகவல்கள் சிறுகுறிப்புடன்\nIT & GIT , இல் இதுவரைக்கும் நீங்கள் அறிந்து கொள்ளாத பல தகவல்கள்\nமிக விரைவாக வரும் நவீன தொழில்நுட்ப செய்திகள்\nபுதிதாக வரும் மென்பொருள் (Software) பற்றிய தகவல்கள்\nஉடனுக்குடன் வரும் விளையாட்டு செய்திகள்\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இடம்பெறும் மிக முக்கியமான செய்திகள் மாத்திரம்\nஇன்னும் இதுபோன்ற பல தகவல்கள் எமது ஒரே சேவையில் நீங்கள் பெற்றுக்கொள்ள, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்\nREG AN என டைப் செய்து 77010 இற்கு SMS ஒன்று அனுப்புங்கள்.\nDialog இல் மாத்திரமே பெற முடியும் (மிக விரைவில் Airtel,Etisalat,Mobitel,Hutch)\nஇந்த சேவை தொடர்ந்து இடம்பெற உங்கள் ஆதரவை தாருங்கள்.\nஇலங்கையில் இதுவரைக்கும் யாருமே வழங்காத சேவையை இப்போது Nimzath.com, Dialog மூலமாக வழங்குகிறது\nஇலங்கையில் தகவல் தொழில்நுட்ப மாதாந்த சஞ்சிகைகள் வெளியாவது மிக குறைவு.அப்படி ஒரு சில சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அது நாடு பூராவும் கிடைப்பதில்...\n150வது பதிவு : உங்கள் நண்பர்களை SMS மூலம் ஏமாற்ற வேண்டுமா\nஇது கல்வி நோக்கத்திற்காக மாத்திரம் இங்கு சொல்லித்தருகிறேன்.இதை வைத்து பல குற்றச்செயல்களை செய்ய முடிந்தாலும்.அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் நம்பரை வைத்து , உங்களுக்கே தெரியாமல் பலருக்கு SMS அனுப்ப முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா உங்களை விடுங்கள் ஏன் ஜனாதிபதி என்ற பெயரில் கூட SMS அனுப்பலாம்.\nஉங்கள் Mobile இல் இருந்து உங்கள் நண்பருடைய Mobile இற்கு SMS அனுப்பினால்,.உங்கள் நண்பர் இலகுவாக அதை புரிந்து கொள்வார், அதாவது அந்த SMS உங்களிடம் இருந்துதான் வந்தது என்று.\nஅவர் இலகுவாக உங்களை அடையாளம் கண்டமைக்கு காரணம் அந்த SMS இல் உங்கள் Mobile No உம் கூடவே சென்றமைதான் காரணம் (Sender ID your Mobile No)\nMobile No இனை மறைத்து SMS அனுப்புவது எப்படி என்று முதலில் சொல்கிறேன்.இதற்கு நல்ல உதாரணம் சொல்லப்போனால் ஜனாதிபதியிடம் இருந்து உங்களுக்கு புதுவருட வாழத்து செய்தி வரும் அல்லவா அதற்கு உங்களால் Reply பன்ன முடியுமா அதற்கு உங்களால் Reply பன்ன முடியுமா அந்த SMS எந்த நம்பரில் இருந்து வந்தது என்று உங்களால் கண்டுபிக்க முடியுமா அந்த SMS எந்த நம்பரில் இருந்து வந்தது என்று உங்களால் கண்டுபிக்க முடியுமா இல்லை தானே இன்னும் உதாரணம் சொல்லப்போனால் Airtel இல் இருந்து (Dialog, Mobitel) வரும் SMS இனையும் குறிப்பிடலாம்.\nஇதனை நமது Mobile இல் வைத்து செய்ய முடியாது, இதை இணையத்தில் தான் அதிக செலவு செய்து செய்ய முடியும்.இருந்தாலும் இலவசமாக (25 SMS) இந்த சேவையை வழங்கும் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.\n01.இங்கு சென்று நீங்கள் ஒரு கணக்கு திறந்து கொள்ளுங்கள்\n02.நீங்கள் பதிவு செய்த Mobile No இற்கு அவர்கள் Password இனை அனுப்பி வைத்து இருப்பார்கள்.உங்கள் Username இனையும் Password இனையும் வைத்து அந்த தளத்தில் உள்நுழைந்த கொள்ளுங்கள்.\n04.Send SMS To : நீங்கள் SMS இனை யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய Mobile Noஇனை Country Code உடன் கொடுக்கவும்.\n05.Sender ID From : யாருடைய பெயரில் இருந்து நீங்கள் SMSஅனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய பெயர் அல்லது Mobile No இனை அந்த இடத்தில் கொடுக்கவும்.\n06.Message : இதில் விரும்பிய செய்தியை டைப் செய்யவும்.\n07.பிறகு Send SMS என்ற பட்டனை க்ளிக் செய்தால் சாரி.அவருக்கு அந்த SMS உடனே கிடைத்து விடும்.\nமீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.தயவு செய்து இதனை தவராக பயன்படுத்த வேண்டாம்.\n150வது பதிவு : உங்கள் நண்பர்களை SMS மூலம் ஏமாற்ற வேண்டுமா\nஇது கல்வி நோ���்கத்திற்காக மாத்திரம் இங்கு சொல்லித்தருகிறேன்.இதை வைத்து பல குற்றச்செயல்களை செய்ய முடிந்தாலும்.அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கி...\nஅனைத்து வகையான Dongleகளையும் Unlocking செய்ய - DC Unlocker\nநாம் ஏற்கனவே பார்த்த முறைகளைவிட, இந்த DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.\nஇந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம்.என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model : MF100) இதை எப்படி Unlocking செய்வது என்று சொல்லுகிறேன்.\n01.இங்கு சென்று DC Unlocker இனை Donwload செய்து கொள்ளுங்கள்.\n02.DC Unlocker இனை Open செய்து,படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.\nநேரம் போதாமையால்த்தான் இது பற்றி எந்தவிதமான விளக்கவும் நான் கூறவில்லைஉங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு கேட்கவும்.\nஇந்த வருடம் (8ம் மாதம்) நான் A/L Exam எழுத உள்ளேன்.அதனால்தான் எனது தளத்தில் புதிய பதிவுகள் இடம்பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.நானும் நன்றாக படித்தால்தானே அதை உங்களுக்கும் கற்பிக்க முடியும்.எனது கல்வி அறிவை மேலும் விருத்தி செய்ய இறைவனிடம் நீங்கள் பிராத்தனை செய்யுங்கள்.\nஎன்னிடம் இமெயில் மூலம் கேள்வி கேட்ட நண்பர்களுக்கு நான் இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை.விரைவில் வழங்க முயற்சி செய்கிறேன்.\nஇனிமேல் என்னை தொடர்பு கொள்ள,\nஅனைத்து வகையான Dongleகளையும் Unlocking செய்ய - DC Unlocker\nநாம் ஏற்கனவே பார்த்த முறைகளைவிட , இந்த DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நி...\n500 ரூபாய் வெல்ல அறிய வாய்ப்பு...\nAirnews1st நடாத்தும் போட்டியில் நீங்களும் கலந்து கொண்டு, 500 ரூபாய் பெறுமதியான ரீலோட்டினை வெல்லும் வாய்ப்பபை பெறுங்கள் .\nAirnews1st செய்திகளை உங்கள் கையடக்கத்தொலைபேசியில் பெற்றுக்கொள்வதற்கு \"Follow Airnews1st\" என டைப் செய்து 40404 எனும் இலக்க்திற்கு SMS ஒன்று அனுப்பவும்.\nபோட்டியில் கலந்து கொள்ள , உங்கள் பெயர் மற்றும் ஊா் என்பவற்றை (+94) 0752841617 இற்கு அனுப்பி வைக்கவும்.\nநீங்கள் எமக்கு அனுப்பும் தகவல்கள் எக்காரணம் கொண்டும் 3ம் நபருக்கு வழங்கப்படமாட்டாது.\nவெற்றியாளராக 3போ் 26.05.2012 இல் தெரிவு செய்யப்பட்டு ,Airnews1st மூலமாக அறிவிக்கப்படும்.\nAirnews1st செய்திகளை செயற்படுத்தி, போட்டியில் கலந்து கொண்டு 500 ரூபாய�� பெறுமதியான ரீலோட்டினை வென்றிடுங்கள்\n500 ரூபாய் வெல்ல அறிய வாய்ப்பு...\nAirnews1st நடாத்தும் போட்டியில் நீங்களும் கலந்து கொண்டு, 500 ரூபாய் பெறுமதியான ரீலோட்டினை வெல்லும் வாய்ப்பபை பெறுங்கள் . Airnews1st செய்திகள...\nNokia Phone இனை Format செய்வது எப்படி\nநம்முடைய Phone இற்கு வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால்,\n01.Phone நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும்.\n02.Phone இல் பதிந்து வைத்திருக்கும் சில அப்ளிகேசன் இயங்க மறுக்கும்.\n03.SMS இனை பெறவும் முடியாது அனுப்பவும் முடியாத நிலை ஏற்படும்.\n04.வழமைக்கு மாறாக Phone லோடாக தொடங்கும்,\n05.அடிக்கடி Phone OFF ஆகி ON ஆகும்\nஇது போன்ற பல பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கும்.இதற்கு Factory settings இனை Reset செய்தாலும் சரி ஆக மாட்டாது.அப்படி என்றால் என்ன செய்வதுஉங்களுடைய Phone இனை Format செய்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை\nஇதை செய்வதனால் உங்களுடைய Phone இல் உள்ள Contacts, message, Applications போன்ற அனைத்தும் அழியும்.என்பதை தயவு செய்து கவணத்தில் கொள்ளவும்.\nNokia Phone இனை Format செய்வதற்கு 2 முறைகள் உள்ளது.அதில் எது உங்களுக்கு இலகுவாக தென்படுகிறோதோ அதை, தேவை ஏற்படும் போது மாத்திரம் செய்து பார்க்கவும் (அடிக்கடி செய்து பார்க்க வேண்டாம்)\n01.உங்களுடைய Phone இனை Switch OFF செய்து கொள்ளுங்கள்.\n02.* , 3 மற்றும் Call Key இனை ஒரே நேரத்தில் அழுத்திக்கொண்டு, Phone இனை ON பன்னுங்கள் (சிறிது நேரத்திற்கு அப்படியே Key களை அழுத்திக்கொண்டு இருங்கள்.விடவேண்டாம்)\n03.உங்களுடைய Phone Format செய்யப்படும் காத்திருக்கவும்.\n04.முடிந்த பின் பாருங்கள்,எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உங்களுடைய Phone இயங்கிக்கொண்டிருக்கும்.\nமேலே சொன்ன முறை உங்களுக்கு கடிணமாக இருந்தால் அல்லது உங்களுடைய Nokia Phone இற்கு மேலே சொன்ன முறை பொருந்தவில்லை என்றால் அல்லது உங்களிடம் இருப்பது Nokia வின் Touch Phone என்றால் (nokia 5800 xpressmusic) இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளவும்.\n01.*#7370# என்ற குறியீட்டை டைப்செய்யுங்கள்\n phone will restart.என்ற செய்தி வரும் அதற்கு Yes கொடுங்கள்\n03. உங்களுடைய Phone இன் security code கேட்கும், சரியாக கொடுங்கள் , சிறிது நேரத்தில் Format ஆகிவிடும்.\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nNokia Phone இனை Format செய்வது எப்படி\nநம்முடைய Phone இற்கு வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை ந��ம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால், 01.Phone நம்மு...\nHuawei Dongle இனை unlock செய்வது எப்படி என்று ஏற்கனவே பார்த்தோம் அல்லவா என்று ஏற்கனவே பார்த்தோம் அல்லவா அதைப்போன்று இன்று Alcatel, ZTE Bluebelt / Silverbelt போன்ற Dongle இனை unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nஇதில், ALCATEL Dongle இன் பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும்.\nZTE Bluebelt / Silverbelt Dongle இன் பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும்.\nHuwei Dongle இன் பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும்.\nHuawei Dongle இனை unlock செய்வது எப்படி என்று ஏற்கனவே கூறிவிட்டேன்.இப்போது என்னிடம் Alcatel X225S Dongle தான் இருக்கிறது அதை எப்படி Unlock செய்வது என்று சொல்லுகிறேன்.\n02.imei , Service , Enter displayed text போன்ற தகவல் அனைத்தையும் சரியாக கொடுங்கள்.\n03.பிறகு Order என்பதை க்ளிக் செய்யுங்கள்\n04.மேல் பெட்டியில் உங்களுடைய Dongle இன் Unlock code கிடைக்கும்.அதை , அனைத்தையும் அப்படியே கொப்பி செய்து Notepad இல் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.\n05.Dongle இற்குல் SIM இனை போட்டு, கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.உங்களிடம் NCK Code கேட்கும்.அது Notepad இல் இருக்கும் அதை அப்படி கொடுத்து விடுங்கள்.\n07.அவ்வளவுதான்...சரியான முறையில் Unlock செய்த பிறகு நீங்கள் எந்த SIM இனையும் Dongle இற்குல் போட்டு பயன்படுத்த முடியும்.படத்தை பாருங்கள் புரியும்.\nஉங்களுடைய Dongle இனை Unlock செய்வதற்கு கடைகளுக்கு சென்றால் இதைத்தான் செய்கிறார்கள். அத்துடன் உங்களிடம் இருந்து 250 அல்லது 300 ரூபாய் சேவை கட்டணமாக அறவிடுகிறார்கள்.ஆனால் நானோ ,உங்களுக்கு இவ்வாறான செய்திகளை இலவசமாக செய்து காட்டுகிறேன்.காரணம் பல மக்களும் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு....அந்த நோக்கம் நிறைவு செய்ய, இதை உங்கள் நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் (Facebook , Twitter , Google + ) பகிர்ந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டுகிறேன்...நன்றி\nHuawei Dongle இனை unlock செய்வது எப்படி என்று ஏற்கனவே பார்த்தோம் அல்லவா என்று ஏற்கனவே பார்த்தோம் அல்லவா\nஅனைத்து வகையான Driver களையும் ஒரே இடத்தில் Download செய்ய அருமையான தளம்\nDriver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான Driverகள் முற்றிலும் இலவசமாக Windows XP, Windows 7(32-Bit) , Windows 7(64-Bit) போன்றவற்றுக்கு கிடைக்கும்.\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nஅனைத்து வகையான Driver களையு��் ஒரே இடத்தில் Download செய்ய அருமையான தளம்\nDriver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான Driverக...\nஇன்று ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று பார்ப்போம்.இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும்.\n02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nNokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.\nஉங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்\nஅவ்வளவுதான்....இப்போது உங்களுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nஇன்று ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று பார்ப்போம்.இப்படி செய்வதால் உங்களுடைய Phone இ...\nNokia Phone இல் மறந்து போன Security Code இனை கண்டு பிடிப்பது எப்படி\nNokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்று பார்ப்போம்.\n02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nNokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.\nஉங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்\nஉங்களுடைய Phone பற்றிய விபரங்களை கணினியில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து இருக்கும் (C:\\Program Files\\NSS\\Backup\\pm) அங்கு சென்று\nபிறகு, PM File இனை Notepad இல் Drag and Drop செய்து விடுங்கள்\nNotepad இல் ஆக கடைசி பகுதிக்கு வாருங்கள்.\nஅங்கு இருக்கும் 20 இலக்கங்களில் , எது கடைசியில் பத்து Zero களில் முடிகிறது என்று தேடி பாருங்கள் (31323334350000000000)\nஅதற்கு பக்கத்தில் இருக்கும் இலக்கங்களை பாருங்கள்.ஒவ்வொரு இலக்கத்துடனனும் 3 என்ற இலக்கம் சேர்ந்தே இ��ுக்கும்.அதை அழித்து விட்டு பாருங்கள்.உங்களுடைய Phone இன் Security Code தெரிய வரும்.\nகுறிப்பு : இதை நான் Nokia 6120c இல் மாத்திரமே செய்து பார்த்தேன்.ஏனைய Phone களில் நான் செய்து பார்க்கவில்லை, இது உங்களுக்கு கடினமாக இருந்தால் பரவாயில்லை விடுங்கள்.என்னுடைய அடுத்த பதிவில் அனைத்துவிதமான Nokia Phone இற்குறிய Security Code இனை ஓரே நிமிடத்தில் Reset செய்வது எப்படி என்று சொல்லுகிறேன்.(Reset செய்த பிறகு உங்களுடைய Phone இன் Security Code வழமைக்கு திரும்பிவிடும் அதாவது 12345 இற்கு மாறிவிடும்)\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nNokia Phone இல் மறந்து போன Security Code இனை கண்டு பிடிப்பது எப்படி\nNokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்று ப...\nகீழ் உள்ள Photoவை , உங்கள் Facebook இல் Share பண்னி , 500 ரூபாய் Reload அல்லது 3D கண்னாடியை ஒவ்வொரு வாரமும் பெற்றுக்கொள்ளுங்கள். போட்டி முட...\nவீட்டில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமா\nஆங்கிலம் இன்று அனைவரும் விரும்பி கற்றுக்கொள்ளும் ஒரு மொழியாக மாறிவருகிறது, என்னதான் நமக்கு பல திறமைகள் இருந்தாலும், ஆங்கிலம் தெரியாத ஒரே ஒர...\nஉங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை கொண்டுவருவது எப்படி\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதிவு எழுதும் ...\nPaypal இல் இருந்து வங்கிக்கு பணத்தை பெற்றுக்கொள்வது எப்படி\nஇப்போது, நேரமின்மை காரணமாக முன்புபோல் பதிவு எழுத முடியவில்லை இருந்தாலும் என்னால் எழுத முடியாமலும் இருக்க முடியவில்லை (உங்கள் அன்பு தொல்லைய...\nNokia Phone இல் இருந்து computer இற்கு (Wi-Fi மூலம்) இணைய இணைப்பு பெறுவது எப்படி\nNokia Phone இல் இருந்து Computer இற்கு Cable, Bluetooth infrared மூலம் இணைய இணைப்பு பெறுவது எப்படி என்று ஏற்கனவே பாா்த்தேம் அல்லவா என்று ஏற்கனவே பாா்த்தேம் அல்லவா\nComputer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது எப்படி\nComputer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி என்று இந்த பதிவின் ஊடாக இன்று பாா்பபோம்...\nNokia Phone இல் தமிழ் Font இனை Install செய்வது எப்படி\nஇதை எப்படி செய்வது என்று இணையத்தில் தேடியபோது கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் இது 100 % Android இல் தமிழ் வே��ை செய்வது போல்...\nஉங்களுடைய laptop இன் Monitor ஐ ஒரே Click இல் Off பன்ன வேண்டுமா\nlaptop இல் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது, அதன் Monitor தேவையில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும்.இதனால் Laptop இன் Battery தான் வீண்விரய...\nமும்மொழி கற்றுக்கொள்ள அருமையான தளம்\nதமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேச கற்றுத்தரும், ஒரு அசத்தலான Website ஐ இன்று நாம் பார்ப்போம்\nபேஸ்புக்கில் தானாக ப்ளே ஆகும் வீடியோவை நிறுத்த வேண்டுமா\nஅன்மையில் Facebook இல் நண்பர்கள் பகிரும் வீடியோ அனைத்தையும் சத்தம் இல்லாமல் தானாக Play ஆகும் படி மாற்றியமைக்கப்பட்டதை நீங்கள் நன்கு அறிவீ...\nFacebook இல் இருக்கும் உங்கள் Girl Friends இனை மற்...\nEbay மூலம் பொருட்களை கொள்வனவு செய்வது எப்படி\nவந்துவிட்டது உங்கள் சந்தேகங்களை தீர்க்க ஒரு தளம்\nதமிழில் Hardware மற்றும் Network பற்றி தெரிந்து கொ...\nஇலங்கையில் இதுவரைக்கும் யாருமே வழங்காத சேவையை இப்ப...\n150வது பதிவு : உங்கள் நண்பர்களை SMS மூலம் ஏமாற்ற வ...\nஅனைத்து வகையான Dongleகளையும் Unlocking செய்ய - DC ...\n500 ரூபாய் வெல்ல அறிய வாய்ப்பு...\nNokia Phone இனை Format செய்வது எப்படி\nஅனைத்து வகையான Driver களையும் ஒரே இடத்தில் Downloa...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/149105-2017-09-03-09-30-25.html", "date_download": "2018-11-12T22:20:43Z", "digest": "sha1:U3JIWF5J43AYLLXFZGKRY6AC6CHL2B3W", "length": 17631, "nlines": 65, "source_domain": "www.viduthalai.in", "title": "மதவாதத்தை நாட்டிலிருந்து விரட்டுவோம்!", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்ப��க்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nஞாயிறு, 03 செப்டம்பர் 2017 14:59\nஅய்யா, அண்ணா கொள்கைகளை இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து செயல்படுவோம்\nதிமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்\nஈரோடு, செப். 3- தந்தை பெரியார், அறி ஞர் அண்ணா வழியில் தி.க.வும் திமுக வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இணைந்து நாட்டை அச்சுறுத்தும் மதவாதத்தை விரட்டுவோம் என்றார் திமுக செயல் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் 31.8.-2017 அன்று ஈரோட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து ஆற்றிய உரை விவரம் வருமாறு:\nதந்தை பெரியார் அவர்கள் பிறந்த இந்த மண்ணில், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையையும், தந்தை பெரியார் அவர்களால் உரு வாக்கித் தரப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சி���ையையும் இன்று திறந்து வைத்து, உங்களை எல் லாம் சந்தித்து சில கருத்துகளை எடுத் துச் சொல்லும் சிறப்பானதொரு வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. இந்தச் சிலை புதுப்பிக்கப்பட்டு அமைக் கப்பட்டிருக்கிறது என்றால், நமது ஆசிரியர் அவர்கள் சொன்னதுபோல, 17-.9-.1971இல் தந்தை பெரியார் அவர் களின் சிலையும், 20-.2.-1971இல் பேரறி ஞர் அண்ணா அவர்களின் சிலையும், தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, இந்த இடத்துக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கின்றது. சாதாரண வரலாறு அல்ல, திராவிட இயக்கத்தோடு பின் னிப் பிணைந்த வரலாறு.\nறிமீணீக்ஷீறீ's றிணீக்ஷீளீ என்ற பெயரில் 1.9.1939இல், அன்றைய பொதுப் பணித் துறை அமைச்சர் பி.டி.ராஜன் அவர் களால் இந்தப் பூங்கா தொடங்கப்பட்டது. அதன் பிறகு, நீதிக்கட்சியின் தலைவர் களில் ஒருவரான சர் பி.டி.பன்னீர் செல்வம் அவர்களின் பெயரில் அந்தப் பூங்கா செயல்பட்டுக் கொண்டிருக்கின் றது. தந்தை பெரியார் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்ட நேரத்தில், அந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்டு, நிகழ்ச் சிக்கு முன்னிலை வகித்திருக்கிறார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலை மையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், தலைவர் கலைஞர் அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.\nஆகவே, இன்றைக்கு அந்த இரு தலைவர்களின் சிலைகள் புதுப்பிக்கப் பட்டு திறந்து வைக்கப்பட்டு இருக் கின்றன என்றால், இந்த சிலை இங்கு அமைக்கப்பட்டு இருக்கின்ற காரணத் தால் இந்த சாலைக்கு, குறிப்பாக இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு 29 அடி கூடுதலாக இட வசதி உருவாக்கப்பட்டு நன்மை கிடைத்திருக்கிறது. இந்தப் பூங்கா அழகுபடுத்தப் பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தப் பகுதியில், வட்டாரத்தில் இருப்பவர்கள், அய்.ஏ. எஸ், அய்.பி.எஸ், அய்.எஃப்.எஸ்., அய். ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், ஏறத்தாழ 3,000 புத்தகங்கள் கொண்டுள்ள ஒரு சிறப்பான நூலகம் இங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதை எண்ணிப் பார்க்கின்றபோது, நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகி றேன், பெருமைப்படுகிறேன். இந்தப் பணியில் ஈடுபட்ட நமது மாவட்ட கழக செயலாளர் அன்புக்குரிய முத்து சாமி அவர்களுக்கு எனது இதயபூர்வ மான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஇன்றைக்கு தமிழகத்தில் இருக்கக் கூடிய சூழல், ஒட்டுமொத்த இந்தியா வுக்கே ஏற்பட்டு இருக்கக்கூடிய கொடுமை, மதத்தின் பெயரால் மதவாதத்தை மக்க ளிடத்தில் புகுத்தி, அதன் மூலமாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை உரு வாக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ் நிலையில், நாம் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து, ஒன்றிணைந்து நம்மு டைய கடமைகளை நிறைவேற்ற உறுதி யெடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன். தந் தைப் பெரியார் அவர்கள் எந்தக் கொள் கையை நமக்கு வகுத்துக் கொடுத்திருக் கிறாரோ, பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த லட்சியத்தை நமது உள்ளத்தில் பதிய வைத்திருக்கிறாரோ, அந்தக் கொள் கைகளின் வழிநின்று, லட்சியங்களைக் காப்பாற்ற, உடனடியாக நாம் ஒவ் வொருவரும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ள நான் விரும்புகிறேன்.\nதந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகள் அரு கருகில் மிகவும் பொருத்தமாக அமைக் கப்பட்டு இருக்கின்றன என்று சொன் னால், தங்கள் கொள்கைகளை அவர்கள் என்றைக்கும் விட்டுக் கொடுத்ததில்லை. தந்தை பெரியார் அவர்கள் ஒரு கொள் கையை, லட்சியத்தை, கோட்பாட்டை எடுத்துச் சொல்கிறார் என்றால், அவர் எதைப் பற்றியும் கவலைப்பட மாட் டார். தனது மனதில் பட்டதை அப்ப டியே எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் தந்தை பெரியாருக்கு உண்டு என்பதை நாடு நன்றாக அறியும்.\nஇன்றைக்கும் தாய்க்கழகமாக உள்ள திராவிடர் கழகத்தோடு, சேய்க்கழகமாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக நாம் இணைந்து செயல்படுவோம் என்ற உறுதியை எடுக்கவே இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. எனவே, உங்கள் அனைவரையும் இந்த விழா வில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியை யும் நன்றியையும் தெரிவித்து விடைப் பெறுகிறேன். நன்றி, வணக்கம்.\nஇவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women/163545-2018-06-19-10-37-30.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-12T22:58:43Z", "digest": "sha1:JB3ATVJH5YZM6RIJOYGI4IQO2B7JWCVI", "length": 18090, "nlines": 27, "source_domain": "www.viduthalai.in", "title": "சிகரம் தொட்ட சிறுமி", "raw_content": "\nசெவ்வாய், 19 ஜூன் 2018 15:34\nஷிவாங்கி பதக் (16) அரியாணாவின் ஹிஸர் நகரைச் சேர்ந்தவர். உலகின் மிக உயரமான சிகரமான எவ ரெஸ்ட்டின் உச்சத்தை கடந்த வாரம் தொட்டு இவர் சாதனை படைத் திருக்கிறார். மே 7 அன்று மலையேறத் தொடங்கிய ஷிவாங்கி மூன்றே நாட்களில் எவரெஸ்ட்டின் அடிவார முகாமை அடைந்தார்.\nபின்பு அங்கிருந்து, கடல் மட்டத்திலிருந்து 9 கி.மீ. உயரத்தில் இருக்கும் சிகரத்தை ஆறு நாட்களில் அடைந் துள்ளார்.\nமலையேறத் தொடங்கும் முன் காஷ்மீரில் நான்கு மாதம் மேற் கொண்ட கடுமையான பயிற்சி இதற்கு உதவியுள்ளது. எவரெஸ்ட்டைத் தொட்டதும் தன்னையறியாமல் தேசிய கீதத்தைப் பாடியதாகக் கூறுகிறார்.\nமனித உரிமை போராளி யூரி\nமே 19, 1921 இல் கலிபோர்னியாவில் பிறந்த யூரி கொச்சியாமா ஒரு ஜப்பானியர். டிசம்பர் 7, 1941இல் பேர்ல் ஹார்பர் மீது வீசப்பட்ட குண்டு அவரது வாழ்வைப் புரட்டிப்போட்டது. நோயாளியான அவருடைய தந்தை அன்று கைது செய்யப்பட்டார்.\nஓராண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலையானவர், அதற்கு அடுத்த நாளே மரணத்தைத் தழுவினார். அந்த நேரம் அமெரிக்காவில் இருந்த 1,20,000 ஜப்பானியர்களை அகதி முகாமில் அடைக்க அதிபர் ரூஸ்வெல்ட் உத்தரவிட்டார்.\nயூரியின் குடும்பம் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு குதிரை தொழுவத்தில் அடைக்கப்பட்டது. சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட இந்த அனுபவமும் வலியும் அவரை மனித உரிமைப் போராளியாக்கியது. 1963இல் அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற போராளியான மல்கம் எக்ஸைச் சந்தித்துள்ளார். இன்று நடக்கும் பல போராட்டங்களுக்கும் அதை முன்னெடுத்துச் செல்லும் போராளிகளுக்கும் யூரிதான் முன்னோடி. அவரது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.\nதடை தாண்டிப் பாய்ந்து பதக்கங்கள் வென்ற வீராங்கனை\nநீளம் தாண்டுதலில் சாதிக்கும் அளவுக்கு இந்தியாவில் திறமை வாய்ந்த வீராங்கனைகள் யாருமில்லை என்ற காலம் ஒன்று இருந்தது. அந்த இருண்ட பக்கங்களுக்கு ஒளிகொடுத்தவர் கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ். உலக வாகையர் பட்டம், உலகத் தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். இதன் மூலம் இந்திய நீளம் தாண்டுதல் விளைய���ட்டை உலக அளவில் கவனம் பெறச் செய்தவரும் இவர்தான்.\nபடிப்பைத் தாண்டி வேறு எதையும் யோசிக்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர் மத்தியில் அஞ்சுவின் தந்தை கே.டி. மார்க்கோஸ் சற்று வித்தியாசமானவர். விளை யாட்டுதான் வாழ்க்கை என்று அஞ்சுவுக்கு அவர் கற்றுக் கொடுத்தார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் விளையாட ஊக்குவித்தார். தொடக்கத்தில் ஏழு விளை யாட்டுகளின் கலவையான ஹெப்டத்லானில்தான் அஞ்சு ஆர்வம் காட்டிவந்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நீளம் தாண்டுதல், தடை தாண்டும் விளையாட்டுகள் மீது அஞ்சுவுக்குக் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது உயரமும் ஒரு காரணம். உயரமாக இருப்பவர்கள் நீளம் தாண்டுதலில் சுலபமாகச் சாதிக்க முடியும். 185 செ.மீ. உயரம் இருந்த அஞ்சுவுக்கும் அந்த உயரம் சாதகமானது.\nதொடர்ந்து நீளம் தாண்டுதலில் மாநில அளவில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருந்த அஞ்சு 1996இல்தான் முதன்முதலாகத் தேசிய அளவிலான போட்டிகளில் காலடி வைத்தார். அப்போது டில்லியில் இளையோர் ஆசிய வாகையர் பட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதன் முறையாகப் பங்கேற்ற அஞ்சு, நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றார். அதுதான் அஞ்சுவின் பதக்க வேட்டைக்குப் பிள்ளையார்சுழி போட்டது. இதன் பிறகு மாநில அளவிலும் தேசிய அளவிலும் தொடர்ந்து சாதித்துவந்தவர், சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையை வசமாக்கினார்.\n2003இல் பாரிசில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவில் அஞ்சுவும் இடம் பெற்றிருந்தார். அதற்கு முன்புவரை உலக வாகையர் பட்டப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பெண்கள் யாரும் சாதித்ததில்லை. இந்த முறையும்கூட அப்படியொரு வாய்ப்பு இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. தகுதிச் சுற்றில் அஞ்சு களத்தில் இருந்தபோது ஆசியர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. அய்ரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த வீராங் கனைகளே நிறைந்திருந்தார்கள்.\nமிகச் சிறப்பாக விளையாடிய அஞ்சு, 6.59 மீட்டர் தாண்டி, பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். தகுதிச் சுற்றில் 6.59 மீட்டர் நீளம் தாண்டியிருந்த நிலையில், இறுதிச் சுற்றில் 6.70 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ரசியாவின் கால்கினாவுக்கும் அஞ்சு வுக்கும் 0.04 மீட்டர்தான் வித்தியாசம். என்றாலும் அஞ்சு வெண்கலப் பதக்கம் வென்று அன்று சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமைத் தேடிந்தந்தார். உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையும் அவர் படைத்தார்.\n2004இல் ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. உலக வாகையர் பட்டப் போட்டியில் அஞ்சு சாதித்திருந்த தால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தகுதிச் சுற்றைத் தாண்டி இறுதிச் சுற்றுக்குள் அஞ்சு நுழைந்ததே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. எப்படியும் அஞ்சு சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், அவரால் அய்ந் தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவரால் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும் 6.83 மீட்டர் நீளத்தைத் தாண்டியது, அவரது தனிப்பட்ட சாதனையாகப் பதிவானது. அவர் நீளம் தாண்டுதல் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும்வரை அதுவே அவரது அதிகபட்ச தனிநபர் சாதனையாகத் தொடர்ந்தது.\nஅடுத்த ஆண்டே இன்னொரு களத்துக்குத் தயா ரானார் அஞ்சு. 2005இல் மொனாகோவில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. ஒலிம்பிக்கில் விட்ட பதக் கத்தை எப்படியும் பெறுவது என்ற முடிவோடு உழைத்தார். தங்கப் பதக்கத்துக்குக் குறிவைத்திருந்தார். போட்டியில் 6.75 மீட்டர் நீளத்தைத் தாண்டினார். ஆனால், அந்தப் போட்டியில் அவரால் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. வெள்ளிப் பதக்கத்துடன் அஞ்சு திருப்தியடைய வேண்டியிருந்தது. ஆனால், தங்கம் அவரைவிட்டுச் செல்லவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.\nஅந்தப் போட்டியில் முதலிடம் பிடித்த ரஷ்ய வீராங் கனை கொடோவா, ஊக்க மருந்து பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.\nஇந்த விவகாரம் 9 ஆண்டுகள் விசா ரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டது. மிகவும் தாமதமாக கொடாவோ பெற்ற தங்கப் பதக்கம் 2014இல் பறிக்கப்பட்டது. அந்தப் பதக்கம் இரண்டாம் இடம் பிடித்த அஞ்சுவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை யையும் அஞ்சு பெற்றார்.\nஇந்தப் பதக்கங்கள் மட்டுமல்ல, 2002-ல் மான்செஸ்டர் காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2002-ல் (பூசன்) தங்கம், 2006இல் (தோகா) வெள்ளிப் பதக்கம் ஆகிய வற்றையும் அஞ்சு ��ள்ளினார். மேலும், ஆசிய வாகையர் பட்டப் போட்டியில் 2005-ல் (இஞ்ச்சேன்) தங்கம், 2007இல் (அம்மான்) வெள்ளிப் பதக்கங்களையும் தன்வசமாக்கினார்.\n2000இல் ராபர்ட் பாபி ஜார்ஜை அஞ்சு திருமணம் செய்து கொண்டார். இவரும் விளையாட்டு வீரர்தான். தேசிய டிரிப்பிள் ஜம்ப் வாகையர் பட்டம். திருமணம் செய்தபிறகு தான் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டு அஞ்சுவின் பயிற்சியாளராக மாறினார் பாபி ஜார்ஜ். அஞ்சு சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்றதெல்லாம் இவரது பயிற்சியின் கீழ்தான். ஒரு வகையில் சிறுவயதில் அஞ்சு வின் தந்தை அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். திரு மணத்துக்குப் பிறகு அவருடைய கணவர் வழிகாட்டியானார்.\n2002இல் அஞ்சுவுக்கு அர்ஜூனா விருது வழங்கப் பட்டது. அடுத்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் 2004இல் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டன. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளிலும் பங்கேற்ற அஞ்சு, அதன் பிறகு நீளம் தாண்டுதலிலிருந்து விடை பெற்றார். தற்போது 41 வயதாகும் அஞ்சு பாபி ஜார்ஜ், டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் என்றழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு உதவும் திட்டத்தின் செயல் உறுப்பினராக இருந்துவருகிறார். மத்திய அரசு அதிகாரி யாகவும் பணியாற்றிவருகிறார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/164476.html", "date_download": "2018-11-12T22:12:44Z", "digest": "sha1:F2MHYZ5N4VBBR5LMUGHZP3JAMA33FY3W", "length": 10416, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "திரிபுராவில் பாஜக - அய்பிஎப்டி கூட்டணி உடைகிறது!", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்��ளும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»திரிபுராவில் பாஜக - அய்பிஎப்டி கூட்டணி உடைகிறது\nதிரிபுராவில் பாஜக - அய்பிஎப்டி கூட்டணி உடைகிறது\nஅகர்தலா, ஜூலை 6 திரிபுராவில் பாஜக --அய்பிஎப்டி கூட்டணி உடைவது உறுதியாகியுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக இரண்டு கட்சிகளுமே அறிவித்துள்ளன. திரிபுராவில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற வெறியில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரி வினைவாதக் கட்சியான அய்பிஎப்டி கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்தது. மக்கள் மத்தியில் பொய்களைப் பரப்பி, அதிகாரத்தையும் கைப்பற்றியது. ஆனால், ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டே பாஜக- அய்பிஎப்டி இடையே பிரச்சனைகள்தான். குறிப்பாக, 2 வாரியங்களுக்கு தங்களை ஆலோசிக்காமலேயே உறுப்பினர்களை நியமித்து விட்டதாக பாஜகமீது அய்பிஎப்டி குற்றம்சாட்டியது.அண்மையில���,திரிபுரா விலுள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு பாஜக தன்னிச்சையாக தேர்தல் பார்வை யாளர்களை நியமித்ததும் அய்பிஎப்டி கட்சியை அதிருப்திக்கு உள்ளாக்கியது.இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. பாஜக-- அய்பிஎப்டி கூட் டணி தொடருமா என்று கேள்விகள் எழுந்தன. பாஜக செய்தித் தொடர்பாளர் மிருணாள் காந்தி, பத்திரிகையாளர்கள் கேட்டபோது அனைத்துத் தேர்தல்களிலும் அய்பிஎப்டிகட்சியுடன் இணைந்தே போட்டி யிடுவதாக எந்த ஒப்பந்தமும் கிடையாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலுடன் அந்த கட்சி யுடனான கூட்டணி முடிந்து விட்டது என்றும் தெரிவித்தார்.\nஇது அய்பிஎப்டி கட்சியை கடும் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கு உள்ளாக் கவே, தற்போது அந்த கட்சியும், பாஜக-வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திரி புராவில் 2019 மக்களவைத் தேர்தலில், திரிபுரா மக்கள் முன்னணி (அய்பிஎப்டி) தனித்தே போட்டியிடும் என்று அறிவித் துள்ளது. இதன்மூலம் இந்த இரு கட்சிகள் இடையிலான கூட்டணி ஏறக்குறைய உடைந்து விட்டதாகவே பார்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/982", "date_download": "2018-11-12T22:44:17Z", "digest": "sha1:3KIIQSKYTAWM2F2HWZABKUH2K6KBD5HL", "length": 3486, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி தேவை - 05-06-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவீடு காணி தேவை - 05-06-2016\nவீடு காணி தேவை - 05-06-2016\nகல்கிசை, தெஹிவளை, கிருலப்பனை, கொட்டாஞ்சேனை, வத்தளை, மாபோல. 4 P முதல் 10 P ரை. 25/L– 75/ L வரை. (உரிமையாளர் மட்டும் தொடர்பு கொள்ளவும்) வீடு உடன் தேவை. 077 1309809.\nகொழும்பு 13 இல் வாகனத்தரிப்பிட வசதி மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு வாங்குவதற்கு தேவைப்படுகிறது. தொடர்பு கொள்ளவும். 0773251343/ 0777585574.\nவீடு காணி தேவை - 05-06-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/05/5-financial-lessons-from-baahubali-s-blockbuster-success-007821.html", "date_download": "2018-11-12T23:04:58Z", "digest": "sha1:NSRV2CIP2MB5H3BHGU756MNABPDQ3UEW", "length": 22999, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாகுபலி திரைப்படத்தில் இருந்து முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..! | 5 Financial Lessons From Baahubali's Blockbuster Success - Tamil Goodreturns", "raw_content": "\n» பாகுபலி திரைப்படத்தில் இருந்து முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..\nபாகுபலி திரைப்படத்தில் இருந்து முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..\nபிக்சட் டெபாசி திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஉங்கள் ‘கிரெடிட் ஸ்கோர்’-ஐ தொடர் இடைவெளியில் ஏன் சரிபார்க்க வேண்டும்\nஐபிஎல் போட்டியில் இதை மிஸ் பண்ணிடா..\n2018இல் நீங்கள் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்கள்..\nஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா..\nநிதி சார்ந்த வேலையை வீட்டிலிருந்தபடியே செய்து பணம் சம்பாதிக்க 5 வழிகள்..\nஉஷார்.. எக்காரணத்தை கொண்டும் இந்த ரகசியங்கள் வெளியில் சொல்ல வேண்டாம்..\nஇரண்டு வாரங்களுக்குள்ளாகவே உலகளாவிய வசூலில் இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இல்லாத அளவில் பாகுபலி 2 திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.\nஎஸ்.எஸ்.ராஜமௌலியால் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் இந்தியாவில் 6,500 திரையரங்குகளிலும், உலகெங்கிலும் 9,000 திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.\nதிரைப்படத்துறைக்கு ராஜமௌலி ஆற்றி வரும் கலைப்பணியில் வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் குறைந்த காலத்தில் நிறையப் பலன்களைப் பெறுவது குறித்தன பாடங்கள் பாகுபலி படத்தில் நிறைந்திருப்பதாகப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஏஞ்செல் ப்ரோகிங் நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.\nபாகுபலி திரைப்படத்திலிருந்து முதலீட்டாளர்கள���க்கான முக்கியமான நிதி மேலாண்மை குறித்த பாடங்கள் இதோ :\nபாகுபலி தனது அரசின் மீதான அதிகார உரிமையை இழந்த போதிலும், அரசாங்கத்தை இழக்கவில்லை. இரண்டு தலைமுறைகளுக்குப் பின் மீண்டும் தனது ராஜ்யத்தை வென்றெடுத்தார். அதேபோல முதலீட்டுக் களத்தில் காத்திருத்தல் ஏற்படுத்துகின்ற பலன்கள் மிகுதியாகவே இருக்கும்.\nநிறையச் சம்பாதிக்க நிறையச் செலவழிக்கவேண்டும்\nபாகுபலி தன் வாழ்நாளில் நிறையச் சிரமங்களை அனுபவித்தார். தனது அரசு உரிமையை இழந்தார். சாதாரண வெகுஜன மக்களிடையே வாழ்வதற்காகத் தனது வசதிகள் மிக்க ஆடம்பரமான வாழ்வைத் தியாகம் செய்தார். முதலீடு செய்யும்போதும் இதே கொள்கைகள் நமக்குப் பெருமளவில் உதவும். நம்மில் பலர் உண்மையான மதிப்பையும், சந்தர்ப்பங்களால் ஏற்படக்கூடிய மதிப்பையும் புரிந்துகொள்ளாமல் வர்த்தகம் செய்வதும், முதலீடு செய்வதும் செய்கிறோம். நாம் நீண்ட கால முதலீடுகளைப் பற்றிக்கொண்டு தவறான நேரங்களில் அவற்றிலிருந்து வெளியேறுகிறோம்.\nதவறான நேரங்களில் ஏற்படும் பொறாமை நமது செயலிழப்புக்குக் காரணமாகிறது\nபாகுபலியின் சகோதரன் பொறாமை கொண்டவனாக இருப்பதாலேயே பல நேரங்களில் செயலிழந்தவனாக, தோல்வியை அடைபவனாக ஆகிறான். அதே நேரத்தில் பாகுபலியின் பொறாமை சரியான நேரங்களில் வெளிப்படுகிறது. இதேபோலத்தான் திறந்தவெளி போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் எப்போது பொறாமைப்படுவது, எப்போது அச்சப்பட்டிருப்பது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். முதலீட்டுச் சக்கரத்தின் அடித்தட்டில் இருக்கும்போது பொறாமை கொள்வதும், உச்சத்தில் இருக்கும்போது அச்சப்பட்டிருப்பதும் இயல்புதான். இதற்கு மாறாக இருந்தால் பேரிழப்பில்தான் முடியும்.\nசூப்பர் ஸ்டார்கள் உங்களுக்குத் தேவையில்லை\nபாகுபலி திரைப்படத்தின் இந்தப் பிரமாண்ட வெற்றி பெரிய நட்சத்திரங்கள் உங்களுக்குத் தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. உங்கள் துறையிலும் இதுதான் உண்மை. உங்களுடைய முதலீட்டுத் துறையிலும் உள்ளார்ந்த திறமை கொண்டவர்கள் தேவை. சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை.\nஉங்களுடைய முடிவுகளை உங்களுடைய உணர்ச்சிகள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்\nபாகுபலியின் உள்ளே மறைந்திருக்கின்ற அடிக்கருத்தும், அந்தப் பாத்திரமும் இவ்வாறுதான் அமைக்கப்பட்டிர���க்கிறது. பாகுபலி அவரது தாயாருடனான பாசப்போராட்டங்களின் போதும், அவரது மனைவியுடனான நேசப்போராட்டங்களின் போதும் எதனையும் தீர்மானிக்கத் தனது உணர்ச்சிகளை அனுமதிக்கவில்லை. ஏஞ்செல் ப்ரோகிங் உணர்ச்சிகள் முதலீடுகளின்போது நமது மிகப்பெரிய எதிரிகளாகின்றன என்று கூறுகிறது. நீங்கள் மந்தை குணாதிசயங்களைக் கொண்டு உணர்ச்சி அலைகளால் அடித்துச் செல்லப்படுபவராக இருக்கக்கூடும். பாகுபலியைப்போல உங்கள் முதலீட்டுத் தீர்மானங்கள் எளிமையான மற்றும் அறிவுக் கூர்மையான பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அமைந்தால் நீங்கள்தான் வெற்றிகரமான முதலீட்டாளராக இருப்பீர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: financial lessons baahubali blockbuster success திரைப்படம் முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள பாடம் tips and tricks ராஜதந்திரம்பா குபலி\nலட்சம் பேரை ஏமாற்றி ரூ.500 கோடி அபேஸ், காய்கறி வியாபாரி Nowhera Shaikh எப்படிச் செய்தார் தெரியுமா.\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/who-is-kings-xi-punjab-team-captain/", "date_download": "2018-11-12T23:29:07Z", "digest": "sha1:ZRQTT2AY57TVYKXHX4NKAWA2XVAZE34Q", "length": 21284, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ப்ரீத்தியின் க்யூட் சிரிப்பு, கொஞ்சல் பாவனை எல்லாம் சரி....! பஞ்சாப் அணியின் கேப்டன் யார்? - Who is Kings XI Punjab team captain?", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nமற்ற ஐபிஎல் அணிகளுக்கு இல்லாத ஒரு பெரும் சிக்கல் பஞ்சாப் அணிக்கு\nமற்ற ஐபிஎல் அணிகளுக்கு இல்லாத ஒரு பெரும் சிக்கல் பஞ்சாப் அணிக்கு\nஃபார்ம், மெச்சூரிட்டி, அனலைஸிஸ் ஆகிய விஷயங்களில் அஷ்வின் பெஸ்ட் தான். ஆனால், கேப்டன்சி என்பது அவருக்கு புதிது\nநடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், தனது வசீகர சிரிப்பாலும், குழந்தைப் போன்ற பாவனைகளாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா நிச்சயம் இப்போது சற்று நிம்மதியாக இருப்பார்.\nஐபிஎல் ஏலத்தின் போது ப்ரீத்தி ஜிந்தா\nஇம்முறை சற்று பலமான அணியை கட்டமைத்துள்ளதே ப்ரீத்தியின் மகிழ்ச்சிக்கு காரணம். ரவிச்சந்திரன் அஷ்வின், லோகேஷ் ராகுல், கருண் நாயர், ஆரோன் ஃபின்ச், யுவராஜ் சிங், கிரிஸ் கெயில், ஆண்ட்ரூ டை உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களை வாங்கியுள்ளது பஞ்சாப் அணி. மேலும், பல திறமையான உள்ளூர் கிரிக்கெட் வீரர்களையும் ஏலம் எடுத்துள்ளனர்.\nஆனால், மற்ற ஐபிஎல் அணிகளுக்கு இல்லாத ஒரு பெரும் சிக்கல் பஞ்சாப் அணிக்கு உருவாகியுள்ளது. கேப்டனாக யாரை நியமிப்பது என்பதே அந்த சிக்கல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவரும், இந்திய அணியின் கரண்ட் லீடிங் ஸ்பின்னருமான ரவிச்சந்திரன் அஷ்வினை 7.6 கோடிக்கு வாங்கியுள்ளது பஞ்சாப். அஷ்வினை கேப்டனாக நியமிப்பதா 6.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆரோன் ஃபின்ச்-ஐ கேப்டனாக நியமிப்பதா 6.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆரோன் ஃபின்ச்-ஐ கேப்டனாக நியமிப்பதா பின்ச் கடந்த 2013ல் நடந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர். பஞ்சாப் மைந்தன் யுவராஜை கேப்டனாக நியமிப்பதா பின்ச் கடந்த 2013ல் நடந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர். பஞ்சாப் மைந்தன் யுவராஜை கேப்டனாக நியமிப்பதா அல்லது இதற்கு முன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட டேவிட் மில்லரை நியமிப்பதா அல்லது இதற்கு முன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட டேவிட் மில்லரை நியமிப்பதா அல்லது புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள லோகேஷ் ராகுலை கேப்டனாக நியமிப்பதா அல்லது புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள லோகேஷ் ராகுலை கேப்டனாக நியமிப்பதா என ஏகப்பட்ட குழப்பத்தில் உள்ளது பஞ்சாப் அணி.\nகெயிலை யாருமே வாங்காத நிலையில், இரண்டாம் நாளில் அதுவும் இறுதிக் கட்டத்தில், அவரது அடிப்படை விலைக்கே வாங்கியது பஞ்சாப் அணி. 38 வயதான கெயிலை கேப்டனாக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.\nயுவராஜ் சிங்கை ப்ரீத்த��� ஜிந்தா மிகவும் விருப்பப்பட்டு தான் தனது அணிக்கு ஏலத்தில் எடுத்தார். ஏலம் முடிந்த பிறகு கூட, ‘யுவராஜ் மீண்டும் தன் வீட்டிற்கு வந்துவிட்டார். சில வருடங்களாக அவரை வாங்க முடியாமல் தவித்தோம். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று ஓப்பனாகவே பேசினார் ப்ரீத்தி. ஆனால், அதற்காக அவரை கேப்டனாக நியமிப்பார்களா என்றால், கடினம் தான். மோசமான உடற்தகுதி, இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடுவது, கடந்த ஐபிஎல் சீசனில் சொதப்பல் என யுவராஜ் மீதான அதிருப்தியே அதிகம். இதனால், யுவராஜை கேப்டனாக நியமிக்க பஞ்சாப் அணி யோசிக்குமே தவிர, செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறலாம்.\nடேவிட் மில்லரை பொறுத்தவரை, 2016 ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டவர். அந்தத் தொடரிலேயே அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க, அவருக்கு பதில் முரளி விஜய், மீதி போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு, கிளென் மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமித்தார் தலைமை பயிற்சியாளர் வீரேந்திர சேவாக். ஆனால், மேக்ஸ்வெல் இப்போது பஞ்சாப் அணியில் இல்லை. எனவே, டேவிட் மில்லருக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு கிடைப்பது மிக மிக கடினம்.\nரவிச்சந்திர அஷ்வின், இப்போது முதன் முதலாக பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஃபார்ம், மெச்சூரிட்டி, அனலைஸிஸ் ஆகிய விஷயங்களில் அஷ்வின் பெஸ்ட் தான். ஆனால், கேப்டன்சி என்பது அவருக்கு புதிது. உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்கு கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். இருப்பினும், ஐபிஎல் போன்ற அதிக பதற்றம் வாய்ந்த களத்தை அவர் ஆண்டதில்லை. ஆனால், இதற்கு நம்ம ‘தல’ தோனி சொன்ன பதில் தான் நினைவுக்கு வருகிறது. ‘சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாகும் முன் நானும் ஒரு சாதாரண வீரன் மட்டுமே’. இதை கருத்தில் கொண்டு பார்க்கையில், அஷ்வினை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.\nஅதேசமயம், 31 வயதான ஆரோன் ஃபின்ச்சிற்கு கேப்டனாகும் வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டதும், புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக பணியாற்றிய அனுபவமும் அவருடைய ப்ளஸ். இதற்காக இவரை பஞ்சாப் நிர்வாகம் யோசிக்கலாம்.\n‘இல்லை. நாங்க யங் கேப்டனைத் தான் ஃபோகஸ் பண்றோம். ஒரு தரம் வாய்ந்த கேப்டனை உருவாக்கப் போகிறோம். குறைந்தபட்சம் அடுத்த இரு ஆண்டுகளுக்கும் அவ���ே எங்கள் அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்’ என்ற நிலைப்பாட்டில் பஞ்சாப் நிர்வாகம் இருந்தால், லோகேஷ் ராகுலுக்கும், கருண் நாயருக்குமே கேப்டனாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதுவே, அந்த அணியின் சரியான தேர்வாகவும் இருக்கக் கூடும்.\n25 வயதான லோகேஷ் ராகுல், இந்திய அணியில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய வீரர். டி20க்கு ஏற்ற அதிரடி வீரர். தோனியே இவரை ‘ஒரு முழுமையான கிரிக்கெட்டர்’ என சர்டிஃபிகேட் கொடுத்துள்ளது நினைவிருக்கலாம்.\nஅதேபோல், 26 வயதான கருண் நாயருக்கும் கேப்டன் பதவி கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது. ‘இந்திய A’ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இவருக்கு உள்ளது.\nலோகேஷ் ராகுல் அல்லது கருண் நாயரை கேப்டனாக நியமிக்கும் பட்சத்தில் பஞ்சாப் அணி நிச்சயம் புத்துணர்ச்சியுடன் வெற்றிகளை குவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஇங்கிலாந்தின் 100% வின்னிங் ரெக்கார்ட் இன்று உடைத்தெறியுமா இந்திய அணி\nIND vs IRE: ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி\n100 பந்து கிரிக்கெட் மேட்ச் எதிர்கால கிரிக்கெட்டா\nஎதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு உண்டு – கங்குலி\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\nசென்னை அணியின் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்\nநாளை பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது உறுதி : பாரதிராஜா\nரஜினியின் கருத்துக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்கள்\nவன்முறையின் உச்சக்கட்டமே காவலர்கள் தாக்கப்படுவது தான்: ரஜினி\nஇணையத்தில் வைரலாகும் உலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் எடுத்துக் கொண்ட செல்ஃபிஸ்\nகணவரின் புகை பழக்கத்தால் தொண்டை புற்றுநோய்க்கு ஆளாகி குரலை இழந்த பெண்\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nசர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், […]\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார் என குற்றம் சாட்டினர்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/vattal-nagaraj-arrested-hosur-border-316343.html", "date_download": "2018-11-12T22:41:17Z", "digest": "sha1:CUTCVAZ7APJ3MZ4DDLJJJXZDDS4N3NEH", "length": 11017, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி.. ஒசூர் எல்லையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம்.. பீதியில் கர்நாடக தமிழர்கள் | Vattal Nagaraj arrested in Hosur border - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன��ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி.. ஒசூர் எல்லையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம்.. பீதியில் கர்நாடக தமிழர்கள்\nகாவிரி.. ஒசூர் எல்லையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம்.. பீதியில் கர்நாடக தமிழர்கள்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதமிழகம் முழுவதும் போராட்டங்கள்- பல்லாயிரக்கணக்கானோர் கைது\nபெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வலியுறுத்தி தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் கன்னட அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. தமிழகத்தில் முழு கடையடைப்பு நடத்தினால் தமிழக எல்லையை முற்றுகையிடுவோம் என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் எச்சரித்திருந்தனர்.\nஅதன்படி பெங்களூர்-ஒசூர் எல்லையான அத்திபள்ளி பகுதியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் இன்று மதியம் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழக எல்லையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். எனவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.\nஇந்த நிலையில், தமிழகத்தில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தின. இதற்கு பதிலடியாக வரும் 12ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.\nகன்னட அமைப்பினரின் இதுபோன்ற நடவடிக்கையால் கர்நாடகவாழ் தமிழர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-says-that-the-admin-who-post-controversial-about-periyar-was-dismissed-313551.html", "date_download": "2018-11-12T23:16:01Z", "digest": "sha1:KXUO5MGPZRBLCTFXQBU6FVZMK3IGI52B", "length": 14064, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலைகளை உடைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை: சர்ச்சை ஏற்படுத்திய அட்மின் நீக்கம்: எச் ராஜா விளக்கம் | H.Raja says that the admin who post controversial about Periyar was dismissed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிலைகளை உடைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை: சர்ச்சை ஏற்படுத்திய அட்மின் நீக்கம்: எச் ராஜா விளக்கம்\nசிலைகளை உடைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை: சர்ச்சை ஏற்படுத்திய அட்மின் நீக்கம்: எச் ராஜா விளக்கம்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசிலைகளை உடைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை: எச் ராஜா விளக்கம்-வீடியோ\nடெல்லி: சிலைகளை உடைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சர்ச்சையை ஏற்படுத்திய அட்மினை நீக்கிவிட்டேன் என்றும் எச் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.\nதிரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் ஒரு நாள் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று சர்ச்சைக்குரிய கருத்து எச் ராஜாவின் பேஸ்புக் பதிவிலிருந்து வெளியானது.\nஇது திராவிடக் கட்சிகள் கொந்தளித்தன. நேற்று முதல் எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.\nஇந்நிலையில் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை, மதுரை, திருவண்ணாமலை, மதுரை,சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.\nஎச் ராஜாவின் கருத்தை பாஜக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் போன்ற எந்த ஒரு தலைவர்களையும் இழிவுப்படுத்தும் செயலை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது. மேலும் எச் ராஜாவின் பதிவால் பிரதமர் மோடியும் அதிருப்தி அடைந்துள்ளார்.\nஇந்நிலையில் பேஸ்புக்கில் பெரியார் சிலை குறித்து வெளியிடப்பட்ட கருத்தை தான் வெளியிடவில்லை என்றும் அனுமதியின்றி அட்மினே வெளியிட்டார் என்றும் எச் ராஜா இன்று ஒரு புது பதிவை போட்டிருந்தார். மேலும் இதனால் யார் மனதேனும் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nதமிழகம் முழுவதும் தனக்கு எதிராக போராட்டம் வலுப்பதை அடுத்து எச் ராஜா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பெரியார் குறித்த அட்மின் பதிவு ஏற்புடையது அல்ல. சென்னை- டெல்லிக்கு விமானத்தில் சென்ற போது அந்த கருத்து பதிவானது.\nஇதையடுத்து டெல்லியில் லேண்டானவுடன் அந்த கருத்தை பார்த்துவிட்டு உடனே நீக்கிவிட்டேன். இதை பதிவு செய்த அட்மினையும் பணிநீக்கம் செய்து விட்டேன். சிலைகளை சேதப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.\nஎன்னுடைய அட்மின் பதிவிட்டிருந்தாலும் நான் இதயபூர்வமாக மன்னிப்பு கேட்டு விட்டேன். கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்து செல்வதில் முழு நம்பிக்கை உள்ளவன். எனவே வன்முறைகளை கைவிட வேண்டும் என்று எச் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja protest periyar எச் ராஜா போராட்டம் பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tsunami-warning-for-world/33592/", "date_download": "2018-11-12T22:54:37Z", "digest": "sha1:YEAHBOALXZ24DEOXZMWUKKTO6VUHMYXY", "length": 7533, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம்: எச்சரிக்கும் நிபுணர்கள்! - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம்: எச்சரிக்கும் நிபுணர்கள்\nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம்: எச்சரிக்கும் நிபுணர்கள்\nகடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்கும் வரை சுனாமி என்ற பெயரையே நான் கேட்டதில்லை. தற்போது சுனாமி எச்சரிக்கை என்றால் கடலோர மக்கள் நடுங்கும் அளவுக்கு அது கோர தாண்டவம் ஆடியுள்ளது. உடன் இருந்தவர்களையும், உடமைகளை இழந்த அவர்களுக்கு சுனாமி என்றுமே மாறாதா சோக வடு.\nஇந்நிலையில் காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்வ��ைந்து வருவதாகவும், இதனால் உலகம் முழுவதையும் சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு, காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டுரை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.\nஅதில், தற்போது காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் கொஞ்சம் உயர்ந்துள்ளது. தெற்கு சீனாவிலுள்ள மகாவ் கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதிக அளவில் மக்கள் வாழும் சீனாவில் இதனால் 8.8 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட அபாயம் உள்ளது. இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த கட்டுரை தெரிவிக்கிறது.\nமேலும், தெற்கு சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தொடங்கி, தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதையும் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது என்று தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nPrevious articleதினகரனுக்கு டாட்டா காட்டிய நாஞ்சில் சம்பத் தற்போது திவாகரன் கட்சியில்\nNext articleபாஜகவினர் ரகளை: பேட்டியை பாதியிலேயே நிறுத்திய தமிழிசை\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\nஓவராய் துள்ளிய விஜய் ரசிகர்கள்: போட்டி போட்டு தேடும் போலீஸ்\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nஅனைவரும் வியக்கும்படி வரலட்சுமி அப்படி என்ன செய்தார்\nஅரசியலில் குதித்த விஜய்: கசிந்த விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nவிஜயுடன் ஜோடி சேரும் அந்த மூன்று நாயகிகள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை\n3 நாட்களில் ரூ.6 கோடி: அசர வைக்கும் ‘அறம்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/", "date_download": "2018-11-12T22:33:36Z", "digest": "sha1:CQ477TEHPK43AVJCEJWFZVKP77NDHSSO", "length": 55807, "nlines": 366, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ilakkiyainfo", "raw_content": "\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய��யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nஅவுஸ்திரேலிய பொலிசாரை கத்திகொண்டு கலைத்து கலைத்து குத்திய நபர்\n ரஜினிகாந்த் பாணியில் அமோக வரவேற்புடன் யாழ்ப்பணம் வந்திறங்கிய டக்ளஸ் (படங்கள், வீடியோ)\nவிபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்\nநாட்டில் 80 சதவீதமானவர்கள் சிங்கள பௌத்தர்கள், இந்த நாடு அவர்களுக்கே உரித்துடையது; முரளிதரன்..\nகிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nஎம்.ஜி.ஆர் – ஜானகி முதல் நாகசைதன்யா – சமந்தா வரை… ரீல்/ரியல் ஜோடிகள்\nமோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ: உனக்கு எப்படி நாங்க���் ஆதரவு கொடுக்கப் போகிறோம்\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை 14\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n7 பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\nதமிழகம் நோக்கி “கஜா’ புயல்\n“அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து “கஜா’ புயலாக மாறியுள்ளது.”, “அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nகொடிகாமத்தில் சிறுமி வன்புணர்வு: குற்றவாளிக்கு 12 வருட சிறை தண்டனை\nகொடிகாமம் பகுதியில், பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து 7 வயது சிறுமியைக் கடத்தி சென்று வன்புனர்வுக்கு உட்படுத்திய நபருக்கு, 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, யாழ்ப்பாணம்\nமுதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்த கடிதங்கள் – சுவாரஸ்ய தகவல்கள்\nநான்கு வருடங்கள் நடந்த, அதுவரை உலகம் கண்டிராத முதலாம் உலகப்போர் முடிந்து இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நூறு வருடங்களாகிறது. இந்நிலையில், முதலாம் உலக போரின் முடிவுக்கு வித்திட்ட கடிதங்கள்\nபிறந்த உடனே நிச்சயம்’ – கென்யப் பெண்களைச் சுற்றி நடக்கும் விநோதப் பாரம்பர்யம்\nபெண் குழந்தை பிறந்த உடன் திருமண நிச்சயம்- கென்யா மக்களின் பாரம்பர்யம். பெண்ணின் திருமண வயது 18 என இந்தியாவில் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், பால்ய விவாகங்கள்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா’ – அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஇந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டில் முதல் திருமணம் நடைபெறவிருக்கிறது. முகேஷ் அம்பானி மகள் இஷா மற்றும் மும்பையைச் சேர்ந்த மற்றோரு தொழிலதிபர் அஜே பிரமால்\nகுளத்தில் குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கு பட்டியோடை பகுதியிலுள்ள மாயக்கை குளத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு\nவவுனியாவில் தந்தை இறந்த சோகத்தில் மகள் ரயிலுடன் மோதுண்டு தற்கொலை\nவவுனியா கற்குளத்தில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா\nஇறுதி நாட்களில் நடந்தது என்ன- ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு நீண்ட விளக்கம்\nமுதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிற்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில்\n`நடுவானில் பாலுக்காகக் கதறிய குழந்தை’ – தாய்ப்பால் கொடுத்து பசியாற்றிய பணிபெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்\nபிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒரு பயணியின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விமானப் பணிப்பெண் ஒருவர் பயணியின் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த சம்பவம்\nட்ரம்பின் வரவை எதிர்த்து இரு பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகருக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகன அணிவகுப்புக்கு முன்பு இளம் பெண்கள் இருவர்\nவவுனியாவில் வாள்வெட்டு : ஒருவர் வைத்தியசாலையில்\nவவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மன்னார் வீதி பட்டக்காடு பகுதியில் இருவருக்கிடையே இடம்பெற்ற\nவாகன விபத்தில் ஒருவர் பலி ; ஒருவர் படுகாயம்\nஅனுராதபுரம் திறப்பனை பிரதான விதியில் திறப்பனைப் பிரதேசத்தில் இடம் பெற்ற மோட்டார் வான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம் பெற்ற இவ்விபத்தில் அவ்கன பிரதேசத்தைச்\nஜனாதிபதி எடுத்த���ள்ள அத்தனை நடவடிக்கைகளும் சட்டத்துக்கு முரணானது ; விக்கி\nஜனாதிபதி எடுத்துள்ள அத்தனை நடவடிக்கைகளும் சட்டத்துக்கு முரணானது. அவர் அதற்குப் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டினாலும் அவை சட்டப்படி பிழையாவை” என்று முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலக முடிவு மலைத் தொடரில் இருந்து விழுந்த பெண் மாயம்\nஹோர்டன் சமவெளியின் உலக முடிவு மலைத் தொடரில் இருந்து, 35 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு\nபெண்களை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளையடித்தவர் கைது\nமுன்னாள் இராணுவ சிப்பாயாக இருந்து கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதால் பணிக்கு சமூகமளிக்காதிருந்த சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான குறித்த நபரே\nஇருமலை குணமாக்குவதாக கூறி வாலிபரின் உள்நாக்கை அறுத்த போலி வைத்தியர் கைது\nஅருப்புக்கோட்டை,: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் பாலமுருகன் (வயது 19). இவர் 10–ம் வகுப்பு\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசரத் முத்தெட்டுவேகமவின் ஆதங்கம் 1983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கான 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட்\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடத்­தப்­பட்ட பாரா­ளு­மன்றத் தேர்­தலின் ஊடாக இலங்கை ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசின் 8 ஆவது\n“கடைசியாக முன்னெடுக்கப்பட்ட சமரச முயற்சியையும் மைத்திரி நிராகரித்தார்”\nஇலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில்\n19 அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை : விஜேதாச\nநடைமுறையிலுள்ள பாராளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ���ாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என தெரிவித்த ஜனாதிபதி\n : தாழமுக்கம் சூறாவளியாகும் சாத்தியம்\nஅந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிகளில் சூறாவளி ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் எதிர்வரும்\nயாழ்.மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி\nபலாங்கொடை – பெலிஉல்ஓய – பஹன்குடா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாத\nகள்ளகாதல் ஜோடி செய்த செயலால் மிரண்டுபோன பயணிகள், வெளியான அதிரவைக்கும் சம்பவம்.\nஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புளியங்குளத்தில் வசித்து வருபவர்\nநாடாளுமன்றைக் கலைக்க சிறிலங்கா அதிபர் முடிவெடுத்தது ஏன்\nமகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையப்போவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவில் நான் உடனடியாக இணையப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். மைத்திரிபாலசிறிசேன\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டப்படி செல்லுமா – விளக்கும் சட்ட வல்லுநர்கள்\nஇலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி மஹிந்த ராஜபக்ஷவை இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால நியமித்ததை அடுத்து\nஅமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவருடன் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் வாக்குவாதம்\nஅமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவருடன் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி அந்த\nமுதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்த கடிதங்கள் – சுவாரஸ்ய தகவல்கள்\nநான்கு வருடங்கள் நடந்த, அதுவரை உலகம் கண்டிராத முதலாம் உலகப்போர் முடிந்து இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நூறு வருடங்களாகிறது. இந்நிலையில், முதலாம் உலக போரின் முடிவுக்கு வித்திட்ட கடிதங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம். பலவீனமான நிலையை நோக்கி ஜூலை 28, 1914ஆம்\nபிறந்த உடனே நிச்சயம்’ – கென்யப் பெண்களைச் சுற்றி நடக்கும் விநோதப் பாரம்பர்யம் 0\n`நடுவானில் பாலுக்காகக் கதறிய குழந்தை’ – தாய்ப்பால் கொடுத்து பசியாற்றிய பணிபெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள் 0\nட்ரம்பின் வரவை எதிர்த்து இரு பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம் 0\nஅமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவருடன் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் வாக்குவாதம்\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு 0\nஅமிலத்தில் கரைத்து தோட்டத்தில் வீசப்பட்ட கஷோகி’ – சவுதியை விடாமல் துரத்தும் துருக்கி 0\nசட்டவிரோதமாக நுழையும் குடியேறிகள் இனி அமெரிக்காவில் புகலிடம் கோர முடியாது 0\nமருமகளை உயிருடன் புதைத்து கொங்கிறீற்றால் மூடிய தம்பதியினர்: கேட்போரை அதிரவைத்த சுயநலப் பின்னணி..\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஜீ தமிழ் சேனலுக்கு ரஜினியை ஒன் டூ ஒன் பேட்டி கண்டுள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா.\n’இப்போதைக்கு திருமணம் இல்லை’ 0\nசர்கார் – சினிமா விமர்சனம் 0\nநடிகர் கமல்ஹாசன்: 64 சுவாரஸ்ய தகவல்கள்\n“நான் செய்த தவறு, முதல் திருமணம்” – நடிகை ஸ்வேதா மேனன்\n‘நீ கொடுத்த வரிகளுக்கோர் நன்றி’ – முத்(தத்)தமிழ் கொண்டாடும் கவிஞர் கமல்ஹாசன் 0\nஅடுத்து அவருடன் தான் நடிக்க ஆசை – கீர்த்தி சுரேஷ் 0\nஅவர்களை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும்: யாரை சொல்கிறார் ரஜினிகாந்த்\n‘ மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்கியது ஏன்… -ஜனாதிபதி விளக்கம்… 113 தயாராகிவிட்டது எனவும் ஜனாதிபதி உறுதி- (வீடியோ)\nஎவன் பார்த்த வேல டா இது…(வீடியோ)\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\nஇறுதி நாட்களில் நடந்தது என்ன- ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு நீண்ட விளக்கம்\nமுதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிற்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 14 ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டியிருந்தால் பெரும் குழப்பமும்\nஉலக முடிவு மலைத் தொடரில் இருந்து விழுந்த பெண் மாயம் 0\n19 அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை : விஜேதாச 0\nநாடாளுமன்றைக் கலைக்க சிறிலங்கா அதிபர் முடிவெடுத்தது ஏன்\nமக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் -கோத்தபாய\nமகிந்தவின் கீழ் வந்த மத்திய வங்கி 0\nநான் பின்வாங்க மாட்டேன் ; கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி விடுத்த சூளுரை 0\nமஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் வழங்குவது குறித்து சபாநாயகர் அதிரடி அறிவிப்பு 0\nஜனா­தி­ப­தி கொலை சதியில் பொன்சேகா உடந்தை பென்சேகாவிடமிருந்து பீல்ட் மார்ஷல் பட்டம் பறிபோகுமா பென்சேகாவிடமிருந்து பீல்ட் மார்ஷல் பட்டம் பறிபோகுமா\nஇலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’\nஇலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சனை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான\nஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\n1983 ‘கறுப்பு ஜூலை’: இந்தியத் தலையீடு ஆயுத உதவி கேட்ட இலங்கை ஆயுத உதவி கேட்ட இலங்கை (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஜே.ஆரின் உரையும் அரசாங்கத்தின் எதிர்வினையும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n -நல்லதம்பி (சிறப்பு கட்டுரை) 0\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் அரங்கேறிய கொடூரம்: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\nபூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர்\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nதி .மு.க. மீது நாம் ஏன்\nஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\n1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)\n• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின்\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nகொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\n• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nஇந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும்\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம்\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்\nடெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர்\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் வ���க்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nவாழ்த்துகள், மிச்ச சொச்ச புலி எச்சங்கள் அழிக்க பட வேண்டும், அதை முதலில் செய்யுங்கள். எங்கள் நாட்டிடை முன்னேற்ற [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/22440", "date_download": "2018-11-12T23:08:00Z", "digest": "sha1:ZUQQ4WMYJIAAP45QDKJ2Y6WWGITI3HRE", "length": 24639, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "ஓங்கி நி��்கும் கிராணைட் கோட்டைகள்!! அதிர்ச்சி தகவல் !! - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஓங்கி நிற்கும் கிராணைட் கோட்டைகள்\nபிறப்பு : - இறப்பு :\nமதுரை மாவட்டம் மேலூரில், கிராணைட் கல் வெட்டி எடுப்பதற்காக குளங்களை துறுத்து, நிலத்தடி நீர்வளத்தை அடியோடு அழிக்கப்பட்டிருப்பதை சகாயம் நேற்று தனது நான்காம் கட்ட ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்துள்ளார்.\nஉயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரையில் பதுங்கியுள்ள கிராணைட் முறைகேட்டு முதலைகளை பிடிக்க தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் சகாயம்.\nநேர்மையாக ஆய்வுகளை நடத்தி அரசாங்கத்தை ஏமாற்றி சொத்து சேர்த்துள்ள பல தொழிலதிபர்களை சட்டத்தின் முன் கொண்டு வரும் இவருக்கு எதிர்ப்புகளும், கொலை மிரட்டல்களும் கூட கிளம்பியுள்ளன. இருந்தாலும், தன் பணியில் பின்வாங்காமல், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் சகாயம்.\nநேற்று மேலூர் அருகில் உள்ள, இடையப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது 85 எக்கர் கண்மாய்யில், சுமார் 75 ஏக்கர் கிராணைட் வெட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கண்மாய் முழுவதும் கோட்டை போல் பெரிய பெரிய கிராணைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து சகாயம் கூறியதாவது:\nஇது என்ன மன்னர் கோட்டையா கண்மாயின் பவுண்டரி கற்கள் எங்கே கண்மாயின் பவுண்டரி கற்கள் எங்கே அரசு சொத்து ரூ.பல நூறு கோடி மதிப்புள்ள கற்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இந்தளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது. அதுகுறித்து யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த இடத்தை பார்க்கும் போது கற்பனைக்கு எட்டாத ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போல் அல்லவா இருக்கிறது. இந்த கண்மாய் நீரை பருகிய கால்நடைகள் தண்ணீர் குடிக்க எங்கே போகும் அரசு சொத்து ரூ.பல நூறு கோடி மதிப்புள்ள கற்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இந்தளவிற்கு முறைகேடு ��டந்திருக்கிறது. அதுகுறித்து யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த இடத்தை பார்க்கும் போது கற்பனைக்கு எட்டாத ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போல் அல்லவா இருக்கிறது. இந்த கண்மாய் நீரை பருகிய கால்நடைகள் தண்ணீர் குடிக்க எங்கே போகும் என்று உரிய அதிகாரிகளிடம் கேட்டார்.\nமிகவும் ஆழமான அந்த குவாரியினுள் இருந்து லாரிகள் மூலம் கற்களை எடுத்துவர, ஏழு இடங்களில் கொண்டை ஊசி வளைவுகள் இருந்துள்ளன.\nஅதோடு, மேலூர் எருமாபட்டியில் துவங்கி செம்மினிப்பட்டி, புறாக்கூடு மலை, இ.மலம்பட்டி, கீழையூர், நாவினிப்பட்டி, பதினெட்டாம் குடி, கொட்டக்குடி, திருவாதவூர், இடையபட்டி, கருப்புக்கால், இளங்கிபட்டி, சிவலிங்கம், ராஜாக்கூர், கருப்பாயூரணி, கூடக்கோவில் வரை 48 கி.மீ., நீளத்தில் ஆங்காங்கே கிரானைட் கற்களை கோட்டை போல் அடுக்கி வைத்து இருப்பதும், இதனால் 26 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நாசமாகி உள்ளதும் சகாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் கீழவளவில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் 2011ல் இருந்து 2021 வரை கிராணைட் கற்களை வெட்டி எடுக்க உரிமை பெற்றிருந்தது. இந்த உரிமையை பறித்ததுடன் நிறுவனத்தையும் சீல் வைத்துள்ளார் சகாயம். குவாரியில் நீர் தேங்கியுள்ளதால், குவாரி எவ்வளவு ஆழம் என்பதை அளவிட முடியவில்லை.\nதொடர்ந்து கருப்பக்கால் ஊரணியில், கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009 வரை கிராணைட் வேட்டி எடுக்க அனுமதி அளித்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் எப்படி உரிமை கொடுத்தார்கள் என்று விளக்கம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார் சகாயம். இதனை அடுத்து, அருகில் உள்ள கீழவளவில் பகுதியில் இன்றும் நாளையும் விசாரணை செய்ய உள்ளார் சகாயம்.\nPrevious: ரஜினியை பொது இடத்தில் வெளுத்து வாங்கிய மன்சூர் அலிகான்..\nNext: காய்ச்சல் சரியாக டாக்டரிடம் சென்று ஊசி போட வேண்டாம்:\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர��வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமி���்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/231961", "date_download": "2018-11-12T23:23:18Z", "digest": "sha1:2IOEAIJMX2HOJDE5D3HCDHNCZIHGRQJL", "length": 23351, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "பாலத்தீனத்தின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல் - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nபாலத்தீனத்தின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்\nபிறப்பு : - இறப்பு :\nபாலத்தீனத்தின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்\nபாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும், ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் “முடிவு செல்லாது” என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கையில் இருந்து வாஷிங்டன் விலக வேண்டும் என்பதை இது குறிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பாலத்தீன அதிபர் அப்பாஸ், “இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுவதால்” மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை “ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.\nடிரம்ப் நிர்வாகத்துடன் ஈடுபட்டிருந்த பாலத்தீனியர்கள் “இந்த நூற்றாண்டுக்கான உடன்படிக்கையை” ஏற்றுக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது “மிக மோசமான அடி” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமுஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் தனிப்பட்ட முடிவை நிராகரித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள், இது பாலத்தீன மக்களின் உரிமைக்கு எதிரான “தாக்குதலாக” கருதுவதாக தெரிவித்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கான முயற்சிகளை அமெரிக்கா “குறைந்து மதிப்பிடுவதாக” குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், இந்த முடிவு “தீவிரவாதம் மற்றும் பயங்கரவைதத்தை தூண்டும் வகையில் உள்ளதாக” தெரிவித்துள்ளனர்.\n“சட்டத்துக்கு புறம்பான இந்த முடிவை திரும்பப் பெறாமல் இருப்பதற்கான விளைவுகளுக்கு அமெரிக்கா தான் பொறுப்பு” என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறியுள்ளது.\n“பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும்” என அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலத்தீன நகரத்தின் சட்ட நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா வை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nPrevious: சீனாவுக்கு செல்லும் வடகொரிய பெண்களுக்கு ஏற்படும் நிலை\nNext: என்னை உயிரோடு எரித்துக்கொன்றுவிடுங்கள்: தாயிடம் கேட்ட 8 வயது சிறுவன்\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசார��ன் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:50:35Z", "digest": "sha1:V5YFEY55UIM6WVYDBKF4E472HFQHAFRF", "length": 10840, "nlines": 90, "source_domain": "nikaran.com", "title": " ‘விடுதலைப் போராளி’ ஜி.இராமச்சந்திரன் – நிகரன்", "raw_content": "\n‘விடுதலைப் போராளி’ ஜி.இராமச்சந்திரன் – நூலிலிருந்து ஒரு அத்தியாயம்.\n( என்னைப் பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி)\nஇடம்: மதுரை மத்திய சிறை 9 ஆம் பிளாக்\n(சுமார் 150 பேர்கள் மத்தியில் விமர்சனம்)\nஇவருக்கு சிவகங்கை, பரமக்குடி, ���ிருப்பத்தூர் தாலுகாவில் வேலை செய்யும்படி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைவதற்கான அம்சங்கள் இவரிடத்தில் இல்லை. வெகு உற்சாகமாகவும், கிராமம் கிராமமாக 24 மணி நேரமும் சுற்றுவார். ஆனால் இது மிகச் சாதாரணமான வேலைதானென்றும் தோழர்கள் குறை சொல்வார்கள்.\nகுறை: இவர் ஒரு கருமியாய் இருக்கிறார் (சிவப்பி, பெரியநாச்சி)\nநான் என் பிரதேசத்திலிருந்து செல்லும்போது ரூபாய் 10/-ம் ஒரு ஜதை வேஷ்டிகளும் எடுத்துச் சென்றேன். அச்சமயம் நான் வீட்டிற்கே செல்ல முடியாது. திருப்பத்தூர் தாலுகாவில் 15 தினங்கள் தங்கிவிட்டு சிவகங்கை தாலுகாவுக்கு வந்தேன்.சிவகங்கை தாலுகாவில் 2, 3 மாதங்கள் கழித்த பிறகு ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதை இங்கு குறிப்பிடுகிறேன்.\nஅச்சமயம் என் கையில் பணம் தீர்ந்து போயிற்று. பிரசுர விற்பனைப் பணத்தை கையாட வேண்டிய நிலையாயிருந்தது. அதில் ஒரு ரூபாய் வரை செலவழித்து விட்டேன். அதற்கு எனக்குப் பணம் கொடுக்கும் தோழர் கூடக் கோபித்துக் கொண்டார். என் வேஷ்டிகள் பூராவும் கிழிந்து கந்தலில் கந்தலாக இருந்தது. அத்துனியைத் தவிர வேறு வழியிலாமல் இரண்டு மாதம் ஓடியது. அச்சமயத்தில் ஒரு தோழர் வந்தார். அவர் பேஸ்ட், பிரஷ், மார்கோ சோப்பு, கண்ணாடி, சீப்பு, ஹேராயில், 5,6 ஜதை உடைகள் மற்றும் பல நாகரீக பாசன்களில் தேர்ந்ததாக கையில் ஒரு பெட்டியை ஒரு பையன் தூக்கி வர வந்து சேர்ந்தார். அவரிடம் ஒரு வேஷ்டியைக் கொடுத்து விட்டு வீட்டில் போய் வாங்கிக் கொள்ளும்படி யாசித்தேன். மறுத்துவிட்டார். என் மனம் புண்பட்டது. பிறகு கூலி விவசாயிகள் தாங்களாகத் தங்கள் கூலி நெல்லை விற்று எனக்கு ஒரு வேஷ்டியும் ஒரு துண்டும் ரூபாய் 5 க்கு வாங்கிக் கொடுத்தார்கள்.\nஎனக்காக என் வீட்டில் மாதம் ரூபாய் 15/- வீதம் என் தாயார் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பைசா கூட எனக்கு வந்து சேரவில்லை. அச்சமயம் வந்த அந்த நவநாகரீகத் தோழர் நான் பசியும் பட்டினியுமாக வேலை செய்வது தெரிந்தும், தன்னிடம் பணம் இருந்தும் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அல்வாவும், பிரியாணிகளும் பிளேட் கணக்கில் உள்ளே தள்ளி கொக்கோ பானங்களுடன் ஸ்னோவும், பேஸ்பவுடர்களுடன் வாழ்க்கை நடத்துவது என் கண் முன்னால் நடந்து கொண்டு தான் இருந்தது. அவ்விதமிருப்பது தான் வளர்ச்சிக்கு உதவு��் வளர்ச்சிக்கான அம்சங்கள் போலும். அதை எங்கே நான் உணரப் போகிறேன். அதை எங்கே நான் உணரப் போகிறேன் மேற்கண்ட கோணத்தில் வளரும் அம்சம் என்னிடத்தில் இல்லை தான். அது என் கருமித்தனமாக இருக்கலாம். அது தான் என் கருமித்தனத்தின் அர்த்தம். அதன் பிறகு தையல் வேலை செய்யும் தோழர் ஒருவர் ட்ரவுசர் ஒன்று கொடுத்தார்.\nஎனக்குத் துணி கொடுக்க மறுத்த தோழர் என் வீட்டில் போய் வாங்கிய துணிகளில் சிலவற்றைத் தானே எடுத்துக் கொண்டார். அந்த ஊதாரித் தோழர் ஆற்றில் குளித்து விட்டு தன மார்கோ சோப்பை போட்டு விட்டு போய்விட்டார். அந்த சோப்பை பெண் தோழர்களும் நானும் உபயோகப் படுத்தினோம். நான் அடிக்கடி அப்பிரதேசத்திற்குச் சென்று தங்குவதும் உண்டு. நாக்குக்கு ருசியான ஆகாரங்களுக்கு ஆசை இருந்தது. என் நாக்கு அறுக்கப் பட்டிருக்கவில்லை. என் கருமித்தனம் என் தொண்டையைப் பிடித்து நெருக்கி அடைத்து சாப்பிட தடை செய்யவில்லை. ஆனால் என்னிடம் பணமில்லை – வறுமை.\nநிகரன், இதழ்-9, பக்கங்கள்- 38,39)\nNext Next post: நவம்பர் புரட்சியின் நினைவாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmntrust.org/?p=403", "date_download": "2018-11-12T23:05:26Z", "digest": "sha1:UWAJIGRUH445JXXD5ZOR6AXCYHFCXJVE", "length": 2243, "nlines": 30, "source_domain": "nmntrust.org", "title": "முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சேலை வழங்கிவைப்பு | NAVAMANGAI NIVASAM", "raw_content": "\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு சேலை வழங்கிவைப்பு\nநேற்றய தினம் ( 03-12-2017) உரும்பிராய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான கலைவிழாவில் 38 முன்பள்ளி மாணவர்களுடைய நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇதில் பங்கேற்ற 38 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நவமங்கை நிவாச ஸ்தாபகர் சுவர்ணலீலா நவரத்தத்தினால் சேலைகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n« தையல் பயிற்சி ஆரம்பமும் நவராத்திரி விழாவும்\nடெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு »\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmntrust.org/?paged=2", "date_download": "2018-11-12T23:04:22Z", "digest": "sha1:MO7C57XWU7IET6BDDWM7VIW5RS7AXONE", "length": 6896, "nlines": 64, "source_domain": "nmntrust.org", "title": "NAVAMANGAI NIVASAM | Page 2", "raw_content": "\nபாடசாலை சீருடை வழங்கி வைப்பு\nஎமது நிலையத்தினால் நீர்வேலி கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளில் பு��மைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 67 மாணவர்களுக்கு அவர்களை பாராட்டி நடைபெற்ற விழாவில் பாடசாலை சீருடை வழங்கி வைக்கப்பட்டது.\nயா/சன்மார்க்க வித்தியாசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கிவைப்பு\nஇன்றைய தினம் ( 23-01-2018) யாழ் சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் எமது அமைப்பினால் காலணிகள் ( shoes and sox) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nமவ்பிம சிங்கள பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை\nஎமது நிலையம் தொடர்பில் மவ்பிம சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை...\nஎமது நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் தின நிகழ்வுகளின் சில காட்சிகள்...\nநவமங்கை நிவாசத்தில் நடைபெற்ற நத்தார் தின நிகழ்வு\nடெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு\nஇன்றைய தினம் (07-12-2017) எமது நிலையத்திற்கு வருகை தந்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரும் சுகாதார உத்தியோகத்தர்களும் எமது நிலைய மாணவர்களுக்கு டெங்கு நோய் பற்றிய கருத்தரங்கினை நாட்தினார்கள்.\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு சேலை வழங்கிவைப்பு\nநேற்றய தினம் ( 03-12-2017) உரும்பிராய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான கலைவிழாவில் 38 முன்பள்ளி மாணவர்களுடைய நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற 38 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நவமங்கை ...\nதையல் பயிற்சி ஆரம்பமும் நவராத்திரி விழாவும்\n18-09-2017 அன்று எமது நிலையத்தில் புதிதாக தையல் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படடுள்ளது இது எமது நிலையத்தில் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது பிரிவு என்பதோடு எமது நிலையத்தில் இது ...\nதிருமுருகன் அறநெறிப் பாடசாலை கட்ட திறப்பு விழா\nகல்முனை நாவிதன்வெளி -01 கிராமத்தில் ரூபா ஆறு இலட்சம் செலவில் புதிதாக திருமுருகன் அறநெறிப் பாடசாலை நவமங்கை நிவாச ஸ்தாபகர் சுவர்ணலீலா நவரத்தத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் ...\nகோப்பாய் வைத்தியசாலை நவமங்கை நிவாசத்தினால் புனரமைப்பு\nகோப்பாய் வைத்தியசாலை நவமங்கை நிவாச ஸ்தாபகர் சுவர்ணலீலா நவரத்தத்தினால் பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இதில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் ...\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970482/dress-up-puppy-katie_online-game.html", "date_download": "2018-11-12T23:07:53Z", "digest": "sha1:I43AY4JY2YKFRDCEB7AVJHFDAQ7POSV4", "length": 10885, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து\nவிளையாட்டு விளையாட ஒரு நாய்க்குட்டி வைத்து ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு நாய்க்குட்டி வைத்து\nஇந்த அழகான நாய்க்குட்டி உங்கள் கவனிப்பு தேவைப்படுகிறது. அது அவரை மகிழ்ச்சியாக அனுமதிக்கும் ஒரு அசாதாரண படம், என்று. . விளையாட்டு விளையாட ஒரு நாய்க்குட்டி வைத்து ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து சேர்க்கப்பட்டது: 04.03.2012\nவிளையாட்டு அளவு: 0.87 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.13 அவுட் 5 (15 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து போன்ற விளையாட்டுகள்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்��் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thehistoryofsrivaishnavam.weebly.com/2990297030212970-2949299729803006299229903021.html", "date_download": "2018-11-12T22:07:13Z", "digest": "sha1:L6KXGQENVZAWAID64OUBGO63HTPI4TJO", "length": 17716, "nlines": 63, "source_domain": "thehistoryofsrivaishnavam.weebly.com", "title": "மச்ச அவதாரம் - The history of srivaishnavam", "raw_content": "\nபெருமாளின் அவதாரங்களில் இது 1வது அவதாரமாகும்: மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள். இந்த அவதாரம் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றது. வேதங்களை மீட்டது. இந்த அவதாரத்திலேயே மகாப் பிரளயம் வர ஏழாவது மனுவும், சப்த ரிஷிகளும் மீன் உருக்கொண்டு தம் உயிர் பிழைத்திருக்க, மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. பொங்கிப் பெருகும் கடலில் மூன்று உலகங்களும் மூழ்கின.\nஹயக்கிரீவன் என்ற அசுரன் அங்கே வந்தான். அவனுக்கு கழுத்திற்கு மேல் குதிரை உருவம். அதனால் அப்பெயர் அவனுக்கு வந்தது.\nபிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஹயக்ரீவன் தனது யோக சித்தியினால் அந்த வேதங்களைத் திருடிக் கொண்டு போய் விட்டான். பிறகு அதை ஒளித்து மறைத்து விட்டான். வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியம். எனவே ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக பரந்தாமன் மீனாக அவதரித்தான். ஸ்ரீமந் நாராயணன் எடுத்த மச்சாவதாரத்தில் சத்யவிரதன் என்ற பெயருடைய ராஜரிஷி இருந்தான். அவன் நாராயணன் மீது அளவிலா பக்தி கொண்டவன். அந்த ஹரிபக்தன் வேறு உணவு எதுவும் அருந்தாமல் தண்ணீரை மட்டும் உட்கொண்டு ஒரு நோன்பு நோற்று வந்தான். இப்போது நடக்கும் கல்பத்தில் மனுவாக விளங்கும் விவஸ்வரன் இவனே. அந்தக் காலத்தில் அவன் திராவிடத் திருநாட்டின் தேசாதிபதியாக இருந்தான்.\nஅவன�� ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து தன் மூதாதையர்களுக்குத் தண்ணீர் இறைத்து அர்க்கியம் கொடுத்துக் கொண்டு இருந்தான். அர்க்கியம் செய்யும் பொழுது இரு கைகளிலும் தண்ணீரை எடுத்தான். அங்கே கைக்குள் தேங்கிய நீரில் ஒரு குஞ்சு மீன் அழகுற நீந்திக் கிடப்பதைப் பார்த்தான். பேரழகுமிக்க அந்த மீன் பேசியது: ஹே ராஜனே என்னை மீண்டும் தண்ணீரில் தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும். அச்சம் என்னை பிடுங்கித் தின்கின்றது, என்றது.\nஇதைக் கேட்டு அகமகிழ்ந்து அந்த மச்சத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்தான். ஆற்றுக்குத் தன்னுடன் எடுத்து வந்த கமண்டலத்திற்குள் மீனைப் போட்டான். அதைத் தன் வழிபாட்டு ஆஸ்ரமத்திற்கு எடுத்துப் போனான். அன்று இரவே அந்த மச்சம் கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. அரசே இந்த இடம் எனக்கு வசிக்கப் போதாது என்றது மச்சம். சத்தியவிரதன் மீனைக் கமண்டலத்தில் இருந்து எடுத்து நீர் நிறைந்த வேறு ஒரு பாத்திரத்தில் போட்டான். இந்தப் பாத்திரமும் எனக்கு வசிக்கப் போதவில்லையே என்று திரும்பவும் கெஞ்சியது. மன்னவன் உடனே மீனை அங்கிருந்து எடுத்து ஒரு குளத்தில் விட்டான். அது வெகு சீக்கிரமாக வளர்ந்து அந்தக் குளத்தை நீக்கமற அடைத்து நின்றது. அடுத்து அந்த மீனை ஆழமானதும் விரிந்து பரந்ததுமான மடுக்களிலும், ஏரிகளிலும் போட்டான். அங்கும் அது பெரிதாக வளர்ந்து தனக்கு வாழ இடம் போதவில்லை என்று சொல்லியது. கடைசியாக அதை சமுத்திரத்தில் கொண்டு போடும் போது அந்த மச்சம் சொன்னது: ராஜரிஷியே இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டு விட்டுப் போய் விடாதே என்று அலறியது. உடனே சத்யவிரதன் அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, பரம்பொருளே இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டு விட்டுப் போய் விடாதே என்று அலறியது. உடனே சத்யவிரதன் அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, பரம்பொருளே ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து மயங்க வைக்கிற மாயம் எனக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து மயங்க வைக்கிற மாயம் எனக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே இப்படி தேவரீர் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன இப்படி தேவரீர் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன நீர் வளர வளர நிச்சயம் ஸ்ரீ ஹரியேதான் தாங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே பெருமானாகிய தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்த காரணத்தைத் தங்கள் தொண்டனாகிய எனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன் என மச்சாவதார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.\nமச்சம் பதில் சொல்லியது: ராஜரிஷியே இன்று முதல் ஏழாம் நாள் அன்று இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து வரும் கடலுக்கு இரையாகப் போகிறது. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே இன்று முதல் ஏழாம் நாள் அன்று இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து வரும் கடலுக்கு இரையாகப் போகிறது. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன். நீ அந்தத் தோணியில் சமஸ்த ஒளஷதிகளையும் (மூலிகைகள்) பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய். வாயுவால் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் எனது கொம்பில் சேர்த்த கட்டிவிடு. அப்படிக் கட்டினால் நான் பிரம்மதேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன். நீ அந்தத் தோணியில் சமஸ்த ஒளஷதிகளையும் (மூலிகைகள்) பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய். வாயுவால் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் எனது கொம்பில் சேர்த்த கட்டிவிடு. அப்படிக் கட்டினால் நான் பிரம்மதேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒ���ிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா அப்படிக் கட்டுவதற்கு உரிய கயிறு வாசுகி என்ற பாம்பு என்பதை மறந்துவிடாதே. அந்த பாம்பை எனது சிதளில் கட்டிவிடு. அதற்கப்புறம் நீ எனது பெருமையைத் தெரிந்து கொள்வாய். உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும் என்றார். தர்ப்பாசனத்தில் இருந்தபடி சத்தியவிரதன், உலகை அழிக்கப்போகும் பிரளயத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான். ஏழாம் நாள், ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. கடல் கரைபுரண்டு வந்தது. பூமி இருக்கும் அடையாளமே தெரியவில்லை. எங்கும் ஒரே தண்ணீர்க்காடு. அந்தப் பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தகத்தகாயமாக ஜ்வலித்த அவர் உடம்பில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது.\nசத்யவிரதன் அப்போது சப்தரிஷிகளுடன் மூலிகை விதைகள் சகிதம் ஏறி இருந்த ஓடத்தை பகவான் கூறியபடி அவரைத் தியானம் செய்தபடியே, தங்கத் திமிங்கிலக் கொம்பில் கட்டினான். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் மத்தியில் பயமோ, அபாயமோ இன்றி அலைந்து கொண்டு இருந்தது. அந்த சமயம் பரந்தாமன் ராஜரிஷி சத்தியவிரதனுக்கு மச்சாவதார புராணத்தை உபதேசம் செய்தார். பிரம்மதேசன் நித்திரை காலம் முடிந்தது. உலகத்தை கவ்வி இருந்த அந்தகாரம் விலகி ஊடே ஊடே ஒளிப் படலங்கள் விரிசலிட்டன. ஓயாது பெய்த மழையும் நின்றது. பல்கிய, உலகில் பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது. மச்சமூர்த்தி ஓடத்தைக் கரை சேர்த்தார். சத்திய விரதன் அந்நேரம் பிரம்மனைக் குறித்து பிரார்த்தனை செய்தான். நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு பிரத்யட்சம் ஆனார். மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது தான் வேதங்கள் மறைந்த விபரம் அவருக்குத் தெரிந்தது. பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை நோக்கி தியானம் செய்தார். அதுசமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்து போனார். ஹயக்கிரீவனை வெள்ளத்தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார். வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கும்படி சொன்னார். இப்படியாகப்பட்ட கல்பத்தில் சத்தியவிரதன் வைவசதமனு என்ற பெயருடன் ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/03/blog-post_97.html", "date_download": "2018-11-12T22:09:38Z", "digest": "sha1:XSCIWKHPB5ZVUFVQ2TOEZLA3SMPBTLSA", "length": 1982, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/47648-ancient-food-item-idly-getting-its-make-over-in-various-designs-and-variety.html", "date_download": "2018-11-12T21:59:51Z", "digest": "sha1:QMGTKWS6SWUCJMF6IOUL2DGAWN2VOMPT", "length": 12240, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது என்னடா இட்லிக்கு வந்த சோதனை ! | Ancient food item Idly getting its make over in various designs and variety", "raw_content": "\nஇது என்னடா இட்லிக்கு வந்த சோதனை \nவேகமாக உலகம் முன்னேறிக்கொண்டே இருக்க, பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். மிக முக்கியமாக வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், உடையலங்காரங்கள் என இப்போதைய டிரண்டுக்கு ஏற்ப மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். அதுவும் வேகமான உலகில், வேகாத உணவுகளைதான் ஸ்டைல் என்ற பெயரில் சுவைத்துக்கொண்டு இருக்கிறோம். உலகிலேயே மிக உன்னதமான உடம்புக்கு தீங்கு செய்யாத எளிதில் ஜீரணமாகும் வேகவைத்து உணவொன்று இருக்குமென்றால் அது இட்லிதான்.\nஎவ்வளவோ மாறினாலும் காலம் காலமாக மாறாத ஒரே டிசைன் இட்லி டிசைன். அதே வட்டம்தான். ஆனால் அதிலேயே ரவா இட்லி, குஷ்பு இட்லி, பொடி இட்லி, மினி இட்லி, சாம்பார் இட்லி என வகைகள்தான் இப்போது வரை கிடைத்து வருகிறது. சுவை மாறினாலும், கலர் மாறினாலும் டிசைன் ஒன்றுதான்.\nஆனால், அந்த டிசைனுக்கே இப்போது அபாயம் வந்துச் சேர்ந்துள்ளது. இட்லியை தென்னகத்து மக்கள் கிட்டத்���ட்ட 2000 ஆண்டுகளாக சாப்பிட்டு வருகின்றனர். ஆனால், இப்போது கார்ப்பரேட் ஹோட்டல்கள் இட்லியை கிட்டத்தட்ட தேசிய உணவாக அறிவித்துவிட்டது. பல ஹோட்டல்கள் இட்லியின் டிசைனை மாற்றி பல்வேறு சுவைகளில், பல வடிவங்களிலும் விற்றுத் தீர்த்து வருகின்றனர். எளிதில் ஜீரணமாகும் உணவில், கண்டதையும் சேர்த்து சுவையை கூட்டி கல்லா கட்டி வருகிறது ஹோட்டல்கள்.\nஇந்த விவகாரத்தில் தோசையும் தப்பவில்லை. ஆம், சாதா தோசை, ஸ்பெஷல் சாதா, ரவா, ஆனியன் ரவா, மசால் தோசை இதுதான் நமக்கு தெரியும். ஆனால் இப்போதோ சீஸ் பன்னீர் தோசா, ப்ரூட் தோசா, பிட்சா தோசா 100-க்கும் மேற்பட்ட வகைகள். இதில் ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் தோசையின் வடிவம் மட்டும் மாறாதது. இப்போது மாறியிருக்கும் சில இட்லி டிசைன்களும், வகைகளையும் பார்க்கலாம்.\nபெரிய பெரிய இட்லி தட்டுகள் பார்த்து இருப்போம், \"இட்லி தட்டுகள்\" போட்ட குட்டியைப் போல அடுத்து வந்தது மினி இட்லி தட்டுகள். இப்போது முக்கோண வடிவிலான இட்லி தட்டுகள் வந்துள்ளது. இது என்னடா கொடுமைனு கேட்டா, குழந்தைகளுக்கு ஒரே தட்டை வடிவத்தில் இட்லியை பார்த்து போர் அடித்துவிட்டதால். இட்லி தட்டுகளின் டிசைன்களை மாற்றுகிறோம் என இதை உருவாக்கிய நிறுவனமும் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் பல டிசைன்களில் இட்லி தட்டுகளை தயாரிக்க உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் செய்துள்ளது.\nஎங்கும் சாக்லேட், எதிலும் சாக்லேட் இப்போது இட்லியிலும் சாக்லேட். ஆம், இட்லியின் புது சுவை இப்போது சாக்லேட்டில். பிரபல கோதுமை மாவு தயாரிப்பு நிறுவனம் சாக்லேட் இட்லி மாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சாக்கோ இட்லி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதுவகையான இட்லி குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nஉருளைக் கிழங்கை எண்ணையில் பொரித்து, ஃப்ரைட் சிப்ஸ் போல இப்போது இட்லியையும் எண்ணையில் குளித்தெடுக்க வைத்து தயாரிக்கப்படுகிறது ஃப்ரைட் இட்லி. சில பல சுவைகளை கூட்டி இப்போது டெல்லியில் அதிகமாக விற்கப்படுகிறது.\nபொதுவாக பாஸ்தா உணவு வகை இதாலிக்கு சொந்தமான உணவு வகை. நமக்கு இட்லி எப்படியோ, அப்படி இத்தாலியர்களுக்கு பாஸ்தா வாழ்வோடு கலந்த உணவு. இப்போது இட்லி பாஸ்தா என இரு வகைகளையும் இணைத்து ஒரு வகை உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பாஸ்தா இளைஞர்களை ஈர்த்து வ���ுகிறது.\nமெக் டொனால்ட்ஸ் உணவகத்தின் புகழ்ப்பெற்ற பர்கர் வகைகள். உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை அதிகம் ஈர்ப்பது பர்கர் வகைகள்தான். இப்போது பர்கரில் பன்களுக்கு பதிலாக இட்லியை வைத்து சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், வெளிநாட்டினர்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர் : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/49857-pvr-cinemas-bought-spi-cinemas.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-12T22:35:39Z", "digest": "sha1:OBJD5YEHDUP35XIVHLR4SVSNGOYXTNEY", "length": 11067, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சத்யம் தியேட்டரை வாங்குகிறது பிவிஆர் | PVR Cinemas bought SPI Cinemas", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nசத்யம் தியேட்டரை வாங்குகிறது பிவிஆர்\nஇந்தியாவின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான பிவிஆர், தென்னிந்தியாவின் முன்னணி சினிமா நிறுவனமான சத்யம் சினிமாஸை வாங்குகிறது.\nதென்னிந்தியாவில் மிகப்பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றாக எஸ்பிஐ சினிமாஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் திரையரங்குகளில் ஒன்றான ராயப்பேட்டை, சத்யம் திரையரங்கம் சென்னையின் பிரபலமான திரையரங்கமாக திகழ்கிறது. சென்னையில் மட்டும் பேலாஸ்ஸோ, எஸ்கேப், ராயப்பேட்டை சத்யம், சத்யம் எஸ்2 பெரம்பூர், எஸ்2 தியாகராஜா என 5 இடங்களில் இதன் திரையரங்குகள் உள்ளன. இதுதவிர புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இதன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மொத்தம் 10 நகரங்களில், 76 திரைகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.\nஇந்நிலையில், எஸ்பிஐ சினிமாஸின் 77.1 சதவீதம் பங்குகளை, பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. பிவிஆர் சினிமாஸ் உலகின் 7வது பெரிய சினிமா நிறுவனமாக திகழ்கிறது. உலகம் முழுவதும் 60 நகரங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக 152 திரையரங்கங்கள், 706 திரைகள் உள்ளன. தற்போது எஸ்பிஐயின் பங்குகளை வாங்கியதால் இதன் திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவுள்ளது. எஸ்பிஐ பங்குகளை ரூ.633 கோடிக்கு பிவிஆர் வாங்கியுள்ளது. தற்போது பங்குகள் விலைபேசி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த தொகையை இன்னும் 30 நாட்களுக்குள், எஸ்பிஐ பங்குதாரர்களுக்கு பிவிஆர் வழங்கவுள்ளது. அதன்பின்னர் 9-12 மாதங்களுக்குள் எஸ்பிஐ சினிமாஸ், பிவிஆர் சினிமாஸுடன் இணைக்கப்படும்.\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன்\nகோலிக்கு முன் இறங்கிய ரகானே - காரணம் இதுதான் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாலையில் துப்பினால் துடைக்க வேண்டும்: புனே மாநகராட்சி அதிரடி\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nதிருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் உயிரிழப்பு\nஸ்பின் ஓவர் என்பதற்காக இப்படியா\nஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்\nமதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் பலி\n'கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது' சர்கார் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்\n“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்\n“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன்\nகோலிக்கு முன் இறங்கிய ரகானே - காரணம் இதுதான் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:25:54Z", "digest": "sha1:SLJ5VQL4BN24LJIVD2Y3JOLJTJ5UG5Y7", "length": 4333, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நிலத்தடிநீரை", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாக��ும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nமணத்தக்காளியால் மகிழ்ச்சியடைந்த மேட்டூர் விவசாயிகள்\nமணத்தக்காளியால் மகிழ்ச்சியடைந்த மேட்டூர் விவசாயிகள்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-s-daughter-aishwarya-act-his-film-042863.html", "date_download": "2018-11-12T22:12:31Z", "digest": "sha1:7UKDFCQPBQEIIKVJL6O2QPTFRBAAAFR4", "length": 12058, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கபாலி 2... அப்பா படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா தனுஷ் | Rajinikanth's daughter Aishwarya to Act in his film - Tamil Filmibeat", "raw_content": "\n» கபாலி 2... அப்பா படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா தனுஷ்\nகபாலி 2... அப்பா படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா தனுஷ்\nசென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்கவுள்ள புதிய படத்தில், ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடிகையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம். இப்பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.\nஇப்படத்தை தனுஷ் தனது ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார். தற்போது இப்பட வேலைகளில் ரஞ்சித் தீவிரமாக உள்ளார்.\nஇதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். இப்படம் முடிவடைந்ததும் அவர் ரஞ்சித் படத்தில் நடிப்பார் எனக் கூறப்படு��ிறது.\nஇந்நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே தமிழில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' படத்தையும், கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஆனால், இதுவரை அவர் எந்த படத்திலும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nபுதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-son-in-law-self-immolation-in-cauvery-issue/", "date_download": "2018-11-12T23:30:32Z", "digest": "sha1:TWJSS4GCEUUDNDWHVQJRL7STQLNTWLVE", "length": 16818, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி பிரச்னையில் வைகோ உறவினர் தீக்குளிப்பு : ‘எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது’ என வேதனை-Vaiko Son In Law Self Immolation In Cauvery Issue", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nகாவிரி பிரச்னையில் வைகோ உறவினர் தீக்குளிப்பு : ‘எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது’ என வேதனை\nகாவிரி பிரச்னையில் வைகோ உறவினர் தீக்குளிப்பு : ‘எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது’ என வேதனை\nவைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் அவர்\nவைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் அவர்\nவைகோவின் நெருங்கிய உறவினரான சரவண சுரேஷ் தீக்குளிப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஏப்ரல் 13) வெளியிட்ட அறிக்கை வருமாறு :\nஎன்னுடைய துணைவியார் ரேணுகாதேவி அவர்ளின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன் சரவண சுரேஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றவன்.\nதேர்தல் காலங்களில் எல்லாம் என்னுடனேயே இருப்பான். பட்டதாரியான அவன் மிக அமைதியானவன். அனைவரையும் அன்போடு நேசிக்கும் உயர்ந்த பண்பாளன். என் துணைவியாரின் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளிலேயே நான் மிக மிக நேசித்தது சரவண சுரேஷைதான்.\nசரவண சுரேசின் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவனது மூத்த மகன் ஜெயசூர்யா மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.\nகழக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் வந்து எனது உறவினன் என்று காட்டிக்கொள்ளாமலும், முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும் கட்சி நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தான். கடந்த சில நாட்களாக நான் நியூட்ரினோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும், அங்கும் வந்தான்.\nபிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாகவே இருந்திருக்கிறான். ஆசிரியையாகப் பணியாற்றும் அவனது துணைவியார் அமுதா, “ஏன் கவலையாகவே இருக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, “மாமா பேச்சைக் கேட்டு மனசே சரியில்லை” ��ன்று சொல்லி உள்ளான்.\nஇன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டான். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்பொழுது மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள். உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்\nநேற்று இரவு திமுக செயல் தலைவர் சகோதரர் ஸ்டாலின் பங்கேற்ற கடலூர் பொதுக்கூட்டத்தில், “இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தேன். இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காக தீக்குளித்தான் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேசின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும் என் பொதுவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nபட்டாசு வெடித்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கலாம்… கைது மற்றும் வழக்கு தவறானது – வைகோ\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்கள் கிளர்ச்சியை சந்திக்க நேரிடும்\nபுதர்கள் மண்டிக் கிடக்கும் பாழடைந்த சிறை; மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி\nமதிமுக முப்பெரும் விழா தீர்மானங்கள்: ‘திமுக தலைமையில் அரசியல் கடமைகளை செய்வோம்’\nஅறிஞர் அண்ணா பிறந்தநாள் : திமுக மற்றும் மதிமுக கொண்டாடும் முப்பெரும் விழா\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன் – ஐகோர்ட்டில் வைகோ வாதம்\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nபோலீஸ் தாக்கிய காயங்களை காட்டி திருச்சி மாணவர்கள் குற்றச்சாட்டு : அதிர்ச்சியில் நீதிபதி\nசிறுமிகள் மீதான வ���்கொடுமைகளைக் கண்டித்து ராகுல் காந்தி மெழுகுவத்தி பேரணி\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/route-from-bengaluru-the-majestic-land-kodachadri-001676.html", "date_download": "2018-11-12T22:21:40Z", "digest": "sha1:PXWUHDCS2PFNW2V4IR2WZVZL4TLNLG4B", "length": 19892, "nlines": 180, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Route From Bengaluru To The Majestic Land Of Kodachadri - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது\nபிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகொடச்சேரி என்ற மலை உச்சி பகுதி கர்நாடகவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் கிட்டத்தட்ட 1343 மீட்டர் ஆகும். இந்த பகுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இயற்கை பாரம்பரியம் நிரம்பிய இடமாக இது உள்ளது.இதுவே கர்நாடகவின் பத்தாவது உயரமான பகுதியாகவும் உள்ளது.\nஇந்த கொடச்சேரி மலைப் பகுதியில் தான் மிகவும் புகழ் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயில் உள்ளது. இந்த மலை உச்சி கொல்லூர் மூகாம்பிகை தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. எனவே இது உங்களுக்கு பலவிதமான விலங்குகளையும், தாவரங்களையும் காணும் இடமாக இருக்கும். இங்கே பல்வேறு விதமான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றை கண்டு களிக்கலாம்.\nமங்களூர் விமான நிலையம் தான் மிக அருகில் உள்ள இடமாகும். இது 153 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே எல்லா விதமான நகரங்களுக்கும் வெளியூர் இடங்களுக்கும் செல்லக் கூடிய வசதிகள் உள்ளன.\nகுந்தபூர் ரயில் நிலையம் மங்களூருடன் இணைக்கிறது. இந்த ரயில் நிலையம் கொடச்சேரி யிலிருந்து 76 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.\nகொடச்சேரி செல்ல தகுந்த சாலை வழிப்பயணம் தேவைப்படுகிறது. கொல்லூர் செல்வதற்கு நிறைய போக்குவரத்து வச���ிகள் இங்கே இருக்கின்றனர்.\nபுறப்படும் இடம் : பெங்களூர்\nசுற்றுலா காலம் :அக்டோபர் - மார்ச்\nபெங்களூரிலிருந்து கொடச்சேரி செல்வதற்கு ஆகும் தூரம் 442 கி. மீ ஆகும். இதற்கு மூன்று பாதைகள் இருக்கின்றன.\nவழி 1: பெங்களூர் - தும்கூர் - தவன்கிரி - ஹோனாலி - கொடேஷ் - நகர - கொடச்சேரி NH48\nவழி 2: பெங்களூர் - குனிகல் - அரசிகரி - தரிகிரி - நகர - கொடச்சேரி - பெங்களூர் ஹானவர் ரோடு\nவழி 3:பெங்களூர் - தும்கூர்-ஹிரியூர் - தரிகிரி - நகர - கொடச்சேரி NH48 மற்றும் SH 24\nபாதை 1 வழியாக தேசிய நெடுஞ்சாலை 48 ல் சென்றால் கொடச்சேரி செல்வதற்கு 8 மணி நேரம் ஆகும். இந்த பாதை தவன்கிரி மற்றும் நகர வழியாக செல்கிறது.\nஇந்த பாதையில் சாலை வசதி நன்றாக இருப்பதால் எளிதாக 442 கிலோ மீட்டரில் நீங்கள் கொடச்சேரியை அடைந்து விடலாம்.\nபாதை 2 வழியாக சென்றால் கொடச்சேரி அடைய 8.16 மணி நேரம் ஆகும். மேலும் பெங்களூரிலிருந்து கொடச்சேரிக்கு ஹானவர் சாலை வழியாக சென்றால் தூரம் 392 கிலோ மீட்டர் ஆகும்.\nபாதை 3 வழியாக சென்றால் குறைந்தது 8.5 மணி நேரம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் 24 வழியாக 410 கிலோ மீட்டரில் கொடச்சேரியை அடைந்து விடலாம்.\nஇந்த பயணத்திற்கு வார விடுமுறை நாட்களே போதுமானதாக இருக்கும். சனிக்கிழமை காலையில் கிளம்பி அந்த நாள் முழுவதையும் கொடச்சேரியில் கழித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அல்லது மதிய வேளையில் பெங்களூர் கிளம்பி விடலாம். இந்த பயணம் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுமையான பயணத்திற்கு கூட்டிச் செல்லும்.\nதும்கூர் மற்றும் தவன்கிரியில் சின்னதா ஒரு நிறுத்தம்\nபெங்களூர் போக்குவரத்து இடைஞ்சலை மனதில் கொண்டு நாம் சீக்கிரம் கிளம்பி விட்டால் எந்த வித இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் கொடச்சேரிக்கு பறந்து போய் விடலாம். தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் காலை உணவை முடிக்க நிறைய உணவு விடுதிகள் உள்ளன.\nஇங்கே போகின்ற வழியில் நிறைய தாபா ஹோட்டல்கள் உங்கள் பசியை நிரப்ப ரெடியாக இருக்கின்றனர். அப்படியே நிறுத்தி சுடச்சுட சுவையான மொறு மொறுப்பான தோசை யுடன் உங்கள் காலை உணவை முடித்து விட்டு அப்படியே மதிய வேளைக்கு தாவன்கரேக்கு சென்று விடலாம்.\nஇந்த பயணம் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுமையான பயணத்திற்கு கூட்டிச் செல்லும். அதுவும் பெங்களூர் போன்ற போக்குவரத்து நெரிசல், மக்கள் நெரிசல் என்று இருந்து விட்டு இங்கே செல்லும் போது சுற்றிலும் பசுமை, பனி மூட்டம், சில்லென்று காற்று, அமைதியான கிராமம் என்று உங்களுக்கு போகும் வழி எல்லாம் இயற்கையை பரிசளிக்கும்.\nதவன்கிரி கர்நாடகவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதி ஹைதர் அலி காலத்தில் இருந்து தொழில் முனைவதற்கு சிறந்த இடமாக இருந்து வருகிறது. இந்த இடமும் வித விதமான உணவிற்கு பேர் போன இடமாக உள்ளது.\nஇங்கே உள்ள தவன்கிரி பென்னி தோசை மிகவும் புகழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் ருசியிலும் பேர் போனது. இங்கிருந்து 183 கிலோ மீட்டரில் குறைந்தது 4 அல்லது 5 மணி நேரத்தில் கொடச்சேரியை அடைந்து விடலாம்.\nஉங்கள் வாழ்க்கை பயணத்தில் கொடச்சேரி மலைப் பிரதேசம் கண்டிப்பாக முக்கியமான இடத்தை பெறும். இதுவரை நீங்கள் காணாத தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க இயற்கை எழில் பொங்கும் இடமாகவும் கொடச்சேரி இருக்கும்.\nஅழகான மலையை சுற்றி பசுமை கம்பளம் விரித்தாற் போல் இருக்கும் சோலா காடுகள், குட்டி குட்டி மலை முகடுகள், சில்லென்று வீசிச் செல்லும் காற்று என்று எல்லாமே உங்களை பரவசம் செய்து விடும்.\nஆதிசங்கரர் தனது தியானத்தை இந்த இடத்தில் மேற்கொண்டு தான் கொல்லூரில் மூகாம்பிகை கோயிலை ஏற்படுத்தினார் என்று கூறப்படுகிறது. இங்கே காணப்படும் சிறிய கோயில் தான் சர்வஞ்சன பீடம் ஆகும். இந்த பீடம் கற்களால் ஆதி சங்கராச்சாரியாரால் கட்டப்பட்டது.\nஇந்த கோயிலில் தான் அம்மன் முதலில் எழுந்தருளியுள்ளார். அப்புறம் தான் மூகாம்பிகை கோயில் கட்டப்பட்டது.\nஇந்த மூகாம்பிகை கோயிலின் முன் பகுதியில் 40 அடி உயரத்தில் பெரிய இரும்புத் தூண்கள் உள்ளது. இது மவுண்ட் அபு கட்டடக்கலையில் இருப்பது போல் உள்ளது. பக்தர்கள் அனைவரும் அம்மன் இந்த தூணை திரிசூலமாக பயன்படுத்தி தான் அரக்கன் மூகாசுரனை கொன்றார் என்று நம்புகின்றனர்.\nஇந்த கொல்லூர் மூகாம்பிகை கோயில் நீங்கள் காண வேண்டிய முக்கியமான இடமாகும். இங்கே அம்மன் முப்பெரும் தேவியான சரஸ்வதி, துர்கா மற்றும் லட்சுமி யாக காட்சியளிக்கிறார்.\nஇந்த கோயில் எப்பொழுது கட்டப்பட்டது என்பதற்கு இன்னும் தக்க சான்றுகள் இல்லை. ஆனால் இங்கே உள்ள அம்மன் சிலை ஆதிசங்கரரால் நிறுவப்பட்டு உலக மக்கள் அனைவருக்கும் அருள் பொழிகின்றார்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: பயணம் இந்தியா இயற்கை கர்நாடகா கொல்லூர் கொடச்சேரி பெங்களூர் travel temple kodachery\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/21090109/1171618/Can-women-eat-sour-during-pregnancy.vpf", "date_download": "2018-11-12T23:04:40Z", "digest": "sha1:Y6OMRIPJQLPCAY4QP5SH4XDF5SVJ2DA7", "length": 16092, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்ப காலத்தில் பெண்கள் புளிப்பாக சாப்பிடலாமா? || Can women eat sour during pregnancy?", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்ப காலத்தில் பெண்கள் புளிப்பாக சாப்பிடலாமா\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. இது குறித்துவிரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. இது குறித்துவிரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nகர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது. உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு.\nகர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாக தயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.’’\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nசூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி\nமகத்துவம் வாய்ந்த மாசிக் கருவாடு\nமுத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகூந்தல் அலங்காரமும் உங்கள் குணத்தை சொல்லுமே\nமுத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nகருப்பை கட்டிக்கான ஆயுர்வேத சிகிச்சை\nஇந்த அறிகுறிகள் இருந்தா கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nபெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனையால் ஏற்படும் கருப்பை கோளாறு\nகர்ப்பகாலத்தில் தாம்பத்தியம், அசைவம் சரியா\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/11080219/1175738/pon-radhakrishnan-says-Air-India-flight-service-will.vpf", "date_download": "2018-11-12T23:12:08Z", "digest": "sha1:ERBSVGQ6UWRKUDN36UXEIO4ZC2MSVKYZ", "length": 19021, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு தொடங்கும்- பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை || pon radhakrishnan says Air India flight service will start 20 days later", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு தொடங்கும்- பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nதற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.#ponradhakrishnan\nதற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.#ponradhakrishnan\nதற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.\nமத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகடந்த 42 ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனம், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு செல்லும் விமான சேவையை நடத்தி வருகிறது. 80 சதவீதம் பயணிகள் பயணிக்கும் இந்த விமான சேவை, எவ்வித காரணமும் அறிவிக்கப்படாமல் 12-ந் தேதி(நாளை) முதல் நிறுத்தப்பட உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு வந்தது.\nஅதைத்தொடர்ந்து, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நடைபெற்று வருவதையும், ரூ.1,500 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் மதுரையில் அமைக்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை மற்றும் ராமேசுவர சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, அதன் இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் இயக்குனர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தனித்தனியாக கடிதம் எழுதி மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை நிறுத்தாமல் தொடர வலியுறுத்தினார்.\nமேலும், பொன்.ராதாகிருஷ்ணன் தனது தனிச் செயலாளரிடம் நேரடியாக சென்று விமானத்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிய அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஹஜ் புனித பயணம் நடைபெற்று வருவதால் இந்த விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதின் பேரில் 20 நாட்களுக்கு பின் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு செல்லும் விமான சேவை இயக்கப்படும் என்பதையும், விரைவில் மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்து உள்ளனர்.\nஇதனால் விமானம் மூலம் சுற்றுலா, வியாபார வர்த்தகம், மருத்துவ சிகிச்சைக்காக பயணிப்போரின் பயணம் எந்த தடையுமின்றி 20 நாட்களுக்கு பிறகு தொடரும் என்றும், அதே போல பரிசீலனையில் உள்ள மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவையும் விரைவில் தொடங்கும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ponradhakrishnan\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nதீபாவளி பண்டிகை - சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி\nதேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு - அதிகாரி தகவல்\nமாவட்டத்தில் குரூப்-2 தேர்வு - 6 ஆயிரத்து 530 பேர் எழுதினர்\nஉடுமலை அருகே மொபட் மீது லாரி மோதி விபத்து - தம்பதி பலி\nநாளை நடக்கும் பந்த்க்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/07055145/1189573/poets-pays-homage-to-mk-by-reading-continues-8-hours.vpf", "date_download": "2018-11-12T23:08:18Z", "digest": "sha1:LIUBLC6XUSJDK2PQ26SY4T77LI55DR3R", "length": 23775, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி || poets pays homage to mk by reading continues 8 hours lyrics at his memorial", "raw_content": "\nசென்னை 11-11-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி\nபதிவு: செப்டம்பர் 07, 2018 05:51\nகருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் கவிஞர்கள் இன்று கவிதை வாசித்து அஞ்சலி செலுத்துகின்றனர். #Karunanidhi\nகருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் கவிஞர்கள் இன்று கவி��ை வாசித்து அஞ்சலி செலுத்துகின்றனர். #Karunanidhi\nகருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆனாலும் திரண்டு வரும் கண்ணீரோடு தங்கள் மனம் கவர்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்த மட்டும் தினமும் திரண்டு வருகிறது மக்கள் கூட்டம்.\nவங்க கடலோரம் துயில் கொண்டிருக்கும் அண்ணாவின் நிழலில் அவரது தம்பி இளைப்பாறி கொண்டிருக்கிறார்.\nஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஒய்வெடுக்கிறார் என்று பொறிக்கப்பட்ட வாசகங்களுடன் கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டுடன் மறையாத புன்னகையுடன் சட்டத்துக்குள் படமாக இருந்து மெரினாவில் தனது உடன் பிறப்புகளை பார்த்து கொண்டிருக்கிறார்.\nஉதய சூரியனாகவே தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரகாசித்துக் கொண்டிருந்த கலைஞர் என்ற சூரியன் அஸ்தமித்து 30 நாட்கள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.\nமறந்தால்தானே நினைப்பதற்கு பயணித்து களைத்து நிரந்தர ஓய்வுக்காக விடை பெற்ற கலைஞரின் உடலை லட்சக் கணக்கான மக்கள் சுமந்து சென்று மெரினா கடற்கரையில் இளைப்பாற வைத்தார்கள்.\nதலைவனைத் தான் காண முடியவில்லை. அவர் துயில் கொள்ளும் இடத்தையாவது பார்ப்போம் என்று அன்று முதல் தினம் கூட்டம் கூட்டமாக தொண்டர்களும், அனுதாபிகளும் நினை விடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஅடக்கம் நடந்த மறுநாளே அடங்காத கண்ணீருடன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்தமர்ந்து அஞ்சலி செலுத்தி சென்றார்கள்.\nதமிழ்பாலூட்டி தந்தையாய் அரவணைத்த தன் தாய் தமிழுக்கு கவிப்பேரரசு வைரமுத்து பாலூற்றி நன்றி கடமையாற்றினார்.\nகூட்டம் அதிகரித்ததால் சுற்றிலும் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு போலீசாரும், தி.மு.க. தொண்டர்களும் பாதுகாப்பு பணியில் இறங்கினார்கள்.\nமாவட்ட வாரியாக வந்து அஞ்சலி செலுத்தி செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர். கட்சி அமைப்புப்படி 65 மாவட்டங்கள். அதில் சுமார் 30 மாவட்ட தொண்டர்கள் இதுவரை அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.\nஅஞ்சலி செலுத்த வருபவர்களில் அரசியல், கட்சி, கொள்கைகளுக்கு அப்பாற் பட்டு சமகாலத்தில் வாழ்ந்த முதுபெரும் தலைவர் என்ற உணர்வுடன் வந்து பார்த்து மரியாதை செலுத்தி செல்பவர்களும் ஏராளம்.\nகலைஞர், அரசியல், கலை இலக்கியம் என்று அத்தனையிலும் முத்திரை பதித்தவர். கலைகளை ரசிப்பது மட்டுமல்ல, வடிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.\nஅப்படிப்பட்ட தலைவருக்கு தொண்டர்களும் தங்கள் ரசனைக்கு ஏற்றபடி நினைவிடத்தில் மலர்கள், பழங்கள் என்று பலவகை பொருட்களால் அலங்காரம் செய்து வருகிறார்கள். அன்னாசி பழங்களால் உதய சூரியன், சுற்றிலும் பலவகை பழங்களால் அலங்காரம் செய்து அழகுபடுத்தினார்கள்.\nவிதவிதமான மலர்களால் நட்சத்திரத்தை வடிவமைத்து என்றும் நீங்கள் எங்களுக்கு துருவ நட்சத்திரமே என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.\nகலைஞரின் பேனா முனைக்கு நிகரான வலிமையும் இல்லை. கருப்புக் கண்ணாடிக்கு நிகரான அழகும் இல்லை. கலைஞரின் நிரந்தர அடையாளமாக திகழும் இவற்றை அடை யாளப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மூக்கு, கண்ணாடி மற்றும் பேனா வடிவத்தில் அவரது நினை விடத்தை நடிகர் மயில்சாமி அழகுபடுத்தினார்.\nமலை முகடுகளுக்கு இடையில் இருந்து உதய சூரியன் உதித்து வருவது போன்ற கட்சி சின்னத்தை வண்ண வண்ண பூக்களால் தினமும் வடிவமைத்தனர். மு.க. என்ற எழுத்தையும் மலர்களால் பிரமாண்டமாக வடிவமைத்து வைத்தார்கள்.\nபகலில் கூட்டமாக இருக்கும். அமைதியாக நின்று பார்க்கவும், அஞ்சலி செலுத்தவும் சிரமமாக இருக்கும் என்பதால் பலர் குடும்பம் குடும்பமாக நள்ளிரவிலும் வந்து செல்வது எந்த அளவுக்கு கலைஞர் ஒவ்வொரு வரையும் ஈர்த்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.\nவெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய விஜயகாந்த் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று கண்கலங்கி அழுதார். நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரவு நேரத்தில் தனியாக சென்று அஞ்சலி செலுத்தி னார்கள்.\nமக்கள் மனம் கவர்ந்த தலைவரைப் பற்றி அறிந்து வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த பயணிகளும் நினைவிடத்தை பார்க்க தவறவில்லை.\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், மவுன ஊர்வலமாக சென்று தன் மனம் கவர்ந்த கலைஞருக்கு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சென்றார்.\nஒரு மாதம் நிறைவடையும் நிலையில் மு.க. அழகிரி பிரமாண்டமாக அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தினார். அரசியல் பார்வை இருந்தாலும் கட்சி தலைவருக்கு செலுத்திய மவுன அஞ்சலி தான் என்றார் மு.க. அழகிரி.\n30-வது நாளான இன்று ஆயிரம் கவிஞர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கவிதாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு கா��ை 7 மணிக்கு 100 கவிஞர்கள் கலைஞர் நினைவிடத்தில் சென்று கவிதை பாடுகிறார்கள்.\nமுத்தமிழாய் வாழ்ந்த முத்தமிழ் அறிஞரின் நினை விடம் முப்பது நாள் மட்டுமல்ல என் நாளுமே தமிழ் போல் கவரும் என்பதில் சந்தேகமில்லை. #Karunanidhi\nகருணாநிதி | திமுக | மு.க.ஸ்டாலின் | மா.சுப்பிரமணியன்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nதீபாவளி பண்டிகை - சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி\nதேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு - அதிகாரி தகவல்\nமாவட்டத்தில் குரூப்-2 தேர்வு - 6 ஆயிரத்து 530 பேர் எழுதினர்\nஉடுமலை அருகே மொபட் மீது லாரி மோதி விபத்து - தம்பதி பலி\nஅண்ணா அறிவாலய வளாகத்தில் கருணாநிதி சிலை வைக்க நிபந்தனையுடன் அனுமதி\nகருணாநிதி சிலையை திறக்க சோனியாவுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியை உதறி தள்ளியவர் கருணாநிதி- ப. சிதம்பரம்\nபுதுச்சேரியில் 2 சாலைகளுக்கு கலைஞர் பெயர்- நாராயணசாமிக்கு முக ஸ்டாலின் நன்றி\nகருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07111731/1011057/Manaparai-Private-Bus-Accident.vpf", "date_download": "2018-11-12T21:58:52Z", "digest": "sha1:XCGXP3LRPR7GODK5WC5CUJ6X47YQGXNO", "length": 11390, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "மணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையை சேர்ந்த ஏனோக் என்ற ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 20 பயணிகளை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகள் நடைபெற்ற போது அவ்வழியே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்\n5 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் அப்பகுதியில் 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதால் ஒட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nமகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nதுவரங்குறிச்சி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nதிரு��்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - 19 பேர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதம���் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/14/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2018-11-12T22:13:15Z", "digest": "sha1:RNCQKCBJFDKA3KDOABCPEDYRAN6X6KFB", "length": 7147, "nlines": 100, "source_domain": "ezhuvaanam.com", "title": "சோமாலியாவில் நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் பலி.! – எழுவானம்", "raw_content": "\nசோமாலியாவில் நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் பலி.\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nசோமாலியாவில் நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் பலி.\nசோமாலியாவில் ஓட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பே பிராந்தியத்தில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தினர். பாய்���ோவா நகரில் உள்ள பிலன் ஓட்டல் மற்றும் பத்ரி ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஉயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்த பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு, சோமாலியாவிலும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. சோமாலியாவில் 30 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற சூழ்நிலை, தலைவிரித்தாடும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பம் நிலவுகிறது. அரசுப் படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=218", "date_download": "2018-11-12T23:07:50Z", "digest": "sha1:T2ICFYR4THRKD6IKE5LXRDOTM3QSS52B", "length": 6974, "nlines": 110, "source_domain": "tamilnenjam.com", "title": "நியாஸ்-பரங்கிப்பேட்டை – Tamilnenjam", "raw_content": "\nஅளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது\nபார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால்\nசோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய்\nஉன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட\nஅண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில்\nவண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே –\n» Read more about: அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது »\nBy நியாஸ்-பரங்கிப்பேட்டை, 1 வருடம் ago ஆகஸ்ட் 28, 2017\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவர��� 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17365-Vataranyeswarar-temple?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2018-11-12T22:18:34Z", "digest": "sha1:C65QORWJ2HWHZPFGR2KNR4BWOWVD5WWP", "length": 58736, "nlines": 562, "source_domain": "www.brahminsnet.com", "title": "Vataranyeswarar temple", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n_*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்.*\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல........)\n*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 205.*\n*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*\n*சிவ தல அருமைகள் பெருமைகள்.*\nவடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர் திருக்கோயில்.*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பதினைந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.\n*இறைவர்:* வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர்.\n*தல விருட்சம்:* பலா. (ஆலமரம் என்றும் ஒரு சாரார் கூறுவர்.)\nசென்றாடு தீர்த்தம் (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி),\nகார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர்,\nஅப்பர் - இரண்டு பதிகம்.\nகாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆலயம் திறந்து இருக்கும்.\nசென்னை அரக்கோணம் இரயில் பாதையில், உள்ள திருவாலங்காடு இரயில் நிலையத்திலிருந்து நான்கு கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.\nஇரயில் நிலையத்திலிருந்து, ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.\nதிருவள்ளூரிலிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்துகளில் சென்று, திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால், திருக்கோவில் அருகிலேயே உள்ளது.\nதிருவள்ளூரிலிருந்து பதினெட்டு கி.மி. தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து பதினான்கு கி.மி. தொலைவிலும் த��ருவாலங்காடு தலம் உள்ளது.\nநடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம்.\nமிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.\nஇங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை இருக்கிறது.\nகோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் நிறைய உள்ளன.\nஉள்ளனன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.\nஇரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் *'ரத்ன சபாபதி'*என்று அழைக்கப்படுகிறார்.\nசபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும், திருமுறைபேழையும் இருக்கின்றன.\nகாரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர், ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் இறங்கி, அன்று இரவு துயிலும்போது, அவர் கனவில் வந்த ஆலங்காட்டப்பன் \"நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு\" என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார்.\nசுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணமுடிகிறது.\nஇரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் அமைந்துள்ளது.\nகருவறை நல்ல கற்கட்டமைப்புடன் காணக் கிடைக்கிறது.\nகோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக இருக்கிறது.\nஇங்கு பஞ்சபூத தல லிங்கங்களும் உள்ளன.\nபழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து, செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த *'தீப்பாய்ந்த மண்டபம் '* இருக்கிறது.\nஇங்குள்ள தொட்டியின் உட்புறத்தில், யாகம் வளர்த்து இறங்குவதுபோல் இவர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு எதிரில் *'சாட்சி பூதேஸ்வரர்'* சந்நிதியும், தீப்பாய்ந்த இடமும் இருக்கிறது.\nதீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாள்தோறும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.\nசதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபை பிற்காலத்தோரும் அறியும் வகையில் *\"கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை\"* என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற் படியாக வைத்துள்ளனர்.\nஇம்மரபினரின் கோத்திரமே *'கூழாண்டார்கோத்திரம்'*அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம்.\nசிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தியைக் கேட்கும்போது, நெஞ்சு நெகிழ்கிறது.\nசும்ப- நிசும்பன் என்ற அரக்கர்கள் இரண்டு பேர்கள் நாங்கள் யாருடன் போரிட்டாலும், மண்ணில் விழும் எங்களின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் ஓர் அசுரன் உருவாக வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தனர்.\nஇதனால் அவர்களிருவரும் நிறைய அட்டூழியங்களைச் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆலமரத்தடியில் சுயம்புலிங்கத்தை பூஜித்துக் கொண்டிருந்த தேவர்களை வதைத்தனர்.\nஏனைய தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி சிவனாரிடம் வந்து முறையிட்டனர்.\nஇவர்களின் அல்லல் தீர்க்க திருவுளம் கொண்ட சிவனார், தேவியை நோக்கினார்.\nஈசனின் குறிப்பை பார்வதியாளும் புரிந்துகொண்டாள். மறுகணம் தன் பார்வையாலேயே காளி தேவியை உருவாக்கினாள்.\nஎட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து அசுரர்களை அழிக்கப் புறப்பட்டாள் காளி.\nஅசுரர்களது இருப்பிடத்தை அடைந்து அவர்களுடன் போரிட்டாள். அவர்களின் ரத்தம் தரையில் சிந்தினால்தானே அதிலிருந்து அசுரர்கள் தோன்றுவார்கள்\nஆனால் காளி, ஒரு துளி ரத்தம்கூட தரையில் சிந்தாமல், தன்னுடைய ஒரு கரத்தில் இருந்த கபாலத்தில் அசுரர்களின் ரத்தத்தை ஏந்தினாள்.\nகபாலம் நிரம்பியதும் பருகினாள். தொடர்ந்து சண்டையிட்டாள். போரின் முடிவில் அசுரர்கள் அழிந்தனர்.\nஆனாலும் இன்னொரு பிரச்னை ஆரம்பமானது அசுர ரத்தத்தைப் பருகியதால் காளிக்கும் அசுர குணம் மேலோங்கியது.\nமீண்டும் தேவர்கள் தொல்லைக்கு ஆளானார்கள். காளியைக் கட்டுப்படுத்த வந்த சிவனார், அவளுடன் நடனப்\nசிவனாரின் தாண்டவம் தொடர்ந்தது. இவர் ஒரு தாண்டவத்தை ஆடிக்காட்ட, காளிதேவியும் அதே போல் ஆடிக்காட்டினாள்.\nபதினேழு தாண்டவங்கள் ஆடி முடித்தாயிற்று. அடுத்த தாண்டவம், தன்னுடைய வலக்காதில் இருந்த குண்டலத்தை கீழே தவறவிட்ட சிவனார், சட்டென்று இடது காலால் அந்தக் குண்டலத்தை எடுத்து, அதே காலை உயரத் தூக்கி, குண்டலத்தை கரத்தில் வாங்கி அணிந்துகொண்டார்.\nகாளிதேவியால் இப்படி காலை உயரத் தூக்கி ஆட முடியாததால், சிவனார் வெற்றிபெற்றார்.\nஇந்தப் போட்டி நடைபெற்ற தலம் திருவாலங்காடு என்கிறது புராணம்.\nகாளிக்கும், ஈசனுக்கு மற்றும் ஐநடந்த நடன போட்டியை நடத்தி வைத்தவர்கள் சுனந்த முனிவரும் கார்கோடகனும் (நாகம்) என்பவராவர்.\nசிவதாண்டவத்தைக் காண வேண்டும் எனும் ஆவலில், தலையில் நாணல் வளரும் அளவுக்கு கடும்தவம் செய்தாராம் சுனந்த முனிவர்.\nஅதன் பலனால் திருவாலங்காட்டில் சிவ தாண்டவம் காணும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு.\nஅதேபோல், ஈசனின் கைகளில் ஒருமுறை விஷத்தை கக்கியதால் சாபம் பெற்ற கார்கோடகன், இங்கு வந்து சாப விமோசனம் பெற்றாராம்.\nஅதனால், இங்குள்ள ஸ்ரீநடராஜர் இடக்கரத்தில் பாம்பை ஏந்தியபடி காட்சி தருகிறார்.\nஅதுமட்டுமல்ல, மற்றொரு இடக்கரத்தில் அக்னியையும், வலக்கரங்களில் உடுக்கை, சூலம் போன்றவை திகழ உயரத் தூக்கிய பொற்பாதத்துடன் கனகம்பீரமாக காட்சி தருகிறார் ஆலங்காட்டு ஆடல்வல்லானாம் ஸ்ரீரத்னசபாபதீஸ்வரர்.\nஅருகிலேயே ஸ்ரீசமீசீனாம்பிகை *(வியந்திருந்து அருகிருந்த நாயகி என்று அர்த்தம்.)*\nசுவாமி அருள்புரியும் ரத்தின சபை, ஒருகாலத்தில் ரத்தினங்களாலேயே இழைக்கப்பட்டிருந்ததாம்.\nஈசனுடன் ஆடலில் போட்டிப்போட்ட காளிதேவியின் தனிக்கோயில், திருக் குளத்துக்கு வடக்கு திசையில் உள்ளது.\nமுதலில் இவளை வணங்கிவிட்டே ஸ்ரீநடராஜபெருமானைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.\nநீண்ட நெடிய நாளைய கணவாகவே இருந்து வந்தது நமக்கு.\nஆலயத்திற்கு புறப்பட்டுச் செல்ல முனைந்தபோதெல்லாம், ஏதோ ஒரு காரணத்தில் தள்ளிபோய்க் கொண்டே வந்தது.\nஆனால், இதற்கிடையில் நினையாத கோவிலுக்கெல்லாம் சென்று வர ஈசன் அருள்புரிந்திருந்தார்.\nசுமார் மூன்று ஆண்டுகளாக நினைத்திருந்த நினைப்பு அதன்பிறகே கூடிவந்தது.\nஇவ்வாலயத்தை நோக்கிச் செல்கையில், கிழக்கு திசையில், ஐந்து நிலைகளைத் தாங்கிய இராஜகோபுரத்தை முதலில் காணப் பெற்றோம்.\n*சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.\nகோபுரத்தில் அழகிய சுதை வேலைப்பாடுகள் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.\nகோபுர நுழைவு வாயிலுக்குள் உள் புகுந்ததும், இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தந்தார்.\n சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.\nவலதுபுறத்தில் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தந்தார். இவரையும் ஆனந்தித்து வணங்கிக் கொண்டோம்.\nமேலும் தொடர வலதுபுறத்தில் நூற்றுக்கால் மண்டபம் இருந்தது.\nஇம்மண்டபத்தில் வைத்துத்தான் விசேஷத்தின்போது, நடராசர்க்கு அபிஷேகம் நடத்துவார்கள் என்று அருகிருந்தோர் கூறினர்.\nநுழைவு வாயிலைக் கடந்தவுடன், எதிரே பலிபீடத்தைக் காணப் பெற்றோம்.\nநம்மிடம் ஆணவமலம் இல்லை. இருப்பினும் வணங்கு மரபுப்படி பலிபீடத்தருகாக நின்று, இனியேனும் ஆணவமலம் உருவாகவாதிருக்கும்படி வணங்கி நகர்ந்தோம்.\nஅடுத்திருந்த கொடிமரத்து முன் நெடுஞ்சான்கிடையாய் விழுந்து, சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கிப் பணிந்தெழுந்து நிமிர்ந்தோம்.\nபின்பு, நந்தி மண்டபத்திலிருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு, ஈசனின் தரிசனத்திற்கு அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.\nமூன்று நிலைகளுடைய இரண்டாவது கோபுரம் காணக் கிடைத்தது. சிவ சிவ என வணங்கிக் கொண்டோம்.\nஇந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.\nஇக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறத்தில், காரைக்கால் அம்மையாரின் வரலாற்றையும், வலதுபுறத்தில் மீனாட்சி திருக்கல்யாண வரலாற்றையும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.\nஇரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும், இண்டாவது சுற்றுப் பிரகாரம் இருந்தது.\nவலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.\nநேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில் இருந்தது.\nஇந்த நுழைவு வாயிலின் மேற்புறத்தில், சிவபெருமானின் ஐந்து சபைகளை, அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சியாக்கி வைத்திருந்தார்கள்.\nகருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தந்து கொண்டிருந்தார்.\nமனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.\nமூலவரைத் தரிசிக்கும் உள் பிராகாரத்திற்குள்ளாக, சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்யைார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் இருந்தன.\nஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று, நெஞ்சுக்கு நேராக கூப்பி குவித்த கரங்களை இறக்காது, ஒவ்வொருத்தரையும் வணங்கியபடியே நகர்ந்தோம்.\nகோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களையும் தொடர்ந்து வணங்கியபடி சென்றோம்.\nதுர்க்கைக்குப் பக்கத்திலேயே துர்க்கா பரமேஸ்வரர் என்ற ஒரு உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாக இருந்தது. வணங்கிக் கொண்டோம்.\nசண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று, இவரை வணங்கும் மரபு முறைப்படி வணங்கிக் கொண்டு திரும்பினோம்.\nஅடுத்து, பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக இருக்க விடாது தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.\nசஹஸ்ரலிங்கத்தை தரிசித்தோம். மிக மிக நேர்த்தியான அழகு அமைப்பு இது.\nசுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வரலிங்கம் முதலிய சந்நிதிகளும் உள்ளன. வணங்கிக் கைதொழுதோம்.\nபைரவரைக் கண்டு வணங்கிக் கொண்டோம். இவர் தனது வாகனமில்லாமல் காட்சி அருளினார்.\nபிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தினசபை வாயிலில் அமைந்திருந்தன.\nநடராஜர் அபிஷேகத்தின்போது அனைவருக்கும் அபிஷேகத் தரிசனம் கிடைப்பதற்காக சபைக்கு எதிரில் பெரிய நிலைக்கண்ணாடியை பொருத்தி வைத்துள்ளார்கள்.\nஅடுத்து சந்நிதிக்கு விரைந்தோம். தெற்கு நோக்கியபடி நின்ற கோலத்துடன் அம்பாள் காட்சியருளிக் கொண்டிருந்தாள்.\nமனமுருக பிரார்த்தனை செய்து, பரிபூரணமாக அருளைப் பெற்றுக் கொண்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்று வெளிவந்தோம்.\nஅம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் எதுவும்\nஇருந்தாலும், அம்பாள் சந்நிதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காணவேண்டியவைகள். மிக மிக அழகுடையதாக இருந்தது.\nஇரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனியை தரிசித்தோம்.\nமனதிற்கு இனிமையாக இருந்தது. இவரின் நடனக் கோலத்தைக் கண்டதும், நம் நெஞ்சில் குடியிருந்த மனக்கவலையாவும் தொலைந்தொழிந்து போயிருந்தன.\nஅருகே, சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் இருந்தன. பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டோம்.\nஇரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் இருந்தன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது என சொன்னார்கள்.\nஇரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் இருப்பதைக் கண்டதும், நம் கரங்கள் சிரசின் மேல் உயர்ந்தன.\nஇரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடுகளினால் வேயப்பட்டிருந்தன. இதில் ஐந்து கலசங்களை நிறுவியிருந்தார்கள். கலசத்தை நோக்கி இன்னும் கொஞ்சம் சற்று உயரமாக நம் கைகள் உயர்ந்தன.\n*காரைக்காலம்மையார்:*புனிதவதி என்ற அம்மையார், காரைக்கால் எனும் ஊரில் பெருவணிகருக்கு தவப் புதல்வியாய் பிறந்தாள்.\nநாகப்பட்டினத்து வணிக நீதிபதியின் மகனான பரமதத்தனுக்கும், புனிதவதிக்கும் திருமணம் நடந்தது.\nதிருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியினறை, தனதத்தர் தனிக்குடித்தனம் அமர்த்தினார்.\nபரமதத்தனின் இல்லம் தேடி உதவி வேண்டி வந்தவர் அவரிடம் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.\nஅக்கனிகளை அவர் தன் மனையாளிடம் ஒப்படைத்தார். அவ்வேளையில் பரம தத்தனின் இல்லம் தேடி சிவனடியார் ஒருவர் பசி மிகுதியால் அமுதுண்ண வந்தார்.\nஅவ்வேளையில் அமுதோடு மாங்கனிகளுள் ஒன்றையும் அரிந்து வைத்தார் அவ்வம்மையார்.\nபின் கணவன் உணவருந்தும் வேளையில் இன்னொரு கனியை அமுதுடன் பறிமாறினார்.\nகனி சுவை மிகுந்து காணப்பட்டதால், மீண்டும் சுவைக்க மற்றொரு கனியையும் அரிந்து தரக் கேட்டார் கணவர்.\nசெய்வதறியாது திகைத்த அம்மையார், கணவனின் நினைப்பு ஏற்றமாகக் கூடாது என்று, சிவனை வேண்டினார்.\nஇறைவனருளால் இன்னொரு கனியை இறைவனிடமிருந்து பெற்றாள்.\nசுவையின் வேறுபாடு அறிந்த கணவன், இக்கனி எப்படி வந்ததென வினவினான்.\nசிவனருளால் கனி கிட்டியதாக அம்மையார் கூறினார்.\nஅம்மையார் பதிலில் திருப்தியடையாத பரமதத்தன், அப்படியானால்சிவனிடம் மீண்டும் வேண்டி இன்னொரு கனியைப் பெற்றித் தருமாறு கேட்கச் செய்தான்.\nஇறைவனிடமிருந்து சிவனருளால் மீண்டும் ஒரு கனியைப் பெற்று கணவர் கைகளில் அளிக்க, கணவனின் கைகளில் தோன்றி மறைந்தது.\nஇதனால், அம்மையாரின் தெய்வ���கத் தன்மையை உணர்ந்தான். அவளிடமிருந்து ஒதுங்கி வாழ தீர்மானித்தான்.\nஅதுமுதல் தன் இல்லற உறவுகளின் தொடர்புகளை அறுத்து வாழ்ந்தான்.\nபின்பு, வணிக நிமித்தம் காரணம்கூறி, வெளியூர் சென்ற வேளையில் பாண்டி நாட்டு ஒரூரில் மறுமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ்ந்தான்.\nமறுமண வாழ்க்கையின் மூலம் ஒரு பெண் குழந்தையொன்றை ஈன்றெடுத்தனர். அக்குழந்தைக்கு தன் முதல் மனைவியின் பெயரான புனிதவதியென்று பெயர் சூட்டி அதை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான்.\nபின்பு, புனிதவதியாரின் பெற்றோர்கள், செய்தியறிந்து தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு மருமகனின்\nபரமதத்தரோ தன் மனைவி மகளுடன் அம்மையாரின் காலில் வீழ்ந்து\nதன்னிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்த கணவனின் செய்கை பிடிக்காத புனிதவதியார், தன் உடலின் பொழிவு ஒழியட்டும் என்று, உடலை வருத்தி இறைவனிடம் பேய் உருவம் கேட்டுக் கொண்டு அம்மையார் தலையால் நடந்து திருக்கயிலாயம் சென்றடைந்தார்.\nதலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார்.\nஈசன் புனிதவதியாரை *'அம்மையே'* என்றழைக்க அம்மையார் சிவபெருமானை *'அப்பா'* எதிறழைத்தார்.\nஎன்னவரம் வேண்டுமென்று ஈசன் வினவ, அம்மையார், பிறவாமை வரம் வேண்டுமென்றும், மீண்டும் பிறந்தால் உன்னை மறவாதமனம் வேண்டுமென்றும், மேலும் உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினாள்.\n*'அம்மையாரே நீ திருவாலங்காட்டில் சென்றமர்க'* என்று இறைவன் அருளினார்.\nஅம்மையாரும் தலையால் நடந்து திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடுகின்றார்.\nமார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.\nபங்குனிஉத்திரத்திற்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று காரைக்காள்அம்மையார் ஐக்கிய விழா நடைபெறுகிறது.\nநடராஜபெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் இங்கு இரத்தின சபை ஆகும்.\nஇறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற\nகாரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைக்க அமைந்திருக்கும் திருக்கோயில் இது.\nஅம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.\nமுன் காலத்தில் ஆலமரக��காடாக இத்தலம் இருந்தது. இதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.\nநடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் தலம் இது.\nமார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.\nகாரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது.\nதாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள *\"கமலத்தேர்'* இங்கு தனி சிறப்பு.\n1.கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து\nகுண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்\nபங்கி சிவந்திரு பற்கள் நீண்டு\nபரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்\nதங்கி யலறி யுலறு காட்டில்\nதாழ்சடை எட்டுத் திசையும் வீசி\nஅங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்\nஅப்ப னிடந்திரு ஆலங் காடே.\n2.கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்\nகடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை\nவிள்ள எழுதி வெடுவெ டென்ன\nநக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்\nதுள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்\nசுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி\nஅள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்\n3.வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப\nமயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே\nகூகையொ டாண்டலை பாட ஆந்தை\nகோடதன் மேற்குதித் தோட வீசி\nஈகை படர்தொடர் கள்ளி நீழல்\nஈமம் இடுசுடு காட்ட கத்தே\nஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள்\nஅப்ப னிடம் திரு ஆலங் காடே.\n4.குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்\nகுறுநரி தின்ன அதனை முன்னே\nகண்டிலோம் என்று கனன்று பேய்கள்\nகையடித் தொ டிடு காட ரங்கா\nமண்டலம் நின்றங் குளாளம் இட்டு,\nவாதித்து, வீசி எடுத்த பாதம்\nஅண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள்\nஅப்ப னிடம்திரு ஆலங் காடே.\n5.விழுது நிணத்தை விழுங்கி யிட்டு,\nவெண்தலை மாலை விரவப் பூட்டிக்\nகழுதுதன் பிள்ளையைக் காளி யென்று\nபுழதி துடைத்து, முலைகொ டுத்துப்\nபோயின தாயை வரவு காணா\nதழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்\nஅப்ப னிடம்திரு ஆலங் கா டே\n6.பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய்\nபருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை\nகுட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள்\nகுறுநரி சென்றணங் காடு காட்டில்\nபிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட\nபிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே\nஅட்டமே பாயநின் றாடும் எங்கள்\nஅப்ப னிடம்திரு ஆலங் காடே.\n7.கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப���பேய்\nசூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்\nதழலுள் எரியும் பிணத்தை வாங்கித்\nதான் தடி தின்றணங் காடு காட்டில்\nகழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்\nகாலுயர் வட்டணை யிட்டு நட்டம்\nஅழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்\nஅப்ப னிடம்திரு ஆலங் காடே.\n8.நாடும், நகரும் திரிந்து சென்று,\nமூடி முதுபிணத் திட்ட மாடே,\nமுன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்\nகாடும், கடலும், மலையும், மண்ணும்,\nஆடும் அரவப் புயங்கன் எங்கள்\nஅப்ப னிடம்திரு ஆலங் காடே.\n9.துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,\nஉழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்\nசச்சரி, கொக்கரை, தக்கை யோடு,\nதகுணிதம் துந்துபி தாளம் வீணை\nமத்தளம் கரடிகை வன்கை மென்தோல்\nதமருகம், குடமுழா, மொந்தை வாசித்\nதத்தனை விரவினோ டாடும் எங்கள்\nஅப்ப னிடம்திரு ஆலங் காடே.\n10.புந்தி கலங்கி, மதிம யங்கி\nஇறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்\nசந்தியில் வைத்துக் கடமை செய்து\nதக்கவர் இட்டசெந் தீவி ளக்கா\nமுந்தி அமரர் முழவி னோசை\nதிசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,\nஅந்தியின் மாநடம் ஆடும் எங்கள்\nஅப்ப னிடம்திரு ஆலங் காடே.\n11.ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,\nஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,\nபப்பினை யிட்டுப் பகண்டை பாட,\nபாடிருந் தந்நரி யாழ மைப்ப,\nஅப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்\nஅடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்\nசெப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்\nசிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/contact-us", "date_download": "2018-11-12T22:13:30Z", "digest": "sha1:ZDNTHJ2KNNFBWNSK43L6D3NAE6TCJIY5", "length": 16937, "nlines": 64, "source_domain": "www.malaimurasu.in", "title": "தொடர்பு கொள்க | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nமேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 75.99 அடி, நீர் இருப்பு – 38.07 டி.எம்.சி., நீர்வரத்து – 1,403 கன அடி, வெளியேற்றம் – 4,000 கன அடி*** பாபநாசம் அணை நிலவரம்: உச்சநீர்மட்டம் – 143 அடி, நீர் இருப்பு – 107.45 அடி, நீர்வரத்து – 2,881.22 கன அடி, வெளியேற்றம் – 505.99 கன அடி*** சேர்வலாறு அணை நிலவரம்: உச்ச நீர்மட்டம் – 156 அடி, நீர் இருப்பு – 121.36 அடி, நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – இல்லை*** மணிமுத்தாறு அணை நிலவரம் : உச்ச நீர்மட்டம் – 118 அடி, நீர் இருப்பு – 90.25 அடி, நீர்வரத்து – 2,692 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** பவானிசாகர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 70.82 அடி, நீர் இருப்பு – 11.3 டி.எம்.சி, நீர்வரத்து – 404 கன அடி, வெளியேற்றம் – 2,100 கன அடி*** திருமூர்த்தி அணை நிலவரம்: நீர்மட்டம் – 46.59/60அடி, நீர்வரத்து: காண்டூர் கால்வாய் – 520 கன அடி, பாலாறு – 110 கன அடி, வெளியேற்றம் – 202 கன அடி*** அமராவதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 90/56.27 அடி, நீர்வரத்து – 120 கன அடி, வெளியேற்றம் – 5 கன அடி*** முல்லைப்பெரியாறு அணை நிலவரம்: நீர்மட்டம் – 121.70 அடி, நீா் இருப்பு – 2,965 டி.எம்.சி., நீர்வரத்து – 773 கன அடி, வெளியேற்றம் – 1,000 கன அடி*** வைகை அணை நிலவரம்: நீர்மட்டம் – 53.02 அடி, நீா் இருப்பு – 2,413 கன அடி, நீர் வரத்து – 806 கன அடி, வெளியேற்றம் – 960 கன அடி*** சோத்துப்பாறை அணை நிலவரம்: நீர்மட்டம் – 96.43 அடி, நீா் இருப்பு – 56.51 டி.எம்.சி., நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – 30 கன அடி*** மஞ்சளாறு அணை நிலவரம்: நீா் மட்டம் – 36.15 அடி, நீா் இருப்பு – 138.64 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – 30 கன அடி*** சண்முகா நதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 28.90 அடி, நீர் இருப்பு – 21.30 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** திருவள்ளூர் – கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை*** ராமநாதபுரம் – செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து. தீயில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்*** சேலம் – வாழப்பாடியில் நின்று கொண்டிருந்த தனியா��் ஆம்னி பேருந்து மீது அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் காயம்*** நீலகிரி – ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த பூபதி(50) என்பவர் கைது*** திருவண்ணாமலை – ஏந்தல், எடப்பாளையம், வேங்கிகால் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை*** நாகை – நாகையில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி*** சிவகங்கை – காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை*** ராமநாதபுரம் – பரமக்குடியில் 2-வது நாளாக தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி*** கோவை – வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது*** கன்னியாகுமரி – பலத்த காற்றினால் கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி*** நீலகிரி – பலத்த காற்றினால் கிளப் ரோடு சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் அவதி*** கன்னியாகுமரி – நாகர்கோயில் மறவன் குடியிருப்பு தெற்கு சூரங்குடி அருகே வட்டக்கரை பாலம் அடுத்துள்ள மெயின் ரோட்டில் 2 தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மத்தூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, புலியூர், பாரூர் பகுதிகளில் சாரல் மழை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** நீலகிரி – குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி*** கடலூர் – தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு *** திருவள்ளூர் – செங்குன்றம், புழல், கா��ாங்கரை, மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது*** வேலூர் – நாற்றம்பள்ளி அக்கரகாரம் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய அறிவுசெல்வம், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு*** காஞ்சிபுரம் – செய்யூர் அருகே முதலியார்குப்பம் பகுதியை சேர்ந்த குமாரி(26) என்ற பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு. சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்தார்*** சேலம் – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு*** வேலூர் – திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் செல்லபெருமாள்(40) என்பவர் தூக்கிட்டு தற்கொலை, ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை*** கன்னியாகுமரி – கனமழை எதிரொலி – சுற்றுலாத்தனமான கன்னியாகுமரியில் 200க்கும் மேற்பட்ட தற்காலிக சீசன் கடைகள் பலத்த காற்றினால் சேதம். காந்தி மண்டபம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கண்காணிப்பு கூடம் காற்றில் தூக்கி வீசப்பட்டது*** விழுப்புரம் – திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது *** திருவள்ளூர் – புழல் அடுத்த ஆசிரியர் காலனியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணம் மற்றும் விலை உயர்ந்த துணிகள் திருட்டு, போலீசார் விசாரணை*** –\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/31/%E0%AE%93%E0%AE%B9%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2018-11-12T21:59:27Z", "digest": "sha1:DU7MZUD2GKA5CBSKMYPSUSCEMK5MZISP", "length": 19237, "nlines": 156, "source_domain": "www.neruppunews.com", "title": "ஓஹோ இதுக்கு பேருதான் பேக் டான்ஸ்ச இதுகூட நல்லாதானே இருக்கு – வீடியோ | NERUPPU NEWS", "raw_content": "\nHome காணொளி ஓஹோ இதுக்கு பேருதான் பேக் டான்ஸ்ச இதுகூட நல்லாதானே இருக்கு – வீடியோ\nஓஹோ இதுக்கு பேருதான் பேக் டான்ஸ்ச இதுகூட நல்லாதானே இருக்கு – வீடியோ\nஓஹோ இதுக்கு பேருதான் பேக் டான்ஸ்ச இதுகூட நல்லாதானே இருக்கு – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nசுய இன்பம் காண விசித்திரமான பொருட்களை பயன்படு���்தி கவலைக்கிடமான பெண்களின் எக்ஸ்-ரே\nகை, கால் முறிவு ஏற்பட்ட போது, தீராத தலைவலி, காது வலி, அல்லது உடலில் ஏதேனும் பாகத்தில் கண்டுபிடிக்க முடியாத அளவில் பிரச்சனை இருந்தால் எக்ஸ்-ரே எடுப்பது சாதாரணமாக நாம் கண்டிருப்போம். ஆனா, சில விபத்துகள் அல்லது மனிதர்கள் ஏடாகூடமாக ஏதாவது செயலில் ஈடுபட்டு அதனால் எசகபிசக ஏதாவது விளைவுகளை சந்திக்கும் போதிலும் கூட எக்ஸ்-ரே எடுப்பார்கள்.\nஉதாரணமாக கூற வேண்டும் என்றால் பெண்கள் சிலர் விசித்திரமான பொருட்களை சுய இன்பம் காண பயன்படுத்தி அது பிறப்புறுப்பில் சிக்கிக் கொண்ட போது அல்லது நண்பன் உணவருந்தும் போது அச்சுறுத்தி அவர் ஸ்பூனை விழுங்கியது, சண்டை, கொள்ளை சம்பவம், மதுபான விடுதிகளில் போதையில் அடித்துக் கொண்ட போது ஏற்பட்ட விளைவுகள் என பலவன நாம் காண இயலும்.\nஇங்கே நாம் காணவிருப்பது., இப்படியான நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட விசித்திரமான எக்ஸ்-ரே தொகுப்பு…\nபொம்மையை வைத்து வேறு ஏதோ செயலில் ஈடுபட போக, அது மலக்குடல் வாய் வழியாக உள்ளே தவறுதலாக சென்று மாட்டிக் கொண்ட போது…\nமிட்டாய் ஒன்றை வைத்து அதே போல தவறான விளையாட்டில் ஈடுபட்ட நபர். எதிர்பாராத விதமாக ஆழமாக சென்று மாட்டிக் கொண்ட போது.\nஐ-பாடினை வைத்து பாடல் கேட்டு விளையாட சென்னால், அதை தவறுதலாக பயன்படுத்தி விளையாடியதால் ஏற்பட்ட வினை.\nஐ-பாட் வரை அப்க்ரேட் ஆகாத ஒருவர், பாடல் கேசட்டினை வைத்து விளையாடிய போது ஏற்பட்ட வினை.\nசாலட் உருவாக்க பயன்படுத்தப்படும் இந்த Salad Tongs எனும் கருவியை வைத்து வைப்ரேட்டர் போல பயன்படுத்தியதால் ஏற்பட்ட வினை.\nசெல்போனை பயன்படுத்தி சுய இன்பம் காண விளையாடிய போதும் செல்போன் தவறுதலாக உள்ளே சிக்கிக் கொண்ட போது.\n பார்பி பொம்மையை வைத்து வீட்டில் வேறு விளையாட்டில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வினை.\nயாரோ ஒருவர், தவறாக இதயத்தை திறக்க சாவியை வேறு வழியாக விட்டு விளையாடிய போது ஏற்பட வினை… எந்த பூட்ட திறக்க ட்ரை பண்ணாருன்னு தெரியலையே…\nநோஸ் ஹேர் ட்ரிம்மர் என்று இந்த கருவியை கூறுவார். அதாவது நாசி துவாரத்தில் இருக்கும் முடிகளை அகற்ற உதவும் கருவி. இதை அதற்காக பயன்படுத்தாமல், வேறு எதற்கோ பயன்படுத்தியதால் ஏற்பட்ட வினை.\nநம் வீட்டில் முட்டை அல்லது மோர் கிடைய ஒரு பொருள் வைத்திருப்போம் அல்லவா.. அதே தான். அதை கொண்டு தவறுதலாக வேறு வேலைக்கு பயன்படுத்த போக. ஏடாகூடமாக சிக்கிக் கொண்டது.\nPrevious articleதாராள மனசு கொண்ட ஆண்டியின் செம குத்து டான்ஸ் – வீடியோ\nNext articleமிஸ் பன்னீராதிங்க அப்புறம் வருத்தப்படுவீங்க செம்ம கலக்கல் டான்ஸ்\nகரண்ட் ஷாக் அடித்தது போல் கணவனிடம் நடித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை பாருங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்த காட்சி\nவாவ் மெர்சலுக்கே மெர்சலா என்னமா பாக்குறாங்க | Beautiful Girls\nகூகுளில் இதெல்லாம் தேடாதீங்க… அப்புறம் பயந்துடுவீங்க..\nஇதை கூடவா வீடியோ எடுத்து போடுவாங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும்\nதிருமணம் முடித்தவர்கள் மட்டும் பார்க்கவும் செம்ம கலக்கல் வீடியோ\nகடலில் தரையிறங்கி மீண்டும் பறந்துச் சென்ற விமானம்\nதற்போது விமானவிபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 189 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று கடலில் விழுந்து சுக்குநூறாகியது. கடலுக்குள் விமானம் சுக்குநூறாக கிடந்த பாகங்களின் காட்சி சமீபத்தில் வெளியாகியது. இதில் பயணித்தவர்களின்...\nமருத்துவர்களுக்கு சவால் விடும் தமிழர்களில் இந்த ஓரு பொருள்… என்னனு தெரியுமா\nசித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில...\nதுஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி: சிறுவர்களின் வெறிச்செயல்\nஆந்திராவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் ராஜூ என்ற தனது வயதுடைய...\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த 31 வயது நபர் தனது பாலியல் தொழில் குறித்து தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். Ryan James என்ற நபர் ஆரம்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதில் போதிய...\nபொது கழிப்பறையில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்த இளம் விதவை பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇந்தி��ாவில் பொது கழிப்பறையில் தனது 2 மகள்களுடன் தங்கி வந்த விதவை பெண்ணுக்கு விரைவில் சொந்த வீடு கட்டி தரப்படவுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவை சேர்ந்த நிர்மலா. இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர்...\nஇதை கூடவா வீடியோ எடுத்து போடுவாங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nஇதை கூடவா வீடியோ எடுத்து போடுவாங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த...\nசர்கார் பட பிரச்சனையால் நடிகர் விஜய்யின் அதிரடி முடிவு: அனுமதிப்பாரா முதல்வர்\nதிரைப்பட நடிகரான விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது....\nஎன்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு எல்லை வேணாமா\nஎன்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு எல்லை வேணாமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,...\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஇந்த அக்கா ஆடும் ஆட்டத்தை பாருங்க..அப்பா என்ன குத்து குத்துறாங்க…\nதைராய்டு பிரச்சனை குணமாக இரு வேளை மறக்காமல் சாப்பிடுங்க\nமகளுக்காக சொத்துக்களை சேர்த்து வைக்கும் அப்பாக்களின் மத்தியில், இவர் எதை சேமிக்கிறார் பாருங்கள்..\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26793", "date_download": "2018-11-12T22:55:55Z", "digest": "sha1:5ZQMFDOTOMHBY5PG6WGWZ4WG5AEQC4PF", "length": 16755, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "இறுதிப் போட்டியில் ஒசாகா - செரீனா | தினகரன்", "raw_content": "\nHome இறுதிப் போட்டியில் ஒசாகா - செரீனா\nஇறுதிப் போட்டியில் ஒசாகா - செரீனா\nஅமெரிக்கா பகிரங்க டெ��்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ்.\nஅமெரிக்கா கிராண்ட்ஸ்லம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.\nநேற்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.\nஇதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.\nஇதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா.\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC\nஅண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக வலம் வரும் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறை குறித்து முறைப்பாடு...\nICC Womens WT20: இலங்கை மகளிர் அணியின் முதலாவது போட்டி மழையினால் பாதிப்பு\nICC மகளிர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை மகளிர் அணி பங்கு பெறவிருந்த முதலாவது ரி20 போட்டி...\nகாயம்: சந்திமால் நீக்கம்; லக்மால் தலைவர்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித்தலைவர் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார்.அதற்கமைய, இலங்கை டெஸ்ட் அணியின்...\nதகுதிகாண் சுற்றில் இலங்கை பி குழுவில்\nதாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை...\nவெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவந்த எஷான் பீரிஸ்\nமலேசியாவின் எலைட் ஸ்பீட்வே சேர்க்கிட்டில் கடந்த வார பெற்ற ஆறாவதும் இறுதியுமான ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் ஏசியா கார் பந்தயப் போட்டியை எஷான் பீரிஸ்...\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் சந்திப்பு\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவினர், விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து, கடந்த (08) வியாழக்கிழமை மாலை, அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச்...\nஹபீஸின் பந்துவீச்சுப் பாணி முறையற்றது: களத்தில் முறையிட்டார் ரோஸ் டைலர்\nபாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீசும் முறை குறித்து நியூசிலாந்து அணியின் அனுபவமிக்க வீரரான ரோஸ் டைலர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் பாகிஸ்தான்...\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி பிரியாவிடை பெற்றார் ரங்கன ஹேரத்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும் வெற்றி...\n1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும்...\nதீபாவளி தினத்தை முன்னிட்டு காரைதீவில் பூப்பந்தாட்ட போட்டி\nகாரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வருடாவருடம் நடாத்திவரும் காரைதீவு விளையாட்டுக்கழக கனிஷ்ட வீரர்களுக்கிடையிலான மென்பந்து சுற்றுப்...\nபோல்ட் ஹெட்ரிக் : முதல் ஒருநாள் ஆட்டம் நியூசிலாந்து அணி வசம்\nபாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.20க்கு20 தொடரை...\nஆறாவது ஐ.சி.சி மகளிர் ரி20 உலக கிண்ணப் போட்டி மேற்கிந்திய தீவுகளில்\nஅயர்லாந்திடம் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணிமகளிர் ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அயர்லாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்��ான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-11-12T23:09:36Z", "digest": "sha1:PMPOTNF7QHCVJ3MFTD5ZJZCXTCIFH4AX", "length": 7167, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரும் நினைவுத்துணை முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும் நினைவுத்துணை முறை (mnemonic major system) எனப்படுவது இலக்கங்களை நினைவில் நிறுத்தப்பயன்படும் நினைவுத்துணை முறைகளில் ஒன்றாகும். இம்முறையில் 0 தொடக்கம் 9 வரையான இலக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆங்கில மொழியின் மெய்யெழுத்துக்களின் ஒலிகள் வழங்கப்படுகின்றன. பின் அவை உயிர் எழுத்துக்களினால் இணைக்கப்பட்டு சொற்கள் ஆக்கப்படும். இவ்வாறாக பல இலக்கங்களை கொண்ட எண்ணானது குறிப்பிட்ட ஆங்கிலச் சொல் ஒன்றினால் குறியிடப்படும். பல்வேறு இலக்கங்களை கொண்ட எண்ணை ஞாபகப்படுத்து��திலும் பார்க்க ஒரு சொல்லை அல்லது வசனத்தை ஞாபகத்தில் வைத்தல் சுலபம். இவ்வாறாக இம்முறையை பயன்படுத்தி நீண்ட எண்களையும் நினைவில் நிறுத்த முடியும். இதனால் தொலைபேசி எண்கள் , பல்வேறு நபர்களின் பிறந்த நாள், அடையாள எண்கள், இரகசிய குறியீட்டு எண்கள் என்பவற்றை ஒருவர் இலகுவாக நினைவில் நிறுத்தலாம்.\nபெரும் நினைவுத்துணை முறையில் எண்களுக்கான ஆங்கில ஒலிகள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/ram-navmi-2018-why-is-ram-navmi-celebrated-315215.html", "date_download": "2018-11-12T22:06:25Z", "digest": "sha1:EEZ35VYSRQKU3HNF3P7GCTUIRCL3CHAM", "length": 14041, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரிந்த தம்பதிகளை இணைத்து வைக்கும் ஸ்ரீராம நவமி | Ram Navmi 2018: Why Is Ram Navmi Celebrated - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிரிந்த தம்பதிகளை இணைத்து வைக்கும் ஸ்ரீராம நவமி\nபிரிந்த தம்பதிகளை இணைத்து வைக்கும் ஸ்ரீராம நவமி\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை: ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nபங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான். சில ஆண்டுகளில் சித்திரை மாதமும் வருவதுண்டு. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். ஸ்ரீராமர் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெ���ுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர்.\nநாளை நாடுமுழுவதும் ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை.\nவாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்ரீராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் ஒரே கல்லில் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமராக காட்சி தருகிறார்.\n25.03.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு அர்ச்சனை நடைபெற உள்ளது.\nவடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது. பின்னர் நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில் வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.\nகுடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கவும், தன்வந்திரி பீடத்தில் சென்ற 23.03.2018 முதல் 26.03.2018 வரை நடைபெறும் சம்வத்ஸர விழாவில் சகல ஐஸ்வர்யம் தரும் சகல தேவதா ஹோமத்துடன் சிறப்பு ஹோமமும், மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது. தொடர்புக்கு :ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை-632513.தொலைபேசி : 04172-230033 / 09443330203\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlord rama astrology horoscope ஸ்ரீ ராம நவமி ராமர் ஜாதகம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Temples/2018/08/09075729/1182586/ponmalai-vijayaraghava-perumal-temple.vpf", "date_download": "2018-11-12T23:11:39Z", "digest": "sha1:LTU2XUX4WFY67SRUUYWZADNYVHTPRKLY", "length": 15981, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ponmalai vijayaraghava perumal temple", "raw_content": "\nதம்பதியர் குறை தீர்க்கும் விஜயராகவப் பெருமாள் கோவில்\nபொன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nநாகார்ஜூன முனிவர் என்பவர், இந்திரன் சபையில் இருந்தார். அவர் சிறந்த காளி பக்தர். விதி யாரை தான் விட்டு வைத்திருக்கிறது.\nஒரு நாள் ரதிதேவியைக் கண்ட முனிவர், அவளது அழகில் மயங்கினார். எந்நேரமும் அவள் நினைவிலேயே திளைத்தார். ஒருநாள் பார்வதி தேவி முனிவரை அழைக்க, அந்த அழைப்பு ரதியின் மயக்கத்தில் இருந்த முனிவரின் செவிகளில் விழவில்லை. கோபம் கொண்ட தேவி, ‘நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாயாக’ என சபித்தாள்.\nசாபத்தின்படி இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார் முனிவர். தனக்கு இடப்பட்ட சாபம் பற்றி அறிந்த முனிவர், அதில் இருந்து மீள்வதற்காக தவம் செய்யத் தொடங்கினார். அப்போது ‘தென்கயிலையை அடுத்துள்ள மலையில் தவம் செய். சாப விமோசனம் கிடைக்கும்’ என அசரீரி ஒலித்தது.\nஅதன் படி முனிவர் இந்த மலைக்கு வந்தார். தவம் செய்யத் தொடங்கினார். யாகம் நடத்த அவருக்கு பொன் தேவைப்படவே, மகாலட்சுமியை வேண்டினார். மகாலட்சுமியும் தருவதாகக் கூறினாள். ஆனால் பொன் கிடைக்க தாமதமானது.\nஎன்ன செய்வது என்று புரியாத முனிவர் குழம்பினார், வேதனைப்பட்டார். வேறு வழி ஏதும் தெரியாததால், தான் தவம் செய்த மலையில் மோதி உயிரை விட முடிவு செய்தார். மலையில் தலையை மோதியபோது பார்வதிதேவி காட்சி தந்தாள்.\n‘எனக்கு ஏன் இந்த சோதனை யாகத்திற்கு பொன் இல்லையே. நான் என்ன செய்ய யாகத்திற்கு பொன் இல்லையே. நான் என்ன செய்ய ’ என்று அன்னையிடம் வேதனையுடன் கேட்டார் முனிவர்.\n‘கவலை வேண்டாம் முனிவரே. நீ தவமிருக்கும் இந்த மலையில் உனக்கு தேவையான அளவு பெயர்த்து எடுத்துக்கொள். அதுவே பொன்னாக மாறிவிடும்’ என அருளிவிட்டு அன்னை மறைந்தாள். முனிவரும் மலையில் இருந்து தேவையான அளவு பெயர்த்து எடுத்து யாகத்தில் போட்டார். அவர் பெயர்த்துப் போட்ட பாறைகள் பொன்னாக மாறியது. யாகத்தை வெற்றிகரமாக முடித்த முனிவர், சாப விமோசனம் பெற்றார்.\nமுனிவர் தவம் செய்து பொன்னாக மாறிய அந்த மலையே இப்போதைய ‘பொன்மலை’ என்று அழை��்கப்படுகிறது. இன்றும் பொன் போன்று ஜொலித்துக் கொண்டு திருச்சியின் பெருமையை உலகம் முழுவதும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது.\nஇந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முன் முகப்பை தாண்டியதும் நீண்ட நடைபாதையும் வலதுபுறம் தலவிருட்சமான பவழ மல்லிகை மரமும் உள்ளன. அடுத்து சிறிய ராஜகோபுரம். நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் ஆதிசேஷனும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் இருக்கிறது. மத்தியில் பீடமும் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. கருடாழ்வார் மூலவரை பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார்.\nஅடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் விகனசர், தாபசர் இருவரும் காவல் காக்கின்றனர். இவர்கள் தங்கள் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், கதை தாங்கி நின்ற கோலத்தில் உள்ளனர். கருவறையில் ராமபிரான், ‘விஜயராகவப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.\nசீதை, லட்சுமணருடன் விஜயராகவப் பெருமாள்.\nராமநவமியின் போது மூன்று நாட்கள் ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு பெருமாள் சீதா தேவியுடன் குடும்ப சகிதமாய் சேவை சாதிக்கிறார். இவரை வணங்கும் பக்தர்களுக்கு, குடும்ப பிரச்சினைகள் யாவும் விரைந்து தீர்ந்துவிடும் என்கின்றனர் பக்தர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை நிலவவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மன மகிழ்வுடன் வாழவும் இத்தல இறைவன் அருள்புரிகிறார்.\nமூலவர் அருகிலேயே உற்சவர் திருமேனிகளும் உள்ளன. இத்தலத்தில் வைகானச ஆகம முறைப்படி ஆராதனைகள் நடைபெறுகிறது. மகாமண்டபத்தின் இடதுபுறம் மூன்று நாகர் சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் மூலமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் அருள்பாலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.\nசுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. தொடக்கத்தில் அனுமன் திருமேனி மட்டுமே இங்கு இருந்ததாம். பக்தர் ஒருவர் கனவில் வந்த ராமர் தன்னையும் இங்கு பிரதிஷ்டை செய்யும்படி கூற அதன்படி ராமபிரான் சீதா பிராட்டி திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅனுமன் சன்னிதிக்கு அடுத்து நவநீத கிருஷ்ணன் சன்னிதி உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மாதாந்திர ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. குழந்தை இல்லா தம்பதியினர் ஒரு சிறு கிருஷ்ணன் சிலையோடு இங்கு வருகின்றனர். அர்ச்சகர் அந்தச் சிலையை ஒரு தொட்டிலில் வைத்து தாலாட்டி விட்டு கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்தபின், அந்தச் சிலையை அந்த தம்பதியிடமே தந்து விடுகிறார். அவர்கள் அந்தச் சிலையை வீட்டிற்கு கொண்டு சென்று தினசரி அந்தச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து உலர்ந்த பழங்களை நைவேத்தியம் செய்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. அவர்களுக்கு குழந்தை பேறும் உண்டாகிறது. பின்னர் ஆலயம் வந்து கிருஷ்ண பரமாத்மாவுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஆலயத்தில் ஜெயவீர ஆஞ்சநேயரின் சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தியின் போது இந்த ஆஞ்சேநயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர அனைத்து சனிக்கிழமை களிலும் சிறப்பு ஆராதனைகளும் உண்டு. பகை அகலவும், விரைந்து திருமணம் நடக்கவும் அனுமனுக்கு தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். கிரகக் கோளாறுகள் நீங்க அனுமனுக்கு வடைமாலை சாத்தியும், திருமணம் அனுகூலமாக வெற்றிலை மாலை சாத்தியும், குழந்தைபேறு உண்டாக வாைழப்பழ மாலை சாத்தியும், எதிரிகளிடமிருந்து பகை உணர்வு நீங்க எலுமிச்சை பழ மாலை சாத்தியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களது பிரார்த்தனைகள் நிறைவேறுவது கண்கூடான உண்மையே.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது பொன்மலை. மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 14, 15, 16, 34 ஆகிய வழித்தட எண் கொண்ட பேருந்துகளில் சென்றால் ஆலயம் அருகே இறங்கிக் கொள்ளலாம். ஆட்டோ வசதி��ும் உண்டு.\nஇந்த ஆலயத்திற்கு அருகே அன்னை பொன்னேஸ்வரி ஆலயம் உள்ளது. விஜயராகவப் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், அருகே உள்ள இந்த அன்னையையும் தரிசித்து பயன்பெறலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/12171125/1190904/Thiruvarur-district-Fishermen-can-apply-for-joining.vpf", "date_download": "2018-11-12T23:12:50Z", "digest": "sha1:VZIRT4E5B3LEQ2SYJ3ITGQGDUL254GVK", "length": 4039, "nlines": 10, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thiruvarur district Fishermen can apply for joining the welfare department", "raw_content": "\nதிருவாரூர் மாவட்டத்தில் 20-ந்தேதி வரை மீனவர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 17:11\nதிருவாரூர் மாவட்டத்தில் 20-ந்தேதி வரை மீனவர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டத்தில் மீனவர் நலவாரியத்தில் 6024 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் உறுப்பினர்களின் முழு விபரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உறுப்பினராக உள்ள பயனாளிகளின் விபரங்களை 38 கலங்கள் அடங்கிய படிவத்தில் ஒவ்வொருவரும் பூர்த்தி செய்து கண்டிப்பாக அளிக்க வேண்டும். படிவம் அளிப்பவர்களின் விபரங்கள் மட்டுமே கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதுவரை 2228 படிவங்கள் மட்டுமே பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 3796 உறுப்பினர்களிடமிருந்து 38 படிவம் பெறப்பட வேண்டும். ஆகையால், மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்கள் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்திட வருகிற 20-ந்தேதிக்குள் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு புதிய படிவத்தினை பூர்த்தி செய்து அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஉரிய தேதிக்குள் புதிய படிவம் அளிக்காதவர்களின் விவரங்கள் மீனவர் நல வாரியத்திலிருந்து தானாகவே ரத்தாகிவிடும் அவர்கள் வரும் காலங்களில் புதிய உறுப்பினர்களாகவே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கலெக்டர் நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/09/11075020/1190486/Jammu-Kashmir-encounter-2-terrorists-killed.vpf", "date_download": "2018-11-12T23:04:33Z", "digest": "sha1:3YBQ7542I7C5L2I7EHQXD3EM7BVYBFKA", "length": 3246, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jammu Kashmir encounter 2 terrorists killed", "raw_content": "\nஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் பலி\nபதிவு: செப்டம்பர் 11, 2018 07:50\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuAndKashmir #Kupwara #Encounter\nஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகுப்வாரா மாவட்டத்தின் ஹந்வாராவுக்கு அருகே உள்ள குளூரா பகுதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படை சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.\nகடந்த ஆண்டு 220 பயங்கரவாதிகளும், இந்த ஆண்டு இதுவரை 142 பயங்கரவாதிகள் என கடந்த 2 ஆண்டுகளில் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #Kupwara #Encounter\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-19/arivippu/144211-hello-vikatan-readers.html", "date_download": "2018-11-12T23:14:12Z", "digest": "sha1:EA2U32QAEGQLOFNMCR462ICNC2J3OFUY", "length": 16462, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்��� முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஜூனியர் விகடன் - 19 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: குட்கா விவகாரத்தில் அப்ரூவர் யார்\n - அரசியலில் அறிவாளிகள் யார்\n“ஒவ்வாமை சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nதவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா\nபாலியல் தொந்தரவு ஆசிரியர்... பரிந்துவந்த அமைப்புகள்\nகாரைக் கிளப்பு சஞ்சீவி என்ற கரகர குரல் திரும்பவும் கேட்காதா\nநீயற்ற நாட்கள் - கனிமொழி\n“உயிர் பிரிந்த அந்த நிமிடம்\nவீடியோ விசாரணையில் லண்டன் டாக்டர்... பன்னீருக்குத் தயாராகும் சம்மன்\n“மலேசிய மணலை நாங்களே வாங்குகிறோம்” - தமிழக அரசு அந்தர்பல்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/131525-16-year-minor-girl-commit-suicide.html", "date_download": "2018-11-12T22:24:39Z", "digest": "sha1:44QPX74TERUEXJLD3M2OUHCUDIWQ73NO", "length": 17330, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "பாலியல் வன்கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி - மத்தியப்பிரதேசத்தில் சோகம்! | 16 year minor girl commit suicide", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:40 (21/07/2018)\nபாலியல் வன்கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி - மத்தியப்பிரதேசத்தில் சோகம்\nமத்தியப்பிரதேச மாநிலத்தில், 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரை கைது செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்தனர்.\nமத்தியப்பிரதேச மாநிலத்தில், சமீபகாலமாகப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிகழும் பாலியல் குற்றங்களைத் தடுக்க, மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சமீபத்தில், அம்மாநில முதலமைச்சர், `மாநிலத்தில் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிவருவதால், விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் முன்வைத்தார். மேலும், 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு, கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அந்த மூன்று பேரையும் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.\nசாதிப்பதற்கு வறுமை ஒரு தடையில்லை - எய்ம்ஸ் தேர்வில் வெற்றிபெற்ற துப்புரவுத் தொழிலாளியின் மகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்���ை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/109639-glory-of-jesus-christ.html?artfrm=related_article", "date_download": "2018-11-12T22:16:44Z", "digest": "sha1:PSY4QO6IER7BBGEB7A2MGHJKAOFSYERB", "length": 23749, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "`விசுவாசம் என்பது வெறும் அன்பு மட்டுமல்ல!’ #BibleStories | Glory of Jesus Christ", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:05 (03/12/2017)\n`விசுவாசம் என்பது வெறும் அன்பு மட்டுமல்ல\nபைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய `பைபிள் கதைகள்' உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை.\n'மனிதர்களின் மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது' என்கிறார்கள். அதே அளவு வலிமைமிக்கது விசுவாசம். விசுவாசம் என்பது வெறும் அன்புதானா என்றால், அன்பு மட்டும் அல்ல. அதேபோல் விசுவாசம் என்பது வெறும் நம்பிக்கைதானா என்றால், நம்பிக்கை மட்டும் அல்ல. அன்புடன்கூடிய நம்பிக்கைதான் விசுவாசம். அது மலைகளையே நகர்த்தும் வலிமை வாய்ந்தது.\nஇயேசுகிறிஸ்து தனது பிரசங்கத்தின் வழி நெடுகிலும் விசுவாசத்தையே முதன்மைப்படுத்தி போதிக்கிறார். அவர் மீது மனிதர்கள் வைக்கும் விசுவாசத்தை வைத்தே அவர் அற்புதங்களை நிகழ்த்துகிறார். இங்கே ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.\nஇயேசு கிறிஸ்து செல்கிற இடமெல்லாம் பெருந்திரளாக மக்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது.\nஒருமுறை, அவர் படகிலிருந்து ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வந்தார்.\nஅப்போது ஜெபக்��ூட்டத் தலைவர் யவீரு என்பவர் அவரருகே வந்தார். அவர் கிறுஸ்துவைப் பார்த்ததும், அவருடைய காலில் விழுந்து வணங்கி, ``என் மகளின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவளை குணப்படுத்துங்கள்’’ என்று வேண்டினார். கிறிஸ்துவும் அவருடன் செல்ல, தன் சீடர்களுடன் புறப்பட்டார். பெரும் கூட்டம் ஒன்று அவரைப் பின்தொடர்ந்து சென்றது.\nஅந்தக் கூட்டத்தில், ஒரு பெண்ணும் நெருக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறினாள். அந்தப் பெண் 12 ஆண்டுகளாக மாதவிலக்கின்போது ஏற்படும் மிகுதியான ரத்தப்போக்கினால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தாள். பல மருத்துவர்களைச் சென்று பார்த்த பிறகும் அவள் குணமடையாமல் துன்பத்தையே அனுபவித்து வந்தாள்.\nதன்னிடமிருந்த பணத்தையெல்லாம் இதற்கே செலவு செய்துகொண்டிருந்தாள். ஆனால், நோய் மட்டும் குணமாகவே இல்லை. அவளுக்கு இயேசு கிறிஸ்துவின் மீது அளவு கடந்த நம்பிக்கை. அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட நாள் முதலே தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவரைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என எண்ணி இருந்தாள்.\nஅவளது எண்ணம் பூர்த்தியாகும்படி, இன்று அவரே அவளுடைய ஊரிலுள்ள தெருக்களில் மக்கள் திரளுடன் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு பெண்ணாகத்தான் அவளும் சென்றாள். ''அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்'' என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.\nகூட்டத்துக்குள் புகுந்து புகுந்து வந்தவள் அவரை நெருங்கி அவரது வஸ்திரத்தை தொட்டாள். அந்தப் பெண்ணின் உதிரப்போக்கு உடனே நின்றது. தன்னைப் பாடாகப்படுத்திய நோயிலிருந்து தான் விடுபட்டதை அவள் உணர்ந்தாள்.\nஇயேசு கிறிஸ்து, தனது பயணத்தை நிறுத்திவிட்டு, திரும்பிப் பார்த்தார். ``என் மேலங்கியைத் தொட்டது யார்’’ என்று கேட்டார். அதற்கு அவரது சீடர்கள்,\n கூட்டம் இப்படி நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இப்படியிருக்கும்போது, ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீர்களே...’’ என்று அவருக்கு பதில் சொன்னார்கள்.\nஆனாலும், தன்னைத் தொட்டது யார் என்பதை அறிந்துகொள்ள சுற்றும் முற்றும் பார்த்தார் இயேசு. உடனே அந்தப் பெண் அவர் முன்பாக வந்து மண்டியிட்டு, வணங்கி எல்லா உண்மைகளையும் சொன்னாள்.\n``மகளே... உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தியிருக்கிறது. உன்னைத் துயரப்படுத்திக்கொண்டிருந்த நோயிலிருந்து விடுபட்டுவிட்டாய். சமாதானமாகப் போ'' என்று அவளை அனுப்பிவைத்தார்.\nஇந்தப் பெண் ஆண்டவரிடம் பிரார்த்திக்கவில்லை. அவரிடம் எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புடன் கூடிய நம்பிக்கை விசுவாசம் அந்தப்பெண்ணை சுகமாக்கியது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117308-annavasal-jallikattu-poster-highlights-prime-minister-of-canada.html", "date_download": "2018-11-12T22:33:44Z", "digest": "sha1:JF3T5MADJYFGNKBBLQOIVCKH6DDUYVZM", "length": 19270, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`அன்னவாசல் ஜல்லிக்கட்டுக்கு வரும் கனடா பிரதமரே' - அதிரவைக்கும் ஃப்ளெக்ஸ் | Annavasal Jallikattu Poster highlights Prime Minister of Canada", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:45 (23/02/2018)\n`அன்னவாசல் ஜல்லிக்கட்டுக்கு வரும் கனடா பிரதமரே' - அதிரவைக்கும் ஃப்ளெக்ஸ்\n`ஜாதி, மதம் பேதமின்றி பழகும் எங்கள் மண்ணில் நடக்கும் ஜல்லிக்கட்டைக் காண குடும்பத்துடன் வருகைதரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அவர்களை வரவேற்கிறோம்' என்று வாசகங்களுடன் மெகா சைஸ் போர்டு வைத்து பரபரப்பை எகிடுதகிடாகக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் அன்னவாசலைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கடைவீதியில் மிகப்பெரிய ஃப்ளெக்ஸ் ஒன்று நேற்று இரவு அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரால் வைக்கப்பட்டது. இன்று காலை அதைப் பார்த்தவர்கள் திகைத்துப்போனார்கள். காரணம், இந்தியாவில் ஒருவார கால சுற்றுலாப் பயணமாகத் தன்குடும்பத்துடன் வந்திருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அன்னவாசலில் எதிர்வரும் 28-ம் தேதி நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண்பதற்காக வருவதாகவும் அவர்களை ஊர் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் அந்த ஃப்ளெக்ஸ் போர்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு பட்டுசட்டை, வேட்டி, அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு, ஜஸ்டின் ட்ரூடே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உரை நிகழ்த்துவது போலவும் மெகா சைஸ் படமும் அதில் இடம்பெற்றிருந்தது.\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடு, தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள், கனடா பிரதமரின் தமிழ் மற்றும் தமிழர்கள் மீதான பாசம், அவர் தற்போது இந்தியாவுக்கு வந்திருப்பது போன்ற விசயங்களையெல்லாம் ஒன்றுகூடி, `நிஜமாகவே கனடா பிரதமர் ஜல்லிக்கட்டைக் காண நம்ம ஊருக்கு வருகிறாரோ' என்ற எண்ணத்தையும் பரபரப்பையும் அந்த ஊர்மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டிருக்கிறது. போதாததுக்கு, போர்டை வைத்த ஐந்து இளைஞர்கள் நேற்றிரவு போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் போட்டுவிட, பரபரப்பு கூடுதலாகப் பற்றிக்கொண்டது. ஊர்க்காரர்கள் போர்டு வைத்த இளைஞர்களைத் தொடர்புகொண்டபோது, அவர்களது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சிலர் அவர்களைத் தேடி நேரில் சென்று விசாரித்தபோதுதான், \"நம்ம ஊர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும்படி கனடா பிரதமர் இந்தியாவில் தங்கியிருக்கும் முகவரிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருப்பதாகவும் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் கனடா பிரதமர் புகழ்ந்து பேசியதால், தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை காண வருவார் என்ற நம்பிக்கையில் அந்தப் போர்டை வைத்தோம்\" என்று கூறியிருக்கிறார்கள்.\nஉணர்தல் வரம்... தப்பித்தல் கலை... வாழ்வு பெருங்கருணை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120132-sterlite-opposition-protest-conducted-in-thoothukudi.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:41:25Z", "digest": "sha1:4OJUMZ2F6UCDFYQDYHLANA45764KD5ID", "length": 20680, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "ஆயிரக்கணக்கான மக்கள்... திணறிய போலீஸ்... ஸ்டெர்லைட்டுக்கு எதிராக திரண்ட தூத்துக்குடி! | Sterlite opposition protest conducted in thoothukudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:34 (24/03/2018)\nஆயிரக்கணக்கான மக்கள்... திணறிய போலீஸ்... ஸ்டெர்லைட்டுக்கு எதிராக திரண்ட தூத்துக்குடி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் 'வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nஆலைக்கு எதிராக போராடிய இக்கிராம மக்கள், தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், தங்கள் குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளுடன் போராட்டக்காரர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல் போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்த பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், கடந்த 41 நாட்களாக கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.\nபேரணி, பொதுக்கூட்டத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று இன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மினிபஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை ஓடவில்லை. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.\nகிராம மக்களுடன் தமிழ்நாடு வணிகர் சங்கமும் இணைந்தால் கண்டன பொதுக்கூட்டம் வலுப்பெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் வெள்ளையன், \"மண்ணை மலடாக்கி மக்களின் உடல் நலத்தை பாதி��்கின்ற நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இந்த அரசு இன்னமும் அரசு மெளனம் காத்து வந்தால் இதை மாநிலம் தழுவிய மிகப் பெரும் போராட்டமாக முன்னெடுத்து செல்வோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை ஓயமாட்டோம்\" என்றார்.\nதூத்துக்குடியில் முக்கிய நகர்களில் ஸ்டெர்லைட்டை கண்டித்து கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. சுமார் 1 லட்சம் மக்களுக்கு மேல் திரண்டதால் போலீஸார் திணறிப் போயினர். ஸ்டெர்லைட்டை எதிர்த்து எழுப்பப்பட்ட கண்டன கோஷங்களுக்கு இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் டார்ச் லைட்டை ஆன் செய்து கையை உயர்த்தியது ஜல்லிக்கட்டிற்கு மெரினாவில் நடந்த போராட்டத்தை நினைவு கூர்ந்தது போல இருந்தது.\n`பேரறிவாளன் கேட்கும் நீதி, ராஜீவ் காந்திக்குமானதுதான்’’ - வழக்கறிஞர் சிவக்குமார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்���ிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:59:56Z", "digest": "sha1:BAOCTIGQABRVJ74XTF56VXUH4HTQOR5H", "length": 15183, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nசின்ன மனிதன்... பெரிய சறுக்கல்... காமெடியால் தப்பித்த #AntManAndTheWasp\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\nமார்வெல் ரசிகர்களே... அவெஞ்சர்ஸ் பாதுகாக்கும் ’டெசராக்ட்’ பற்றி தெரியுமா\n’வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்..’ - தமிழில் அசத்தும் டெட்பூல்-2 ட்ரெய்லர்\n``கேப்டன் அமெரிக்கா”, ஃபென்டாஸ்டிக் ஃபோர், ஹல்க், ஸ்பைடர்மேன்... இவர்களின் தந்தைக்கு இன்று பிறந்த நாள்\nவருகிறான் ஹாலிவுட்டின் முதல் கறுப்பின சூப்பர் ஹீரோ வெளியானது 'ப்ளாக் பேந்தர்' படத்தின் ட்ரைலர்\nமாடர்ன் உலகின் முதல் துப்பறிவாளன் ஆலன் போ..\nசூப்பர் ஹீரோக்களை லெஃப்ட்டில் அடிக்கும் சூப்பர் ஹீரோயின் Wonder Woman படம் எப்படி\nகுழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாக்கும் காமிக்ஸ் கதைகள்\nஉங்களுக்கு இரும்புக்கை மாயாவியைத் தெரியுமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Neduvasal", "date_download": "2018-11-12T22:17:29Z", "digest": "sha1:TL6XG5PE6X66FBPO44F5KP36WMSAXX3N", "length": 23314, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "நெடுவாசல் | Latest tamil news about Neduvasal | VikatanPedia", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஅண்மையில் மத்திய அரசாங்கம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்திருந்தது. அவற்றில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமமும் ஒன்று. புதுகோட்டை மாவட்டம் என்றாலும், இந்தக் கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ளதால், அதன் மண் வளம், நீர் வளம் எல்லாம் தஞ்சாவூர் பகுதியைப் போலவே உள்ளது.\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஒருகாலத்தில் இந்தப் பகுதி மக்கள் மானாவாரி பயிர்களையே பயிரிட்டனர். ஆழ்துளைக் கிணறு அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்தப் பகுதியில் விவசாயம் செழித்தோங்கத் தொடங்கியது. நிலக்கடலை, உளுந்து, வாழை, கரும்பு உள்ளிட்டவை இந்தப் பகுதியின் பிரதான பயிர்கள். இந்தக் கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள செம்மண் பூமியில் தைலமரம், முந்திரி ஆகியவை மிகுந்து காணப்படுகிறது. நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த அடுத்த தலைமுறை இளைஞர்கள் படித்துவிட்டு சென்னை, பெங்களூரு, அரபு நாடுகளுக்கு வேலைநிமித்தம் சென்றிருந்தாலும், இன்னும் கணிசமானோருக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது.\nஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு புதிதாக அனுமதி வழங்கி இருந்தாலும், மூன்று தசாப்தங்களுக்கு முன்பே இந்தப் பகுதிக்குள் ஓ.என்.ஜி.சி நுழைந்து விட்டது. நெடுவாசலுக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள கருக்காகுறிச்சி, வானகன்காடு இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளை 1990-களிலேயே தொடங்கி இருக்கிறது. இங்குள்ள நிலங்களை விலை கொடுத்து கையகப்படுதாமல், குத்தகை முறையில் கைப்பற்றி பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் அடி ஆழம் வரை நிலத்தை துளைத்து, எரிவாயு எடுத்து இருக்கிறது.\nஏன் நெடுவாசல் கிராமத்தையும், அதைச் சுற்றி உள்ள பகுதிகளையும் குறிவைக்கிறார்கள் என்ற கேள்விக்கு அறிவியலாளர்கள் சொல்லும் விளக்கம், “இந்த பகுதி மியூசோயிக் யுகத்தைச் சேர்ந்தவை. மியூசோயிக் யுகத்தைச் சேர்ந்த பகுதிகளில் எப்போதும் வளங்கள் கொட்டிக்கிடக்கும். இங்கும் அபரிவிதமான வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதனால்தான், இந்தப் பகுதியைக் குறிவைத்திருக்கிறார்கள்.” என்கிறார்கள்.\nஓ.என்.ஜி.சி-க்கு நிலத்தை குத்தகைக்கு கொடுத்து விட்டு இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அப்பகுதி மக்கள் இரண்டு பிரதான காரணங்களைச் சொல்கிறார்கள். “முன்பு எங்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. மண் எண்ணெய் எடுக்கிறோம் என்றுதான் முதலில் எங்களிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு கேட்டார்கள். இந்த ஊர் வளர்ச்சியடையப் போகிறது என்ற நம்பிக்கையில்தான் நாங்களும் நிலத்தைக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்த எந்த வளர்ச்சியும் வந்து சேரவில்லை. அதுமட்டுமல்ல, ஓ.என்.ஜி.சி துளையிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் அபரிமிதமாகக் குறைந்துள்ளது. மேலும், அவர்கள் எண்ணெய் எடுத்துவிட்டு, கைவிட்டுச் சென்ற சில இடங்களில் அவ்வப்போது தீப்பிடிக்கிறது. அதனால்தான் இப்போது நாங்கள் எதிர்க்கிறோம்” என்றனர்.\nமேலும் அவர்கள், “இந்தப் பகுதி விவசாயத்துக்கு உகந்த பகுதி. 90 சதவிகித மக்கள் தங்��ள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பி இருக்கிறோம். ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில், இந்தப் பகுதியை முற்றும் முழுவதுமாக சீரழித்து விட்டால், நாங்கள் வாழ்வாதாரத்துக்காக எங்கே செல்வது...” என்று நியாயமான கேள்வியை எழுப்புகிறார்கள்.\nபுதுக்கோட்டை சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி, ஆவணம் என்னும் இடத்தில் இறங்கி நெடுவாசலுக்குச் செல்ல வேண்டும். அதுபோல, பட்டுக்கோட்டையில் இருந்து வருபவர்கள், புதுக்கோட்டை, அறந்தாங்கி செல்லும் பேருந்துகளில் ஏறி, ஆவணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.\nநெடுவாசல் கிராமம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மெய்யநாதன். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பி.ஆர் செந்தில்நாதன்.\nஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நெடுவாசலில் போராட்டம் தொடங்கி விட்டது. ஊர் மக்கள் ஒன்றுகூடி, “ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார்கள். ஃபிப்ரவரி 26 -ம் தேதி, நடந்த அறவழி போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் பாண்டிராஜ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பேராசிரியர் த. செயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, ஃபிப்ரவரி 26 -ம் தேதி அன்று புதுக்கோட்டையிலும் அறவழிப் போராட்டம் நடந்தது.\nநெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக பறந்த மீம்ஸ் தொகுப்பு\nஅப்போது வாடிவாசல்... இப்போது நெடுவாசல்... வலுக்கும் போராட்டம்..\n”ஹைட்ரோகார்பன் பயங்கரமும் பின்னணி அரசியலும்\nபாதிப்பு இல்லாத வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-11-12T22:55:04Z", "digest": "sha1:ZAKPE72H2TWLGAOL6BW3YKFQA4367CMA", "length": 10276, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nகுழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக அறிவிப்பு\nகுழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக அறிவிப்பு\nவங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி சூரிய குமார் இதனை எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.\nஇதனால், நாடு முழுவதும் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, கடும் மழை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அகலவத்த, மத்துகம, பதுரலிய, இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், காலி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த முதலாம் திகதி முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.\nஇவர்களில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வரும், காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் அடங்குவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nமேலும், 48,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5,835 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nகடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்குமாற\nதாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறும் சாத்தியக்கூறு காணப்படுவதாக எச்சரிக்கை\nஅந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விட\nவடக்கு, கிழக்கில் மழை பெய்வதற்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்\nவங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடு\nகடும் மழை பெய்வதற்கான சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் இன்று(சனிக்கிழமை) மாலை கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வ\nநாட்டில் மீண்டும் அடை மழை: மக்களுக்கு எச்சரிக்கை\nவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் மழையுடனான காலநிலை நிலவுகின்றது. குறி\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-11-12T22:58:19Z", "digest": "sha1:DIHZZWSOFMNJV4UDCZG7QTGH2T2XTUEL", "length": 9374, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "வடக்கின் பெருஞ்சமர்: முதல் நாள் ஆட்டம் நிறைவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிர���ழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவடக்கின் பெருஞ்சமர்: முதல் நாள் ஆட்டம் நிறைவு\nவடக்கின் பெருஞ்சமர்: முதல் நாள் ஆட்டம் நிறைவு\nவடக்கின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரிகளுக்கிடையிலான 112ஆவது வருட மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இன்றைய (வியாழக்கிழமை) முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.\nயாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் அரம்பமான இப்போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் யாழ். பரியோவான் கல்லூரி ஒரு விக்கெட்டினை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர் வியாஷகாந்த் ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜெயதர்ஷன் 19 ஓட்டங்களுடனும், நிஷான் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடுகின்றனர்.\nபந்து வீச்சில் யாழ். பரியோவான் வீரர் கபில் ராஜ் ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.\nஇப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.\nஇதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.பரியோவான் கல்லூரி அணி 77.1 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் செரூபன் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 65 ஒட்டங்களை பெற்றுக் கொடுக்க, எல்சான் 32 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் யாழ். மத்திய கல்லூரி சார்பில் எலையளமயவொ – 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கட்டுக்களையும், தலைவர் தசோபன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nதொடர்ந்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்.பரியோவான் கல்லூரி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முவில் ஒரு விக்கெட்டினை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை இளையோர் அணியில் யாழ்.மத்திய கல்லூரி மாணவன்\nபங்களாதேஷில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்க\nவடக்கின் பெருஞ்சமரை வென்றது யாழ்.மத்திய கல்லூரி\nயாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும\n‘வடக்கின் பெருஞ்சமர்’ கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஒன்று கூடல்\n‘வடக்கின் பெருஞ்சமர்’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று (வி\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmntrust.org/?paged=4", "date_download": "2018-11-12T22:52:13Z", "digest": "sha1:V7SEOH4YLBZKYXPBTEJHWPWLUGRDE7DP", "length": 2119, "nlines": 32, "source_domain": "nmntrust.org", "title": "NAVAMANGAI NIVASAM | Page 4", "raw_content": "\nநவமங்கை நிவாசத்தில் உள்ள பெண்கள் தமது உளநன்நிலையை தொடர்ந்து பேணுவதற்கு வேண்டிய வழிமுறைகளை உளமருத்துவ சமூகசேவையாளர்களுடன் கலந்து பேசுகின்றனர் Navamangkai Nivassam Women discussing with Social ,Psychology ...\nநவமங்கை நிவாசம் நிலையம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் ஆறு திருமுருகன் மற்றும் சுவர்ணா நவரத்தினம் ஆகியோர் நிலையத்தினை நாடாவெட்டி திறந்து வைக்கின்றனர்.நிகழ்வில் முன்னால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ...\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969050/frightful-adventure_online-game.html", "date_download": "2018-11-12T22:29:46Z", "digest": "sha1:FPO6GYUZQ5KLGOMQLEAMJBNJEC74U5DO", "length": 9958, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பயங்கரமான சாகச ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப��பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பயங்கரமான சாகச ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பயங்கரமான சாகச\nசிறுவன் தேவைகளை பயம் நிலங்களில் இந்த பயங்கரமான சாகச இருந்து வெளிப்படும் என்று அவசரமாக உதவி. . விளையாட்டு விளையாட பயங்கரமான சாகச ஆன்லைன்.\nவிளையாட்டு பயங்கரமான சாகச தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பயங்கரமான சாகச சேர்க்கப்பட்டது: 18.11.2011\nவிளையாட்டு அளவு: 1.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.16 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பயங்கரமான சாகச போன்ற விளையாட்டுகள்\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nபோலார் எக்ஸ்பிரஸ். ரயில் சாதனை\nடாம் அம்புலன்ஸ் 2 ஆக\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nவிளையாட்டு பயங்கரமான சாகச பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பயங்கரமான சாகச பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பயங்கரமான சாகச நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பயங்கரமான சாகச, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பயங்கரமான சாகச உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nபோலார் எக்ஸ்பிரஸ். ரயில் சாதனை\nடாம் அம்புலன்ஸ் 2 ஆக\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும���. காதலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/04/", "date_download": "2018-11-12T22:26:01Z", "digest": "sha1:Y5ZNECLNZVWMZ64VFLNMLCBQIH4LAOIX", "length": 106525, "nlines": 444, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): April 2010", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், \"என்னப்பா விஷயம்..\n ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்'' என்று கேட்டான் அந்த இளைஞன்.\nஇவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படிம் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.\n இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்'' என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், \"அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்\" என்றார்.\nஅந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.\n2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.\n இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.\n\"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்த��� மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைபோல் அலுத்துக்கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.\nஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கபடும் முக்கியத் துவம் - அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.\nபெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டு பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது... என்றெல்லாம் அவளுக்கு கட்டுபாடுகள் விதிக்க படுகின்றன.\nஇப்படி கட்டுபாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.\nஉபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே\nஒருமுறை புத்தரின் சீடன் ஒருவன் வறியவன் ஒருவனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அவன் அதை கேட்கவில்லை. உடனே, அந்த சீடனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.\nநேராக புத்தரிடம் சென்றான். \"குருவே தாங்கள் உபதேசம் சொன்னால் மக்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். நான் ஒரு ஏழ்மையானவனிடம் உபதேசம் சொன்னேன். ஆனால், அவன் அதை கேட்கவில்லை; அதன்படி நடந்துகொள்ளவும் இல்லை...'' என்று கூறி குறைபட்டுக் கொண்டான்.\nஅதற்கு புத்தர் பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த ஏழ்மையானவனை தன்னிடம் அழைத்து வருமாறு மட்டும் சீடனிடம் கூறினார்.\nமறுநாள் அந்த ஏழ்மையானவனோடு புத்தரிடம் வந்து சேர்ந்தான் சீடன். ஏழ்மை யானவனை மேலும் கீழும் பார்த்தார் புத்தர். பசிக்கொடுமையால் எலும்பும் தோலுமாக இருந்தான் அந்த ஏழ்மையானவன். அவனுக்கு சுவை மிகுந்த உணவை கொடுத்து உட்கொள்ளச் செய்த புத்தர், இனி வீட்டுக்குச் செல் என்றார்.\nபுத்தரின் சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. உபதேசம் செய்வார் என்று பார்த்தால், சாப்பாடு போட்டு அனுப்புகிறாரே என்று எணினான்.\n\"இப்போது அவனுக்குத் தேவை உபதேசம் அல்ல. அவனது பசியை போக்க தேவையான உணவுதான். அந்த உணவுதான் இப்போது அவனுக்கு உபதேசம்'' என்றார்.\n��ுத்தர் ஒரு ஆணாக இருந்தாலும் கூட, ஒரு தாய்மைக்கே உரிய பொறுமையான பக்குவத்தோடுதான் உபதேசங்கள் செய்தார். அதனால்தான் அவரது அறிவுரைகளை மக்கள் கேட்டார்கள். அதன்வழி நடந்தார்கள்.\nஆனால், ஆண்களில் பெரும்பாலானோர், பசிக்கு வருந்தியவனிடம் உபதேசம் செய்து கோபப்பட்ட சீடனாகவே இருக்கிறார்கள்.\nமகான்களுக்கே உரிய பக்குவத்தோடு நடந்து கொள்வதாலும் பெண்களை நாம் போற்றுகிறோம். இதில் விதிவிலக்காக சில பெண்களும் உண்டு. அவர்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nஇன்றைய கணவன்-மனைவியரில் பலரது பிரச்சினையே, ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். எதையும் பொறுமையாக கடைபிடித்தால் பிரச்சினை தானாகவே விலகிபோகும்.\nஇந்த விஷயத்தில் ஒரு ஆண், பெண்ணிடம் இருந்து எப்படி வேறுபடுகிறான் குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள். (டி.வி. சீரியல்களில் ஒரு குடும்பத்தை எப்படி இரண்டாக உடைக்கலாம் என்று பெண்கள் போடும் திட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம் குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள். (டி.வி. சீரியல்களில் ஒரு குடும்பத்தை எப்படி இரண்டாக உடைக்கலாம் என்று பெண்கள் போடும் திட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம்). ஒரு ஆண், தனது பலத்தால், அதிகாரத்தால் எதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். இவர்கள் போடுவது தப்புக் கணக்கு. ஆனால், பெண்கள் போடும் மனக்கணக்குதான் எபோதும் ஜெயிக்கிறது. விட்டுக்கொடுத்து போகத் தெரிந்த பெண்கள் இந்த கணக்கில் எப்போதுமே நுற்றுக்கு நுறு வாங்கி விடுகிறார்கள். எப்போதுமே ஒரு ஆணிடம் `தான்' என்ற அகங்காரம் இருக்கிறது. நடைமுறை சூழ் நிலைகளால் அந்த அகங்காரம் சிறு வயதிலேயே அவனது முளையில் பதிவு செய்ய பட்டு விடுகிறது. அதனால், மனைவிக்கு அவன் உத்தரவு இடுபவனாகவே செயல்படு கிறான். மனைவிதான் அவனது உத்தரவை செயல்படுத்த வேடும��� என்கிற எழுத படாத சட்டத்தால், அவள் பல அனுபவங்களை பெற்று, மன தளவில் பக்குவம் அடைந்து விடுகிறாள். தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் கூட, ஆண் தனக்கு பிடித்த சினிமாவைக் காணவே மனைவியையும், குடும்பத்தினரையும் அழைத்துச் செல்கிறான். இந்த விஷயத்தில் மனைவியின் கருத்தைக் கேட்பது தனக்கு அவமானம் என்று கருதுகிறான் அவன். வீட்டில் சமையல் என்றாலும், தனக்கு பிடித்த உணவைத்தான் பெண் சமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் - தேவைபட்டால் கட்டாயபடுத்தும் ஆண், தனது சேவையை மறுபேச்சு கேட்காமல் செய்யும் பெண்ணின் எதிர்பார்பை கேட்டு தெரிந்து கொள்ளவே மறந்துபோய் விடுகிறான். வரன் பார்க்கும் விஷயத்தில் கூட ஆணின் கையே ஓங்கி இருக்கிறது. தனக்கு இப்படிபட்ட பெண்தான் வேடும் என்று நினைத்ததை சாதித்துக் கொள்கிறான் அவன். ஆனால், பெண்தான் பாவம். தனது கருத்தை வெளிபடுத்த முடியாமல் மனதிற்குள் புழுங்கித் தவிக்கும் அவளுக்கு எதிர்பாரப்புக்கு மாறான கணவனே பெரும்பாலும் வந்து சேர்கிறான். ஆனாலும், பொறுத்துக்கொண்டு அவனோடு குடும்பம் நடத்துகிறாள். ஆசைகளை மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள்.\n- இப்படி, தனக்காக அன்றி பிறருக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்துக் கொள்ளும் பெண்ணுக்குள் பாசம் மட்டும் இல்லையேல், இவை எல்லாம் சாத்தியபடாமல் போய் இருக்கும் என்பது மட்டும் உண்மை\nஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது. தெய்வத்தின் மறுஉருவமாகவே நடந்து கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான்.\nஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும்.\nபள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உணவைத் தயார் செய்து கொடுப்பாள். அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து செல்லமாகத் தூங்க வைப்பாள். ஆனால், ஒருநாள் தாய் வெளியூர் சென்றாலும் கூட, அவள் இல்லாமல் தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மகள். அப்போது தாய் அவளுக்குச் செய்த கடமைகளைத் தற்போது `தானே செய்ய வேண்டிள்ளதே' என்று எண்ணி வருத்தபடுவாள். தள்ளி இருக்கும் போது தான் அம்மாவின் பணிவிடைகள் மகளுக்குத் தெரியத் தொடங்கும்.\nபருவ வயது பெண்களுக்கு அம்மா மேல் அவ்வளவாக பிரியம் வருவதில்லை. தன்னை போல நவீனமாக அம்மா யோசிப்பதில்லை. மதம், சமயம், பக்தி, கருத்துக்கள் என்று பழைய நடைமுறைகளுடனே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே அவர்களது எண்ணத்திற்கு காரணம்.\nதன்னால் சாதிக்க முடியாததை மட்டும் என் மீது சுமத்துகிறாள் என்று தன் தாயிடம் பருவவயது மகள் குறை காண்கிறாள். ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் இவை ஒவ்வொரு தலைமுறையிலும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் எது நல்ல விஷயமோ அதை கடைபிடித்து வாழ்வதே உத்தமம்.\nதாயானவள் தன் காலத்தில் எப்படி முழுமை பெற்று நின்றாளோ, அதேபோல் மகளும் அவள் காலத்தில் முழுமை பெற்று நிற்கும் போது பெருமைபட வேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளக் கூடாது.\nஅம்மாவை நிறைவு பெற வைக்க அவள் கூட உட்கார்ந்து உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். உங்கள் சுமையில் பாதியை அவள் இதயத்தில் சுமக்கத் தொடங்கிவிடுவாள். பல குடும்பங்களில் சிக்கல்கள் உருவாக முக்கிய காரணம் போதிய தகவல் தொடர்பு இல்லாதது தான். ஒரு கட்டத்துக்கு பின் அம்மாவிடம் எதையுமே சொல்லாமல் நாமே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு பெண் பிள்ளைகள் வந்து விடுகிறார்கள். இந்த `பெரிய மனுஷித்தனம்' தேவையற்ற இடைவெளியை அம்மா விடம் ஏற்படுத்தி விடும்.\nபிறந்தது முதல் படிப்படியாக வளர்ந்துவரும் தன் பெண்ணின் தேவையை அம்மாவால் புரிந்து கொள்ள முடியாதா\n சும்மாயிரு' என்று சொல்லும்போது அம்மா மனதளவில் உடைந்து விடுகிறாள். இதுவே பெரிய குறையாக நாளடைவில் அவளுக்குள் வளர்ந்து விடுகிறது. வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் தான் தாய். அவளை புரிந்து கொள்வதற்கு தேவை, பொற��மை மட்டுமே.\nநட்பு முறிவதைத் தாங்கமுடியாத இந்தியக்குழந்தைகள்;சர்வே முடிவு\nபெங்களூரு : இந்தியாவில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோரின் மிகப்பெரிய கவலை எது தெரியுமா உயிருக்கு உயிராக பழகும் நண்பர்கள் பிரிந்து செல்வது தான். நாட்டின் முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் தான், இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nஎஜுமீடியா இந்தியா பி. லிட்., என்ற நிறுவனம், சமீபத்தில் பெங்களூரு, மும்பை, பாட்னா, நாக்பூர், ஆக்ரா, மதுரை ஆகிய நகர்களில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 532 குழந்தைகளிடம், ஒரு ஆய்வு மேற்கொண்டது. அனைத்து குழந்தைகளையும் நேரில் வரவழைத்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும், தனித்தனியாக, 'உங்களின் மிகப்பெரிய கவலை எது எந்த ஒரு பிரச்னை உங்களுக்கு மிகவும் மனவேதனையை அளிக்கும் எந்த ஒரு பிரச்னை உங்களுக்கு மிகவும் மனவேதனையை அளிக்கும்' என கேள்விகள் கேட்டது. தோல்வி, கோபத்தை அடக்க முடியாதது, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, பொறாமை, ஆண், பெண் சமத்துவம் இன்மை, நட்பு முறிவு, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவை உள்ளிட்ட 20 முக்கிய பிரச்னைகள் அவர்கள் முன் வைக்கப்பட்டு, இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும்படி, அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.\nஇதில், பெரும்பாலான குழந்தைகள், 'ஏதாவது ஒரு பிரச்னையால் நட்பு முறிவு ஏற்பட்டு, நண்பர்கள் பிரிந்து செல்வது தான்,எங்களுக்கு மிகவும் மன வேதனை அளிக்கும் விஷயம்' என, கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தோல்வியால் ஏற்படும் பயம், தங்களுக்கு மிகப் பெரிய கவலையை அளிப்பதாக 10.4 சதவீதம் குழந்தைகள் கூறியுள்ளனர். மூன்றாவதாக கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது, தங்களுக்கு பெரியவருத்தம் அளிப்பதாக 9.5 சதவீதம் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.\nமுறையற்ற உறவுகளுக்குள் இருக்கும் முற்பிறவி ரகசியங்கள்\nசில முறையற்ற உறவுகளுக்குள் மறைந்திருக்கும் முற்பிறவி ரகசியங்கள்\nஒவ்வொரு மனிதனின் வலது மூளைக்குள்ளும் முந்தைய மூன்று பிறவிகள் பதிவாகியிருக்கும்.இந்த மூன்றுபிறவிகளில் சந்தித்த காம உறவுகள்,எதிரிகள்,பாச உறவுகளை இந்தப்பிறவியில் சந்தித்தால் உரிய உறவுகள் மீண்டும் துளிர்க்கும்.இப்படி துளிர்ப்பதை உரிய மனிதன்/மனுஷியே உணரமாட்டார்.\nஉதாரணமாக,மூன்றுபிறவிகளுக்குள் கணவன் மனைவியாக வா���்ந்தவர்கள்,கணவன் மனைவி போல வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் எங்கோ பிறந்திருப்பர்.முந்தைய பிறவிகளில் ஆணாகப்பிறந்திருப்பவர்கள் இந்தப்பிறவியில் பெண்ணாகப்பிறந்திருக்கலாம்; இதேநிலைதான் முற்பிறவிப்பெண்ணுக்கும்.\nஅவர்கள் எப்போதாவது ஒருமுறை சந்தித்தால் போதும்; மீண்டும் காம அனுபவம் அவர்களுக்குள் தலைதூக்கும்.அப்புறமென்ன, இந்தப்பிறவியில் மானம் அவமானத்திற்கு அஞ்சாமல் அவர்கள் மனம் போனபடி வாழ்ந்துகொள்ளுவார்கள்.\nஎனது 22 வருட ஜோதிட அனுபவத்தில் இதுபோன்ற முறையற்ற உறவுகளைப் பார்த்திருக்கிறேன்.பார்த்தும் வருகிறேன்.\nமுற்பிறவி மனைவி இப்பிறவியில் பிறக்கிறாள்.அவள் பிறந்த 19 வருடம் கழித்து,அவளது கணவன் பிறக்கிறான்.கணவன் திருமணவயதையடைந்ததும், அவளது முற்பிறவிமனைவி தனது இப்பிறவி மகளை அவனுக்கு திருமணம் செய்விக்கிறாள்.மாமியார் மருமகன் உறவு, கணவன் மனைவியாகிறது.\nஇதேபோல, மனைவி பிறந்து 27 வருடம் கழித்து, கணவன் பிறக்கிறான்.47 வயதில் இருவரும் சந்திக்கின்றனர்.அப்போது கணவனுக்கு 20 வயதுதான் ஆகிறது.கணவன் தனது பெற்றோரைப் பிரிந்து,இந்த 47 வயதுக்காரியுடன் அவளது கணவன் சம்மதத்தோடு சேர்ந்து வாழ்கிறான்.தனது முற்பிறவிக்கணவனை ஒரு குழந்தையைப்போல கவனித்துக்கொள்ளுகிறாள்.ஒரு முன்னுதாரணமான மனைவியாகத் திகழுகிறாள்.வெளியுலகிற்கு தனது முற்பிறவி மனைவியை சித்தி என்றே அழைக்கிறான்.உலகம் நம்புகிறது.47 வயது பெண்,20 வயது ஆண் என்பதால்.வீடு சொந்தமாக இருந்தும், வாடகை வீட்டுக்கு குடிபோகின்றனர்.பக்கத்துவீடுகளில் இந்த முறையற்ற உறவைக் கண்டுபிடித்ததும், வேறு ஏரியாவுக்கே மாறிப்போகின்றனர்.\nமுற்பிறவித்தொடர்புகள் என்பதற்கு ஆதாரமே, ‘நீ தான் ஏழேழு ஜன்மத்துக்கும் எனக்கு பொண்டாட்டியா வரணும்’\n உன்னை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நீதாண்டி எனக்கு எல்லாம்’ என்ற டயலாக்குகளை இவர்கள் அடிக்கடிப் பேசிக்கொள்ளுவார்கள்.\nசித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருக உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனையைப் பெறுக\nசித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு வருக\nஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி ரோட்டில் அமைந்திருப்பது முதலியார்பட்டித்தெரு.இங்கே நடுநாயகமாக வடக்குநோக்கி அமர்ந்துவரங்களை வாரி வழங்குபவள் என��ு அன்னை பத்திரகாளி\nமாசிமாதம் வந்த சிவராத்திரியன்று கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி இந்தக் கோவிலில்தான் நிகழ்ந்தது.இந்த அபூர்வ அதிசய சம்பவம் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.\nதிருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள்,திருமண வாழ்க்கையில் மாபெரும் அவமானத்தை சந்தித்திருப்பவர்கள்,நிம்மதியையும் அமைதியான வாழ்க்கையையும் எதிர்பார்ப்பவர்கள்,தற்போது ராகு மகா திசை நடப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த சித்திரை பவுர்ணமி நாளன்று (27.4.2010 செவ்வாய்க்கிழமை இரவு 9.30க்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.00 மணி வரை ) பவுர்ணமிபூஜை நடைபெறுகிறது.\nநீங்கள் தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் மதுரைக்கு வந்து,ராஜபாளையம்/தென்காசி/செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி ஸ்ரீவில்லிபுத்தூர் என பயணச்சீட்டு கேட்டுவருக மதுரையிலிருந்து சுமார் 2 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துவிடலாம்.ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திலிருந்து சிவகாசி ரோட்டில் நடந்துவந்தால் வெறும் 10 நிமிடத்தில் வந்துவிடலாம்.\nபல வருடங்களாக திருமணம் ஆக கன்னிப்பெண்கள் இரண்டு அல்லது மூன்று பவுர்ணமிபூஜைகளில் கலந்துகொண்டதும்,மிகச்சிறப்பான வரன் அமைந்திருக்கிறது.\nமணவிலக்குபெற்ற பல பெண்கள்,தொடர்ந்து பவுர்ணமி பூஜைகளில் கலந்துகொண்டதும், தனது மனதுக்கினிய கணவன்களை அடைந்து நிம்மதியான,மகிழ்ச்சியான மறுமண வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்.\nபொறுப்பில்லாத வாழ்க்கைத்துணையைப் பெற்றிருப்பவர்கள் இந்த பத்திரகாளியம்மனை தொடர்ந்து வழிபட்டுவருவதால்,சிறு சிக்கலுமின்றி தனது வாழ்க்கைத்துணையைப்பிரிந்து,பொறுத்தமான வேறு வாழ்க்கைத்துணையைப் பெற்றிருக்கிறார்கள்.\n(சிலரது வாழ்க்கைத்துணைகள் மனம் திருந்தி, மறுமணத்திற்கு அவசியமின்றியும் சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர்)\nநீங்கள் ஒரே ஒருமுறை இந்த சித்திரை பவுர்ணமிபூஜையில் கலந்துகொண்டு செக் செய்துகொள்ளலாம்.\nகாந்தியடிகள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடும் பழக்கம் உடையவர். அவர் தான் ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி விடுவார். அவர் நடக்கும் நடையின் வேகத்திலேயே அவரது சுறுசுறுப்பு தெரியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற அவர் ஒரு நிமிடம் தாமதித்து வந்ததற்காக அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.\nஒருமுறை நெப்போலியன் தம்முடைய தளபதிகளை விருந்திற்கு அழைத்தார். குறிபிட்ட நேரத்திற்குள் அவர்கள் வராததால் அவரே தனியாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து விட்டார். அவர் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில், தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக அறையின் உள்ளே நுழைந்தனர். உடனே சாப்பிட்டு விட்டு எழுந்த நெப்போலியன், \"தளபதிகளே சாப்பிடும் நேரம் முடிந்து விட்டது. வாருங்கள், நாம் இனி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் போருக்குச் செல்வோம்'' என்றார். அப்புறமென்ன, அன்று முழுவதும் தளபதிகள் பட்டினி தான்.\n\"குறிப்பிட்ட செயலை செய்து முடிப்பதிலோ, ஒரு குறிப்பிட்ட சந்திப்பை நிறைவேற்றுவதிலோ முழுகவனம் செலுத்தாதவன் ஒருபோதும் மதிக்கபட மாட்டான். அவன் வாழ்விலும் வெற்றி பெற மாட்டான்'' என்கிறார், டாக்டர் பீட்ச் என்ற மேலைநாட்டு அறிஞர்.\nகுறித்த நேரத்திற்குள் குறித்த வேலையைச் செய்து முடிக்கும் போது தான் பிறர் நம் மீது நம்பிக்கை கொள்வார்கள். தம்முடைய நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த ஒருவர் தாமதித்து வந்ததற்கு தன்னுடைய கடிகாரத்தை நொடிச்சாக்காக கூறியதும், \" உன் கிளாக்கை மாற்று. இல்லையேல், நான் உன்னை மாற்றி விடுவேன்'' என்றார், வாஷிங்டன்.\nஒரு வேலையை செய்வது ஒரு விதையை விதைப்பது போலாகும். உரிய காலத்தில் விதைத்தால் தான், உரிய காலத்தில் அறுவடை செய்யமுடியும்.\nமாமியார் மருமகள் சண்டையை நிறுத்திட வழி\nஅடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.\nஅப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.\nதன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா... என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்ப��து என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.\nஅப்பாடா... தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.\n நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று... அவனை நீ சாப்பிடு. இல்லை... கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.\nஅதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது.\nசிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.\n எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும். கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால், உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன். உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும். உயிர் பிழைத்துவிடலாம்` என்றது.\nதான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது. நடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.\nஅப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை. இப்படிச் செய்யலாம் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன். இபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே...' என்றது.\n`தவறு செய்துவிட்டோமே...'என்று கண்ணீர் சிந்தினான் மனிதன்.\nமிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.\nபல மாமியார்-மருமகள் உறவிலும் இதே நிலைதான். மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள், மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்; மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான், இன்றைய மாமியார்கள், மருமகள்களின் முளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.\nதவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும் எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள். மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ, மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.\nஇந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான் பெற்றத் தாயிடம் கோபப்படவா என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.\nநம்ம ராமையாவும் இந்த வகையில் பாதிக்கபட்டவர்தான். ஒருநாள் அவரது மனைவி, `நான் உங்க அம்மா பற்றி நிறைய கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க...' என்று கேட்டதோடு, கோபத்தில் பளார் என்று அடிக்காத குறையாக பேசி விட்டதால், மனைவியிடம் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.\nபெரும்பாலான கணவன்மார்கள் இப்படித்தான் மனைவிமார்களிடம் அடங்கிபோய் கிடக்கிறார்கள். சிலர்தான், தாயின் பேச்சைக்கேட்டு மனைவியை வாங்கு வாங்கு என்று தினமும் வாங்குகிறார்கள்.\nஇதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்\nமருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள். வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள். `நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்' என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள். பெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம். ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள். நீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால், அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள். மருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள். பிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில�� சீரியல் பார்ப்பதும், பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல. அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள். அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள். நீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள். உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.\nடி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.\nஎந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.\nஎல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்' என்று சொல்லி பாருங்கள். `மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்' என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.\nவயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான். அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.\nசாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.\nவயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள். அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் விக்ருதி வருடப்பலன்கள்\nஇதுவரை ஏழரைச்சனியால் கஷ்டப்பட்டுவந்த கடகராசிக்காரர்கள்,இந்த விக்ருதி வருடத்தின் முதல் நாளிலிருந்து மிக நல்ல செய்தியைப் பெறுவார்கள்.எந்த வேலையில் சேருவது அல்லது எந்தத் தொழிலை ஆரம்பிப்பது அல்லது எந்தத் தொழிலை ஆரம்பிப்பது என்ற குழப்பம் நீங்கும் நாள் இந்த ஆண்டுப்பிறப்ப���.\nஇதுவரை இருந்துவந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்துவந்த நிலை, இனி, பெரும் செல்வச்செழிப்பை நோக்கிச் செல்லும்.\nஉங்களை சிறிதும் மதிக்காமல் இருந்தவர்கள் உங்களைத் தேடி வரத்துவங்குவர்.(நமது வாழ்க்கையில் யாரும்,எதுவும்,எப்போதும் நிலையில்லை என்ற மனநிலை உங்களுக்குள் தோன்றும்)\nஇதே நிலைதான் அஷ்டமச்சனியை அனுபவித்துவந்த மகர ராசிக்காரர்களுக்கும்.\nமேஷம்,விருச்சிகம்,ரிஷபம்,தனுசு,துலாம் ராசிக்காரர்கள் மிகவும் நிதானமாகவும் திட்டமிட்டும் தமது வருவாயை செலவழிக்க வேண்டும்.\nமேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் 15.5.2010 வரை பொறுமை காக்க வேண்டும்.அதுவரை உங்களைச் சீண்டுபவர்களிடமிருந்துகூட, விலகிச் செல்வது நன்று.ஏழுமாதங்களாக பல்வேறுமுறைகளில் அவமதிப்பை,கவனக்குறைவைப் பார்த்த நீங்கள் அட்லீஸ்ட் 2.5.2010 வரை மட்டுமாவது பொறுமை காக்கவும்.அன்று குருபகவான் மீனராசிக்கு அதிசாரம் ஆவதால்,அன்றுமுதல் குருவின் பார்வை உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயைப் பார்க்கிறார்.அன்று முதல்,படிப்படியாக உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.\nகும்பம் மற்றும் கன்னிராசிக்காரர்களுக்கு முறையே அஷ்டமச்சனி,ஜன்மச்சனியை அனுபவித்துவருகின்றனர்.குருவின் அதிசாரத்தால் 60% கஷ்டம் நீங்கி சுகம் பெறுவர்.\nசிம்மம் மற்றும் மீனராசியினர் எதையும் யோசித்துச்செய்வது நல்லது.கடந்த காலத்தவறுகள் திடீரென விஸ்வரூபம் எடுக்கலாம்.\nவிக்ருதி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஎனதருமை ஆன்மீகக் கடல் வாசகர்கள் அனைவருக்கும் எனது விக்ருதி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nதன்னலமற்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு வேலை செய்யும் தமிழர்களால் உலகம் முழுவதும் இருக்கும் மென்பொருள்,பங்குச்சந்தை,அரசாங்கம்,ஜோதிடம்,உயிர்த்தகவலியல், ராணுவ ஆராய்ச்சி என பல துறைகள் புதிய சாதனைகளைப் படைக்கின்றன.\nஐ.நா.சபை,இந்திய தேசம்,விண்வெளி ஆராய்ச்சி,உலக வர்த்தக அமைப்புக்களில் விரைவில் தமிழ் இன சாதனையாளர்கள் தலைமை பீடத்தை அலங்கரிப்பார்கள்.\nவிக்ருதி வருடத்தில் இந்தியாவின் தலைமை பீடத்தை சித்தர் பெருமக்கள் ஆசி பெற்ற ஒரு மாவீரன் கைப்பற்றுவான்.தமிழர்களின் மதமாகிய இந்துதர்மம் இந்த வருடத்திலிருந்து 300 ஆண்டுகளுக்கு உலகம் முழுக்கப்பரவும்.வாழ்க தமிழ் இனம்; வெல்க தமிழ் உலகம்;பரவு��� இந்துதர்மம்.\nகுழந்தைப் பாக்கியம் பெற ஒரு சுலப வழி\nகுழந்தைப் பாக்யம் பெற விரும்பும் தம்பதியருக்கு\nஒவ்வொரு தமிழ்மாதமும் அதிகபட்சமாக இரு முறை சுவாதி நட்சத்திரம் தலா ஒரு நாள் வரை நிற்கும்.அப்படி நிற்கும் நாளன்று,தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்,நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லாதவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.\nஇதே சுவாதி நட்சத்திரத்தன்று,திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால்,களத்திரதோஷம்,புத்திர தோஷம் நீங்கும்.மாந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.\nதிருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும்.\nஇந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.\nஉங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பேய் பிசாசு தொல்லைகள் இருக்குமானால்,நீங்கள் திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அல்லது அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.\nசதயம் நட்சத்திரம் நிற்கும் நாட்களில் சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு மண்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட, மூட்டுவலி,கைகால் வலிகள் நீங்கும்.மாந்திரீகப்பாதிப்பும் நீங்கும்.\nAstrological Predictions of the Major Countries of this World- The Next 20 Years என்ற ஜோதிடக்கணிப்புப் புத்தகத்தில் கி.பி.1990 முதல் கி.பி.2010 வரை இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை துல்லியமாகக் கணித்துள்ளார் வடபாரதத்தைச் சேர்ந்த ஒரு ஜோதிடர்.இந்தப்புத்தகத்திற்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான அங்கீகாரம் வாங்கியிருக்கிறார்.இந்தப்புத்தகத்தில் கி.பி.2010 ஆகும்போது இந்தியாவில் விபச்சாரம் ஒரு சமூக அங்கமாகிவிடும் என கணித்திருந்தார்.\nஅதற்கு ஆதாரமாக ஜனவரி,13,2010 ஜீனியர் விகடன் வெளியீட்டில் வெளிவந்திருக்கும் ஒரு நிஜப்பேட்டியும் கட்டுரையும் அமைந்திருக்கிறது.\nவாடகை மனைவி என்ற பெயரில் வெளிவந்த அந்தக்கட்டுரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் வெளிவந்தது.திருச்சி மாநகரில��� 30 முதல் 40 வயது வரையிலான இல்லத்தரசிகள் மாதாந்திர மனைவியாக தம்மை ரூ.20,000/- முதல் ரூ.50,000/-வரை தன்னையே வாடகைக்கு விடுகின்றனர்.தமது குடும்பத்தினர் மற்றும் கணவனின் சம்மதத்தோடு\nஒருவனுக்கு ஒருத்தி, காதலும் வீரமும் என்பவை நமது தமிழ் சமுதாயத்தின் அடையாளம் ஆகும்.ஆனால்,விலைவாசி உயரும் அளவிற்கு,சம்பளம் உயருவதில்லை.குழந்தைகளை வளர்க்க வேண்டும்.வீட்டுவாடகை,மளிகை பாக்கி,பால் பாக்கி,கல்விக்கட்டணம் என எல்லா வித அடிப்படைச் செலவுகளுக்கும் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப்போயும்கூட இரண்டு சம்பளம் குடும்பம் நடத்திட போத வில்லை.(மனைவியின் அலங்காரச்செலவும்,கணவனின் ஊதாரிச்செலவும் இதற்கு முக்கிய காரணங்கள்.ஆனால் அதைநிறுத்திட முடிவதில்லை)\nஒரு ஜோதிடரிடம் கேட்கக்கூடாத கேள்வி:உங்கள் சிந்தனைக்கு தமிழ் வெப்துனியாவிலிருந்து\nஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி இருக்கிறதா\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:\nஇன்றைக்கு பல்வேறு வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிடரின் ஆலோசனையை மக்கள் நாடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி/விஷயம் ஏதாவது இருக்கிறதா அல்லது ஜோதிடத்தில் சொல்லக் கூடாத விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா\nபதில்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை கேட்கக் கூடாத கேள்வி அல்லது சொல்லக் கூடாத விஷயம் என்று எதுவும் கிடையாது. ஜாதகத்தைக் கொண்டு வருபவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களின் கிரக நிலைகளை ஆராய்ந்து உண்மையான பதிலைக் கூறுவதே ஜோதிடரின் கடமை.\nஎன்னைப் பொறுத்தவரை ஜாதகம் பார்க்க வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை முதலில் கருத்தில் கொள்வேன். சில வருத்தமான விஷயங்களை தாங்கும் மனப்பக்குவத்தை அவர் பெற்றுள்ளாரா சந்தோஷமான செய்தியையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா சந்தோஷமான செய்தியையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று யோசிப்பேன். அதன் பின்னரே எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் கூறுவேன்.\nஒரு ஜோதிடரைப் பொறுத்தவரை பலன் கூறுவது என்பது வாய்ச்சொல்; ஆனால் ஜாதகரைப் பொறுத்தவரை அது தலைச்சுமை என முன்னோர்கள் கூறியுள்ளனர். அதாவது நாம் பலன் கூறிவிட்டு முடித்துக் கொள்வோம். ஆனால் அதில் உள்ள நல்லது, தீயவைகளை அவர்கள் மனதளவில் ஏற்று நினைவில் (தலையில்) வைத்துக் கொள்கின்றனர்.\nகடந்த சில வாரங்களுக்கு முன் என்னிடம் வந்திருந்த தம்பதி தங்கள் குழந்தையின் ஜாதகத்திற்கு தற்போது என்ன பலன் எனக் கேட்டனர். அந்தக் குழந்தையின் (6 வயது) ஜாதகத்தை பார்த்த பின்னர் அவர்களிடம் பேசிய நான், “இந்தக் குழந்தையால் நீங்கள் பிரிய (விவாகரத்து) நேரலாம்” என்றேன்.\nஉடனே அந்தப் பெண்ணின் கணவர், “எந்தக் காரணத்திற்காக நாங்கள் பிரிய நேரிடும் எனக் கூற முடியுமா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “தவறாக நினைக்காதீர்கள். உங்களுக்கு மனைவி மீது சந்தேகம்” என்றேன். உடனே அவரது மனைவி கதறி அழத்துவங்கி விட்டார்.\nஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய அந்தப் பெண், “இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது எனக் கடந்த 5 ஆண்டுகளாகவே என்னிடம் கேட்டு, என்னை மனதளவில் சித்ரவதை செய்கிறார். ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தனித்தனி மனிதர்களாகவே வாழ்கிறோம். உலகிற்கு மட்டும் நாங்கள் தம்பதிகள். வீட்டிற்குள் எதிரிகள் போல் இருக்கிறோம்” என்று தன் மனதில் உள்ளவற்றைக் கொட்டினார்.\nஜோதிட ரீதியாக ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னம்/லக்னாதிபதி அல்லது சந்திரனை குரு பார்த்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை அவருடையதுதான் என உறுதியாகக் கூற முடியும். இதேபோல் பூர்வ புண்ணியாதிபதியை குரு பார்த்தாலும் அந்த ஜாதகர் குழந்தையின் பிறப்பில் களங்கம் இருக்காது. இதுபோல் பல வகையான அமைப்புகள் மூலம் ஒரு குழந்தை அந்த ஜாதகருக்குதான் பிறந்தது என்று ஜோதிட ரீதியாக உறுதிபடக் கூறிவிட முடியும்.\nஅதுமட்டுமின்றி அந்தப் பெண்ணின் குழந்தைக்கு அந்தக் கணவர்தான் தந்தை என்பதை அவரது மனதில் பதியும்படி, சில நிகழ்வுகளைக் கூறி (குழந்தை பிறந்த பின்னர்) அதுபோன்று உங்கள் வாழ்வில் நடந்ததா எனக் கேட்டேன். சிறிது தயக்கத்திற்குப் பின்னர் நான் கூறிய நிகழ்வுகள் நடந்ததாக ஒப்புக் கொண்டதுடன், குழந்தையும் தன்னுடையதுதான் என்று வாய் விட்டுக் கூறினார்.\nபிரச்சனை முடிந்தது என்று அவர்களை உடனடியாக அனுப்பிவிடாமல், தம்பதிகளை மனம்விட்டுப் பேசச் செய்து, அவர்களிடையே இருந்த மனக்கசப்பை நீக்கி அவர்களை அனுப்பி வைத்தேன்.\nமற்றொரு சம்பவம்: சில மாதங்களுக்கு முன் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்துக் கொண்டு என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். பேத்திக்கு திருமணம் செய்ய ���ிட்டமிட்டு உள்ளதாகவும், வரன் எப்படி அமையும் எனத் தெரிந்து கொள்ள வந்ததாகவும் என்னிடம் தெரிவித்தார்.\nபேத்தியின் ஜாதகத்தைக் கணித்ததில் அவருக்கு 2 முறை திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மேலோட்டமாக பதில் சொல்லிவிட்டு, பெண்ணின் தந்தை இங்கே வரச் சொல்லுங்கள் என்று பாட்டியிடம் கூறினேன்.\nஅதற்கு அந்தப் பாட்டி சற்று பதற்றமாக, “ஏன் ஏதாவது என்னிடம் சொல்லக் கூடாத பிரச்சனை இருக்கிறதா\nமணமகனைப் பார்க்கப் போவது தந்தைதான். எனவே அவரிடம் சில விஷயங்களைத் தெரிவித்தால் மாப்பிள்ளைத் தேர்வுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறி சமாளித்து அனுப்பினேன். நான் அழைத்தது போல் அந்தப் பெண்ணின் தந்தையும் ஓரிரு நாட்கள் கழித்து என்னைச் சந்தித்தார்.\nஅப்போது அவரது மகளின் தற்போதைய ஜாதக நிலையைக் கொண்டு பார்க்கும் போது 2 திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதையும், அதனைத் தவிர்க்க வேண்டும் என விரும்பினால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைப் பரிகாரங்களையும் கூறினேன். அதாவது வசதியான குடும்பத்தில் உள்ள அந்தப் பெண்ணுக்கு வசதி குறைந்த இடத்தில் மாப்பிள்ளை பார்த்தால் பரிகாரமாக அமையும் என்றேன். அதனை அரைமனதுடன் அப்பெண்ணின் தந்தை ஏற்றுக் கொண்டார். இதே விஷயத்தை அந்தப் பெண்ணின் பாட்டியிடம் நான் கூறியிருந்தால் அவரது மனம் அதனைத் தாங்காது.\nஎனவே, அந்தக் காலத்தில் ஒளிவு மறைவாக இருந்த விடயங்கள் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. அந்த வகையில் ஜோதிட பலன்களைக் கூறுதிலும் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிப்பதே ஜோதிடரின் கடமையாகும்.\nமேஷம் விருச்சிகம் ராசி அன்பர்கள் இன்னும் ஒரே ஒரு மாதம் பொறுங்கள்\nமேஷ விருச்சிக ராசி அன்பர்களே\nஉங்களது ராசி அதிபதியான செவ்வாய் 60 ஆண்டுகளுக்குப்பிறகு, தொடர்ந்து எட்டு மாதங்களாக நீசமாகியிருக்கிறார்.7.10.2009 அன்று துவங்கிய இந்த நீசம் 15.5.2010 அன்றோடு நிறைவடைகிறது.இன்னும் சுமார் ஒருமாதம்தான் இருக்கிறது.இந்த எட்டு மாதங்களில் காரணமே இல்லாமல் அவமானப்பட்டிருப்பீர்கள்.தற்போது, பொறுமையிழக்கும்படியான சம்பவங்கள்,முக்கியமான விஷயங்களில் கவனக்குறைவு என்று உங்களின் தினசரி வாழ்க்கை பாதிப்பாகிக்கொண்டிருக்கும்.\nஇந்த நிலை 15.5.2010 வரை நீடிக்கும்.அதுவரை மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம்.\n16.5.2010 முதல் நீங்கள் உங்களுடைய முக்கியப்பிரச்னைகளை கையிலெடுங்கள்.வெற்றி உங்களுக்கே\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா\nசமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன்\nமுனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்களுக்கு முன்\nசெவ்வாய் கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான\nதெளிவான படங்களை வெளியிட்டு உள்ளனர் இதைப்பற்றிய\nபல மில்லியன் டாலர் அளவு பணத்தை கிரகங்களைப்பற்றி\nஆராய்ச்சி செய்வதற்காக பயன்படுத்துகின்றனர். இதன் மூலம்\nபல கிரகங்களைப்பற்றிய தகவல்களை அறிவியல் பூர்வமாக\nதெளிவாக விளக்கியுள்ளனர். இதில் ஒரு பெரிய வேடிக்கை\nஎன்னவென்றால் இவர்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து\nசெவ்வாய்கிரகம் சிவப்பு என்று அறிவித்தனர். ஆனால் பல\nநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் வான்வெளியில்\nஉள்ள செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு என்று அறிவித்துள்ளனர்\n( இடைக்காட்டு சித்தர் தன் நூலில் கிரகங்களை பற்றி மேலும்\nசிறப்பாக கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்கள் நேரம் இருந்தால்\nஎங்கும் செல்லாமல் கிரகங்களை பற்றிய அனைத்து விபரங்களையும்\nஇந்த நூலில் இருந்து பெறலாம் ). செவ்வாய் கிரகத்திலிருந்து\nஎடுக்கப்பட்ட சிறப்பு படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அதன்\nஆன்மிகவாதிகளின் வேஷத்தில் உள்ள போலி சாமியார்கள் பிடிபடுவது தொடருமா\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:\nஇந்தியா முழுவதிலும் பிரபல ஆன்மிக குருக்களாகக் கருதப்பட்ட நித்யானந்தா, கல்கி ஆகியோர் சமீபத்தில் சிக்கினர். அவர்களின் காவிச்சாயமும் வெளுத்தது. இந்த நிலை தொடருமா மேலும் பல போலி ஆன்மிகவாதிகளின் சாயம் வெளுக்குமா\nபதில்: ஆன்மிகத்திற்கு உரிய கிரகமாக குரு கருதப்படுகிறது. தற்போது குரு நீச்சம் அடைந்துள்ளதால் (கும்பத்தில்) போலி ஆன்மிகவாதிகள் பிடிபடும் நிலை தொடரும். கும்பம் சனியின் வீடாகும்.\nவரும் மே 2ஆம் தேதி மீனத்திற்கு குரு பகவான் அதிசாரத்தில் பெயர்ச்சியாகிறார். குரு தனது சொந்த வீட்டிற்கு சென்றாலும், கன்னியில் உள்ள சனியின் நேரடிப் பார்வையில் இருப்பதால், போலி சாமியார்களுக்கு இது போதாத காலமாகவே இருக்கும். ஏனென்றால் போலிகளை உலகிற்க�� உணர்த்துவதே சனியின் கடமை.\nவரும் 2011 மே மாதம் வரை போலிச் சாமியார்கள் பிடிபடுவது தொடரும். ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள போலிச் சாமியர்கள் மட்டுமின்றி மத வேறுபாடின்றி இந்த நிகழ்வு தொடரும். (சமீபத்தில் கேரளாவில் உள்ள போலி மதபோதகர் பிடிபட்டார்). எனவே, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பலரின் முகத்திரை கிழியும் என்பதில் சந்தேகமில்லை.\nராஜகிரகங்கள் என்றழைக்கப்படும் குருவும், சனியும் ஆன்மிகம் தழைத்தோங்கச் செய்யும் கிரகங்களாக கருதப்படுகின்றன. இதில், யோகம், நிஷ்டை, தியானம் ஆகியவற்றில் ஒருவரை ஈடுபடச் செய்வது சனி பகவான். ஒருவரது ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவரால் புலன்களை அடக்கியாள முடியும்.\nபேராசையைப் போக்க நினைத்தால் அதன் தாயாகிய\nஆடம்பர குணத்தை ஒழிக்க வேண்டும்.\nவெறும் கைகள் என்பது மூடத்தனம்.\nபத்து விரல்கள் என்பது மூலதனம்.\nபிறரை முகஸ்துதி செய்பவன் அவன்\nதவறுக்கு வருந்துவதில் போய் முடிகிறது.\nயார் மீது அதிக அன்பும் நம்பிக்கையும் கொள்கிறோமோ,\nஅவர்களிடம் தான் அடிக்கடி சினமும் கொள்கிறோம்.\nசினம் என்பது தலை கீழான அன்பு.\nஎன்னிடம் உதவி பெற்றவன்,அதை மறந்தால்\nநான் உதவி செய்யா விட்டால்\nநம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான்\nஎன்று நாம் உணருகின்ற காலத்தில்\nஎன்று சொல்ல நமக்கொரு மகன்\nஎங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும்\nஅதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.\nதிறமை என்பது ஒருவனை உயரே கொண்டு போகும்.\nநல்ல குணம் தான் அவனை கீழே விழாமல் பாது காக்கும்.\nஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டு பிடிக்கிறாய்.\nசெய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டு பிடிக்கிறாய்.\nதோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே,\nநிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.\nகெட்ட தந்தை கூடத் தன மகன் கெட்டவனாக\nசோம்பேறிகளின் நாக்கு சோம்பேறித்தனமாய் இருப்பதில்லை.\n1.திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரியின் கர்ப்பபை கட்டி(Utras fibraied)யை நியுரோதெரபி சிகிச்சை மூலம் கரைத்துவிட்டனர்.இப்போது அந்தப்பெண் அதிகாரி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.\n2.நாகப்பட்டிணத்தில் 21 வயதுவரையிலும் பூப்படையாத ஒரு பெண்ணிற்கு நியுரோதெரபி சிகிச்சைமூலமாக, சிகிச்சையளித���த இரண்டே நாளில் பருவமடைந்தாள்.\n3.திருச்சியைச் சேர்ந்த ஒரு நவரத்தினக்கல் ஆலோசகருக்கு நீண்ட நாட்களாக கைகளில் பெருவிரல்களுக்குக் கீழ் மணிக்கட்டில் மிகுந்த வலி இருந்தது.ஆங்கில மருத்துவத்தால் பலனில்லை.மணிக்கட்டில் ஊசி போட வேண்டும்.6 மாதத்திற்குப்பிறகு மீண்டும் வலி வரும்.மீண்டும் ஊசி போட வேண்டும் என்றனர்.அதற்கு அவர் ஒப்புக்கொள்ள வில்லை.10 நாட்கள் நியுரோதெரபி சிகிச்சையெடுத்ததும் அந்த வலி மறைந்தது.\nகுதிகாலில் நடக்கமுடியாமல் அதிக வலி இருந்தது.மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனர்.நியுரோதெரபி சிகிச்சையை 20 நாட்கள் எடுத்ததும், வலி முற்றிலும் நீங்கி,நன்றாக நடக்க முடிகிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்தி...\nஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெ...\nநட்பு முறிவதைத் தாங்கமுடியாத இந்தியக்குழந்தைகள்;சர...\nமுறையற்ற உறவுகளுக்குள் இருக்கும் முற்பிறவி ரகசியங்...\nசித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ப...\nமாமியார் மருமகள் சண்டையை நிறுத்திட வழி\n12 ராசிக்காரர்களுக்கும் விக்ருதி வருடப்பலன்கள்\nவிக்ருதி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகுழந்தைப் பாக்கியம் பெற ஒரு சுலப வழி\nஒரு ஜோதிடரிடம் கேட்கக்கூடாத கேள்வி:உங்கள் சிந்தனைக...\nமேஷம் விருச்சிகம் ராசி அன்பர்கள் இன்னும் ஒரே ஒரு ம...\nபேராசையைப் போக்க நினைத்தால் அதன் தாயாகிய ஆடம்பர கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142782.html", "date_download": "2018-11-12T22:32:45Z", "digest": "sha1:QFMBCAAZFWU3YQMU4SYOLDLYJ6EWWUJQ", "length": 19166, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீதும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீதும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்..\nவடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீதும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்..\nஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­ பட்ட வடக்கு மாகாண அமைச்­சர்­களை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பதவி நீக்­கி­யி ருந்தார். அவர்­க­ளுக்­குப் பதி­லாக புதி­தாக நிய மிக்­கப்­பட்ட அமைச்­சர்­கள் மீதும் தற்­போது மோசடிக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.\nஅமைச்­சர்­கள் தங்­க­ளது ஆள­ணி­யி­ன­ருக்கு உள்ள வெற்­றி­டங்­க­ளுக்கு நிய­மித்­த­வர்­க­ளு­டன், கூட்டு வங்­கிக் கணக்கு வைத்­தி­ருந்து, அவர்­க­ளது சம்­ப­ளப் பணத்­தை­யும் பெற்­றுக் கொண்­டுள்­ளமை கண்­ட றி­யப்­பட்­டுள்­ளது. அதே­போன்று, ‘பிக்­கப்’ வாக னம் பயன்­ப­டுத்­தா­ம­லேயே, அதற்­கு­ரிய எரி­பொ ருள் கொடுப்­ப­ன­வாக 75ஆயி­ரம் ரூபா­வைப் பெற்­றுக் கொள்­வ­தும் தெரி­ய­வந்­துள்­ளது.\nமுத­ல­மைச்­சர் தனது ஆள­ணி­யில் 15பேரை­யும், அமைச்­சர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது தனிப்­பட்ட ஆள­ணி­யில் 10பேரை­யும் நிய­மிக்க முடி­யும்.\nவடக்­கில் முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட 5 அமைச்­சர்­க­ளும் இந்த எண்­ணிக்­கை­யில் தமது தனிப்­பட்ட ஆளணி நிரப்­பப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்டு, அந்த ஆள­ணி­யி­ன­ருக்­கு­ரிய சம்­ப­ளம் அர­சால் வழங்­கப்­ப­டு­கின்­றது. தனிப்­பட்ட ஆள­ணி­யில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள் வழங்­கிய வங்­கிக் கணக்­குக்கு பணம் வைப்­பி­லப்­ப­டு­கின்­றது.\nவடக்­கில் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளில் 3 அமைச்­சர்­க­ளின் அமைச்­சில் தமது தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிக்­கப்­பட்­ட­வர்­கள் பணி­யாற்­றா­மல், அமைச்­சி­லி­ருந்து அலு­வ­லர்­கள் பணி­யாற்­று­வது தெரி­ய­வந்­துள்­ளது.\nதக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக, ‘பிக்­கப்’ வாக­னத்தை அமைச்­சர் பயன்­ப­டுத்­து­கின்­றாரா என்று ‘உத­யன்’ கோரி­யி­ருந்­தது. அதற்கு அமைச்­சர் ஒரு­வர் ‘பிக்­கப்’ வாக­னத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும், அது ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பெறப்­பட்­டது என­வும், மாதாந்­தம் எரி­பொ­ருள் கொடுப்­ப­ன­வாக 75 ஆயி­ரம் ரூபா வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் பதில் வழங்­கப்­பட்­டது.\nஆனால் எந்­த­வொரு அமைச்­ச­ரும் இது­வ­ரை­யில் ‘பிக்­கப்’ வாக­னம் பயன்­ப­டுத்­த­வில்லை.\nமேலும், ஒரு அமைச்­ச­ரின், தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்டு சம்­ப­ளம் பெறு­ப­வர் ஒரு­வரை, அந்த அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­று­கின்­றாரா என்று அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, அப்­படி ஒரு­வர் பணி­யாற்­ற­வில்லை என்று பதில் வழங்­கப்­பட்­டது.\nமற்­றொரு அமைச்­சர், தனது மக­ளின் பெய­ரை­யும் தனிப்­பட்ட ஆள­ணி­யில் குறிப்­பிட்டு வழங்­கி­யுள்­ளார். அவ­ரது மகள், அமைச்­சின் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றி­யதே கிட���­யாது என்று அமைச்­சர் அலு­வ­ல­கத்­தில் பணி­பு­ரி­யும் அலு­வ­லர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இந்த அமைச்­சர், தனது கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தையே, அமைச்­ச­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வதி­வி­ட­மா­கக் குறிப்­பிட்டு அதன் வாட­கைப் பணத்­தை­யும் பெற்­றுக் கொள்­கின்­றார்.\nமூன்­றா­வது அமைச்­சர் தனது தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­க­ளு­டன் கூட்டு வங்­கிக் கணக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். அந்த வங்­கிக் கணக்கு இலக்­கத்­துக்கே சம்­ப­ளம் வைப்­பி­லப்­ப­டு­கின்­றது. அதனை மேற்­படி அமைச்­சர் எடுத்­துக் கொண்டு, அதில் ஒரு தொகையை மாத்­தி­ரமே தனிப்­பட்ட ஆள­ணி­யில் உள்­ள­வர்­க­ளுக்கு வழங்கி வந்­துள்­ளார். இந்த விட­யம் அமைச்­சின் அலு­வ­லர்­க­ளால் கண்­ட­றி­யப்­பட்டு முத­ல­மைச்­ச­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nமுத­ல­மைச்­சர், அமைச்­ச­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. கூட்டு வங்­கிக் கணக்கை தனிப்­பட்ட வங்­கிக் கணக்­காக மாற்றி, அமைச்­சர் எடுத்­துக் கொண்ட பணத்தை மீள வழங்­கு­மாறே பணித்­துள்­ளார்.\nஇந்த விட­யம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரைக் கேட்­ட­போது, அவர் அப்­படி எது­வும் நடக்­க­வில்லை என்று மறுத்­துள்­ளார். இருப்­பி­னும் முத­ல­மைச்­சர் தான் மேற்­படி உத்­த­ர­வைப் பிறப்­பித்­ததை ஏற்­றுக் கொண்­டுள்­ளார். அமைச்­சர்­க­ளின் ஏனைய மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தவ­றா­னது என்­றும் முத­ல­மைச்­சர் பதில் வழங்­கி­னார்.\nவட்­டு­வா­க­லில் 1.5 ஏக்­கர் காணி விடு­விப்பு..\nவவுனியாவில் பேரூந்து ஓட்டுனராக வேலை செய்யும் தமிழ் பெண்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் ���ாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158974.html", "date_download": "2018-11-12T22:18:45Z", "digest": "sha1:2K6VLQT36ONFWQBPYTCSYPXSVIAWDULA", "length": 16376, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "ரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்.. குமாரசாமி நக்கல்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்.. குமாரசாமி நக்கல்..\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்.. குமாரசாமி நக்கல்..\nரஜினிகாந்தே கர்நாடகா மாநிலத்துக்கு நேரில் வந்து அணைகளை பார்வையிட்டு பிறகு தண்ணீர் இருந்தால் அவரே திறந்து விடட்டும் என்று குமாரசாமி நக்கலாக தெரி���ித்தார். கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா அரசு பதவியேற்ற கையோடு வீடு திரும்பியது.\nஇந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசு அமையவுள்ளது. இதில் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி முதல்வராக நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார்.\nரஜினி மகளிர் மக்கள் மன்றத்தினரை நேற்று போயஸ் தோட்டத்தில் ரஜினி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசு தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்\nபெங்களூரில் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் விவகாரத்தில் காவிரி அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் தாராளமாக திறக்கப்படும். ஆனால் தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதால் இங்குள்ள நிலையை தமிழர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை\nதமிழகத்துக்கு தண்ணீர் திறந்தே விட வேண்டும் என்று ரஜினி விரும்பினால் அவர் கர்நாடகத்துக்கு வரட்டும். இங்குள்ள அணைகளின் நீர் மட்டத்தை நேரில் காணட்டும். அப்போது தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கூடிய அளவுக்கு தண்ணீர் இருந்தால் ரஜினியே திறந்து விடட்டும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம். கர்நாடகா அணைகளின் நிலையை அவர் வந்து பார்த்தால் நிச்சயம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறமாட்டார் என்றார்.\nஇந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக குமாரசாமி திருச்சி வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி பிரச்சினையில் இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நான் முழு ஒத்துழைப்பு நல்குவேன். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்படுவோம்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினாலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனது பதவியேற்பு விழாவுக்கு திமுக செயல்தலைவர் ��ு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார் குமாரசாமி.\nஅருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டுகிறது சீனா..\nஇத்தாவில் பகுதியில் சுரபிநகர் மாதிரி மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/04/6.html", "date_download": "2018-11-12T22:01:27Z", "digest": "sha1:XKT2KV4JIUHFNL7S7H36SN4XQUETRYOF", "length": 21744, "nlines": 192, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: பிற உயிரினங்கள் ( 6 )", "raw_content": "\nபிற உயிரினங்கள் ( 6 )\n(உயிர்வதையும் மாமிச உணவையும் பற்றியது )\nநண்பர்: சிங்கமும் புலியும் நரியும் ஓநாயும் மனிதர்களை தினமும் வகை வகையாய் அடித்து ருசித்துச் சாப்பிட்டால் அப்போது அந்த மனிதக் கொலையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா\nநான்: அப்படி ஒரு நிலை இருந்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது முக்கியமாக இருக்காது நண்பரே இப்போதும் மனித அழிவுகளைப் பற்றி எந்த உயிரினமும் கவலைப்படுவதில்லை இப்போதும் மனித அழிவுகளைப் பற்றி எந்த உயிரினமும் கவலைப்படுவதில்லை அதுமட்டுமல்ல நுண்ணுயிர் இனங்களால் தினசரி கொல்லப்படும் மனிதர்கள் ஏராளம் சிங்கம் புலியால் மனிதனை பெரும்பாலும் வேட்டையாட முடிவதில்லை சிங்கம் புலியால் மனிதனை பெரும்பாலும் வேட்டையாட முடிவதில்லை அவற்றைவிடப் பலமடங்கு கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் மனித வேட்டை நடத்திக்கொண்டுள்ளன. அதுவும் தவிர்க்க முடியாததே\nநண்பர்: இதுதான் மாமிசம் சாப்பிடுவதற்கான காரணம் என்று நீங்கள் நியாயப்படுத்திக் கொண்டால், பிறகு மிருக வதை பற்றி மட்டும் ஏன் தவறு என்று இங்கே எல்லோரும் புலம்ப வேண்டும்\nநான்:இதில் எந்த முரண்பாடும் இல்லை நண்பரே மற்ற உயிரினங்கள் வாழும்வரை அவற்றை வதைக்கக்கூடாது என்பதை ஒட்டித்தான் வதைப்பவர்கள் பற்றிய வருத்தங்கள் மற்ற உயிரினங்கள் வாழும்வரை அவற்றை வதைக்கக்கூடாது என்பதை ஒட்டித்தான் வதைப்பவர்கள் பற்றிய வருத்தங்கள்மாமிசம் உண்ணாதவர்கள் மாமிசம் உண்ணாததுதவிர உண்பவர்களைவிட எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்று சொல்ல முடியுமாமாமிசம் உண்ணாதவர்கள் மாமிசம் உண்ணாததுதவிர உண்பவர்களைவிட எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்று சொல்ல முடியுமா\nநண்பர்: வாழ்ந்து கொண்டிருப்பதைக் கொல்வதை விட பெரிய வதை ஏதாவது உண்டா உங்களின் விளக்கம் பொருத்தமானதாக இல்லை சுபாஷ் அவ��்களே உங்களின் விளக்கம் பொருத்தமானதாக இல்லை சுபாஷ் அவர்களே நீங்கள் சொல்கிறபடி வதைக்காமல் கொள்வது நல்ல செயல் என்கிற மாதிரி இருக்கிறதே\nநான்: நிச்சயம் இல்லை நண்பரே இரக்க குணத்தில் நீங்கள் மதிக்கும் முதல் மனிதனாக நான் இருப்பேன்.... மனிதனால் கொல்லப்படும் உயிரினங்களைக் காப்பாற்ற எந்த வழியும் இல்லாத நிலையில் அதைத் தவிர்க்க முடியாமல் போகிறது என்றுதான் நான் சொல்கிறேன்....\nநண்பர்: உண்பவர்கள் இருப்பதால் தான் கொல்கிறார்கள்.\nநான்: அதைத்தான் தவிர்க்க முடியாது என்கிறேன் நண்பரே அப்படி உண்ணாதவர்கள் ஏன் கொல்பவனுக்கு கொல்வதற்காக விற்பனை செய்கிறார்கள் என்பது தான் கேள்வி அப்படி உண்ணாதவர்கள் ஏன் கொல்பவனுக்கு கொல்வதற்காக விற்பனை செய்கிறார்கள் என்பது தான் கேள்வி அது தவிர்க்கக்கூடியதாக இருந்தால் மாமிசம் உண்ணாதவர்கள் கொல்வதற்காக கால்நடைகளை விற்பார்களா அது தவிர்க்கக்கூடியதாக இருந்தால் மாமிசம் உண்ணாதவர்கள் கொல்வதற்காக கால்நடைகளை விற்பார்களா\nநான் வாதத்துக்காக எப்போதும் பேசுவது இல்லை நண்பரே கற்றுக்கொள்ளவே உரையாடுவேன்....ஆனால் அது நடைமுறை சாத்தியமான நெறிகளின் படி இருக்கவேண்டும் என்பதே கற்றுக்கொள்ளவே உரையாடுவேன்....ஆனால் அது நடைமுறை சாத்தியமான நெறிகளின் படி இருக்கவேண்டும் என்பதே சாத்தியமில்லாத வழிகளைச் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள் சாத்தியமில்லாத வழிகளைச் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள்\nநண்பர்: சரி, நீங்கள் முதலில் சைவம் சாப்பிடுகிறவரா இல்லையா என்பதைச் சொல்ல இயலுமா நீங்கள் மனவளக்கலை ஏதும் கற்றீர்களா நீங்கள் மனவளக்கலை ஏதும் கற்றீர்களா பதில் சொல்ல ஆட்சேபனை இல்லையென்றால் இயம்பவும்.\nநான்: நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை வைத்து சமூகத்தின் நியாயங்களை முடிவு செய்யக்கூடாது நண்பரே நான் மது அருந்துவது இல்லை நான் மது அருந்துவது இல்லை அதற்காக மதுப் பழக்கம் உள்ள அனைவரையும் குடிகாரப் பயல்கள் என்று ஏசமாட்டேன் அதற்காக மதுப் பழக்கம் உள்ள அனைவரையும் குடிகாரப் பயல்கள் என்று ஏசமாட்டேன்\nநான்: \"தவிர்க்கக்கூடியதாக இருந்தால் மாமிசம் உண்ணாதவர்கள் கொல்வதற்காக கால்நடைகளை விற்பார்களா....\" என்ற கேள்விக்கு ஏன் பதில் சொல்ல விலை....\" என்ற கேள்விக்கு ஏன் பதில் சொல்ல விலை இங்கு பொருளே அதுதானே\nநண்பர��: என்ன செய்கிறோம் என்று புரியாமல்தான். (என்று) முதலிலேயே சொல்லிவிட்டேன் (answer)\nநண்பர்: மறுபடியும் ஆரம்பிக்கிறேன். புலால் உண்ணாமை நற்பண்புகளில் ஒன்றா இல்லையா\nநான்: நிச்சயம் புலால் என்பது மனிதனுக்கான உணவே அல்ல அது பழக்கத்தாலும் ஒருகாலத்தில் தவிர்க்கயலாத நிலையிலும் வந்தது அது பழக்கத்தாலும் ஒருகாலத்தில் தவிர்க்கயலாத நிலையிலும் வந்தது இன்றும் அதன் சமைப்பதால் உருவாக்கும் சுவைக்காகத் தான் உண்கிறார்கள். உடல்நலத்துக்கும் மாறானதே இன்றும் அதன் சமைப்பதால் உருவாக்கும் சுவைக்காகத் தான் உண்கிறார்கள். உடல்நலத்துக்கும் மாறானதே அதனால்தான் நமது குழுமத்தில் புலால் உணவு பற்றிய பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளது அதனால்தான் நமது குழுமத்தில் புலால் உணவு பற்றிய பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளது.....அதனால் புலால் மறுப்பு என்பது நிச்சயம் உயர் பண்பே.....அதனால் புலால் மறுப்பு என்பது நிச்சயம் உயர் பண்பே\nநண்பர்: \"புலால் உணவு ருசியானது\" என்பது பொருந்தாது. ஏனென்றால் அந்த உணவுக்கு சுவையூட்டுவது அதில் சேர்க்கப்படுகின்ற \"சைவ மசாலக்களே\nநான்:\\சமைப்பதால் உருவாக்கும் சுவைக்காகத் தான் உண்கிறார்கள். என்று நான் சொல்லியிருப்பதால் உங்கள் பதில் பொருளற்றதாகிறது\nநண்பர்: புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.\nநான்:அதேசமயம் கொல்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதால்தான் அவர்கள் விலைக்கு வாங்கிக் கொல்லும் தொழிலைச் செய்கிறார்கள் என்பதை ஏன் நீங்கள் நினைக்கவில்லை\nநான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.கொல்பவர்களும் உண்பவர்களும் ஒவொரு காரணத்துக்காக அதைச் செய்கிறார்கள். அதைத் தவிர்க்கும் நல்ல மாற்று வழியை அவர்களுக்குக் காட்டாதவரை போலிக் கொல்லாமை என்கிற உபதேசம் அவர்களிடம் எடுபடாது\nபுலால் உண்ணாமை என்பதை மட்டும் ஒரு மனிதரின் பண்பைத் தீர்மானிக்கும் அம்சமாகக் கொள்ள முடியாது வேறு பல நல்ல அம்சங்களும் அதைத் தீர்மானிக்கின்றன வேறு பல நல்ல அம்சங்களும் அதைத் தீர்மானிக்கின்றன\nஉண்பவன் கொல்லாதவனும் இருக்கிறான். கொல்பவன் உண்ணாதவனும் இருக்கிறான் இதில் யார் மேலானவன்\nநண்பர்: இருவருமே தெரிந்தோ தெரியாமாலோ தவறு செய்பவர்கள்தான். யாரும் மேலானவர்கள் இல���லை. இவர்களுக்கும் விளக்கிச் சொன்னால் தொழிலை மாற்ற்க்கொள்வார்கள்.\nநான்: \\இருவருமே தெரியாமல் தவறு செய்பவர்களாக இருக்கும்போது, ஆதாவது கொல்லுதலுக்குக் காரணமாக விளங்கும்போது, அதில் கொல்கின்ற உண்ணாதவன் மட்டும் எப்படி கொல்லாமல் உண்பவனை விட மேலானவன்\nவெறொரு நண்பர்: அய்யா...அந்த நல்ல மாற்று வழிதான் என்ன...\nநான்: அதைத்தான் நானும் கேட்கிறேன் அதைச் சொல்லாமல் மாமிசம் உண்பதுதான் அத்தனைக்கும் காரணம் என்றால் மாமிசம் உண்ணும் மிகப் பெரும்பாலான மக்களை , மாமிசம் உண்ணாமல் கொல்லும்தொழிலை மட்டும் செய்யும் மக்களை எப்படி மாற்ற முடியும்\nநான் தவிர்க்க இயலாத வாழ்க்கைமுறையாகிவிட்டது என்று சொல்கிறேன்....அதைத் தவிர்ப்பதன் ஒரு நிலைதான் இயற்கை உணவுக் கோட்பாடும் அதுபற்றிய விழிப்புணர்வு ஊட்டலும்.\n அதைவிட சிறந்த வழி தெரிந்தவர்கள்தான் சொல்லவேண்டும் \nநண்பர்: சைவ உணவு சாப்பிடுங்கள். விவசாயத் தொழிலை வளருங்கள். மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். வழியைச் சொன்னபிறகும் மாமிசம் சாப்பிடுவது விட முடியாதாது என்கிற பாணியிலேயே கருத்துக்களும் கேள்விகளும் புரிந்தவர்களே கேட்டுக் கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்\n இது நம்மைப் பற்றிய உரையாடல் அல்ல சமூகத்தில் நிலவும் முரண்பட்ட நிலைமைகளை எப்படி எதிர்கொள்வது என்பதுதான்\nஞாயிறு கண்டகண்ட உணவுகளை உண்டுவிட்டு ஏப்பம் விடுபவன் விட்டுக்கொண்டிருக்க பழைய சோற்றையும் ஒன்றிரண்டு பழங்களையும் உண்டுவிட்டு நான் பேசிக்கொண்டு உள்ளேன்....\nகாரணம் உயர்ந்த உங்கள் நோக்கத்துக்கு எவ்வகையிலும் குறையாத உணர்வு இருப்பதால்தான் இப்போது உள்ள நிலையில் அந்த உணர்வும் அதன் வழியில் நடக்கும் உணர்வும் இருப்பதால்தானே இவ்வளவு சிறப்பான ஒரு குழுவை உருவாக்கினேன்.நாம் உரையாடிக்கொண்டுள்ளோம்.\nஒவ்வொரு அசைவிலும் கருணையை வெளிப்படுத்தும் வாழ்வை வாழ்வதைவிட என்ன செய்துவிட முடியும்\nநண்பர்: வழி என்ன என்று சொன்ன பிறகும். வேறு என்ன புது வழி எதிர் பார்க்கின்றீர்கள்\nநான்: மாமிசம் உண்பவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியானதும் கொல்லப்படும் கால்நடைகளைக் கொல்லாமல் தடுக்ககூடியதாகவும் ஆன நம்பகமான வழிகளைச் சொல்லாமல் உண்பதை நிறுத்தினால் கொல்வது நிற்கும் என்று சொல்வதுமட்டும் போதுமானது அல்ல\nமாமிசம் உண்பவர்கள் அனைவரும் கொல்பவர்கள் அல்ல\nஆனால் கொல்பவர்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்களாக இருப்பர்\nஇதில் உண்மையான விஷயம் என்னவென்றால் கொல்வதற்காக குறிப்பாக மாடுகளை விற்பவர்களில் மிகப் பெரும்பாலோர் மாட்டு மாமிசம் உண்ணாதவர்களே\nஉண்பவர்கள் வாங்கி உண்பதில் அர்த்தம் இருக்கிறது\nஆனால் உண்ணாதவர்கள் அடுத்தவர்களுக்குக் கொல்லவும் உண்ணவும் விற்கிறார்களே அதைத்தானே முதலில் தடுக்க வேண்டும்.\nஉண்ணதவர்களே கொல்வதற்குக் காரணமாக இருக்கும்போது உண்பவர்கள் எப்படி முதல் குற்றவாளிகள் என்கிறீர்கள் என்பதுதான் முதன்மையான கேள்வி\nஅவர்களைத் தடுக்கும் வழியைச் சொல்லுங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் April 13, 2013 at 9:10 PM\nநல்ல உரையாடல்... தொடருங்கள் ஐயா...\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 128 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 25 )\nஉணவே மருந்து ( 55 )\nபல்சுவை ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 24 )\nஞானிகள் ( 4 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nபல்சுவை ( 15 )\nஇயற்கை ( 17 )\nஇயற்கை ( 16 )\nஇயற்கை ( 15 )\nதத்துவம் ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nஇயற்கை ( 14 )\nஅரசியல் ( 44 )\nஅரசியல் ( 43 )\nஎனது மொழி ( 126 )\nஉணவே மருந்து ( 54 )\nஎனது மொழி ( 125 )\nஉணவே மருந்து ( 53 )\nதத்துவம் ( 8 )\nஎனது மொழி ( 124 )\nஎனது மொழி ( 123 )\nஎனது மொழி ( 122 )\nஎனது மொழி ( 121 )\nவிவசாயம் ( 53 )\nபிற உயிரினங்கள் ( 6 )\nபிற உயிரினங்கள் ( 5 )\nவிவசாயம் ( 52 )\nவிவசாயம் ( 51 )\nஅரசியல் ( 42 )\nஎனது மொழி ( 120 )\nதத்துவம் ( 7 )\nஇயற்கை ( 13 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/10/54.html", "date_download": "2018-11-12T23:06:42Z", "digest": "sha1:EVTJQIEMHNNYJQDP5BUYY2J5V4OXGABQ", "length": 24558, "nlines": 169, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் ( 54 )", "raw_content": "\nஅரசியல் ( 54 )\nநமது நாட்டின் அவலங்களுக்கெல்லாம் முக்கியக் காரணம் அஹிம்சை என்ற பித்தலாட்டத்தைச் சொல்லி வீரம் காயடிக்கப்பட்டதே\nஅதனால் நல்லவர்கள்கூட சாராம்சத்தில் கோழைகளாக வாழ்கிறார்கள்\nகோழைகளாக வாழும் நல்லவர்கள் தாங்கள் வீரர்களாகவும் இருக்கவேண்டும் என்ற உணர்வுடன் ஒன்று சேர்ந்தால் நாட்டுக்கு விமோசனம் நிச்சயம்\n(மேலே உள்ள செய்தியை நான் முகநூலில் பதிந்ததற்கு பல விமர்சனங்கள் வந்தன. அவற்றுக்கு நான் அளித்த பதில்களில் இருந்து....)\n சில லட்சம் மக்கள் தொகை உடைய பல நாடுகள் விடுதலை பெற��றதெல்லாம் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் அஹிம்சையை வைத்தா....இத்தனை கோடி மக்கள் வாழும் நாடு வீரத்தைச் சார்ந்திராமல் விடுதலை பெற்றோம் என்று சொல்வது அவமானம் அல்லவா....இத்தனை கோடி மக்கள் வாழும் நாடு வீரத்தைச் சார்ந்திராமல் விடுதலை பெற்றோம் என்று சொல்வது அவமானம் அல்லவா\nகடந்த ஆறுமாதங்களாக நமது நண்பர்கள் பலர் சேர்ந்து ஒரு கூட்டுப்பண்ணை அமைக்கத் திட்டமிட்டோம்....\nஅதற்கான விதிகளை வகுத்து நாட்டுக்கே முன்னுதாரணமான இயற்கை வேளாண பண்ணையாக அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது.\nமதுரையில் ஒரு கூட்டம்கூட நடத்தினோம்....\nஆனால் வெட்கக் கேடான விஷயம் என்னவென்றால் கூட்டுறவே நாட்டுயர்வு என்றும் நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணையம் விவசாயம் என்றும் பித்தலாட்டம் பேசுபவர்களின் சட்டதிட்டங்களின்படி அப்படி ஒரு அமைப்பை நாம் விரும்பும் முறையில் அமைக்க வழியே இல்லை என்பதுதான்\nஅப்படியானால் நமது அரசுகள் மக்கள் ஒன்று படுவதை தடுக்கிறது என்பதுதானே பொருள் இது என்ன நியாயம்\nஅஹிம்சை என்ற மூட்டையில் மக்களைக் கட்டிப்போட்டுவிட்டு அதன் தொடர்ச்சியாக அனைத்து செயல்களும் நாட்டில் மக்களுக்கு எதிராகத்தான் நடக்கின்றன நாட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்டபூர்வமாக வாழும் ஒரே ஒரு மனிதரை நாம் காண முடியுமா நாட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்டபூர்வமாக வாழும் ஒரே ஒரு மனிதரை நாம் காண முடியுமா இதுதான் நமக்கு அஹிம்சை வழி தந்த பரிசா இதுதான் நமக்கு அஹிம்சை வழி தந்த பரிசா\nமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு இந்த அஹிம்சை எந்த முறையில் வழி காட்டியது அஹிம்சையைச் செயல் பட அனுமதிக்க முடியாத அளவு தீய சக்திகள் எப்படி வளர்ந்தன அஹிம்சையைச் செயல் பட அனுமதிக்க முடியாத அளவு தீய சக்திகள் எப்படி வளர்ந்தன.....அவற்றை அதிகாரத்தில் இருப்பவர்கள் அஹிம்சையை போதித்து ஏன் கட்டுப்படுத்தவில்லை.....அவற்றை அதிகாரத்தில் இருப்பவர்கள் அஹிம்சையை போதித்து ஏன் கட்டுப்படுத்தவில்லை அஹிம்சை என்னதான் நமக்குக் கொடுத்தது அஹிம்சை என்னதான் நமக்குக் கொடுத்தது இனி கொடுக்கப் போகிறது எந்த அரசு மக்களின்மேல் அஹிம்சை முறையில் ஆட்சி செய்கிறது....இந்த அஹிம்சையால் அனைத்து ஆலயங்களிலும் அனைத்து மக்களும் சமமாக வழிபட உதவ முடியுமா....இந்த அஹிம்சையால் ��னைத்து ஆலயங்களிலும் அனைத்து மக்களும் சமமாக வழிபட உதவ முடியுமா\nவீரம் என்பது நியாயத்தின் பக்கம் உறுதியாய் நிற்பது நண்பர்களே அது அஹிம்சையின் வழி நின்று நடந்திருந்தால் நாம் வாழ்த்த மாட்டோமா அது அஹிம்சையின் வழி நின்று நடந்திருந்தால் நாம் வாழ்த்த மாட்டோமா\nஅஹிம்சை எந்தக் காலத்திலும் ஒரு போராட்டமுறையாக இருக்கவில்லை அப்படிச் சொல்லப்பட்டது யாராலும் பின்பற்றப்படவில்லை. அதனால் அப்படி நம்புவதில் பொருள் இல்லை. நமது பொறுப்புக்களை உணர்ந்து கடமாயாற்றவேண்டும் அவ்வளவே\n அது நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பு அந்தப் பண்பு நம்மிடம் இருப்பதால்தான் சமூகத்தில் மக்கள் படும் ஹிம்சையை எதிர்த்துப் பொருமுகிறோம் அந்தப் பண்பு நம்மிடம் இருப்பதால்தான் சமூகத்தில் மக்கள் படும் ஹிம்சையை எதிர்த்துப் பொருமுகிறோம்ஆனால் அது மக்களை ஏமாற்றும் முகமூடியாகப் பயன்படுத்தப்பட்டதும் படுவதும்தான் சோகம்\nஅஹிம்சையை எங்கு பயன்படுத்தவேண்டும் ஆயுதத்தை எங்கு பயன்படுத்தவேண்டும் என்பதற்கு வரைமுறை இருக்கிறது நண்பர்களே சே ஆயுதத்தைப் பயன்படுத்தினார் என்றால் பொழுதுபோக்குக்காக அல்ல சே ஆயுதத்தைப் பயன்படுத்தினார் என்றால் பொழுதுபோக்குக்காக அல்ல விடுதலைக்காக....அந்த வீரம் இன்றும் உலகில் எண்ணற்ற இளைஞர்களுக்கு வீரத்துக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு உள்ளது\nபோராட்ட உணர்வும் போராடும் மக்களும் இருக்கிறார்கள் நண்பரே ஆனால் அவர்களை ஒழுங்குபடுத்தி வழிநடத்தும் சக்திமிக்க நேர்மையான வழிகாட்டும் அமைப்பு இல்லை\nநியாயத்துக்காகக் குரல்கொடுக்கும் நாம் நம்மைநாமே இழிவுபடுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை\nஒரு சே உலகின் கண்களுக்குத் தெரியும் வண்ணம் உயரத்தில் இருக்கிறார் கோடிக்கணக்கான சே க்கள் அமைதியாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தனிநபர் துதியில் நம்பிக்கை வைக்க வேண்டியது இல்லை. காரணம் அது முகமறியாத் தியாகிகளுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும் கோடிக்கணக்கான சே க்கள் அமைதியாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தனிநபர் துதியில் நம்பிக்கை வைக்க வேண்டியது இல்லை. காரணம் அது முகமறியாத் தியாகிகளுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்\nநான் பெரும்பாலும் தனி நபர்கள் அவர்கள் எவ்வளவு பெரிய வரலாற்று நாயகர்க���ாக இருந்தாலும் அவர்களின் பெயர் சொல்லிப் பாராட்டுவதையோ குறைசொல்வதையோ செய்வது இல்லை. காரணம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை அதனால் அவர்களின் சிறப்புக்களையும் குறைகளையும் அவர்களின் கோட்பாட்டை ஒட்டித்தான் செய்வேன். அந்த வகையில் காந்தியின் பாத்திரத்தை மதிக்கும் என்னால் அவருடைய மாபெரும் வல்லமை வீணடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை அதனால் அவர்களின் சிறப்புக்களையும் குறைகளையும் அவர்களின் கோட்பாட்டை ஒட்டித்தான் செய்வேன். அந்த வகையில் காந்தியின் பாத்திரத்தை மதிக்கும் என்னால் அவருடைய மாபெரும் வல்லமை வீணடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை\nஅஹிம்சை என்பதும் வீரம் என்பதும் சரியான பொருளில் புரிந்துகொள்ளப்பட்டால் குழப்பம் இருக்காது\nஅஹிம்சை என்பது ஒவ்வொருவரும் மற்ற மனிதர்களிடமும் பிற உயிரினங்களிடமும் நடந்துகொள்ளவேண்டிய உயர் பண்பாகும்\nஅனால் அது ஒரு போராட்ட முறையாக முன்வைப்பதுதான் பிரச்சினை\nஅதன் விளைவாக அஹிம்சை பாதிக்கப்பட்ட மக்களைவிட பாதகர்களுக்கே அதிகம் பயன்பட்டது.\nமக்களை நிராயுதபாணிகளாக ஆக்குவதைத் தவிர அது ஒன்றும் சராசரி மக்களுக்கு உதவுவது இல்லை\nஆனால் வீரம் என்பது அப்படியல்ல\nஅஹிம்சை என்பதும் வீரம் என்பதும் சரியான பொருளில் புரிந்துகொள்ளப்பட்டால் குழப்பம் இருக்காது\nஅஹிம்சை என்பது ஒவ்வொருவரும் மற்ற மனிதர்களிடமும் பிற உயிரினங்களிடமும் நடந்துகொள்ளவேண்டிய உயர் பண்பாகும்\nஅனால் அது ஒரு போராட்ட முறையாக முன்வைப்பதுதான் பிரச்சினை\nஅதன் விளைவாக அஹிம்சை பாதிக்கப்பட்ட மக்களைவிட பாதகர்களுக்கே அதிகம் பயன்பட்டது.\nமக்களை நிராயுதபாணிகளாக ஆக்குவதைத் தவிர அது ஒன்றும் சராசரி மக்களுக்கு உதவுவது இல்லை\nஅஹிம்சைக்கு வக்காலத்து வாங்குவோர் அப்படிச் சொல்லி மக்களை ஏமாற்றியதைவிட சாதித்த சாதனைகளை விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.\nஅஹிம்சை வழியில் சுதந்திரம் பெற்றோம் என்கிற பச்சைப் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்வதைவிட வேறொன்றையும் சொல்லத் தெரியாது\nகாந்தியைத் தவிர அஹிம்சையைப் பின்பற்றியவர்கள் எத்தனைபேர் என்று தேடித்தான் அறிய வேண்டும்.\nஆனால் வீரம் என்பது அப்படியல்ல\nஅஹிம்சைப் பண்புகளுக்கு எதிரான , மக்களிளின் அமைதியான வாழ்வுக்குப் பய���்படாத எதையும் துணிவுடன் எதிர்ப்பதே வீரம் ஆகும்.\nகாலித்தனமும் அடாவடித் தனமும் மோசடியும் வீரம் ஆகாது\nஅத்தகைய வீரத்தை வளர்ப்பதற்குப் பதிலாக போலி அகிம்சையை மக்களுக்கு உபதேசிப்பதும் ஏமாற்றுவதும் அவர்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பதும்தான் அஹிம்சை வழி என்றால் அந்த வஞ்சக வழியை ஒழித்துக்கட்டுவதைவிட முக்கியமான பணி எதுவும் இருக்க முடியாது\nஇந்தியாவின் இன்றைய தேவை, ஒரு நல்ல சர்வாதிகாரி என்பது பலருடைய கருத்து இது சரியான கருத்து அல்ல இது சரியான கருத்து அல்ல தனியொரு மனிதன் அப்படியொரு நல்லவனாக எந்தப் பின்பலமும் இல்லாமல் இருக்கமுடியாது தனியொரு மனிதன் அப்படியொரு நல்லவனாக எந்தப் பின்பலமும் இல்லாமல் இருக்கமுடியாது...அப்படியொருவன் தவறி உருவானால் அவனது உடல் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படும் என்பதை அறியவும்....\nசாதி, மத, மொழி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் பாதிக்கக்கூடிய தீமைகளை எதிர்த்து அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் போராடவேண்டும்.....கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும்போது அதில் இருந்து ஒற்றுமையாகத் தப்பிப்பதற்குப் பதிலாக தங்களுக்குள் சச்சரவு செய்து மடிவது நியாயம்தானா\nஅவர் ஒரு நல்ல சர்வாதிகாரி என்று பிரபாகரனைப் பற்றி ஒரு நண்பர் சொன்னார்\nஅப்படிச் சொல்ல உங்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது....ஆனால் என்னால் அப்படிச் சொல்ல முடியாது....ஆனால் என்னால் அப்படிச் சொல்ல முடியாது காரணம் நான் அவர்கள்மேல் வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் மிகவும் உயர்ந்தது காரணம் நான் அவர்கள்மேல் வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் மிகவும் உயர்ந்தது...அதனால் அவர்களைப் பற்றி அவர்களே நினைக்காத ஒன்றைச் சொல்வது அவர்களை நிந்திப்பதற்குச் சமமாகும் என்பதே\nசர்வாதிகாரிகளில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு அரசு முறைகளில் கிடையாது\nஇன்றும் இந்தியாவில் நல்ல சர்வாதிஎன்று பலரால் அறியாமையின்காரணமாகப் பாராட்டப்படும் ஒருவர் அடுத்து நடத்திய தேர்தலில் ஏழு மாகாணங்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் துடைத்தெறியப்பட்டார்\nஇந்தோனீசியாவிலும், பிலிப்பைன்சிலும், எகிப்திலும் இன்னும் பல நாடுகளிலும் நல்ல சர்வாதிகளின் நிலைமை என்னவாயிற்று என்பதும் தெரிந்ததே\nஅத்தகைய கழிசடைகளில் ��ருவராக ஒரு மாவீரனைச் சித்தரிப்பது அவருக்கு அவமானம்\nஅதுதான் ஒரு நாட்டுக்குத் தேவை என்பது முற்றிலும் தவறான ஒன்று\nதான் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்கள் அனைவர் நெஞ்சிலும் குடியிருக்கும் ஒரு தியாகியை சர்வாதிகாரி என்று சொல்வது சரியா என்று அந்த அமைப்பின் முன்னோடிகளைக் கேட்டுப் பாருங்கள் சரியான விடை சொல்வார்கள்\nசர்வாதிகாரி என்ற சொல்லே ஜனநாயகத்துக்கு எதிரானது. அதில் நல்லது கெட்டது என்ற பாகுபாடு எடுபடாது\nஒரு தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவை எப்படி ஒரு சர்வாதிகாரிக்கும் மக்களுக்கும் உள்ள உறவாக உங்களால் ஒப்பிட முடிந்தது\nமாவீரர்களை சர்வாதிகாரிகளாகச் சித்த்ரிப்பதன்மூலம் அவர்கள்மேல் என் போன்ற எண்ணற்றவர்கள் கொண்டுள்ள உயர் மரியாதையிலும் நல்லெண்ணத்திலும் நஞ்சைக் கலக்காதீர்கள்\nநல்லாதாக நினைத்துத் தவறான பொருளில் சித்தரிக்கிரீர்கள்\nஒரு தந்தை தன் பிள்ளைகளை எந்தக் காலத்திலும் விஷவாயு அறைகளில் அடைத்துக் கொல்ல மாட்டான்.\nஆனால் சர்வாதிகாரிகள் செய்வார்கள்...ஈழத்தில் நடந்த படுகொலைகள்கூட ஒரு சர்வாதிகாரி மேற்கொள்ளக்கூடிய பாசிஸ்ட் நடவடிக்கை என்று சொல்லாமல் ஜனநாயக நடவடிக்கை என்று சொல்வீர்களா\nமாவீரர்கள் சர்வாதிகாரிகள் என்றால் பாசிஸ்டுகள்தான் மாவீரர்களாக இருப்பார்கள்\nபிரபாகரன் சர்வாதிகாரி என்றால் ராஜபட்சே சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடிய போராளியா\nதத்துவம் ( 19 )\nஉணவே மருந்து ( 70 )\nவிவசாயம் ( 67 )\nஉணவே மருந்து ( 69 )\nஅரசியல் ( 54 )\nதத்துவம் ( 18 )\nஉணவே மருந்து ( 68 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/trichi/page/5?filter_by=featured", "date_download": "2018-11-12T22:47:52Z", "digest": "sha1:25XWVL6M6HECKYBN6UVN3EHVLGHGM3IH", "length": 7386, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருச்சி | Malaimurasu Tv | Page 5", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்ப��\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nஏர் இந்தியா விமானத்தில் கோளாறு : 103 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nடிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்சி தொடங்குவாரா : திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டம்\nஅடிப்படை வசதிகள் இருமடங்காக அதிகரித்திருப்பது பாஜக-வின் சாதனை – மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதாமிரபரணி மகா புஷ்கர ஆரத்தி விழா நாளை தொடக்கம்..\nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து , மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...\nபொன்மலை வாரச்சந்தையின் வாடகை உயர்வுக்கு கண்டனம்..\nகுறுவை சாகுபடி கடந்த 6 ஆண்டுகளாக இழப்பு – விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்\nதமிழகத்தில் நிகர்நிலை பல்கலைகழக மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 13 லட்சம் மட்டுமே வசூலிக்க சென்னை...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டும் – இந்திய யூனியன் முஸ்லீம்...\nநீட் தோல்வியால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை..\nபள்ளி முதல்வர் திட்டியதால் விபரீத முடிவு..\nபாகன் கஜேந்திரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் – அமைச்சர்...\nசட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட தங்க செயின் பறிமுதல்..\nமத்திய அரசை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-11-12T22:33:30Z", "digest": "sha1:MK3RSXAPJW7XCAJ3475QPJ665UGYSO5O", "length": 16127, "nlines": 136, "source_domain": "www.neruppunews.com", "title": "புழுக்கள் உருவாகும் வரை மாற்றப்படாத டயப்பர், இறந்து கிடந்த குழந்தை: கவனிக்காத பெற்றோர் மீது கொலைக் குற்றச்சாட்டு | NERUPPU NEWS", "raw_content": "\nHome உலகச் செய்த��கள் புழுக்கள் உருவாகும் வரை மாற்றப்படாத டயப்பர், இறந்து கிடந்த குழந்தை: கவனிக்காத பெற்றோர் மீது கொலைக்...\nபுழுக்கள் உருவாகும் வரை மாற்றப்படாத டயப்பர், இறந்து கிடந்த குழந்தை: கவனிக்காத பெற்றோர் மீது கொலைக் குற்றச்சாட்டு\n14 நாட்களாக மாற்றப்படாததால் புழுக்கள் உருவான டயப்பருடன் குழந்தை ஒன்று தனது தொட்டிலில் இறந்து கிடந்ததையடுத்து அதன் பெற்றோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் Alta Vista என்ற நகரில் குழந்தை ஒன்று தனது தொட்டிலில் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nSterling Koehn என்ற அந்த நான்கு மாதக் குழந்தையை பரிசோதித்தபோது அதன் டயப்பர் 9 முதல் 14 நாட்கள் வரை மாற்றப்படாமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nடயப்பரினுள் பூச்சிகள் சென்று முட்டையிட்டதால், அதிலிருந்து புழுக்கள் உருவாகியிருந்தன.\nடயப்பர் ராஷ் என்னும் புண்கள் உருவானதால், மலத்திலுள்ள கிருமிகள் குழந்தையின் உடலுக்குள் நுழைந்ததோடு, போதுமான உணவும் இல்லாததால் குழந்தை உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.\nகுழந்தையை கவனிக்க தவறிய அதன் தந்தையான Zachary Paul Koehnமீது குழந்தைக்கு ஆபத்தை விளைவித்தது மற்றும் கொலைக் குற்றம் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.\nSterling Koehnஇன் தாய் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றாலும், அவர் மீது பின்னர் தனியாக வழக்கு விசாரணை மேற்கோள்ளப்பட இருக்கிறது.\nPrevious articleமணப்பெண்ணை பார்க்க ஆசையாக ஹொட்டலுக்கு சென்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி: வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nNext articleஏற்கனவே திருமணமான பெண்களை மணந்த இந்திய நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் தற்போதைய நிலை இதுதான்.\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு\nபல நாள் கழித்து சந்தித்த கள்ளக்காதலர்கள் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண்\nமுத்துக்களாலான ஆணுறை… 11 மணி நேரத்தில் 3 பெண்கள் சீரழிப்பு: இளைஞர் கும்பலின் நரவேட்டை\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா\nபுலம்பெயர்ந்தோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஇறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்\nதிருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது...\nகடற்கரையில் நிர்வாணமாக கிடந்த பெண்: கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். மெரினாவில் நீச்சல்குளம் பின்புறம் உள்ள கடற்கரை மணலில் கடந்த 4-ம் திகதி பெண் ஒருவர் கொலை...\nஆடையை அவிழ்த்து என்னை…காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\nதருமபுரி மாவட்டத்தில் மாணவி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக...\nசர்க்கரை நோயளிகள் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nசர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான்...\nசர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கைது விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27-ஆம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி...\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் என ரஜினி கோபமாக பதிலளித்துள்ளார். சென்னை விமான...\nமுகத்தை என் மகள் பார்க்கவில்லை.. மூச்சு இல்லாமல் இருந்த அவரின் கடைசி நிமிடங்கள்: கலங்கும் பிரபல நடிகரின் மனைவி\nகடந்த வாரம் சின்னத்திரை நடிகர் விஜயராஜன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். தன் கணவரின் இறுதி நிமிடங்கள் மற்றும் அவர் நினைவுகளை கண்ணீருடன்...\nஇப்படி பண்ணா யாருக்கு தான் பார்க்க தோணாது பண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணணும்\nஇப்படி பண்ணா யாருக்கு தான் பார்க்க தோணாது பண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணணும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த...\nஆண்கள் முன் குளியலறையில் அரை நிர்வாண உடையில் குளிக்கும் மாடல்கள்- சொப்பன் சுந்தரி நிகழ்ச்சி...\nவெளியேற்றப்பட்ட செண்ட்ராயன்… கசிந்த வீடியோ ஆதாரம்\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பெண் ஆசிரியர்\nSIIMA 2018 விருது விழாவில் நடிகை அஞ்சலியின் க்ளாமர் ஷோ..\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/amma-water-sasi-tv.html", "date_download": "2018-11-12T22:37:20Z", "digest": "sha1:JWKOKWSBM4EUMKMM6IFTRGRWWHREQHXG", "length": 6062, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "அம்மா குடிநீர் சின்ன அம்மா குடிநீராக மாறுகிறது!? ஜெயா டிவி., சசி.,டிவியாக உருமாறுகிறது?! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / குடிநீர் / சசிகலா / டிவி / தமிழகம் / ஜெயலலிதா / அம்மா குடிநீர் சின்ன அம்மா குடிநீராக மாறுகிறது ஜெயா டிவி., சசி.,டிவியாக உருமாறுகிறது\nஅம்மா குடிநீர் சின்ன அம்மா குடிநீராக மாறுகிறது ஜெயா டிவி., சசி.,டிவியாக உருமாறுகிறது\nSunday, December 11, 2016 அதிமுக , அரசியல் , குடிநீர் , சசிகலா , டிவி , தமிழகம் , ஜெயலலிதா\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது இடத்திற்கு அவரது தோழி சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க.,தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.\nஅதற்கு தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதுவரை ஜெயலலிதாவிற்கு முக்கியத்துடம் கொடுத்து, வீடியோ ஒளிபரப்பி வந்த ஜெயா டி.வி.,கடந்த இரண்டுநாட்களாக சசிகலா வீடியோவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருவதால், இது வரை ஜெயா டி.வி.,என்ற நிலை மாறி சசி டி.வி. என்றாகிவிட்டது என வலைதளத்தில் சிலர் பரப்பிவருகின்றனர்.\nஅதே போல் தமிழகம் ���ுழுவதும் பஸ்நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர் பாட்டிலில் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது.\nஅந்த படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. விரைவில் அதில் சசிகலா படத்துடன் ‘சின்ன அம்மா’ குடிநீர் என வரப்போவதாக அ.தி.மு.க.,வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/02/blog-post_96.html", "date_download": "2018-11-12T22:24:54Z", "digest": "sha1:372NBLE3A62MZYJW37M7WJPXIZVSWYIB", "length": 1967, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/158379.html", "date_download": "2018-11-12T22:40:14Z", "digest": "sha1:6T5WI7AXNPRCJRLDGZ7HLLTBGZAPVMOE", "length": 10908, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "எங்களின் தியாகத் தாயே, வாழ்க! வாழ்க!!", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»எங்களின் தியாகத் தாயே, வாழ்க\nஎங்களின் தியாகத் தாயே, வாழ்க\nஎங்களின் ஈடு இணையற்ற தியாகத் தாயாம் அன்னை மணியம்மையார் அவர்களது 99ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று\nஎங்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி - உங்களது வருகையால், வாழ்வால், தொண்டறத்தால், துணிவால்தான் தந்தை பெரியார் என்ற ஒப்பாரும் ம���க்காரும் இல்லாத ஒரே தத்துவ கர்த்தாவாக, உலகத் தலைவராக, உயர்ந்து ஒளிதரும் அந்த பகுத்தறிவுப் பகலவர் வாழ்வு நீண்டது; கண்ட இயக்கம் நிலைத்தது. சாதித்தது. சரித்திரம் படைத்தது\n தங்களது வீரம், இந்திய நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வீரம்\n\"வடக்கே நீங்கள் இராவணனையும் மற்ற (எம்மின) அசுரர்கள் உருவங்களையும் எரிப்பதை டில்லியில் 'ராம்லீலா\" என்ற பெயரில் நடத்தினால் இதோ எங்கள் தமிழ்நாட்டில் - தென்னாட்டில் இராமனையும், அவரது வகையறாக்களையும் எரிக்கும் அடையாள பூர்வ எழுச்சியாக - எதிர்வினையாக - 'இராவண லீலா'வை நடத்தி சாதித்து சரித்திரம் படைத்த தீரம் சொல்லத் தகுமோ\nதந்தையைக் காக்க தன்னையே எரித்துக் கொள்வதுபோல், தன் உடல் நலம் பாராது அவர்தம் உயிரைக் காத்த நமதியக்க காவல் அரணே\n\"நெருக்கடி காலம்\" என்ற புயலையும் புன்னகையுடன் சந்தித்து, 'குஞ்சுகளைக் காக்கும் தாய்க் கோழி'போல வட்டமிட்ட வான் பருந்தை, வளையாது நெளியாது விரட்டிய எம் வீராங்கனையே\nஉங்களது பற்றற்ற உள்ளத்தின் 'பளிச்' சென்ற வெளிப்பாடு - நீங்கள் அய்யா போலவே அத்துணைச் சொத்துக்களையும் மக்களுக்கே தந்த அருட்கொடையே - பெரியார் - மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்\nஅந்த ஆலம் விழுது இன்று பல்கலைக் கழகம் உட்பட எவ்வளவு பரந்து, விரிந்து பல்துறைத் தொண்டறத்தின் பல் கதிர்களாய் ஒளிர்கின்றன\nஇவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது கழகத்தின் தலைநகரின் அடையாளம் \"பெரியார் திடல்\" (சென்னை) அல்லவா தங்களது தொலை நோக்கினால் அல்லவா அது எங்களது பாசறையாய், மக்களுக்குப் பயனுறு கொள்கைக் கோட்டமாய் இன்றும் பயன்படுகிறது தங்களது தொலை நோக்கினால் அல்லவா அது எங்களது பாசறையாய், மக்களுக்குப் பயனுறு கொள்கைக் கோட்டமாய் இன்றும் பயன்படுகிறது என்றும் பயன்படும் என்பது உறுதி.\nஅடுத்த ஆண்டு உங்கள் நூற்றாண்டின் தொடக்கம் புதிய பொன்னேட்டை இணைப்போம் தாயே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2010/12/blog-post_17.html", "date_download": "2018-11-12T22:35:43Z", "digest": "sha1:TAASCKHQ65OPN3YAVWMGSNEM2TU7NVVB", "length": 7892, "nlines": 253, "source_domain": "poems.anishj.in", "title": "ஒரு துளி கண்ணீர் | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nநீ ஏனடி - என் உயிரை\nஎன் கண்ணீரை - நீ\nஎன் கண்ணீர் மழை கண்டு\nஉன் காதல் - வெறும்\nநான் வாழ - உன்\nமன்னிக்க மறுக்கிறதுதடி - என்\nசெல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:37:52Z", "digest": "sha1:7CYNQF2QCPWIOLTABWZEJ3NT6LZ4BADL", "length": 10629, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துடுப்பாட்டக்காரர்கள் குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cricketers என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"துடுப்பாட்டக்காரர்கள் குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 120 பக்கங்களில் பின்வரும் 120 பக்கங்களும் உள்ளன.\nஈ. ஏ. எஸ். பிரசன்னா\nஓசி நியூட்டன் - தாம்சன்\nஃபிரடெரிக் ஹேர்வே (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1807)\nஹென்ரி கிங்ஸ்கோட் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1802)\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2013, 02:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-doesn-t-torture-me-like-other-heroes-gautham-menon-043221.html", "date_download": "2018-11-12T22:09:29Z", "digest": "sha1:ERRZNA3KHUST3FCADP3K7L7D6HYL2BSD", "length": 11600, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மத்த ஹீரோக்கள் போன்று சிம்பு என்னை டார்ச்சர் செய்ய மாட்டார்: கவுதம் மேனன் | Simbu doesn't torture me like other heroes: Gautham Menon - Tamil Filmibeat", "raw_content": "\n» மத்த ஹீரோக்கள் போன்று சிம்பு என்னை டார்ச்சர் செய்ய மாட்டார்: கவுதம் மேனன்\nமத்த ஹீரோக்கள் போன்று சிம்பு என்னை டார்ச்சர் செய்ய மாட்டார்: கவுதம் மேனன்\nசென்னை: சிம்பு முழுக் கதையையும் சொல்லுங்க என்று மத்த ��ீரோக்கள் மாதிரி என்னை டார்ச்சர் செய்ய மாட்டார். கொஞ்சம் சொன்னால் போதும் என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.\nஅச்சம் என்பது மடமையடா படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.\nஅப்போது படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் கூறுகையில்,\nஅச்சம் என்பது மடமையடா படம் தாமதமாக வெளியாகும் போதும் கூட மக்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதற்கு காரணம் ரஹ்மான் சாருடைய இசை என்று நினைக்கிறேன்.\nஇந்த படத்திற்கு முறையாக இசை வெளியீட்டு விழா நடத்த முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. இன்று உங்கள் முன்பு பாடல்களை வெளியிடுகிறோம்.\nசிம்பு எனக்கு அமோக ஆதரவு அளித்தார். அவர் என்னுடைய நல்ல நண்பர். சிம்புவுடன் பணியாற்றுவதில் எனக்கு ஒரு வசதி உள்ளது. சிம்பு முழுக் கதையையும் சொல்லுங்க என்று மத்த ஹீரோக்கள் மாதிரி என்னை டார்ச்சர் செய்ய மாட்டார். கொஞ்சம் சொன்னால் போதும்.\nஅச்சம் என்பது மடமையடாவில் கொஞ்சம் மாஸ் முயற்சி செய்துள்ளேன். ரஹ்மான் சாருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் மதன் கார்க்கியுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.\nமஞ்சிமாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். அவர் நம்ம வீட்டு பொண்ணு மாதிரி. நிச்சயம் கோலிவுட்டுல் நிலைப்பார். இந்த படத்திற்காக கஷ்டப்பட்டுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nசர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் ��னுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/chennai-to-vellore-an-exceptional-journey-with-unforget-002332.html", "date_download": "2018-11-12T22:58:35Z", "digest": "sha1:R4HAWWXLDLVHMBBVGURGJRBDZZGSUM5L", "length": 22738, "nlines": 174, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சென்னை முதல் வேலூர் வரை மறக்க முடியாத தனித்துவ பயணம் - Tamil Nativeplanet", "raw_content": "\n»சென்னை முதல் வேலூர் வரை மறக்க முடியாத தனித்துவ பயணம்\nசென்னை முதல் வேலூர் வரை மறக்க முடியாத தனித்துவ பயணம்\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை தொன்மையான பல நகரங்களை தன்னடக்கிய தமிழகத்தின் தலைநகரம். ஒவ்வொரு நகரமும் தன் வரலாற்று எச்சங்களை இன்றளவும் நமக்கு தந்து தன்னிகரில்லாமல் விளங்குகிறது. கிறிஸ்துவின் காலத்துக்கு முன்பே உருவான கோட்டைகள் ஆனாலும் ஆலயங்கள் ஆனாலும் நம் பண்டைய வீர வரலாற்றை, பண்பாட்டு கலாச்சார பெருமைகளை பெருமையாக பறைசாற்றிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது.\nசென்னையை அடுத்து வேலூர் கோட்டைகளும் கோவிலும் சூழ்ந்த ஒரு பெருமை மிக்க நகரம். பல்லவ, சோழ, மவுரிய, கர்நாடக, மொகாலய, ஆங்கிலேய ஆட்சிகளின் பல்வேறு ஆளுமைக்கூறுகளின் வேர்களை வேலூர் நகர வர���ாற்று சுவடுகள் மொத்த இந்திய வரலாற்று ஆய்வுகளில் ஆழமாக புதைத்துள்ளது. இதனால் தான் இந்திய அளவில் வரலாற்று நினைவிடங்களை சுற்றி பார்க்கும் ஆர்வலர்கள் அதிக அளவில் வேலூர் நகரத்தை நாடி வந்து கொண்டே இருக்கிறார்கள்.\nஇது தவிர மக்களின் மனம் கவர்ந்த மலை வாஸ்தலமான இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரியும் சுற்றுலா செல்ல விருப்பமான மக்களை மிகவும் ஈர்த்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களையும் கூட சுமார் 140 கிலோ மீட்டர் தூரம் உள்ள வேலூர் கவர்ந்து வருகிறது.\nகோடையில் வேலூர் கொதிநிலையில் தான் இருக்கும் என்பார்கள். அதனால் கோடையில் வேலூர் வெப்ப பூமி என்பதால் அப்போது வருவதை தவிர்ப்பதே நல்லது. ஆனால் அந்த சமயங்களில் ஏலகிரி மலை ஸ்தலம் ஏற்ற இடம். ஆனால் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வேலூர் நகரம் சந்தோஷமாக சுற்றி பார்க்க சொர்க்கம் தான்.\nசென்னை ஏர்போர்டில் இருந்து வேலூருக்கு 130 கிலோ மீட்டர். அங்கிருந்து சென்னை நகருக்கு சென்று பஸ்ஸிலோ அல்லது ஏர்போர்டிலிருந்து நேரடியாக டாக்ஸியிலும் செல்லலாம்.\nரயிலில் என்றால் வேலூர் சென்னை உட்பட அனைத்து நகரங்களையும் நன்றாகவே இணைத்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து வட வேலூர் பகுதியான காட்பாடி ஜங்ஷனுக்கு வரலாம். அங்கிருந்து டாக்ஸியில் வேலூர் நகருக்குள் செல்ல முடியும்.\nசாலை மார்க்கமாக சென்னை வேலூர் சுமார் 140 கிலோ மீட்டர் தூரம் என்றாலும் இரண்டு வழிகள் உள்ளன.\nரூட் 1: சென்னை - செம்மரம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் - திருப்புட்குழி - வேலூர்\nரூட் 2: சென்னை - திருவள்ளூர் - அரக்கோணம் - வேலூர்\nஆனால் ரூட் 1 தான் விரைவில் செல்ல ஏதுவானதாக கருதப்படுகிறது. சரி சென்னை முதல் வேலூர் வரை செல்லும் வழியில் ஆங்காங்கே கண்டுகளித்து மகிழ ஏற்ற இடங்களை இனி காண்போம்.\nஅடையார் ஆற்றின் ஆதிமூலம் தான் செம்பரம்பாக்கம் ஏரி. ஏரியின் பெயராலயே இந்த இடம் செம்பரம்பாக்கம் ஆனது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களின் தண்ணீர் தேவைகளை செம்பரம்பாக்கம் ஏரி தான் இதுவரை செவ்வனே தீர்த்து வருகிறது.\nஏரி கரையில் உள்ள உள்ள சிவ ஆலயமும் பிரசித்து பெற்ற ஸ்தலம் தான். ஏரியின் அழகை ரசித்துக் கொண்டே சிவனையும் வழிபட்டு, சிறிது ஓய்வெடுத்து விட்டு வேலூரை நோக்கி பயணிக்கலாம்.\nபொதுவாக சென்னை முதல் வேலூர் வரையிலான பாதையில் ஏரளமான ஏரிகளும் கோவில்களும் நிறைந்துள்ளன. செல்லும் வழியில் ஆன்மீகத்தையும் அழகையும் தரிசித்த படி வேலூரை நோக்கி பயணிக்கலாம். அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூரின் பிரசித்தி பெற்ற உப்பு ஏரியும் அதனை சுற்றியுள்ள கோவில்களுமே கண்டு ஓய்வு எடுத்து செல்ல ஏற்ற இடம் தான்.\nவேலூர் செல்லும் வழியில் திருப்புட்குழி நகர் இருந்தாலும் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தான். 13வது நூற்றாண்டில் விஜயராகவசாமிக்கு அர்பணிக்கப்பட்டுள்ள கோவில் தான் திருப்புட்குழி ஊரின் சிறப்பம்சம். இது பாண்டியர் காலத்தில் கட்டபட்டதாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த கோவிலின் வருடாந்திர விழா மிகவும் விஷேசமானது ஆகும். ஆன்மிக சுற்றுலா பயணிகள் வேலூர் செல்லும் வழியில் தங்கிச் செல்ல திருப்புட்குழி சிறந்த இடம்.\nவேலூரை சென்று அடைந்த பிறகு நீங்கள் முதலில் காண வேண்டியது வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை தான். கோட்டையின் கம்பீரமும், நவீன கட்டிடக் கலையும் நம்மை பிரமிக்க வைக்கும். வேலூர் பல புண்ணிய திருத்தலங்களையும், புராதன வரலாற்று சின்னங்களையும் தன் அடையாளமாக கொண்ட அற்புத நகரம் என்றால் அது மிகையல்ல.\nவேலூர் தமிழகத்தின் கோட்டை நகரம் என்றே அழைக்கப்படுகிறது. வேலூர் பல அற்புதமான கோட்டைகளையும், பண்டைய கட்டிங்களையும் கொண்டது. விஜயநகர மன்னர்களின் காலம் தொட்டு கற்காலம் வரை இன்னும் பல கோட்டைகள் நம் கண்முன்னே தன் பழங்கால பெருமைகளை பேசியபடி கம்பீரமாக நின்று நம் கவனத்தை ஈர்க்கிறது.\nபரந்த கரையோரம், பிரமாண்ட அரண்மனைகளோடு பரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில், மசூதி மற்றும் செயின்ட் ஜான்ஸ் சர்ச் வேலூர் மத்தியில் நின்றபடி மதசார்பின்மையை மாண்போடு பறைசாற்றுகிறது. கோட்டைக்குள் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் குறிப்பாக கோவிலின் உச்சியில் அமைந்துள்ள அழகு சிற்பங்கள் பண்டைய கால கட்டிக்கலையின் உச்சம் தான் என்பதை அதை பார்த்து ரசிக்கும் போதே நீங்கள் பெருமையாக உணர்வீர்கள்.\nவிஜயநகர காலகட்டத்தில் இந்த திருக்கோவிலின் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விஜயநகர கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. விஜயநகர பேரரசுகளின் கட்டிட கலை திறனுக்கான மாஸ்டர் பீஸ் இந்த திரு���்கோவில் என்பது தான் வேலூரின் பெருமைகளுள் ஒன்று.\nவேலூர் கோட்டையின் ஈர்ப்பு மையம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. கோட்டையால் சூழப்பட்ட இந்த கோட்டையின் செயின்ட் ஜான்ஸ் சர்ச் மற்றும் பிற பாழடைந்த அரண்மனைகளுக்கு அருகில் உள்ளது.\nமரத்தாலான வாயில்கள் மற்றும் கோயில்கள், பல்லி மற்றும் பாம்பு சிற்பங்கள் போன்றவை தவிர சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய இடமாக உள்ளது. வரலாற்றின் செழுமையை ஆராய நீங்கள் ரசிக்க விரும்பினால், இந்த கோவில் உங்களின் சரியான தேர்வாகவே அமையும்.\nவேலூர் நகரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு பெரிய கோயில் ஸ்ரீலக்ஷ்மி தங்கக் கோயில் ஆகும். இது ஸ்ரீரங்கம் ஆன்மீக பூங்காவில் அமைந்துள்ளது. லட்சுமி நாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் 1500 கிலோ கிராம் தூய தங்கத்துடன் அலங்கரிக்க பட்டுள்ளது. இந்த புகழ்பெற்ற தங்க கோவிலை தரிசிக்க நகரம் முழுவதும் மற்றும் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் மற்றும் வழிபாடு செய்பவர்கள் இங்கே சுற்றி பரவி ஆன்மீகத்தில் திளைப்பதை காணலாம்.\nவேலூருக்கு சென்று விட்டு ஏலகிரி மலையில் ஏறாமல் திரும்பினால் நீங்கள் அதிர்ஷ்டசாலி இல்லை. அழகிய மலை நகரமாய், இயற்கை எழில் கொஞ்சும் அற்புத மலை வாஸ்தலம் தான் ஏலகிரி. மனதில் என்ன சஞ்சலங்கள் இருந்தால் ஏலகிரி மலையில் ஏறிவிட்டால் உங்கள் மனதில் அமைதியும் ஏற்றம் கொண்டு விடும் என்பார்கள். மனதை மயக்கும் பசுமைத் தோட்டங்களும், பார்த்தாலே பரவச படவைக்கும் பழத்தோட்டங்களும், பற பறவென காற்று வீசும் கண்ணை கவரும் பள்ளத்தாக்குகளும் ஏலகிரி அழகின் அடையாளங்கள் ஆகும்.\nஏலகிரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1110 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் அழகு சோலை. இந்தியாவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட மலை பிரதேசங்களின் பட்டியலில் ஏலகிரியும் உண்டு. நீங்கள் இயற்கையோடு பேச விரும்பினால் ஏலகிரி உங்களுக்கு ஏற்ற சாய்ஸ் தான்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/dindigul-hills-let-s-travel-dindigul-tourist-places-002498.html", "date_download": "2018-11-12T23:20:50Z", "digest": "sha1:FGMTBPLXNNZEHCUPHEYRQUYFRZWSVNA5", "length": 13514, "nlines": 155, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Dindigul Hills - Let's travel to Dindigul tourist places - Tamil Nativeplanet", "raw_content": "\n»திக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா\nதிக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதிண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது. அதாவது 'திண்டு' என்றால் தலையணை என்று அர்த்தம், 'கல்' என்றால் மலை என்று அர்த்தம். இந்த மலையானது இந்நகரத்தை துருத்தி கொண்டு தலையணை போன்ற வடிவத்தில் காணப்படுவதால் இந்த பெயர் வந்தது. இந்த மலைகளின் உச்சியில் திண்டுக்கல் கோட்டையானது அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் இருந்து திண்டுக்கல் நகரை பரிபூரணமாக பார்த்து ரசிக்க முடியும். மேலும் இந்த மலை உச்சியில் உள்ள சுத்தமான காற்று உங்கள் சோர்ந்த ஆன்மாவிற்கு ஒரு புத்துனர்வை தரும்.\nநிச்சயம் மழைக்காலங்களில் அழகிய பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மலை திண்டுக்கல்லின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். மேலும் இது மிகவும் சிறப்பான ஒரு பொழுது போக்கு அம்சமும் கூட. மதுரைக்கு வருகை தரும் மக்கள் நிச்சயம் இம்மலைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி வருகை தந்துவிட்டு செல்லலாம். சுற்றுலாவின்போது அருகில் நிறைய இடங்களையும் பார்க்கலாம்.\nபெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்\nபெகாம்பூர் பெரிய பள்ளி வாசல் ஹைதர் அலி ஆ��்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. ராஜா ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அம்மீர்-உன்-நிஷா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயரால் இந்த மசூதி அன்போடு பெகாம்பூர் என்று திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.\n1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.\nகிறிஸ்து அரசர் ஆலயம் கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக்கில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. காலனி ஆட்சியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமானது காலனித்துவ கட்டிட கலையின் தாக்கத்தை அதன் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கலை வேலைப்பாடுகள் மூலம் பிரதிபலிக்கிறது. சுற்றுலாவாசிகள் மத்தியில் இந்த தேவாலயமானது ஒரு முக்கிய இடமாக உள்ளது.\nஆஞ்சனேயர் கோவில் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஆனைப்பட்டியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான கோயில். இந்த கோயில் மதுரை ராணி மங்கம்மாவினால் கட்டப்பட்டது.\nஇது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பேரணை பாலத்தின் அருகில் அமைந்துள்ள்து. நீர் முழு கொள்ளளவு இருக்கும் போது இந்த கோயிலின் விக்ரகம் பாதி நீரில் மூழ்கியபடி காணப்படும்.\nஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில்\nஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் தேவி மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழங்கால கோவில் சிலை சிறந்த ஆட்சியாளர் திப்பு சுல்தான் மூலம் நிறுவப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.\nஇந்த கோவிலில் விநாயகர் சிலைகள், முருகன், மதுரை வீரன், காளி மற்றும் துர்கா சிலைகள் காணப்படுகின்றன. கோவில் அமைப்பு ஒரு சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறங்காவலர் குழு இந்த கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடன���க்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-95th-birthday-live-updates-321463.html", "date_download": "2018-11-12T22:06:32Z", "digest": "sha1:GWMCVHBAD4EVRJWDBG7MMIMQM2FTVGMJ", "length": 15034, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News: 95-வது பிறந்த நாள்- கோபாலபுரத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி | Karunanidhi 95th Birthday Live updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» Breaking News: 95-வது பிறந்த நாள்- கோபாலபுரத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி\nBreaking News: 95-வது பிறந்த நாள்- கோபாலபுரத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை: 95-வது பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று தமது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை நேரில் சந்தித்தார். அப்போது தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். கருணாநிதி கையசைத்த போது உற்சாக முழக்கங்களை எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.\nகருணாநிதி பிறந்த நாள் லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் காணலாம்:\nகருணாநிதிக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து\nகருணாநிதிக்கு விஜயகாந்த் பிறந்த நாள் வாழ்த்து\nவாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் - விஜயகாந்த்\nஅரசியல் பணியை சீரும் சிறப்புற செய்ய வேண்டும்\nஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் - விஜயகாந்த்\nதொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு கையசைத்தார் கருணாநிதி\nகருணாநிதியை நேரில் பார்த்த தொண்டர்கள் உற்சாக முழக்கம்\n95-வது பிறந்த நாள்- தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி\nதொண்டர்களை சந்தித்து கையசைத்தார் கருணாநிதி\n95-வது பிறந்த நாள்... திமுக தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\nகோபாலபுரம் இல்லத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்\nதிமுக முன்னணி தலைவர்களும் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்துள்ளனர்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவராக விளங்குகிறார் கருணாநிதி\nகருணாநிதி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகள்\nமிகச் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், சிந்தனையாளர் கருணாநிதி- மோடி\nகருணாநிதிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து\nகோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்தது தெரிவித்தார் ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து\nகருணாநிதி எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் - மம்தா\nஎன்றும் அவர் மகிழ்வுடன் இருக்க வேண்டுகிறேன் - மம்தா\nமுற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவர் கருணாநிதி- முத்தரசன் புகழாரம்\nஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடிய கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்: திருமாவளவன்\nகருணாநிதிக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து\nஎன்னை அரசியலில் உருவாக்கியவர் கருணாநிதி - வைகோ\nதிமுகவினருக்கு என் மீது கோபமும், வெறுப்பும் உண்டு - வைகோ\nஆனால் என்னை உருவாக்கியவர் கருணாநிதி - வைகோ\nஇன்று திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள்\nதமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்\nநள்ளிரவில் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/category/news", "date_download": "2018-11-12T22:41:22Z", "digest": "sha1:42JO7VKSGTNRXQVQPQ342FQQPEHPNAD2", "length": 12669, "nlines": 63, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "செய்திகள் Archives - Tamil Film News", "raw_content": "\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ���ச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nதமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்ரேட் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன ...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nவிஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். அரசியல் கதையில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளிக்கோ அல்லது அதற்கு முந்தைய சில தினங்களிலோ ரிலீஸாக இருக்கிறது. ஆனால் இப்படம் ஒரு புதிய பிரச்னையில் சிக்கி உள்ளது. சர்கார் படத்தின் கதை ...\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் ...\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nபிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன். இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந��து செல்கின்றனர். இன்று ...\nஉலகத்தில் அனைத்தையும் தீர்மானிக்கும் பணத்தை தவறான வழியில் சம்பாதிக்க நினைத்தால் என்ன ஆகும் என்ற எச்சரிக்கையே படம். தந்தையை கொன்ற குற்றத்துக்காக சிறைக்கு சென்று திரும்பும் கிஷோர், சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட தனது அக்கா மகன் விவேக் ராஜ்கோபாலுக்கு எதையாவது செய்ய வேண்டுமென்று ...\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nநடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார் என்று கேட்டதற்கு அரவிந்தசாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை. ‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ...\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். அவரிடம் காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா என்று கேட்டால் ´இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது சுத்த பொய். நமக்கென்று ஒரு கனவை தேர்ந்தெடுத்து ...\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nகேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிகின்றன. நடிகர், நடிகைகள் முதல்–மந்திரி நிவாரண நிதிக்கு காசோலைகள் அனுப்பி வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், லாரன்ஸ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நிதி ...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கல���்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94108/", "date_download": "2018-11-12T22:11:21Z", "digest": "sha1:2TXWWCSUTTA27EQYTUNBLC76DY5XEZJM", "length": 12520, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் உற்சவ காலத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் – அக்கறை அற்று இருக்கும் அதிகாரிகள்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் உற்சவ காலத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் – அக்கறை அற்று இருக்கும் அதிகாரிகள்….\nவவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்கின்றார்கள், யாசகம் செய்கிறார்கள், மடிப்பிச்சை எடுக்கிறார்கள் .\nஇது தொடர்பில் அப்பகுதியில் கடமையில் இருக்கும் யாழ். மாநகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வரியிறுப்பாளர்கள், காவற்துறையினர் ஆகியோரிடம் ஆலயத்திற்கு வந்த பலரும் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nகுறிப்பாக நல்லூர் உற்சவகால கடைகள் முன்பாக சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறு குழந்தைகளோடு ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு விற்பனையில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் மிகுந்தலையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.இந்த விற்பனையில் ஈடுபடும் அனைத்து சிறுவர்களும் தமது பெற்றோர் அல்லது உறவினர்களுடனே உற்சவகால கடைகள் முன்பு காணப்படுகின்றார்கள். பெற்றோர் சிறுவர்களிடம் ஊதுபத்தியை கொடுத்து விற்பனை செய்து வருமாறு அனுப்புகின்றார்கள். கடைகள் அமைந்திருக்கும் வளாகத்தில் நிற்கும் பக்தர்கள் சிறுவர்களின் பச்சிளம் முகத்தைப்பார்த்து ஊதுபத்தியை வாங்கி செல்கின்றனர்.\nஇங்கு வியாகார நடவடிக்கையில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடிய போதுதாம் வெளிமாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும் யாழ் நகரிலுள்ள ஐந்து சந்தி விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும் தமது குடும்பத்தின் வறுமை காரணமாக தமது உறவினர்களுடன் இங்கு வந்து நின்று விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nTagsஊதுபத்தி பெட்டிகள் காவற்துறையினர் நல்லூர் உற்சவகால கடைகள் மடிப்பிச்சை யாசகம் யாழ். மாநகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வரியிறுப்பாளர்கள் வவுனியா\nஇலங்கை • பி��தான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nமடு பிரதேசச் செயலாளர் பிரிவிலும் ‘1990’ அவசர அம்புலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க வேண்டும்…\nசட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் காவற்துறைச் சேவை முன்னெடுக்கப்படும்….\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on ந��்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/10/blog-post_11.html", "date_download": "2018-11-12T23:26:10Z", "digest": "sha1:SBDWESZOQ2C5VIRDFMH3PIRM3X65OUMF", "length": 34070, "nlines": 285, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு கிடைப்பதில்லை!", "raw_content": "\nஇன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு கிடைப்பதில்லை\nஇந்த வருடம் (2014) சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்த மலாலா பற்றி, உலகம் முழுவதும் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பாகிஸ்தானிய சிறுமியை விட, மகளிர் கல்விக்கு அதிகளவு பங்களிப்புச் செய்த இன்னொரு மலாலா பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. அவருடைய பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தான் இருக்கும்: மலாலை ஜோயா பெயரில் மட்டுமல்ல, அரசியல் செயற்பாடுகளிலும் ஒற்றுமை உண்டு. அவர் இன்றைக்கும் பலத்த உயிராபத்துகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nபாகிஸ்தானிய மலாலா, தாலிபானால் சுடப் பட்ட காரணத்திற்காக மட்டும், மேற்குலக நாடுகளினால் அரவணைக்கப் படவில்லை. அவர் ஒரு சிறுமி. அதனால், மேற்குலக அரசியல் அபிலாஷைகளை அவரின் தலைக்குள் இலகுவாக திணிக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டிஷ் மகாராணி என்று உலகின் மிகப் பெரிய தலைவர்கள் எல்லோரும் சிறுமி மலாலாவை சந்தித்துப் பேசி விட்டார்கள். கடைசியில் நோபல் பரிசும் கொடுத்தாகி விட்டது. இனிமேல் அவர் மேலைத்தேய \"அபிவிருத்தி\" திட்டங்களின் உள்ளூர்ப் பிரதிநிதியாக கௌரவிக்கப் படுவார். அடுத்த பல தசாப்தங்களுக்கு, பாகிஸ்தானில் மேற்கத்திய கொள்கைகளை நடைமுறைப் படுத்த உதவுவார்.\nஆப்கானிஸ்தானி மலாலா, மேற்குலக அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். வயது முப்பதுக்கு மேலே இருக்கும். ஏற்கனவே இடதுசாரி அரசியல் நிறுவனங்களில் சுறுசுறுப்பாக செயற்பட்டு வருபவர். அதனால், அப்படியான ஒருவர் தனது கொள்கைகளை இலகுவில் மாற்றிக் கொள்ள மாட்டார். ஏகாதிபத்திய நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு உதவ மாட்டார்.\nநோபல் கமிட்டி மட்டுமல்ல, சர்வதேச சமூகம் இன்னொரு மலாலாவை கண்டுகொள்ளாமல் விட்டமைக்கு காரணம் இருக்கிறது. மத அடிப்படைவாத தாலிபான்கள் மட்டுமல்ல, ஜனநாயகவாதிகளான மேற்குலக கனவான்களும், \"கம்யூனிஸ்டுகள்\", \"சோஷலிஸ்டுகள்\", \"இடதுசாரிகள்\" போன்றோரை விரும்புவதில்லை. \"கம்யூனிஸ்டுகளுக்கு\" சர்வதேச அங்கீகாரமும், நோபல் பரிசும் கிடைப்பதில்லை.\nஆப்கானிஸ்தான் ஒரு காலத்தில் சோஷலிச நாடாக இருந்தது என்பதையும், அங்கு சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடந்தது என்பதையும், இன்று பலர் மறந்து விட்டிருக்கலாம். எண்பதுகளுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறை, அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கவும் மாட்டார்கள். ஆனால், அந்தக் காலங்களில் பெண்களுக்கு பெருமளவு சுதந்திரம் இருந்தது. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் ஊக்குவித்தார்கள். முக்காடு அணியாத, முகத்தை மூடாத பெண்கள், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று, பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தப் பொற்காலம் இனிமேல் திரும்பி வரப் போவதில்லை.\nசோஷலிச அரசாங்கத்தை பாதுகாத்து வந்த சோவியத் இராணுவம் வெளியேறியதும், கடும்போக்கு மதவாதிகளான முஜாகிதீன் குழுக்கள் ஆட்சியைப் பிடித்தன. முஜாகிதீன்கள் பிற்போக்குவாத மதவெறியர்களாக மட்டும் இருக்கவில்லை. கிரிமினல்கள், போதைவஸ்து கடத்தல்கார்கள், போன்ற சமூக விரோதிகள் தம்மை புனிதப் போராளிகளாக காட்டிக் கொண்டார்கள். அவர்களுடன் ஒப்பிடும் பொழுது, பிற்காலத்தில் வந்த தாலிபான்களுக்கு ஒரு அரசியல் சித்தாந்தம் இருந்தது என்பது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, தாலிபான் செய்ததையே, முஜாகிதீன்களும் செய்தார்கள். பெண்கள் கல்வி கற்பதை அவர்களும் தடை செய்திருந்தார்கள்.\nபாகிஸ்தானில், ஆப்கான் அகதி முகாம்களில், சோஷலிச சிந்தனை கொண்ட பெண்கள் ஒன்று கூடி நிறுவனமயப் பட்டனர். RAWA (Revolutionary Association of the Women of Afghanistan) என்ற பெயரில் உருவான புரட்சிகரப் பெண்கள் அமைப்பு, அகதி முகாம்களில் வாழ்ந்த சிறுமிகளுக்கு கல்வி புகட்டுவதற்காக பாடசாலைகளை நடத்தியது. ஓர் உத்தியோகபூர்வமற்ற பள்ளிக்கூடத்தில் படித்த அகதிச் சிறுமி, பிற்காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவார் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆப்கானிஸ்தானில் அந்த அதிசயம் நடந்தது.\nஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்த ந��ரம், அவர்கள் பெண்களின் கல்வி உரிமையை மறுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மகளிர் பாடசாலைகள் அனைத்தும் மூடப் பட்டிருந்த காலத்தில், இரகசியமாக சில இடங்களில் பாடசாலைகள் நடந்து கொண்டிருந்தன. தாலிபான்களின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது, RAWA அமைப்பு, ஆப்கான் சிறுமிகளுக்கு கல்வி புகட்டி வந்தது. தாலிபான் ஆட்சிக் காலத்தில், இரகசியமாக இயங்கி வந்த பாடசாலை ஒன்றில், மலாலை ஆசிரியையாக பணியாற்றினார்.\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக புரிந்த வன்முறைகளை, RAWA ஆவணப் படுத்தியது. இரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள், பாகிஸ்தான் ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டன. அவற்றைத் தான், CNN தனது செய்திகளில் போட்டுக் காட்டி வந்தது. அதற்குப் பிறகு தான், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் கொடுங்கோன்மை பற்றி உலகம் அறிந்து கொண்டது.\nஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தாலிபான்களை வெளியேற்றிய பின்னர், \"லோயா ஜிர்கா\" எனப்படும் ஆப்கான் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட மலாலை, மக்களால் தெரிவு செய்யப் பட்டு, பாராளுமன்ற பிரதிநிதியாக அமர்ந்திருந்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த முன்னாள் யுத்தப் பிரபுக்கள், மத அடிப்படைவாதிகள், பிற்போக்குவாதிகள் மத்தியில், மலாலை ஒரு துணிச்சலான, நேர்மையான அரசியல்வாதியாக அமர்ந்திருந்தார்.\nமலாலை தாலிபான்களை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம், முன்னாள் முஜாகிதீன் குழுக்கள், நிலப்பிரபுக்கள், மதத் தலைவர்கள், போன்ற பல ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடினார். \"இங்கே அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், முஜாகிதீன் யுத்தப் பிரபுக்களாக இருந்த காலத்தில் புரிந்த போர்க்குற்றங்களுக்காக, சர்வதேச நீதிமன்றத்தினால் தண்டிக்கப் பட வேண்டும்...\" என்று மலாலை பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத பிற்போக்குவாதிகள், \"மலாலை ஒரு கம்யூனிஸ்ட்\nமுன்னாள் யுத்தப் பிரபுக்களை கிரிமினல்களாக குற்றம் சாட்டிய மலாலையின் பேச்சு, அதிகாரத்தில் இருந்த மத அடிப்படைவாதிகளை ஆத்திரமூட்டியது. பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொலைப் பயமுறுத்தல் விடு��்தனர். அதனால், பாராளுமன்ற கூட்டங்களில் கூட கலந்து கொள்ள முடியாமல், வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐ.நா. படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், காபுல் நகரில், அடிக்கடி வீடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமையில் வாழ்ந்து வருகின்றார்.\nஆப்கானிஸ்தான் போன்றதொரு அபாயகரமான நாட்டில், இத்தனை பெரிய ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். ஒரு பெண்ணாக அத்தனை சவால்களையும் சமாளித்து அரசியல் நடத்துவது சாதாரண விடயம் அல்ல. உண்மையில், பாகிஸ்தானிய மலாலாவுக்கு பதிலாக, ஆப்கான் மலாலைக்கு நோபல் பரிசு கிடைத்திருந்தால், அந்தப் பரிசுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டிருக்கும்.\n \"கம்யூனிஸ்டுகள்\" எந்தளவு நல்லவர்கள், வல்லவர்களாக இருந்தாலும், உலகம் அவர்களை கண்டுகொள்வதில்லை. \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு கிடைப்பதில்லை. உண்மையிலேயே அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலிபான் போன்ற மத அடிப்படைவாதிகளையும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளையும் மக்களின் எதிரிகளாக நம்பும் அனைத்து அரசியல் ஆர்வலர்களையும் உலகம் புறக்கணித்து வந்துள்ளது.\nமாலாலை பல உலக நாடுகளில் நடந்த கலந்துரையாடல்கள், பொதுக் கூட்டங்களில் பங்குபற்றி வந்துள்ளார். ஆனால், ஒபாமாவோ அல்லது பிரிட்டிஷ் மகாராணியோ அவரைக் கூப்பிட்டு கௌரவிக்கவில்லை. மேற்குலக நாடுகளில் மலாலையை அழைத்து வந்து, அவரை மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் இடதுசாரி அமைப்புகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.\nLabels: ஆப்கானிஸ்தான், தாலிபான், பெண் விடுதலை, மலாலா, முஸ்லிம் பெண்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமரா��� பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"அசல் கம்யூனிச\" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின்...\nயார் இந்த சுப்பிரமணிய சாமி\nஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரி...\nகம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற...\nஅனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா \"கம்யூனிச...\nபுதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆட...\nஅனைத்துலக கம்யூனிச எதி���்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்...\nகுர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச்...\nபோலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே\nஇன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு க...\nயேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உத...\nகொபானி : சிரியாவில் \"குர்து மக்களின் முள்ளிவாய்க்க...\nபிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய ந...\nஓநாய் அம்மா நனைகிறதென்று அப்பாவித் தமிழ் ஆடுகள் அழ...\n3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்...\nசொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான போலித் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku109sol.html", "date_download": "2018-11-12T22:19:42Z", "digest": "sha1:CQD3JWDP54WMTTGFKS2Z6PNIJGUOB2LC", "length": 5483, "nlines": 40, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 109 செப்டம்பர் 2015 (20-09-2015) Fillable using the English keyboard", "raw_content": "\nஆகஸ்ட் 14, 2014 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒ��்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளி வருகிறது. - அம்ருதா & பார்த்தசாரதி செப்டம்பர் 20, 2015\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 108 செப்டம்பர் 2015 (Sunday 06-09-2015)\n3. அந்த மனிதரை 'வித்து' போட்டால் துவரை விளையாது (3,2)\n6. ராஜீவ் காந்தி தபால் தலை வன்மத்தால் நிறுத்தப்பட்டதா \n7. 'கோர்ட்டார் ' அடி உயிர் போகும் கஷ்டம் (4)\n8. ஆயுதமின்றி கோவில் வந்து தன் மனம் மயங்குதல் மிகச் சிறந்தது (6)\n13. முடிவில்லா வேக்காடு பார்த்து காப்பாற்ற முறையிடு (3,3)\n14. விபீஷணன் மகள் பின்னல் மாறியதால் அலகாபாத்தில் சங்கமம் (4)\n15. அரை மாற்றுத்தம்பியே, அறிவில்லாமல் பேசு (4)\n16. முதல் கரத்துள் கலந்த பேரறிவாளன்\n1. உயிர்ப்பிச்சை நியாயமற்றது (5)\n2. அந்த ஆளில்லாமல் எதுவும் அசையாது (5)\n4. அற்பம் போன வம்புகளால் சூழ்ந்த இடம் (4)\n5. முதல் விசாரணையில் கிராமத்து மக்கள் பெற்ற வருத்தம் (4)\n9. ஒவ்வொருவருக்கும் சாதிக் கடைசியில் மும்முறை சொன்னதால் மனைவி சென்றாள் (3)\n10. கவிதையரசர் சுப்புரத்தினம் (5)\n11. வேறுபடும் முன் தடைசெய், தள்ளாடும் (5)\n12. இடையில்லா விரோதி அனுமன் தந்தையுடன் சமைக்க வேண்டும் (4)\n13. வாழ்க்கை பாதி பாரதி வேண்டிய நிலத்தின் பின் சமர்ப்பணம் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/12/blog-post_27.html", "date_download": "2018-11-12T22:36:49Z", "digest": "sha1:LSIPB5Q7FX7UFV2QYLP3GDG56L6OMP6M", "length": 32013, "nlines": 234, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வெள்ளிக் கிழமை சிறந்த நாள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளிக் கிழமை சிறந்த நாள்\nவெள்ளிக் கிழமை சிறந்த நாள்\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-\nஅல்லாஹ் மாதங்களை பன்னிரெண்டாக அமைத்து அதில் சில மாதங்களை புனித மாதம் என்று கூறுகிறான். அதை போல வாரத்தில் ஏழு நாட்கள், அந்த நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும் என்று இஸ்லாம் உறுதிப் படுத்கிறது. பொதுவாக எல்லா நாட்களும் இறைவனால் படைக்கப்பட்ட நாட்களாகும்.என்றாலும் சில அமல்கள் மூலம் குறிப்பிட்ட அந்த நாட்கள் முக்கியத்து��ம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக் கிழமைநாளில் ஜும்ஆ என்ற அமலை முன் நிறுத்தி பல சிறப்புகளை (நன்மைகளை) வழங்கி அந்த நாள் நாட்களில் சிறப்பான நாளாக இஸ்லாம் அறிவித்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்\nபின்வரக் கூடிய ஹதீஸ்களை நன்றாக அவதானியுங்கள்.\n\" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nசூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nமேலும் \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஎனவே ஆதம் நபியை முக்கியத்தும் படுத்தியும், அமல்கள் ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகவும் நபியவர்கள் பிரகடனப் படுத்தியுள்ளார்கள்.\nவெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜும்ஆ நடக்கும் நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்ற தடையை அல்லாஹ் குா்ஆன் மூலம் எச்சரிக்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அறியலாம்.\n ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். 62:9.\nபின்னர், (ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளிய��லிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 62:10.\nஅவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; \"அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்\" என்று (நபியே) நீர் கூறுவீராக. 62:11.\nஜும்ஆ நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது அவைகளை நிறுத்தி விட்டு நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதிகமான மக்கள் பின் வரும் கேள்வியை கேட்கிறார்கள். அதாவது ஆண்கள் பள்ளிக்கு (ஜும்ஆவிற்கு) செல்வதற்காக வியாபாரத்தை விடும் படி இறைவன் சொல்கிறான் அப்படியானால் பெண்கள் அந்த நேரத்தில் வியாபாரம் செய்யலாமா அல்லது கடையை பூட்டாமல், அல்லது தொழில் சாலையை பூட்டாமல் அந்த நேரத்தில் அந்நியர்கள் மூலம் வியாபாரம் செய்யலாமா அல்லது கடையை பூட்டாமல், அல்லது தொழில் சாலையை பூட்டாமல் அந்த நேரத்தில் அந்நியர்கள் மூலம் வியாபாரம் செய்யலாமா என்ற கேள்வி பரவலாக கேட்பதை காணலாம்.\nநேரடியான தடையை இதற்கு நாம் காணா விட்டாலும், வியாபாரத்தை விடுங்கள் என்ற வாசகம் வியாபாரம் செய்யக் கூடாது என்ற விளக்கத்தை தருகிறது. சனிக்கிழமை மீன் பிடிக்க கூடாது என்ற இறைவனின் சட்டத்தை மீறி தந்திரமாக கையாண்டதினால் அவர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும், மாற்றப் பட்டார்கள். அவர்களை இறைவன் கடுமையாக தண்டித்தான் என்பதை குர்ஆனில் காண்கிறோம் என்றால் பொதுவாக அந்த ஜும்ஆ நேரத்தில் மட்டும் அனைவரும் வியாபாரத்தை விடுவது தான் மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.\nசிலர் வெள்ளிக் கிழமையின் முக்கியத்துவத்தால் அன்றைய நாள் முழுவதும் வியாபாரத்துக்கு விடுமுறை அளிக்கிறார்கள், இன்னும் சிலர் ஜும்ஆ செல்வதற்காக அரை நாள் விடுமுறை எடுத்து, ஜும்ஆவிற்குப் பின் தன் வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்கள், இன்னும் சிலர் ஜும்ஆ-விற்கு முன் நேரத்தோடு வியாபாரத்தை விட்டு விடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அர��ள்பாளிப்பானாக\nஎனவே ஜும்ஆ நேரத்தை மைய்யப் படுத்தி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுக்கலாம். இது நமது ஈமானுக்கும் பாதுகாப்பும் , நமது செல்வத்திற்கும் பாதுகாப்பாகும்.\nஇதன் மூலம் அந்நியர்கள் நமது மார்க்கத்தை விளங்கிக் கொள்வதற்கும், இஸ்லாத்தின் மீது உறுதியை அறிந்து கொள்வதற்கும், இது ஒரு அழகான வழி முறையாகும்.\n\" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம்1556)\nஜும்ஆ தொழுகைக்காக குளித்து விட்டு, தலைக்கு எண்ணை பூசி, நறுமணங்களை பூசிக்கொண்டு, நேரத்தோடு பள்ளிக்குச் சென்றால் சுமார் பத்து நாட்களின் சிறு பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை அவதானியுங்கள்.\n\"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( ��ுஸ்லிம் 1554 )\nமேலும் \". அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளியன்று குளித்துவிட்டு (நேரத்தோடு பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர், ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். (அதற்கடுத்த) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 1540 )\nஎனவே நாம் நேரத்தோடு இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன் பள்ளிக்குள் சென்று விட்டால் மேற்ச் சுட்டிக்காட்டிய சிறப்புகளையும், நன்மைகளையும் இலகுவாக பெற்றுக் கொள்ளமுடியும்.\nது ஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்\nவெள்ளிக் கிழமை நாள் ஒரு நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் ஓர் அடியான் தொழுது விட்டு அல்லாஹ்விடம் து ஆ கேட்டால், அந்த து ஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதாக நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.\n\"அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் \"அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் \"அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்\" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. ( முஸ்லிம் 1543 )\nமேற்ச் சென்ற ஹதீஸில் தொழுகையில் ஈடுப் பட்டு, பிறகு துஆ கேட்டால் என்ற வாசகத்தின் மூலம் ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டு துஆ கேட்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன். மேலும் வெள்ளிக் கிழம��� நாளில் ஒரு நேரம் என்ற வாசகமும், தொழுகையில் ஈடு பட்டு விட்டு து ஆ கேட்க வேண்டும் என்ற வாசகமும் அது வெள்ளிக் கிழமை நாளின் சுப்ஹூ தொழுகை, ஜும்ஆ தொழுகை, அஸர் தொழுகை, ஆகிய தொழுகையின் பின்னால் ஏதோ ஒரு நேரமாகவும் இருக்கலாம் என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது அல்லாஹ் மிக அறிந்தவன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்\nவெள்ளிக் கிழமை சிறந்த நாள்\nமாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமிய...\nமலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்\nஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்\nகுட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nபெயர் மாற்றம் செய்ய வேண்டுமா\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி....\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முற���யில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=354cd8cb9fc0ee58127f1275f7c10597&sortby=popular&show=all&time=anytime", "date_download": "2018-11-12T23:14:10Z", "digest": "sha1:I5T6V4OFJRCBUPIPRX3E4PQ7HZKZD4QI", "length": 6220, "nlines": 123, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\ngnanam51 started a thread பொய்யும் மெய்யும் (சிறுகதை) in சிறுகதைகள்\nமாரி மழை நேரகாலத்தோடு, மேளதாளத்துடன் வந்து விட்டதோ என்று அவனுக்குள் நினைக்கத் தோன்றியது. தமிழுக்கு இன்னும் ஐப்பசி பிறக்கவில்லை. ஆனால் ஆங்கில மாதம்...\nREASH7 started a thread கணிதமும் பிரபஞ்சமும் ஒன்றே in அறிவியல்\nஅன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் இங்கு பகிர போகும் விஷயங்கள் இதற்கு முன்னர் இங்கு யாரேனும் பகிந்தார்களா இல்லையா என்பது எனக்கு தெறியாது. எனக்கு...\nREASH7 started a thread கடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம் in அறிவியல்\nஅனைவருக்கும் வணக்கம். இன்று நான் இங்கே பதியபோகும் விஷயங்கள் சிலருக்கு நம்பமுடியாமல் போகலாம் . மதவாதிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/other-business-services", "date_download": "2018-11-12T23:28:52Z", "digest": "sha1:OBN5E3G6MTQPOSHOY7AHVFA7B22BLXKL", "length": 7734, "nlines": 150, "source_domain": "ikman.lk", "title": "பிற வணிக சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nமென்பொருள் மற்றும் இணைய வளர்ச்சி33\nகாட்டும் 1-25 of 33 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழு���்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2017/tips-prevent-weight-loss-hypothyroid-018121.html", "date_download": "2018-11-12T22:07:53Z", "digest": "sha1:YYWV4JWWFL7QD7WVZBI2R22JNV3SIB2W", "length": 20791, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "தைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்! | Tips to prevent weight loss for hypothyroid - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்\nதைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்\nநம்முடையை மரபணு மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரித்து அணுக்கள் வேலை செய்வதற்கு பெரிதும் உதவுவது தைராய்டு சுரப்பி தான்.தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது மெல்லக் கொல்லும் விஷய்ம் என்றே சொல்லலாம். இந்த நோயின் அறிகுறிகள் பல வருடங்களாக இருந்தாலும், எதனால் இந்த அறிகுறிகள் இருக்கிறது என்று பல கண்டறிய முடியவில்லை. ஏனென்றால் இந்த கோளாறு பரந்து விரிந்ததாகவும், தெளிவற்றதாகவும் இருக்க���றது. இந்த தைரயாடு சுரப்பி குறைவாக சுரக்கிறது என்றால் முதலில் தெரியும் அறிகுறிகளில் ஒன்று காரணமேயில்லாமல் உடல் எடை கூடுவது.\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் எல்லாருக்கும் எடை தொடர்பான பிரச்சனை இருக்கும். ஹைப்போ தைராய்டு என்றால் அதீத உடல் எடை இருக்கும். சரி, இப்போது தைராய்டினால் உடல் எடை அதிகரித்திருந்தால் அதனை குறைக்க சில யோசனைகள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரத்ததில் தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும், உடல் தளர்ச்சி,சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி,தலை வலி, கை,கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், குறைந்த குளிரைக்கூட தாங்க முடியாத தன்மை, முறையற்ற மாத விலக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்..\nதைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான்.\nஇந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.\nநம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன..\nஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்க்கு அயோடின் அவசியம். ஆனால் இவை தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும்..\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளூட்டான் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்..\nபாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்..\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும்.\nஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.\nதைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.\nபச்சை வெங்காயம் தைராய்டு ஹைர்மோன்களின் உற்பத்தியைத் தூண்டும். எனவே ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள், பச்சை வெங்காயத்தை எப்போதும் சாப்பிடவேக் கூடாது.\nஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன், உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் தடுக்கும்.\nஇனிப்பு உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், அது உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து, உடல் பருமனை அதிகரிக்கும். எனவே ஹைப்போ தைராய்டு கொண்டவர்கள், இனிப்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.\nதைராய்டு ஏன் முக்கியம் :\nநம் கழுத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பி நம் உடல் இயக்கத்திற்க்கு தேவையான பணிகளை செய்கிறது.. பொதுவாக நம் உடலில் அயோடின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனை வருகிறது.. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது..\nநாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.\nமோசமான தசை, களைப்பு,குளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்,மனச்சோர்வு,தசைப்பிடிப்பு , மூட்டு வலி,முன்கழுத்துக் கழலை, உடல் எடை அதிகரிப்பது, முடி உதிர்வு, வியர்க்காமல் இருப்பது,மூச்சு வாங்குதல்,மலச்சிக்கல், பேச்சு மற்றும் தொண்டை கட்டி குரல் உடைதல்,எதையும் முறையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாமை, உணவினை முழுங்க முடியாமல் தவிப்பது,சுவை மற்றும் மணம் கண்டறிய முடியாமை.\nஇந்த அறிகுறியைத் தாண்டி உங்களுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கிறது என்பதை ரத்தப்பரிசோதனை மூலமாக கண்டறியலாம். அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு ப்ற்று நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.\nரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்.T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்..\nபெண்களுக்கு பாதிப்பு அதிகம் :\nதைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர்.\nஎல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம்..\niodized உப்பு சேர்த்து கொள்ளுவது தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nNov 11, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்\nஇந்த மாதிரி உங்க தலையில இருக்கா உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...\nநைட் அவுட் பார்ட்டியில் சிக்கிய இந்திய நடிகர், நடிகைகள் - புகைப்படத் தொகுப்பு #2\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-still-can-t-come-of-first-season-054177.html", "date_download": "2018-11-12T22:13:54Z", "digest": "sha1:7J7V7PBCNPA6RQHRDHYC5SN2BO4KOSQT", "length": 13393, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸே இன்னும் முதல் சீசனை விட்டு வெளியே வரலையே: அப்ப எப்படி நல்லா இருக்கும் #BiggBoss2Tamil | Bigg Boss still can't come out of first season - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக் பாஸே இன்னும் முதல் சீசனை விட்டு வெளியே வரலையே: அப்ப எப்படி நல்லா இருக்கும் #BiggBoss2Tamil\nபிக் பாஸே இன்னும் முதல் சீசனை விட்டு வெளியே வரலையே: அப்ப எப்படி நல்லா இருக்கும் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் 1 - 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nசென்னை: பிக் பாஸே இன்னும் முதல் சீசனை விட்டு வெளியே வரவில்லை.\nஇந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானதை பார்த்து கடந்த ஆண்டு தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல் சீசன் முடிந்து தற்போது 2வது சீசன் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.\n2வது சீசன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ரொம்பவே சுமாராக உள்ளது.\nபிக் பாஸ் போட்டியாளர்கள் தேர்வு சரியில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பிக் பாஸ் வீடே பற்றி எரியும்படி சர்ச்சையை ஏற்படுத்துபவர்களை அழைத்து வர முயன்று தோற்றுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுதல் சீசனில் இருந்தது போன்றே அதே குணாதிசயங்களுடன் ஆட்களை தேர்வு செய்து 2வது சீசனில் போட்டியாளர்களாக்கியுள்ளனர். ஓவியா போன்று யாஷிகாவை ஆக்கலாம் என்று நினைத்து எடுத்துள்ளார்கள். பாவம் சின்னப்புள்ள ஓவியா மாதிரி ஆக நினைத்து ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது.\nமுன்னாள் கவர்ச்சிக் கன்னியான நமீதா போன்று தற்போது மும்தாஜ் உள்ளார். ஆட்டிடியூட் காட்ட காயத்ரி ரகுராம் இருந்தது போன்று தற்போது வைஷ்ணவி உள்ளார். ஜனனி அவ்வப்போது ஆட்டிடியூட் காட்டுகிறார். மமதி சாரி இன்னும் ஆட்டையிலேயே சேரவில்லை.\nஹரிஷ் கல்யாண் போன்று நினைத்து அழைத்து வந்த மகத் ராகவேந்திரா ஸ்ரீ போன்று நடந்து கொள்கிறார். ஆனால் ஸ்ரீ போன்று உடனே ஓடிவிட மாட்டார் என்று நம்புவோமாக.\nஆரவ் போன்று ஷாரிக் ஹஸன் வந்துள்ளார். ஆரவ் எப்படி பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் 2 வாரங்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஆமா போட்டுக் கொண்டிருந்தாரோ ஷாரிக்கும் அதையே தான் செய்கிறார். டாஸ்க் வந்தால் மட்டுமே பேசுகிறார்.\nவையாபுரி இல்லாத குறையை தீர்க்க தாடி பாலாஜியை அழைத்து வந்துள்ளனர். பொன்னம்பலத்தை கஞ்சா கருப்புடன் ஒப்பிட முடியாது. வில்லனான பொன்னம்பலம் காமெடி பீஸாக இருக்கிறார்.\nடேனி, சென்றாயனை எந்த லிஸ்டிலும் சேர்க்க முடியாது. காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சீசனில் பிரபலங்களின் பிள்ளைகள் இருந்ததால் இந்த சீசனில் ரம்யா, ஆர்.ஜே. வைஷ்ணவி உள்ளனர். பரணி போன்று ரித்விகா இருக்கிறார். அனந்த் வைத்தியநாதன் எதிலும் ஒட்டாம் உள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை\nகலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:56:31Z", "digest": "sha1:JJ5WHHZJPY76LXFZBO7Y77RUBS3XLRMN", "length": 8218, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "தமிழ்ப் பண்பாட்டின் எதிரிகள்", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக��கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»தமிழ்ப் பண்பாட்டின் எதிரிகள்\n“ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பயங்கரவாதிகள் புகுந்தார்கள்” என்கிறார் பென்னார். அமைதியான அந்த போராட்டத்தில் தீ வைப்பு வேலையை செய்தது போலிசே எனபதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது.\nஅபபடியும் இப்படி சொல்கிறார் என்றால் சங்பரிவாரிகள் தமிழ்ப்பண்பாட்டின் எதிரிகள் என்பது நிச்சயமாகிறது.\nPrevious Article“எங்களைக் கொன்னுப் போட்டுட்டு நிலத்த எடுத்துக்குங்க” – கதறும் விவசாயிகள்\nNext Article எதைப்பறிக்கப்போகிறீர்கள் அரசே\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/indian-chieftain-elite-launched-at-rs-38-lakhs/", "date_download": "2018-11-12T23:29:02Z", "digest": "sha1:HKIWYZ2NMATHUKCJINC5JHTS46SYYEQJ", "length": 12895, "nlines": 142, "source_domain": "www.autonews360.com", "title": "ரூ. 38 லட்ச விலையில் வெளியானது 2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் - 2018 Indian Chieftain Elite Launched in India at Rs 38 Lakh | Indian Chieftain Bike News in Tamil", "raw_content": "\nரூ. 38 லட்ச விலையில் வெளியானது 2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட்\nரூ. 38 லட்ச விலையில் வெளியானது 2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட்\nஇந்தியன் மோட்டர் நிறுவனம் தனது முன்னணி மோட்டார் சைக்கிள் ஆன சிப்டெய்ன் எலைட்-ன் விலையை வெய���ட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் 38 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூப்பர் பிரிமியம் மோட்டார் சைக்கிள்கள், தனித்துவமிக்க வகையில் சில்வர் கலரில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. கைகளால் பெயின்ட் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள்களை பெயின்ட் செய்ய 25 மணி நேரம் செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் மொத்தமாக 350 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள், தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்தியன் சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிள்கள் கையால் பெயின்ட் செய்யப்படுவதால், இரண்டு மோட்டார் சைக்கிள்களை ஒன்றாக பார்க்கும் போது வெவ்வேறு மாதிரியான தோற்றத்தில் காட்சியளிக்கும். மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் தனித்துவம் மிக்க 10-ஸ்போக்ஸ்கள் அடங்கிய வீல்கள், 200 வாட் ஆடியோ சிஸ்டம், பிரிமியர் லெதர் சீட், அலுமினியம் பிளிட் ப்ளோர்போர்டு, குரோம் மிரர் மற்றும் டின்ட்டு விண்ட் ஸ்க்ரீன், ஸ்போர்ட்ஸ் 7 இன்ச் இன்ஸ்டுருமெண்ட் கிளச்சர், ப்ளுடூத், ஆடியோ, நேவிகேஷன், வாகன இன்பர்மேஷன் மற்றும் ஸ்டேடஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.\nஇந்த சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிள்கள், தண்டர்ஸ்ட்ரோக் 111 V-டூவின் என்ஜின் ஆற்றலிலேயே இயங்கும். மேலும் பெரும்பாலான இந்திய மோட்டார் சைக்கிள்களில் காணப்படுவது போன்று, 1,811cc கொண்ட யூனிட் ஆகவும், மிக குறைந்த வேகத்தில் 3,000 rpm-ல் இயங்குவதுடன், 161.6Nm டார்க்யூ-வை உருவாக்கும். பிரேக்கை பொறுத்தவரை, முன்புறம் 300mm டூவின் டிஸ்க் மற்றும் பின்புறம் 300cc டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் எடை அதிகபட்சமாக 388kg-ஆக இருக்கும். 2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிள்கள், ஹார்லி-டேவிட்சன் ரோட் சில்லி ஸ்பெஷல், ஹோண்டா கோல்ட்விங் ஜிஎல்1800 மற்றும் பிஎம்டபிள்யூ கே 1600 பி ஆகிய மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-17032018/28259/", "date_download": "2018-11-12T22:21:21Z", "digest": "sha1:VWO4YA3B7IJMCRE23JHQPCYYDOIVHWVJ", "length": 14430, "nlines": 105, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 17/03/2018 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome செய்திகள் இன்றைய ராசிபலன்கள் 17/03/2018\nதிட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு\nஉங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்\nகோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,மயில் நீலம்\nமதியம் 1.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளையும், பயணங்களையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,மஞ்சள்\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். மதியம் 1.32 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவை. அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,ப்ரவுன்\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே\nமற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்குவருவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிளிப் பச்சை\nஎதிர்பார்த்தவரிடமிருந்து உதவிகள் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள்,ப்ரவுன்\nகம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் சொந்த&பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை,வெள்ளை\nஉற்சாகமாக இருப்பீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்-. அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்\nமதியம் 1.32 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்\nகுடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 1.32 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே\nPrevious articleவருமானவரி பாக்கி: மறைந்த ஸ்ரீவித்யாவின் வீடு ஏலம்\nNext articleஎங்கள் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைக்கலாம் மிஷ்கின் பட தயாரிப்பாளர் தகவல்\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\nஓவராய் துள்ளிய விஜய் ரசிகர்கள்: போட்டி போட்டு தேடும் போலீஸ்\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கல��ல் சிக்கிய ரஜினி\nஆபாசமாக அர்சித்த எஸ்வி சேகரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nமெட்ராஸ் பட நான்கு வருட கொண்டாட்டம்\nசெக்யூரிட்டியாக பணியாற்றிய முன்னாள் கவர்ச்சி நடிகை\nவிஜய் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு\nதிருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணின் மீது மோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/07145004/About-kaala-movies-Fans-comment.vpf", "date_download": "2018-11-12T23:05:24Z", "digest": "sha1:YRIGR62OGOPI34QDFVAUGPVOM3SRZTC6", "length": 11859, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "About kaala movies Fans comment || காலா திரைப்படம் பற்றி ரசிகர்கள் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாலா திரைப்படம் பற்றி ரசிகர்கள் கருத்து + \"||\" + About kaala movies Fans comment\nகாலா திரைப்படம் பற்றி ரசிகர்கள் கருத்து\nரஜினி நடித்த காலா திரைப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். #Kaala #Rajinikanth\nபா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. சென்னை மற்றும் புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.\nஇந்த சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேபோல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.\nசென்னையில் ரஜினியின் காலா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகாலா திரைப்படம் பற்றி ரசிகர்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். படத்தை பார்த்தை ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட நன்றாக இருப்பதாக கூறினர். ரஜினிகாந்தின் காலா அவருக்கு ஒரு ப்ளாக்பாஸ்டர் படமாக, சூப்பர் டூப்பர் படமாக அமையும் என கூறி உள்ளனர்.\n1. ரஜினியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்\nசர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளனர்.\n2. சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nசரக்கா���் பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிடு உள்ளது\n3. கவர்ச்சி புகைப்படங்கள்: கவுரமாக வாழ விடுங்கள் - அக்‌ஷராஹாசன் வேண்டுகோள்\nகவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது எனது மனதை பாதித்து விட்டது என்றும் கவுரமாக வாழ விடுங்கள் என அக்‌ஷராஹாசன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n4. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல்\nஉலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல் செய்துள்ளது. வசூலில் சர்கார் நான்காவது மிகப்பெரிய தென் இந்திய படமாக உள்ளது.\n5. சர்கார் பட விவகாரம் : இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது போலீசில் புகார்\nசர்கார் பட விவகாரம் தொடர்பாக அந்த படத்தின் இயக்குனர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\n5. சினிமா கேள்வி பதில் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/119892-vegetable-vendor-subhasini-mistry-rewarded-with-padma-shri.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:06:01Z", "digest": "sha1:IONTYQ2UHCKURWIQVXSZFY6JUNQOID3Q", "length": 27529, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "பாத்திரம் கழுவிய சுபாஷினி இப்போ பத்மஸ்ரீ... நிஜ மெர்சல் கதை! | Vegetable vendor Subhasini Mistry rewarded with Padma Shri", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:16 (22/03/2018)\nபாத்திரம் கழுவிய சுபாஷினி இப்போ பத்மஸ்ரீ... நிஜ மெர்சல் கதை\nபிறந்த நிமிடத்திலிருந்து வறுமை துரத்தும், எளியவர்களுக்காக வாழும் அசாதாரண பெண்ணின் கதையிது. மேற்கு வங்கத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கொத்துக்கொத்தாக இறந்த விவசாயிகளின் கிராமத்தில் பிறந்தவர் சுபாஷினி. கொல்கத்தாவிலிருந்து 30 கிலோமீட்டர் தெற்குப் பக்கமாகத் தள்ளியிருந்த குல்வா கிராமத்தில், சிறுநிலம் கொண்ட குறு விவசாயிதான் அவரின் தந்தை. 14 குழந்தைகளுக்கும் உணவிட முடியாத அந்த ஏழைக் குடும்பத்தில், சுபாஷினியின் தாய்தான் அவர்களின் ஒட்டுமொத்த ஆதாரம். தேவாலயங்களில், ஆஸ்ரமங்களில், தொண்டு நிறுவனங்களில், பண்ணையார் வீடுகளில் என பல இடங்களில் உணவைப் பெற்று குழந்தைகளை வளர்த்திருக்கிறார். பாடுபட்டு வளர்த்த குழந்தைகளில் 7 பேர் இறந்துவிட, 12 வயதில் சுபாஷினிக்குத் திருமணம் நடந்திருக்கிறது.\nமாதத்திற்கு 200 ரூபாய் சம்பளம் வாங்கும் விவசாயக் கூலி, சுபாஷினியின் கணவர் சதன் சந்த்ர மிஸ்ட்ரி. நான்கு குழந்தைகளும், கணவரும் மட்டுமே உலகமாய் வாழ்ந்த சுபாஷினியின் வாழ்வு 1971-ல் தலைகீழாக மாறியிருக்கிறது. இரைப்பைக் குடல் அழற்சி என்னும் எளிதாக சிகிச்சையளிக்கக்கூடிய நோய்தான் சந்த்ர மிஸ்ட்ரிக்கு. வயிற்று வலியாலும், வயிற்றுப்போக்காலும் துடித்தவரை கொல்கத்தாவின் டோலிகுஞ்ஜ் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் சுபாஷினி. வலியால் துடித்த மனிதரைக் கண்டுகொள்ளாமல் பணம் கேட்ட அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் இறந்திருக்கிறார் சந்த்ரா. கணவர் சந்த்ரா மரணத்தைத் தழுவியதை விட, பணம் இல்லாத காரணத்தால் நல்ல சிகிச்சை பெற முடியாத துயரத்தில் இறந்தார் என்னும் சிந்தனைதான், சுபாஷினியை அதிகம் வதைத்திருக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாத, ஏழை சுபாஷினியின் வாழ்க்கைப் போராட்டம் துவங்கிய நாள் அது.\nகண்ணீரையும் பயத்தையும் ஒருசேர துடைத்துக்கொண்டு, இனி ஒருவர் பணம் காரணமாக சிகிச்சையளிக்கப்படாமல் இறக்கக்கூடாது என்று தனி ஒருத்தியாய் அந்த முடிவை எடுக்கிறார். சின்னதாக இலவச மருத்துவமனை ஒன்றைக் கட்டவேண்டும் என்பதுதான் அது. வீட்டு வேலை பார்க்கும் சுபாஷினியின் மொத்த வருமானமே மாதத்துக்கு 100 ரூபாய்தான். அதுவும் 5 வீடுகளில் வேலை பார்த்தால்தான் இந்தச் சம்பளம் கிடைக்கும். வறுமை மட்டும�� லட்சியத்துக்குத் தடையாய் இருந்துவிடக் கூடாது. என்ன செய்வது\nஒரு குழந்தையையாவது படிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில், முதல் மகன் அஜய் மிஸ்ட்ரியை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட சுபாஷினி, மற்ற குழந்தைகளை தன்னுடன் வைத்து வளர்க்கிறார். பிறகு தெருத்தெருவாக காய்கறி விற்கத் தொடங்கிய அவர், சாலையோரக் கடை விரித்து கிடைத்த தொகையில் சிறு பகுதியைச் சேமிக்கத் தொடங்குகிறார்.\nகாலம் உருண்டோடுகிறது. 20 வருடங்களாகி விட்டது. சேமித்த பணத்தைச் சோதனை செய்தபோது, 10,000 தேறியிருந்தது. அதில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, மருத்துவமனைக் கட்டடம் கட்டுவதற்கு கிராமவாசிகளின் உதவியை நாடுகிறார். திரட்டிய பணத்தின் மூலமும், ஏதுமற்றவர்களின் பொன்னுழைப்பின் மூலமும், இருபதுக்கு இருபது அடியில் ஒரு சின்ன மருத்துவமனை உருவாகிறது.\nகீற்றுக்கொட்டகை மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் வரையில், ஆட்டோ ரிக்‌ஷாவில் லவுட்ஸ்பீக்கரைக் கட்டிக்கொண்டு, இலவச மருத்துவம் பார்க்க வரும்படி மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் கிராம மக்களும் சுபாஷினியும். அன்பிற்கான அழைப்பில் முதலில் இணைந்தவர் டாக்டர்.ரகுபதி சாட்டர்ஜி. மேலும் ஐந்து மருத்துவர்கள் வரிசையாக இணைந்து, இலவச மருத்துவத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். முறையான மருத்துவமனையாக உருமாறிய அந்தக் கீற்றுக் கொட்டகை, முதல் நாளில் 252 நோயாளிகளைக் கண்டது. ”Humanity Hospital” என்று பெயரிடப்பட்ட சுபாஷினியின் மருத்துவமனை இன்றுவரை தன் சேவைக் கரங்களை நீட்டியே வைத்திருக்கிறது.\nமழைக்காலங்களில் முட்டி வரையிலான நீருடன், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த சுபாஷினியின் மகனான மருத்துவர் அஜய் மிஸ்ட்ரி, சேவையைத் தனது தோளிலும் ஏற்றிக்கொண்டிருக்கிறார். அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பட்டாச்சார்யாவை, தொடர் முயற்சிக்குப் பின் அணுகி, மருத்துவமனைக் கட்டடத்துக்கான தொகையைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். தொடர்ச்சியாக, பல மருத்துவர்கள், அரசு அதிகாரிகளின் உதவி மற்றும் முயற்சிகளும் சேர்ந்து பலனளிக்க, சிறப்பு மருத்துவப் சிகிச்சைப் பிரிவுகளுடன், 3 ஏக்கர் நிலத்தில், இரண்டு மாடி மருத்துவ அகமாக உயர்ந்திருக்கிறது ‘ஹ்யுமனிட்டி ஹாஸ்பிட்டல்’.\nமகன் அஜய் மிஸ்ட்ரியிடம் மருத்து���மனையை ஒப்படைத்து விட்டார்; இளைய மகள் அதே மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிகிறார். மூத்த மகளும், மற்றொரு மகனும் ரோட்டோரக் கடையில் காய்கறி வியாபாரம் செய்வதற்குத் துணை புரிந்துகொண்டு, அதே வாடகைக் குடிசையில் வாழ்கிறார் 70 வயதான ’பத்மஸ்ரீ’ சுபாஷினி மிஸ்ட்ரி. ஆம். சமீபத்தில் ராஷ்ட்ரபதி பவனில் ’பத்மஸ்ரீ’ பட்டம் பெற்றிருக்கிறார் சுபாஷினி மிஸ்ட்ரி.\n'' என்று கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம், “விருது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் மருத்துவமனைக்கு இன்னும் தேவைப்படும் உதவிகளை அளிக்க அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். உலகத்திலிருக்கும் எல்லா மருத்துவமனைகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்க நினைக்கிறேன். வலியில் இருக்கும் நோயாளிக்குச் சிகிச்சையை மறுத்துவிடாதீர்கள். சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் அவலநிலையை ஒருவருக்கும் தந்துவிடாதீர்கள்” என்கிறார் கால்கள் தள்ளாடி, கைகூப்பிய அந்த வைராக்கிய மனுஷி.\n''எப்படி பெயர் மாற்றினாலும் எனக்கு செக்ஸி துர்காதான்'' - சணல்குமார் சசிதரண்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டா��ிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104995-pregnant-women-suffers-due-to-government-doctors-negligence-in-karur-krishnarayapuram.html", "date_download": "2018-11-12T22:14:51Z", "digest": "sha1:LTH3RZA6O7SAFQLJP435XGWD4HGIO3WS", "length": 21064, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "தரையில் படுக்கவைக்கப்படும் கர்ப்பிணிகள்... அவலத்தில் அரசு மருத்துவமனை! | Pregnant Women Suffers Due to government doctors negligence in karur Krishnarayapuram", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (14/10/2017)\nதரையில் படுக்கவைக்கப்படும் கர்ப்பிணிகள்... அவலத்தில் அரசு மருத்துவமனை\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள கள்ளப்பள்ளியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த வசதிகளும் இல்லை. டாக்டர்கள் பணிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வராததால் செவிலியர்களே நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் அவலம் நடப்பதாக பகுதி மக்கள் புலம்பி வந்தனர். 'அதுகூட பரவாயில்லை. இங்கு மருத்துவ சோதனைக்கு வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உட்காரவோ, படுக்கவோ வசதியில்லாததால், படிக்கட்டிலும், தரையிலும் படுக்கவும், உட்காரவும் செய்யும் கொடுமை நடக்கிறது' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.\nஇதுபற்றி நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், \"இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இங்கு வசிக்கும் அனைவரும் படிப்பறிவற்ற ஏழைகள். அன்றாடங்காய்ச்சிகள். அதனால், வேறு மருத்துவமனைகளுக்குப் போகமுடியாத சூழலில் இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு இந்த கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விட்டால் வேறு போக்க���டம் இல்லை. ஆனால், இங்கு பணிபுரியும் டாக்டர்கள் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை. சொந்த கிளினிக்கில் அநேக நேரம் இருந்துகொண்டு, ஆடிக்கு ஒரு தடவையும் அமாவாசைக்கு ஒருதடவையும் இங்கு பணிக்கு வருகிறார்கள். இதனால், நாள்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கு குவியும் நோயாளிகளுக்கு இங்கு பணிபுரியும் செவிலியர்களே சிகிச்சை அளிக்கிறார்கள். இங்கு எந்த வசதியும் இல்லை. டெங்குக் காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால், இந்த மருத்துவமனையில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇது ஒருபக்கம் இருக்க, இங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மாதாந்திர மருத்துவ சோதனைக்கு வருகிறார்கள். ஆனால், காலையில் வரும் அவர்களை மதியத்துக்கு மேல்தான் டாக்டர்கள் செக்கப் செய்து அனுப்புகிறார்கள். இதனால், உட்காரவோ, படுக்கவோ வசதி இல்லாத அந்த மருத்துவமனையில் படிக்கட்டிலும், தரையிலும் உட்கார்ந்தும், படுத்தும் கர்ப்பிணிப் பெண்கள் அவஸ்தையோடு நேரத்தை ஓட்ட வேண்டிய நிலை. நோயாளிகள் தரையில்தான் வெற்றிலை, ஹான்ஸ் போட்ட எச்சிலை துப்பி வைக்கிறார்கள். அவற்றில் கர்ப்பிணிப் பெண்கள் உட்காருவதால், அந்த பெண்களுக்குப் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. இந்த கொடுமை ரொம்பநாளா நடக்குது. அதனால், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு இங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனே வைத்தியம் பார்த்து அனுப்பும் வகையில் செயல்படாத டாக்டர்களை செயல்பட வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கணும். முப்பது படுக்கைகள் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அப்போதுதான், இப்படி கர்ப்பிணிப் பெண்கள் தரையில் படுக்க வைக்கப்படும் கொடுமை தடுக்கப்படும். எங்க கோரிக்கைகள் நிறைவேறலன்னா, கர்ப்பிணிப் பெண்களை வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்\" என்றார் காட்டமாக.\nஅரசு மருத்துவமனைதரையில் கர்ப்பிணி பெண்கள்pragnent ladies in bottamat karur\nதிருடப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீட்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்த��க் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Vijayakanth", "date_download": "2018-11-12T23:09:28Z", "digest": "sha1:ATZQ5YLCEKPXZ2LHT3WPJBPP34IEFQ55", "length": 15339, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\n’ - ஜெயக்குமாருக்கு பிரேமலதா பதிலடி\n`அவங்கள பார்த்து கேளுங்க; எங்கள பார்த்துக் கேட்காதீங்க’ - திருமண விழாவில் பிரேமலதா ஆவேசம்\nபொறுப்புக்கு ஏற்றவாறு ஸ்டாலின் நடக்கவில்லை - பிரேமலதா விஜயகாந்த் சாடல்\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\n` நம்பிக்கைக்கு உரியவரைத் தேடுவதைவிட...' - பொருளாளர் பதவியில் பிரேமலதா அமர்த்தப்பட்ட பின்னணி\nகட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்\nக்ளைமாக்ஸில் ஹீரோ இறந்தாலும் இந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டு பாஸ் VikatanPhotoCards\nவிஜயகாந்த் வீட்டில் மாடுகள் மாயமானது எப்படி\n`வெள்ளிக்கிழமை அதுவுமா பசு மாடுகள் திருடு போயிடுச்சே’ - அப்செட்டில் விஜயகாந்த் குடும்பம்\nக்ளைமாக்ஸில் ஹீரோ இறந்தாலும் இந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டு பாஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_1244.html", "date_download": "2018-11-12T22:50:09Z", "digest": "sha1:RIEZZ6SNYUGVGUPPPLM36S25UOJO5EF5", "length": 6510, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "காதல் கண்ணாமூச்சி - திரைவிமர்சனம்", "raw_content": "\nகாதல் கண்ணாமூச்சி - திரைவிமர்சனம்\nநாற்பதை நெருங்கும் அண்ணன்கள், கல்யாணமாகாமல் இருக்கும் வீட்டில், நஸ்ரியாவை ரகசிய கல்யாணம் செய்துகொள்கிறார் தம்பி தனுஷ். வீட்டில் ஏற்க மாட்டார்கள் என நினைக்கும் தனுஷ், நஸ்ரியாவை வேலைகாரியாக வீட்டுக்குள் நுழைய விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை கலாட்டாவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nகிராமத்து வெட்டி ஆபீசர் கேரக்டருக்கு கச்சித மாகப் பொருந்துகிறார் தனுஷ். நஸ்ரியாவின் காதலுக்காக மரத்திலிருந்து மரம் தாவுவது திடீரென்று தாலி கட்டிவிட்டு, வீட்டுக்கு எப்படி செல்வது என்று தடுமாறுவது, பின் நஸ்ரியாவை விரட்டி, விரட்டி ரொமான்ஸ் செய்வது என தனுஷ் ஏரியா ஓகே. ஆனால் காமெடி என்கிற பெயரில் சில காட்சிகளில் அவர் செய்யும் சேட்டைகள் எரிச்சல்.\nமுதலில் வெறுப்பு, பிறகு காதல் என்கிற பார்முலாவில் நஸ்ரியா. தன்னை தனுஷ் பின்தொடர்வது தெரிந்து முறைப்பதும் பிறகு காரணமே இல்லாமல் காதல் வந்து தொலைத்தபின் தவிப்பதும் அழகு. தனுஷின் அண்ணன்களின் லவ் டார்ச்சர்களை எதிர்கொள்ளும்போது சிரிப்பு. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார். தம்பி மனைவி என்று தெரியாமல் ஸ்ரீமன், நஸ்ரியாவுக்கு நூல் விடுவது, அவள் பெயரைக்கேட்டாலே தொப்பை வயிற்றை எக்குவது, ஒருகாட்சியில் துண்டு அவிழ்ந்து விழுவது என காமெடிமேன் ஆகியிருக்கிறார் ஸ்ரீமன். சத்யனும் தன் பங்குக்கு காமெடி பண்ணுகிறார்.\nதனுஷின் நண்பர்களாக வரும் சூரி, சதீஷ், கும்கி அஸ்வின், இமான் அண்ணாச்சி கோஷ்டி சிரிக்க வைக்க பெரும்பாடு படுகிறது. தனுஷை, ‘அவன் பச்ச மண்ணுடா’ என்று சர்ட்டிபிகேட் கொடுக்கும் பிரமிட் நடராஜன், பார்க்கிற பெண்களை எல்லாம், ‘என் பெரிய பையனுக்கு நல்லாயிருப்பாளே’ என்று கேட்கும் மீரா கிருஷ்ணன், மகளுக்காக உருகும் நரேன், வில்லன் வம்சி கிருஷ்ணா ஆகியோர் தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள்.\nவேல்ராஜின் ஒளிப்பதிவு, கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. திருமணமாகாத பையன்கள், வீட்டில் இருக்கும்போது, இளம் பெண்ணை அவ்வளவு ஈசியாக தங்க வைப்பார்களா நஸ்ரியாவின் கழுத்தில் இருக்கும் தாலி மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் தனுஷின் அம்மாவுக்கு தெரியாதது எப்படி என்பது உட்பட ஏகப்பட்ட கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. கலகலப்பான காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்ல நினைத்த இயக்குனர், அதில் பாதி தாண்டியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/main.php?cat=32&pgno=2", "date_download": "2018-11-12T22:32:45Z", "digest": "sha1:ZKH3V2KU4BJFQQAL3UVZHQYEP5QZ4VFX", "length": 5107, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - பொது | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்���் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநவ.18ல் பழ மார்க்கெட் இடமாற்றம்மதுரை:மதுரையில் சிம்மக்கல், யானைக்கல்லிலுள்ள மொத்த வியாபார ...\nதோப்பூர்-உச்சப்பட்டியில் பிளாட் விற்பனை ஜோர்\nநுாலகர் இன்றி நுாலகம் மூடல்\nமகாலை நவ.19- - 25 வரை இலவசமாக காணலாம்\nமெட்ரிக் பள்ளி முதல்வருக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.in.ujiladevi.in/2011/03/blog-post_4767.html", "date_download": "2018-11-12T22:28:36Z", "digest": "sha1:Q7FJHJRIYS2CYRAYCUUUKPWK2K2VLBUX", "length": 3975, "nlines": 83, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "பிள்ளைகளை வழிநடத்திச் செல்வோம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nநேற்று மணமுடித்து இன்று பெற்றோராகும் இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்\nஒரு குழந்தையின் முன்னால் செய்யகூடியது என்ன\nகுழந்தைகள் நகம் கடிப்பது ஏன்\nபடுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்\nசுயஇன்ப பழக்கம் ஏன் ஏற்படுகிறது\nஎன்பதைப்பற்றி விரிவாக விளக்கமாக நூலாசியர் பேசுகிறார் இந்த புத்தகத்தை படித்து இதன்படி செயல் பட்டால் முதியோர் இல்லங்களை மூடிவிடலாம்\nஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு\nத.பெ.எ. 1447, எண்.7, தணிகாசலம் சாலை\nதியாகராய நகர், சென்னை- 600 017,\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/health/", "date_download": "2018-11-12T22:33:52Z", "digest": "sha1:NYYCZNR2UONSAQBBRLMIU7VB5EYXBHCZ", "length": 8162, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Health Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nகுண்டா இருக்கமேனு சாப்பிடாம இருக்காதீங்க இந்த உணவுகளை நல்லா சாப்பிடுங்க\nநாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகளில் இருந்து நல்ல கொழுப்புகளும் கிடைக்கின்றன. கெட்ட கொழுப்புகளும் கிடைக்கின்றன. உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிப்பதோடு உடல் எடையை அதிகரித்து...\nவெயில் காலத்தில் அவசியம் இதை செய்யுங்க\nகர்ப்பகாலங்களில் பிளாஸ்டிக் ஆபத்து: சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தகவல்\nவிண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி\n‘சீல்’ வைக்கப்பட்ட தனியார் மருத்துவ��னையில் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு\nதிருவண்ணாமலை டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்\nஉலக நன்மை வேண்டி, 1,008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2018-11-12T22:37:12Z", "digest": "sha1:UDZHGB327NABBDAM646QK5TYKU4YLMHP", "length": 3639, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமைச்சபாராளுமன்ற உறுப்பின | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nArticles Tagged Under: அமைச்சபாராளுமன்ற உறுப்பின\nஇந்து மதத்தைச் சேர்ந்தவர் பாகிஸ்தானில் அமைச்சராகிறார்\nபாகிஸ்தானில் கடந்த 25 வருடங்களில் முதன் முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் உறுப்புரிமை பெற்றுள்ளார்.\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/rajini-fans/", "date_download": "2018-11-12T22:19:40Z", "digest": "sha1:GCGG4MH4W2TBBW2SJV5OJVZ3TZXHCSFU", "length": 4539, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "rajini fans Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nமுரசொலியில் வந்த ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கட்டுரை: முரசொலி விளக்கம்\n‘மீ டூ’, ‘சபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் அதிரடி\n‘ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி’ வைரலாகும் ‘2.0’ படத்தின் பாடல்கள்\n‘2.0’ படத்தின் சிங்கிள் டிராக் நாளை ரிலீஸ்\nரஜினியின் ‘2.0’ பட டிரெய்லர் தீபாவளிக்கு ரிலீஸ்\nரஜினி ரசிகர்களை கவர்ந்த பேட்டை- நான் சிகப்பு மனிதன் படத்தின் மறுபதிப்பா\nபழைய பன்னீர் செல்வமா வரனும்: கேப்டனை வாழ்த்திய அஜித் ரசிகர்கள்\ns அமுதா - ஆகஸ்ட் 26, 2018\nநிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு கொடுத்த அந்த பொறுப்பு\ns அமுதா - ஜனவரி 24, 2018\nடிவி விவாதத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரஜினிகாந்த்\nபிரிட்டோ - ஜனவரி 6, 2018\nரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த சுப்பிரமணியம் சுவாமி\nபிரிட்டோ - மே 16, 2017\nரசிகர்கள் கொண்டாடும் ‘இதுதான் நம்ம சர்கார்’\nஇயக்குனரை போடா என்று டுவீட் செய்த டிடி\nபெண்ணை படுக்கைக்கு கூப்பிட்டதில் என்ன தவறு உள்ளது பிரபல நடிகரின் சர்ச்சை கருத்து\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றில் தினகரன் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/125360-newspersons-had-done-their-duty-untill-death-at-mullivaykkal.html", "date_download": "2018-11-12T22:35:18Z", "digest": "sha1:AHZLLPDUMBJUMYNM6U3OTIGVSRNNFIZB", "length": 40783, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 1 | Newspersons had done their duty untill death at Mullivaykkal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:34 (18/05/2018)\nஉயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு\n - முள்ளிவாய்க்காலில் புதையுண்ட வரலாறுகள்\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் போர்க்குற்றம் என்றும் உலக மனிதவுரிமை இயக்கங்களால் பெரும் இனப்படுகொலை என்றும் அழுத்தமாகக் கூறப்படும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை சர்வதேச கவனத்துக்குப் போய்விடாமல் மறைக்க சிங்கள இனவெறிக் கொள்கையைக் கொண்ட இலங்கை அரசு, பகீரத பிரயத்தனங்களைச் செய்தது. பன்னாட்டு ஊடகச் செய்தியாளர்க��், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினருக்கு உயிராபத்து உண்டாக்கி அவர்களை வெளியேறச் செய்ததன் மூலம் இனப்படுகொலைக் குற்றத்தை மறைக்கமுடியும் என நினைத்தது, இலங்கை அரசு.\nமானுட குலத்துக்கு எதிரான அந்த எண்ணத்தைப் பொசுக்கும்வகையில், ஈழத்தின் இறுதிப்போர் நடந்த சமயத்தில், விமானக் குண்டுவீச்சுகள், பல்குழல் உந்து எறிகணைகள், கொத்துக்குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகளின் தாக்குதலுக்கு நடுவில், உடல் உறுப்புகளும் உயிரும் எந்நேரமும் பறிக்கப்படும் அபாயச் சூழலில், போர்ச்செய்திகளை இறுதிவரை வெளியுலகத்துக்குத் தந்துகொண்டே இருந்ததும் முக்கியமான வரலாறு\nமுல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் காலஞ்சென்ற மனிதர்களின் ரத்தமும் சதைகளுமாக அந்த உண்மைகள் புதையுண்டுபோகும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது எனப் பணியாற்றி, முள்வேலி முகாமுக்குள்ளும் அடைபட்டு, இன்று கனடாவின் வான்கூவர் நகரில் வசித்துவரும் வன்னி செய்தியாளர் சுரேன் கார்த்திகேசுவிடம் உரையாடினோம்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஅப்போது அவர் பகிர்ந்துகொண்டது :\n``வன்னியில் இயக்கத்தின் தலைமையகம் இருந்தவரையில் கிளிநொச்சியில் வைத்தே `ஈழநாதம்’ நாளேடும் வெள்ளிநாதம் இதழும் அச்சிடப்பட்டுவந்தது. மூன்று அச்சு இயந்திரங்கள், 20 கணினிகள், நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான காகிதம், மை ஆகியன அப்போது கைவசம் இருந்தன. 2008 செப்டம்பரில் கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையின் தாக்குதல் நகரவும், அங்கிருந்து தருமபுரத்துக்கு ஈழநாதம் அலுவலகம் மாற்றப்பட்டது. தருமபுரம் வைத்தியசாலைச் சந்தியில் ஈழநாதம் அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த வாய்க்காலில் படுத்திட்டம்.. எறிகணைகளின் வீச்சு நின்றபிறகு விசுவமடு பக்கம் நகந்திட்டம்.\nபிறகு பொங்கலுக்கு உடையார்கட்டுக்குப் போயிட்டம். ஒரு உழவு எந்திரத்தில வச்சுத்தான் கொண்டுபோனம். அடுத்து தேவிபுரத்துக்கு நகர்ந்தோம். அந்த சமயம், ஆமி அடிச்சதில சுதந்திரபுரம் பகுதியில இருந்து சனம் கிளம்பிட்டது. அங்கு ஓர் அச்சகம் கைவிடப்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்தமுடிஞ்சது. பிறகு தேவிபுரத்துக்குப் போனது.. பிப்ரவரி 10 அன்றுவரை அங்கவச்சு பேப்பரை அடிச்சம். 11 காலையில் ஈழநாதம் இருந்த காணிக்குள்ள பல்குழல் எறிகணைகளின் தாக்குதல் கடுமையா விழுந்தது. இருந்த ஜெனரேட்டர் பழுதாகிட்டது. பிளேட்மேக்கரில கண்ணாடி உடைஞ்சிட்டது. ஆஃப்செட் இயந்திரமும் கணினிகளும் பழுதாகிப்போச்சு. அதனால ஈழநாதத்தை நிறுத்தவேண்டிய நிலைமை\nஎல்லாத்தையும் எடுத்திட்டுப்போய் இரணைப்பாலையில திருத்தி எடுத்திட்டுவந்தம். மீண்டும் பிப்.20 முதல்.. அன்று இன்னும் நன்றா நினைவிருக்கு இரணைப்பாலைக்கும் புதுமாத்தளனுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில, சாரத்தை(லுங்கி) விரிச்சுப்போட்டு, அதில கணினிய வச்சு வடிவமைப்பைச் செய்து, வழமைபோல அச்செடுத்து ஈழநாதத்தைக் கொண்டுவந்தம்.\nமார்ச்சில வலைஞர் மடம், ஏப்பிரலில் இரட்டைவாய்க்கால் என அடுத்தடுத்து ஈழநாதமானது நகர்ந்துகொண்டே வெளியாகிவந்தது. 1990 முதல் கடைசிவரையிலும் பொன்னையா ஜெயராஜை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளியாகிய ஈழநாதம் பேப்பர் மே 9 ம் நாள்வரை வந்துகொண்டிருந்தது.\nசனம் செத்துக்கொண்டிருக்கையில பேப்பரைக் கொண்டுவரவேண்டிய தேவை என்னஎண்டு வெளியேவந்து என்னிடம் நிறைய பேர் கேட்டாங்கள்.. உள்ளே நிண்ட சனத்துக்குத் தெரியும் பேப்பர் தேவையென்றது.. பத்து மீட்டர் தொலைவில நிண்ட உறவுகளோ நண்பர்களோ என்ன ஆனாங்கள்.. அவங்கள் உயிரோடத்தான் இருக்கிறாங்களா எண்டு அறிய, ஈழநாதம் அவாவுக்கு அவசியமா இருந்தது. நெருங்கின மனிசரோட சாவுக்குப் போய் அழமுடியாத சூழலில அவங்களுடைய கதியத் தெரிஞ்சுகொள்றதுக்கு ஈழநாதம் அவசியமா இருந்தது.\nஎனக்கு ஏப்.25 அன்று தாக்குதலில் சிக்கினன். கடுமையான காயம். உறவுகளும் சக பணியாளர்களும் ஆமிப்பக்கம் போகச் சொன்னாங்கள். நான் மறுத்திட்டன்.. மே 9,10வரைக்கும் தாக்குதலில காயம்பட்ட ஆக்களில் ரொம்பவும் மோசமான காயக்காரரைக் கூட்டிக்கொண்டுபோக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திண்ட கப்பல், முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு அப்பப்போ வந்துபோனது. அதில போகிறதுக்கு எனக்கு பாஸ் தரப்பட்டது. கடைசிவரைக்கும் என்ன நடக்குதெண்டு தெரியாமல் அங்கயிருந்து நகர எனக்கு விருப்பமில்ல..\nஒரு கட்டத்துக்கு மேல என் காய���்கள் மோசமாகிட்டது. ஆமிப்பக்கம் போகவேண்டிய நிலை. 17 மாலையில எங்களை ஆமிவண்டியில ஏத்தி, திருகோணமலைக்கும் மணலாற்றுக்கும் இடையில பதவியான்ற இடத்தில நிறுத்தினாங்க. பிறகு குருநாகல் சிறிலங்கா படைமுகாமுக்குக் கொண்டுபோய், இரவோடு இரவாக அங்குமிங்குமாக அலைக்கழிச்சதில, 18 காலையில ஒரு புல் தரையில மயங்கி விழுந்திட்டன்.. அதுக்குப் பிறகு வவுனியா மருத்துவமனையில சேர்த்தாங்க.. அங்கயிருந்து செட்டிகுளம் முள்வேலி முகாமுக்கு மாத்தி, ஒருவழியா கனடாவுக்கு வந்து நிக்கிறன்” என்று சுரேன் சொல்லி முடிக்கையில், ஒன்பதாண்டுகளுக்கு முந்தைய அனைத்தும் நம் கண்முன் வந்துநிற்கின்றன.\nகளமுனை அதிதைரியசாலி சகிலா அக்கா\nபோர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெள்ள மெள்ள ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள்.\nஇறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராகக் கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராகப் பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையிலிருந்து விடுதலையாகியதும் அவளுக்குக் கிடைத்தது, சமூகப் புறக்கணிப்பு. பல துயரங்களைச் சுமந்த ஒரு பெண்ணாக, சகிலா அக்காவின் துணிச்சல் மிக்க ஊடகப்பணிக்காகவே அவர் மதிக்கப்படவேண்டியவர்.\nஅதிகாலை நேரம், அநேகமான மக்கள் நித்திரையில் இருக்க, அநேகமான மக்கள் அங்கயும் இங்கயும் என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த நேரமது. எறிகணைகள் வீழ்ந்து படுகாயமடைந்துகொண்டிருப்பார்கள். குண்டுச்சத்தங்கள் கேட்கும் திசையை நோக்கி சகிலாவின் கமரா விரைந்துசெல்லும்.\nமார்ச் 24 அன்று காலை 5 மணி புதுமாத்தளன் நீர்ப்பரப்பினைத் தாண்டி படையினரின் நிலைகளிலிருந்து ஏவப்பட்ட ஆர்.பி.ஜி. உந்துகணை ஒன்று வைத்தியசாலையின் பின்புறத்தில் வசித்த பெண் ஒருவரின் கால்கள் துளைத்துக்கொண்டு வெடிக்காதநிலையில் இருந்துள்ளது. யுத்த காலத்தில் வெளியான ஒளிப்படங்களில் இதைப் பார்த்திருக்கலாம். சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடிச்சென்ற உறவினர்கள் வெடிக்காதநிலையில் இருந்த உந்துகணையோடு காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டுவந்திருந்தனர். அங்கு கடமையிலிருந்த மருத்துவர்கள் உடனடியாகச் செயற்பட்டு அப்பெண்ணைக் காப்பாற்றியிருந்தனர். இது எவ்வளவு பெரிய சவால் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். அன்று அந்த உந்துகணை வெடித்திருந்தால் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட பலர் இறந்திருப்பார்கள்.\n``அக்கா நீங்கள் எப்படி பயமில்லாமல் அதில நிண்டீங்கள்“ என்று கேட்க...\n``உனக்கு தெரியாதடா, நான் விடியப்பறமே எழும்பிடுவன். பகலில் சனமென்று ஒரு கிணற்றடியில குளிக்கப்போறனான். வழமையாக வெள்ளனவே நான் வைத்தியசாலைக்குப் போடுவன். அன்றும் அப்படித்தான் போனன். நான் பயப்படேல. எப்படியாவது அந்தப் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வரவேணும் என்று அதில் கிடந்த துணியில கிடத்தித்தான் தூக்கிகொண்டு வந்தது. வைத்தியசாலைக்குக் கொண்டுவந்தவுடன்; அதில் இருந்த எல்லாரும் ஓடிட்டினம். யாரோ ஒரு இயக்க டொக்டர், நிறைய பேரைக் காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும்தான் அந்தப்பிள்ளையைக் காப்பாற்றினாங்கள்” என எப்போதும்போல அப்பாவித்தனமாகப் பேசும் சகிலா அக்கா, இப்போது ஊடகத்துறையினை விட்டு விலகியிருந்தாலும் நிச்சயம் மதிக்கப்படவேண்டிய ஒருவர். இணையதளங்களில் கிடக்கும் இறுதியுத்தகால புகைப்படங்களைப் பலவற்றை அவரே எடுத்திருந்தார்.\nஒரு முறை ... பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், களுவாவாடி, இரட்டைவாய்க்கால், தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு,வட்டுவாகல் மேற்கு ஆகிய பிரதேசங்களே இறுதியுத்தப் பிரதேசங்கள். இதில் வட்டுவாகல் மேற்கு மட்டும் இறுதி நாள்களிலேயே மக்கள் அதிகளவு ஒதுங்கிய பிரதேசம்.\n1) பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை\n3) தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு\nஇதில் முதல் பிரிவில் உள்ள பகுதி, 2009 ஏப்ரல் 20, 21 ஆகிய நாள்களில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் படையினரின் பகுதிக்குச் சென்று விட்டார்கள்.\nஇதில் அம்பலவன்பொக்கணைப் பிரதேசத்திலேயே சகிலா அக்காவும் அவரது தாயாரும் வசித்து வந்திருந்தனர்.\nசிறிலங்கா படையினர் அம்பலவன்பொக்கணையை அண்மித்துக்கொண்டு இருந்தபொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவலரண்கள் வலைஞர்மடம் பகுதியினை அண்மித்து அமைக்கப்பட்டிருந்த���ு. வலைஞர்மடத்தினைத் தாண்டி யாரும் முள்ளிவாய்க்காலுக்கு வரமுடியாதநிலை. அம்பலவண்பொக்கணையில் இருந்த பெரும்பாலானவர்கள் படையினரின் பக்கமும் முள்ளிவாய்க்கால் பக்கமும் முதல்நாள் சென்றுவிட்டனர். அதற்குள் அகப்பட்டிருந்த சகிலா அக்காவும் தாயாரும் உண்மையிலே படையினரின் பக்கமே செல்லவேண்டும். முள்ளிவாய்க்கால் வருவதற்கு வழியேதும் இல்லை. வருவதென்றால் விடுதலைப்புலிகளின் காவலரண்களைத்தாண்டித்தான் வரவேண்டும். அப்படி வந்தால் அரசபடையினரின் எறிகணைத் தாக்குதலை எதிர்கொண்டே ஆகவேண்டிய நிலை. இந்த நேரத்தில்தான் தற்துணிவோடு வலைஞர்மடம் கடற்பகுதிக்குச் சென்ற சகிலா அக்கா, கடலுக்குள் இறங்கி கழுத்தளவு தண்ணியால் அவரின் தாயாரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச்சென்றார்.\nஇறுக்கமான சூழல், சாப்பாடு பிரச்னை, வயதான பெற்றோர்களைப் பராமரிப்பதில் சிரமம். குழந்தைப் பிள்ளைகளுக்கான உணவுப்பொருள்கள் இல்லை. காயமடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் காயமடைகிறார்கள்; இப்படியான நெருக்கடியில் அப்பகுதியில் வசித்த பல ஊடகத்தினர் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படையினரின் பக்கம் சென்றுவிட்டனர். படையினரின் பக்கம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தும் அங்கே போகாமல் இறுதிநாள்வரை அந்தப் பணியைச் செய்திருந்தார். இன்றுவரை அனைவரும் இறுதியுத்தகாலப் படங்களைப் பார்க்கின்றீர்கள் என்றால் அதற்கு சகிலா அக்காவின் உழைப்பும் அதில் நிறையவே இருக்கின்றது. ஊடகப்பணி மீதான அவரின் அதீத ஈடுபாடுதான் காரணம்\n( 2-ம் பகுதி வரும்)\n - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 13\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/114003-snake-protects-frog-from-awning-goddess-sri-sarathambigai-blessings.html", "date_download": "2018-11-12T22:55:42Z", "digest": "sha1:BYHR4YD5HIXJI6VCATFBJHYLBH57A26M", "length": 31440, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "வெயிலில் வாடிய தவளைக்குக் குடைபிடித்த நாகம்! – ஸ்ரீசாரதாம்பிகை நிலைபெற்ற தலம் | Snake protects frog from awning - Goddess Sri Sarathambigai blessings", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:43 (19/01/2018)\nவெயிலில் வாடிய தவளைக்குக் குடைபிடித்த நாகம் – ஸ்ரீசாரதாம்பிகை நிலைபெற்ற தலம்\nஶ்ரீசாரதாதேவி கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருங்கேரி திருத்தலத்தில், ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஶ்ரீசக்கரத்தின் மேல் எழுந்தருளியிருக்கிறாள், சங்கரர் நிறுவிய சிருங்கேரி பீடத்தில் இவளே நித்தியபூஜைக்கு உரிய தெய்வமாக விளங்குகிறாள்.\nஅது ஒரு சுவையான கதை.\nசத்தியலோகத்தில் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் மகரிஷிகள் பலரும் கூட்டமாய் உட்கார்ந்து வேத பாராயணம் செய்வது வழக்கம். ஒருமுறை இப்படி வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தபோது, அதில் ஈடுபட���ட துர்வாச முனிவருக்கு ஓரிடத்தில் ஸ்வரம் பிசகிவிட்டது. அதைக் கேட்டு வாக் தேவியான சரஸ்வதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. கோபக்காரரான துர்வாசர், வாக்தேவி `சுளுக்'கென்று சிரிக்கவும் சினமடைந்தார்.\n``வேதத்தில் எவ்வளவு பெரிய சமர்த்தர்களாக இருந்தாலும் சில சமயங்களில், அவர்களுக்கும் ஸ்வரம் பிசகிப் போய்விடுவது இயல்புதான். வாக்குகளுக்கெல்லாம் தேவதையான நீ இதை அறிந்தும்கூட என்னைப் பார்த்துப் பரிகாசமாகச் சிரித்ததால் பூவுலகில் மானிடப் பெண்ணாகப் பிறப்பாயாக\" என்று சாபம் கொடுத்தார் துர்வாசர்.\nஇந்து தர்மத்தை ஒருங்கிணைத்து கட்டிக்காக்கும் பொருட்டு ஆதிசங்கர பகவத்பாதாள் பூவுலகில் அவதரித்த காலம் அது.\nமுருகப்பெருமான் வேதாந்தக் கோட்பாடுகளை நிலைநாட்டும் பொருட்டு குமரிலபட்டர் என்ற பெயரில் அவதரித்திருந்தார்.\nதுர்வாசரின் சாபத்துக்கு இணங்க சரஸ்வதி தேவி ஸோனா நதிக்கரையில் விஷ்ணுமித்திரர் என்பவரின் மகளாகப் பிறந்தாள்.\nபிரம்மதேவர் மண்டனமிஸ்ரர் என்ற பெயரில் அவதரித்து, குமரிலபட்டரின் முதன்மையான சீடராக விளங்கி வந்தார்.\nவிஷ்ணுமித்ரரின் பெண்ணாகப் பிறந்த வாக்தேவியை மண்டனமிஸ்ரர் மணம் புரிந்துகொண்டார். கர்ம காண்டக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதில் தீவிரத்துடன் ஈடுபட்டு வந்தவர் குமரிலபட்டர். ஆதிசங்கரர் ஞானகாண்டத்தின் கோட்பாடுகளைப் பரப்பி வந்த தருணத்தில், குமரிலபட்டர் பிற மதங்களின் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் வேதாந்த மதமே உயர்வானது என்பதை நிலைநாட்டவும், சில காலம் அந்தந்த மதங்களைத் தழுவியிருந்தார்.\nபிற மதங்களைத் தழுவியிருந்ததற்காக, தமக்குத்தாமே தண்டனை விதித்துக்கொள்ள முடிவு செய்த குமரிலபட்டர், தம்மைச் சுற்றிலும் உமியைக் குவித்து அதற்குத் தீ வைத்துக்கொண்டார். நெருப்பு சிறுகச்சிறுக அவரது உடலைப் பொசுக்கிக் கொண்டிருந்த தருணத்தில், ஆதிசங்கரர் குமரிலபட்டருடன் வாதம் செய்ய வந்தார். தீயில் தம்மைப் பொசுக்கிக்கொண்டிருந்த குமரிலபட்டர், தம்முடைய சீடரான மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்யும்படிக் கூறிவிட்டார்.\nஆதிசங்கரரும் மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்வதில் ஈடுபட்டார். வாதத்தில் ஆதிசங்கரர் தோற்றால் அவர் மண்டனமிஸ்ரரைப் பின்பற்றி கிருகஸ்தராகிவிட வேண்டும் என்றும், மண்டன மிஸ்ரர் தோற்றால் அவர் ஆதிசங்கரரைப் போல் துறவறம் மேற்கொண்டு சங்கரரின் சீடராகிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துக் கொண்டார்கள். விவாதத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பொறுப்பை கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய வாக்தேவியான மண்டனமிஸ்ரரின் மனைவியிடமே ஒப்படைத்தார்கள்.\n``விவாதத்தைக் கேட்டுக்கொண்டு நான் உட்கார்ந்திருந்தால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியாமல் போய்விடும். உங்களுக்கு உணவு சமைக்கவும் முடியாது. அதனால் உங்கள் இருவருக்கும் இரண்டு மலர் மாலைகளை அளிக்கிறேன். மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு விவாதத்தைத் தொடங்குங்கள். யார் கழுத்தில் உள்ள மலர் மாலை வாடுகிறதோ அவர்கள் விவாதத்தில் தோற்றுவிட்டதாகக் கொள்ளவேண்டும்\" என்று கூறி இரண்டு மாலைகளை அளித்தாள், வாக்தேவி. இருவருக்கும் நடுவராக இருந்த அவளுக்கு 'உபயபாரதி' என்ற பெயர் உண்டாயிற்று.\nவிவாதம் நடந்த நாள்களில், உணவு தயாரானதும் கிருகஸ்தரான தன் கணவரைப் பார்த்து, \"வைஸ்வ தேவத்திற்கு வாருங்கள்\" என்றும், துறவியான ஆதிசங்கரரைப் பார்த்து \"பிட்சை ஏற்க வாருங்கள்\" என்றும் அழைப்பது வழக்கம். இல்லறத்தில் இருப்பவர்களை உணவுக்கு அழைக்கும்போது 'வைஸ்வ தேவம்' ஏற்க வருமாறும், துறவிகளை அதற்கென அழைக்கும்போது 'பிட்சை' ஏற்க வருமாறும் அழைப்பது மரபு.\nவிவாத இறுதியில் மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மலர்மாலை வாடிவிட்டது. அன்று மதிய உணவின்போது உபய பாரதி கணவரையும், ஆதிசங்கரரையும் உணவு அருந்த அழைத்தபோது, இருவரையுமே 'பிட்சைக்கு வாருங்கள்' என்று அழைத்து, தன் கணவர் மண்டனமிஸ்ரர் விவாதத்தில் தோற்றுவிட்டார் என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்\nஅதன் பிறகு சங்கரர் தன்னையும் விவாதத்தில் வென்றால்தான் அவரது வெற்றி முழுமை பெறும் என்று கூறினாள்.\n``மனைவி என்பவள் கணவனின் சரிபாதியானவள். எனவே, நீங்கள் என்னையும் விவாதத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்\" என்று அதற்குக் காரணமும் கூறிய உபயபாரதி, இல்லறம் தொடர்பான விஷயங்களை விவாதப் பொருளாக்கி விடவே, துறவியான ஆதிசங்கரர் தகுந்த விளக்கம் அளிப்பதற்காக இரண்டு மாதம் தவணை பெற்று அமருகன் என்ற அரசனின் உடலில் பரகாயப்பிரவேசம் செய்து மீண்டு வந்தார். விவாதம் தொடர்ந்தது. இறுதியில் ஆதிசங்கரர் வெற்றி பெற்றார்.\nதோல்வியடைந்த வாக்தேவி உ���யபாரதியை வனதுர்கா மந்திரத்தினால் பந்தனம் செய்து தன் பின்னால் வரச் செய்து புறப்பட்டார். `பின்னால் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னால் வருவேன். எங்காவது திரும்பிப் பார்த்து விட்டீர்களானால் நான் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்' என்று வாக்தேவி விதித்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் ஆதிசங்கரர். இருவரும் ஒருவர் பின் ஒருவராக வழிநடந்து, விபண்டக மகாமுனி என்பவரின் ஆசிரமத்தின் வழியாக துங்கா நதி தீரத்தையொட்டிச் சென்றனர். சித்திரை மாதத்து உச்சி வேளைப் பொழுதான அந்தச் சமயத்தில் வெயிலில் சூடேறிய மணலில் கருவுற்ற தவளையொன்று தவித்திருக்க, அதற்கு நிழல் கொடுத்து உதவும் பொருட்டு, ஒரு நாகம் தன் படத்தைத் தூக்கிக் குடையாகக் கவித்து வைத்திருப்பதைக் கண்டார், ஆதிசங்கரர்.\nஒன்றுக்கொன்று பகையான இருபிராணிகள் இப்படி ஒற்றுமையுடன் இணைந்திருக்கும் விசித்திரத்தைக் கண்ட ஆதிசங்கரர், அந்த இடத்தின் மகிமையால்தான் அவை இவ்வாறு பகை உணர்வு மறைந்து வாழ முடிகிறது என்பதைப் புரிந்துகொண்டார். வாக்தேவியை ஸ்தாபிக்க இந்த இடமே பொருத்தமான இடம் என்று முடிவு செய்து, பின்னால் திரும்பிப் பார்த்தார். உடனே, அவரைப் பின் தொடர்ந்து வந்த வாக்தேவி சிலையென நின்றுவிட்டாள். அதுவரை 'ஜல்ஜல்' என்று ஒலித்து வந்த அவளது கால் சலங்கைகளின் சப்தம் நின்றுவிட்டது. ஆதிசங்கரர் ஶ்ரீசக்கரம் ஒன்றை அங்கு நிறுவி, வாக்தேவியை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். வாக்தேவிக்கு ஶ்ரீசாரதாம்பிகை என்ற திருநாமம் சூட்டி, சிருங்கேரியில் தாம் நிறுவிய திருமடத்தின் அன்றாட வழிபாட்டுத் தெய்வமாக பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர்.\nஆயிரம் யானைகளைக் கொன்ற கோனி... 6 ஆண்டுகள் தேடியும் தோல்வியுடன் திரும்பிய அமெரிக்கா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3820", "date_download": "2018-11-12T21:57:32Z", "digest": "sha1:TNDPT7YQZO6FA7ITID3SFBGO2425U6GN", "length": 5515, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானை அல்ல தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்\nகவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானை அல்ல டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து உள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன்வ ளத்துறை அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் யாருக்கும் அடிபணிய தேவையில்லை. திமுகவுடன் டிடிவி தினகரன் இணக்கமாக இருக்கிறார். கவிழ்ப்பதற்கு அதிமுக அரசு சட்டியோ, பானையோ அல்ல என 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக அரசு கவிழும் என டிடிவி தினகரன் கூறியதற்கு ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmntrust.org/?cat=1&paged=3", "date_download": "2018-11-12T22:53:20Z", "digest": "sha1:JMEAAQSXK5OKT7LD4Y2CIV4BSMLHODBJ", "length": 6228, "nlines": 68, "source_domain": "nmntrust.org", "title": "Activity | NAVAMANGAI NIVASAM | Page 3", "raw_content": "\n09/02/2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் சில பதிவுகள் 09/02/2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் செயலாளர் Mr.முரளிதரன், Dr. சிவயோகன் லண்டன் நிர்வாகத்தின் பொருளாளர் திரு.இராமநாதன் மற்றும் ஸ்தாபகர் சுவர்னா ஆகியோர் பங்குபற்றினார்கள். 09-02-2014 ல் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக சபையினரும், சமூக சேவையாளர்களும் 09-02-2014 ல் நடைபெற்ற கூட்டத்தில் பங்கு பற்றிய நிர்வாக சபையினரும் நவமங்கை நிவாசத்தில் இருப்பவர்களும் 09/02/2014 நடைபெற்ற நிர்வாகசபை கூட்டம்\nநவமங்கை நிவாசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கின் முதலாவது கூட்டம் First meeting of Awareness Seminar for the Namankai Nivassam's Women\nநவமங்கை நிவாசத்தில் வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட கணினிகளின் உதவியுடன் கணினி பயிற்சி வழங்கப்படுகிறது\nநவமங்கை நிவாசத்தில் வாழும் பெண்கள் தைப்பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினர். Navamankai Nivassam Women celebrates \"Thaipongal \" Festival .\nநவமங்கை நிவாசத்தில் உள்ள பெண்கள் தமது உளநன்நிலையை தொடர்ந்து பேணுவதற்கு வேண்டிய வழிமுறைகளை உளமருத்துவ சமூகசேவையாளர்களுடன் கலந்து பேசுகின்றனர் Navamangkai Nivassam Women discussing with Social ,Psychology Experts to improve their Psychology status.\nநவமங்கை நிவாசம் நிலையம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் ஆறு திருமுருகன் மற்றும் சுவர்ணா நவரத்தினம் ஆகியோர் நிலையத்தினை நாடாவெட்டி திறந்து வைக்கின்றனர்.நிகழ்வில் முன்னால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர்களான பொ.பாலசுந்தரம்பிள்ளை , சண்முகலிங்கன் ஆகியோர் உடனிருக்கின்றனர் நிறுவன ஸ்தாபகர் சுவர்ணா நவரத்தினம் உரையாற்றுகிறார் நிலையத்தின் நினைவுக்கல்லினை திருமதி யோகேஸ்வரன் சற்குணலீலா திரை நீக்கம் செய்கிறார் வைத்திய கலாநிதி சிவயோகன் உரையாற்றுகிறார் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகிறார்\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_66.html", "date_download": "2018-11-12T23:00:53Z", "digest": "sha1:CU66UC4FN5TFLEEOPPWRV6WNR6XBEGYY", "length": 28157, "nlines": 249, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள்)", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப��பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ���ாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிரு���்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள்)\nஅதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே அமைந்துள்ள ஆலடிக்குளத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த (அக்.6 ) வெள்ளிக்கிழமை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது ஆலடிக் குளம். அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையின் வரவேற்பு பகுதியின் அருகில் அமைந்துள்ள இக்குளம், நூறாண்டுகள் கடந்து மிகவும் பழமை வாய்ந்தது. இக்குளத்திற்கு நீர் ஆதாரமாக, சி.எம்.பி வாய்க்கால் மூலம் ஆற்று நீரும், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், அதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவுனி ஆற்று ஓடையில் இருந்து பம்பிங் மூலம் நீர் இறைத்து நிரப்பப்படும். இதனால், இப்பகுதியின் நீர் ஆதாரத்தை அதிகரிக்கவும், பொதுமக்கள் நீராடி மகிழவும் பெரிதும் உதவுகிறது.\nஇந்நிலையில், குளத்தின் மையப்பகுதி சேரும், சகதியுமாகவும், கடந்த 1946 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த 6 படித்துறைகள் மிகவும் பழுதடைந்தும், குளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு இல்லாததால், இப்பகுதி வழியே செல்லும் ஆடு, மாடுகள் குளத்தில் தவறி விழுவதும், வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதும் நடந்து வந்தது. மேலும், குளத்தில் குப்பைகள் கொட்டுவதும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.\nஇந்நிலையில், முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அறிவுரையின் பேரில், இப்பகுதி தன்னார்வலர்கள் குளத்தை புனரமைக்கும் பணிகளை கடந்த (அக்.6) வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றனர��.\nமுதல்கட்டமாக, சுமார் ரூ. 10 லட்சம் திட்ட மதிப்பீட்டில், குளத்தைச் சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைப்பது, குளத்தின் மேற்கு பகுதியில் நடைமேடை அமைத்து, அதில், பூங்கா அமைப்பது, மின் விளக்குகள், குடிநீர் வசதி, முதியோர் இளைப்பாற தனி இருக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்துவது, பசுமையை வலியுறுத்தி, குளத்தின் கிழக்கு பகுதியில், மரங்கள், செடிகள் நட்டு அவற்றை பராமரிப்பது, குப்பைகள், கழிவு நீர் குளத்தில் கலப்பதால் ஏற்படும் மாசுபாட்டினை தடுப்பது, மழை நீர் சேகரிப்பு ஆகிய திட்டங்களுடன் பணிகள் நடைபெற உள்ளது. தற்போது, முதல் கட்டமாக, பொக்கலைன் இயந்திரம் மூலம் குளத்தைச் சுற்றி மணல் நிரப்பி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் ஆதாரத்தை அதிகரிப்பது, விபத்து தடுப்பு, பசுமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, குளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், பயணிகள், பொதுமக்கள் அனைவரையும் வரவேற்கும் எல்லைப்பகுதியின் அருகில் அமைந்துள்ள இக்குளத்தை, அதிராம்பட்டினத்தின் சிறந்த அடையாளங்களுள் ஒன்றாக மேம்படுத்த இருப்பதாகவும், சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க இரவில் பூங்காவின் கேட்டை பூட்டிவிடவும், பகலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட, ஊழியர் ஒருவரை நியமிக்கத் திட்டம் உள்ளதாக, பணிகளை ஆர்வமாக எடுத்துச் செய்யும் தன்னார்வலர் ஏ.கே. அகமது ஜலீல் தெரிவித்தார். மேலும், அரசு சார்பில் பூங்காவிற்கு எல்.இ.டி மின் விளக்குகள் அமைத்து தரவும், வறட்சி காலங்களில், குளத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்பு செட் அமைத்து தர வேண்டுகோள் விடுத்தார்.\nஆலடிக்குளம் புனரமைக்கும் பணியில், பங்கு பெற எண்ணும் நல்லுள்ளங்கள் கீழ்கண்ட முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாக நிதி உதவியை செலுத்தலாம்.\nமேலதிக தகவல் மற்றும் ஆலோசனை தொடர்புக்கு:\nஏ.கே அகமது ஜலீல் 9600792560\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22014", "date_download": "2018-11-12T22:38:57Z", "digest": "sha1:HLVUVKP5CIPIY5LEVBTFUUJHCJDTNBZH", "length": 15069, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "சரித்திரம் படைக்குமா சிம்பாப்வே ? இடங்கொடுக்குமா இலங்கை ? | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nசிம்­பாப்­வேக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியில் 388 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்­தி­வரும் இலங்கை அணி நேற்­றைய ஆட்ட நேர முடிவில் 170 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்து ஆடி வரு­கி­றது.\nஇலங்கை –சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒரே­யொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் நடை­பெற்று வரு­கி­றது.\nஇதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்வே அணியின் எர்வின் விளாசிய சதத்தால் (160) அந்த அணி முதல் இன்­னிங்ஸில் 356 ஓட்­டங்­களைக்\nகு���ித்­தது. பின்னர் முதல் இன்­னிங் ஸை தொடங்­கிய இலங்கை அணி 346 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது.\nமுதல் இன்­னிங்ஸில் 10 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் சிம்­பாப்வே அணி 2ஆ-வது இன்­னிங்ஸை தொடங்­கி­யது. 3ஆ-வது நாள் ஆட்ட நேர முடிவில் சிம்­பாப்வே 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 252 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. சிகந்தர் ரசா 97 ஓட்­டங்­க­ளு­டனும், மெல்கம் 57 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர்.\nநேற்று 4ஆ-வது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. ஆட்­டத்தின் முதல் ஓவ­ரி­லேயே சிகந்தர் ரசா சதத்தை தொட்டார். மெல்கம் 68 ஓட்­டங்களுடனும், சிகந்தர் ரசா 127 ஓட்­டங்­க­ளுடனும் ஆட்­ட­மி­ழந்­தனர்.\nஅடுத்து வந்த தலைவர் கிரிமர் 48 ஓட்­டங்கள் எடுக்க சிம்­பாப்வே அணி 2-ஆவது இன்­னிங்ஸில் 377 ஓட்­டங்­களைக் குவித்­தது.\nசிம்பாப்வே முதல் இன்­னிங்ஸில் 10 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­ததால் ஒட்­டு­மொத்­த­மாக 387 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­தது. இதனால் இலங்கை அணியின் வெற்­றிக்கு 388 ஓட்டங் கள் வெற்றி இலக்­காக\nஇலங்கை அணி சார்பில் ரங்­கன ஹேரத் முதல் இன்­னிங்ஸில் 5 விக்­கெட்­டுக்­க­ளையும், 2ஆ-வது இன்­னிங்ஸில் 6 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினார்.\nஇதன் மூலம் ஒரு போட்­டியில் 10 விக்­கெட்­டுக்கள் வீழ்த்­தியவர்கள் வரி­சையில் நான்­கா­வது இடத்தைப் பிடித்தார் ஹேரத். இவர் 81 போட்­டி­களில் விளை­யாடி 8 முறை 10 விக்­கெட்­டுக்கள் வீதம் வீழ்த்­தி­யுள்ளார். இதில் முத­லி­டத்தில் இலங்­கையின் சுழல் ஜாம்­பவான் முரளிதரன் இருக்­கிறார். இவர் 133 போட்­டி­களில் 22 முறை 10 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார்.\nஅதன்­பி­றகு 388 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் இலங்கை அணி 2-ஆவது இன்­னிங்ஸை தொடங்­கி­யது.\nஉபுல் தரங்க மற்றும் திமுத் கரு­ணா­ரத்ன ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கினர். இதில் 27 ஓட்­டங்­க­ளுடன் தரங்க ஆட்­ட­மி­ழக்க, குசல் மெண்டிஸ் கள­மி­றங்­கினார். மறு­மு­னையில் நின்ற திமுத்தும் 49 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார்.\nஅடுத்து வந்த சந்­தி­மாலும் 15 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, மெத்­தியூஸ் கள­மி­றங்­கினார். மெத்­தியூஸ் 17 ஓட்­டங்­க­ளு­டனும், குசல் மெண்டிஸ் 60 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் நிற்க இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 170 ஓட்­டங்­களைப் பெற்­��ி­ருந்­தது.\nஇன்று போட்­டியின் கடைசி நாளாகும். இலங்கை அணி வெற்­றி­பெற வேண்­டு­மானால் இன்­றைய நாளுக்குள் இன்னும் 218 ஓட்­டங்­களைப் பெற வேண்டும். தோல்­வியைத் தவிர்க்க வேண்­டு­மானால் இன்­றைய நாள் முழு­வதும் களத்தில் நிற்க வேண்டும்.\nசிம்­பாப்வே அணி மற்றுமொரு சரித்திர வெற்றியைப் பெற்றுவிடாமல் தடுக்க வேண்டுமா னால் இந்த இரண் டில் ஒன்றை இலங்கை அணி நிச்சயம் செய் தாக வேண்டும். பொறுத்திருந்து பார்போம் சிம்பாப்வே அணி சரித்திரம் படைக்குமா அல்லது இலங்கை அணி ஆறுதலளிக் குமா என்று.\nசிம்பாப்வே இலங்கை லசித் மலிங்க போட்டித் தடை கிரிக்கெட் ஒப்பந்தம் விசாரணை கிரிக்கெட் நிறுவனம்\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\n2018-11-11 20:51:43 இந்தியா மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது மே.இ.தீவுகள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.\n2018-11-11 18:47:24 இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட்\nதனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\n2018-11-11 16:39:12 பந்து வீச்சு அகில தனஞ்சய கிரிக்கெட்\nஹத்துருசிங்கவுடன் மோதல் பதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்\nசண்டிக ஹதுருசிங்க தன்னை முகாமையாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்\n2018-11-11 11:51:17 இலங்கை கிரிக்கெட் அணி\nஉயர் நீ���ிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:37:12Z", "digest": "sha1:UBINEDJVD2XLUGBFY2Y4DRBDZHOTERSO", "length": 32664, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொன்மவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொன்மவியல் (Mythology) என்பது, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினர் உண்மை என்று நம்புகின்ற நாட்டுப்புறக் கதைகள், தொன்மங்கள், செவிவழிக் கதைகள் போன்றவற்றின் தொகுதியைக் குறிக்கும். இவை பொதுவாக, இயற்கை நிகழ்வுகளையும்; மனிதன், அண்டம் ஆகியவற்றின் இயல்புகளையும் விளக்குவதற்கு இயற்கைக்கு மீறிய விடயங்களைத் துணைக் கொள்கின்றன. தொன்மவியல் என்பது, தொன்மங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து, விளக்கம் கொடுப்பதில் ஈடுபடுகின்ற ஒரு அறிவுத்துறையைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது சில சமயங்களில் தொன்மவரைவியல் (mythography) எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. பல்வேறு பண்பாடுகளுக்குரிய தொன்மங்களை ஒப்பிட்டு ஆயும் துறை ஒப்பீட்டுத் தொன்மவியல் ஆகும்.\n3 தொன்மத்தின் நான்கு கட்டங்கள்\n4 தொன்மம் உருவாவதற்கான காரணங்கள்\n4.4 புதிய வாழ்வியல் முறை\n7 தொன்மவியலில் நடுகல் வழிபாடு\n[[வில்பர் ஸ்காட்]] என்பவர் தொன்மவியலை அறிமுகப்படுத்தினார்.[1]\nதொன்மத்தை ஆங்கில மொழியில் மித்(Myth) என்று குறிப்பிடுவர்.இது Mithos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து எடுத்தாளப்பட்டதாகும்.இதற்கு, உண்மையான அல்லது கற்பனையான கதை அல்லது உட்கரு என்று பொருள்படும். அரிஸ்டாடிலின் கவிதையியல் என்னும் நூலில் இவ்வாறு கையாளப்பட்டுள்ளது.முனைவர் கா.மீனாட்சி சுந்தரனார் Myth என்னும் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாக தொன்மம் என்பதை உருவாக்கினார்.[2]\nதொன்மமானது ஒவ்வொரு பண்பாட்டின் ஒரு அம்சமாகும். இயற்கையின் தன்மை அல்லது தன்னிச்சையான தன்மை, வரலாற்று மெய்மைகள் அல்லது மிகைப்படுத்தப்படும் சம்பவங்கள், அண்மைக்கால சடங்குகளின் விளக்கங்கள் எனத் தொன்மம் பல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு���்ளது. தொன்ம மற்றும் துப்பறியும் புதினங்களால் உருவாக்கப்பட்ட நகர்ப்புற புனைவுகள் மற்றும் விரிவான கற்பனையான தொல்கதைகள் போன்றவை சமகாலத்திலும் தொடர்கின்றன.ஒரு கலாச்சாரத்தின் கூட்டு தொன்மவியலானது , வளம் சார்ந்த பகிர்வு மற்றும் மத அனுபவங்கள், நடத்தை மாதிரிகள் மற்றும் ஒழுக்க மற்றும் நடைமுறை படிப்பினைகளை வெளிப்படுத்த உதவுகிறது.\nதொன்மவியல் ஆய்வுகள் பண்டைய வரலாற்றிலேயே தொடங்கிவிட்டன. புதுமை தத்துவவாதிகளான ஹியூமெரஸ், பிளேட்டோ மற்றும் சல்லுஸ்டியஸ் ஆகியோர் கிரேக்க தொன்மங்களுக்கெதிராகக் கலகக்குரல் எழுப்பினர். பின்னர் மறுமலர்ச்சி தொன்மவியலாளர்களால் புத்துயிர் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒப்பீட்டுத் தொன்மவியல் ஆய்வின் மாறுபட்ட சிந்தனைகளால் , பழைமையைத் தகர்த்தெறியும் அறிவியல் கருத்துகளுக்கு முரணானது (டைலர்), \"மொழியின் நோய்\" (முல்லர்) அல்லது மந்திர சடங்கின் தவறான விளக்கம்(ஃப்ரேஸர்)எனத் தொன்மம் விளக்கப்பட்டது.\nமேலைநாட்டுத் தொன்மக்கதைகள் மற்றும் புராண வடிவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து [[The Golden Bough]] என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டது.இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பணியினை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் [[சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேஸர்]](Sir James George Frazer),ஸ்வீடன் நாட்டு உளவியல் அறிஞர் [[கார்ல் குஷ்தவ் யங்]](Carl Gustav Jung) ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.தொடர்ந்து,விகோ(Vicco),\nகாசிரெர்(Cassirer),சூசன் லாங்கர்(Susanne K.Langer),ரிச்சர்ட் சேஸ்,குமாரி மாட்பாட்கின்(Miss Maud Bodkin),\nநார்த்ரோப் ஃப்ரே(Northrop Frye)போன்றோர் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.\nதொன்மவியல் திறனாய்வின் முன்னோடியான குமாரி பாட்கின் ஆவார். இவர் எழுதிய நூலின் பெயர் Archetypal Patterns in Poetry என்பதாகும். ஆங்கில கவிஞர்கள் பலரும் மறுபிறப்புத் தொன்மத்தைக் கையாள்வதாக இந்நூலில் குறிப்பிடப்பெற்றுள்ளது\nதொன்மத்தின் கால எல்லையானது கி.மு.100000 முதல் 40000 வரை என வரையறை செய்யப்படுகிறது.மனிதன்,இறந்தவனைப் புதைக்க முற்பட்டதிலிருந்து தொன்மவியல் காலம் தொடங்குகின்றது.[3]\nநார்த்ரோப் ஃபிரே என்பவர் தொன்மங்களில் காணப்படும் நான்கு வகையான நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.\nஇவற்றுள் பிறப்புக் கட்டத்தில் அதிகாலைப் பொழுது,வசந்தம், தலைவன் பிறப்பு, புத்தெழுச்சி,புத்து��ிர்ப்பு,படைப்புநிலை,நல்ல சக்திகளின் வெற்றி மற்றும் பனிக்காலம்,சாவு,இருள் ஆகிய சக்திகளின் மீதான வெற்றிக்களிப்புகள் முதலான தொன்மங்கள் சுட்டப்படுகின்றன.இவற்றின் துணைநிலை மாந்தர்களாகத் தாயும் தந்தையும் உள்ளனர்.இது புனைவியலின் தொல்படிமமாகும்.\nஅடுத்துவரும் திருமணம் அல்லது வெற்றிக் கட்டத்தில் நடுப்பகல்,கோடைக்காலம்,நாயகன் வானுறையும் தெய்வநிலையாதல்,புனிதமிக்க திருமணம், தேவலோகம் இவை பற்றிய தொன்மங்கள் காணப்படும். தலைவி,தோழி,பாங்கன் ஆகியோர் இதன் துணைநிலை மாந்தர்களாக இருக்கின்றனர்.இன்பியலின் முல்லைநிலக் கவிதைகள் இதன் தொல்படிவமாகும்.\nஇறப்புக் கட்டத்தில் மாலை நேரம், இலையுதிர் காலம்,வீழ்ச்சி, இறக்கும் தெய்வங்கள், கோர மரணம்,தியாகம், தலைவனின் தனிமை ஆகியவை உட்பண்புகளாக உள்ளன.மேலும், துன்பியல் இலக்கியம், கையறுநிலை ஆகியவற்றின் தொல்படிமங்களும் இதனுள் அடங்கும். துரோகி,துயரம் பாடும் பாடகர் ஆகியோர் இதன் துணைநிலைமாந்தர்களாக உள்ளனர்.\nசிதைவுக் கட்டத்தில் இருள் ,பனிக்காலம்,பேரிடர்கள்,மீீள் வருகை,தலைவனின் தோல்வி போன்ற உட்பண்புகள் உள்ளன.இதன் தொல் படிமமாக எள்ளல் இலக்கியம் காணப்படுகிறது.பேய்,பிசாசு,சூனியக் காரர் ஆகியோர் இதன் துணைமாந்தர்களாக உள்ளனர்.\nதொன்மம் ஒரு தலைவனை முன்னிறுத்தி உருவாக்கப்படுகிறது.அத்தலைவன் ஏதேனும் ஒரு புதுமையை நிறுவியவனாக இருப்பது வழக்கம்.பலவகைப்பட்டதாக அது காணப்படும்.\nதிருவள்ளுவர், புத்தர்,இயேசு கிறிஸ்து, முகமது நபி முதலானோர் இந்த உலகின்மீது தாக்கத்தைத் தோற்றுவித்தவராவர்.இவர்கள் மனித குல வரலாற்றில் புதுமைப் படைத்தவர்கள்.ஆதலால், இத்தகையோரை மையப்படுத்தி பல்வேறு தொன்மவியல் உருவாகியது.\nசமணம், பௌத்தம்,சைவம், வைணவம், கிருத்துவம்,இஸ்லாம் ,சீக்கியம் முதலான சமயங்களின் எழுச்சி மனித வாழ்க்கையை மாற்றியமைத்தது.இச்சமயங்களைத் தோற்றுவித்தோரின் வாழ்வையும் அடியார்களின் வாழ்க்கையையும் ஒட்டிப் பல்வேறு தொன்மங்கள் உருவாக்கப்பட்டன.\nவிஸ்வகர்மா, மயன் ஆகியோர் முறையே நிறுவிய புதிய நகரங்களான திரிகூடாசலம்,இந்திரப் பிரஸ்தம் ஆகியவை தொன்மங்களாக ஆக்கப்பட்டுள்ளன.\nபுதிய வாழ்க்கை முறையும் அதனைத் தோற்றுவித்தோரும் பிற்காலத்தில் தொன்மங்களாக உருவாகின்றனர்.எடுத்துக்காட்டாக சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், வழிபடு தெய்வமாகப் பின்பற்றப்படுகிறார்.\nபுத்தாக்க வாழ்க்கை முறைக்கு அடிகோலிய இடம்,சூழல்,மனிதர் ஆகியோர் தொன்ம உருவாக்கத்திற்குக் காரணமாகின்றனர்.உதாரணத்திற்கு புத்தர் ஞானம் பெற்ற போதிமரம்,இயேசுவின் தீக்கை(Baptism),மோசஸ் மலை உச்சியும் சட்டத் தொகுப்பும்(Table of Laws),கிரேக்கப் பெருநகரங்கள் உருவாக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கவியலும்.\n1.கடவுளர்கள் மற்றும் சமயங்கள் அடிப்படையிலான தொன்மங்கள்.\n2.எளிய மாந்தர்களின் வாழ்க்கையில் தெய்வநிலை அடைந்தோர் அடிப்படையிலான நாட்டார் வழக்காற்றுத் தொன்மங்கள்.\n3.இலக்கியச் சிந்தனையில் பெருமை பெற்ற தொன்ம மாந்தர்கள்.[4]\nதொன்மைவியலானது மனிதனின் பகற்கனவில் உருவான கற்பனையன்று.உண்மையின் அடிப்படையிலேயே தொன்மங்கள் உருவாகின்றன.இதற்கு மனிதனின் உளப்பாங்கு அவசியமாக உள்ளது.மேலும்,தொன்மமாவது மனிதனின் இயல்புகளை வெளிக்காட்டுகிறது.மனிதனின் நிறைவேற்றிக் கொள்ள இயலாத ஆசைகளும் தொன்மங்களாக எழுகின்றன.எனவே,கனவுகளோடு தொன்மங்கள் ஒப்பிடப்படுகின்றன.கனவு தனிமனிதனுடையது;தொன்மம் குறிப்பிட்ட சமுதாயக் கனவாகும்.[5]ஆதலால்,சமுதாயக் கனவுக் கூறுகளைத் தொன்மங்கள் தன்னளவில் கொண்டுள்ளன.வனதேவதைகளின் தொல் கதைகள் தொன்மைங்களைவிடவும் பழமைமிக்கவை.இவை நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.\nமனித ஆசையின் படிமங்களும் தொன்மங்களாகின்றன.இதற்கு ஓடிபஸ் தொன்மத்தை(Oedipus Myth) உதாரணமாகக் கொள்ளவியலும்.உளவியல் பகுப்பாய்வு முறையில்(Psycho-Analytical Theory) ஓடிபஸ் மனப்பிறழ்வு(Oedipus Complex) கொள்கையானது முக்கிய பங்கு வகிக்கிறது.இத்தொன்மத்தின் வழிநின்று சிக்மண்ட் ஃபிராய்டு,மன அழுத்தம் காரணமாக மனிதனின் இயல்பூக்க உணர்ச்சிகள் கனவுகளில் வெளிப்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.மேலும்,நரம்பு மண்டலத்தின் வரம்பு மீறிய அடையாள இயக்கமானது கனவுகளின்போது எதிரொலிக்கப் பெறுகின்றன என்றும் கூறியுள்ளார்.இக்கொள்கையானது இருவேறு கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.அதாவது ஆதரிப்போரும் உண்டு.மறுப்போரும் உண்டு.ஆயினும்,உளவியல் பகுப்பாய்வில் இதன் கருதுகோள்கள் இன்றியமையாதவையாகும்.இவ் ஒடிபஸ் மனப்பிறழ்வுக் கொள்கையையொட்டி,எலக்ட்ரா(Electra),மேடா(Meta),ஃபெயட்ரா(Phaedra)முதலான தொன்மங்கள் தோற்றுவிக்கப்பட்டுள��ளன.\nஇவற்றுள் மேடா என்னும் கிரேக்கத் தொன்மம்,பெண்களின் உள்ளார்ந்த விடாப்பிடிப் போக்கை(Exclusive Possession in Women)வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.ஃபெயட்ரா எனும் தொன்மத்தில் தாய் தன் மகனிடம் கொள்ளும் தகாத உறவுமுறையின் விளைவை எடுத்துரைக்கின்றது.ஆதாம்,ஏவாள் தொன்மங்கள் இத்தகைய உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.ஈட்ன் தோட்டத்தில் ஆப்பிளை சுவைக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு மீறப்படும் நிகழ்வானது,மனிதனின் இயல்பூக்கத்தை வெளிப்படுத்துகிறது.\nஇந்தியத் தொன்மத்தில் விழுமியக் கொள்கைக்கும் புலனுணர்ச்சி தன்முனைப்பிற்கும் இடையே எழும் முரணை அடிப்படையாகக் கொண்டது இராமாயணமும் மகாபாரதமும் ஆகும்.இராம,இராவண கொல்களமும்,அர்ச்சுன,துரியோதன செருகளமும் இங்கு உதாரணங்களாகும்.காமன் எரிப்பு,அகலிகை சாபம்,இந்திரனின் கொடுந்தோற்றம் முதலானவை இந்திய தொன்ம வளத்திற்கு சான்றுகளாவன.\nமனிதனின் வாழ்க்கையில் தோன்றும் பாலுணர்ச்சியின்(Libido)விளைவும் மனநிலைப் பிறழ்வும் தொன்மங்களாக உருவெடுக்கின்றன என்பது அறிஞர் யுங் கொள்கையாகும்.[6]\nதொன்மவியலில் நடுகல் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.நடுகல் வழிபாட்டு முறையில் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகள் தொன்றுதொட்டு கீழ்க்காணும் செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.\n2. சிற்றரசர்கள் பற்றிய செய்திக் குறிப்புகள்.\n3. சமூக நிலைப் போக்குகள்(சதி, உடன் கட்டை, களப்பலி)\n4. மொழி வளர்ச்சி நிலைகள்(வட்டெழுத்து மாற்றம் மற்றும் வட்டார வழக்கு சொற்கள்)\n5. உலகில் காணப்படும் ஓயாத பூசல்கள்.\n6. கால்நடைகள் மீதான பற்று.\n7. காடுகளை அழித்து நாடு செய்தலில் ஏற்படும் இடையூறுகள்.(காட்டு விலங்குகளுடன் போரிடும் நடுகல்)\n8. நன்றி மறவாமை நிகழ்வுகள்.(நாய், கோழி, குதிரை போன்ற வளர்ப்பு மிருகங்களுக்கு நடுகல் அமைத்து வழிபாடு)\n9. பண்டைய தமிழ் மக்களின் இரும்பின் பயன்பாடுகள்(ஆயுதங்களுடைய நடுகற்கள்)\n10.மக்களின் நம்பிக்கைகள் (படையல் வழிபாட்டு முறை)[7]\n↑ தி.சு.நடராசன் (2008). திறனாய்வுக்கலை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்,சென்னை-98. பக். ப.191. ISBN 81-234-0485-9.\n↑ முனைவர் பாக்யமேரி (2008). வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், சென்னை-98. பக். ப.251. ISBN 81-234-1346-7.\n↑ கதிர்.மகாதேவன் (2008). தொன்மம். செல்லப்பா பதிப்பகம், மதுரை-1. பக். ப.22.\n↑ பேராசிரியர் க.ராமச்சந்திரன் (2007). இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைகளில் புராண மரபுக் கூறுகள். சரவணா வெளியீடு,சென்னை-94.. பக். ப.57.\n↑ கதிர்.மகாதேவன் (2008). தொன்மம். செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1.. பக். ப.30.\n↑ கதி.மகாதேவன் (2008). தொன்மம். செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1. பக். ப.33.\n↑ \"நடுகல் கூறும் தமிழரின் வாழ்வு நெறிகள்\". பார்த்த நாள் 11 சூன் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2018, 03:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/foods-that-help-cure-anemia-017668.html", "date_download": "2018-11-12T22:45:03Z", "digest": "sha1:XS5MPXIXTWFGX765VS6ESICTUQV4DAYE", "length": 14311, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரத்த சோகை இருக்கா? சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!! | Foods that help to cure Anemia - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரத்த சோகை இருக்கா சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nநமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி தன்மை உண்டு. எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் ஒரு சேர எடுத்துக் கொள்ளும்போது தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனால் அறிவாற்றல் பெருகும்.\nஇந்த ஊட்டச்சத்துகளில் இரும்பு சத்துக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் அதன் அதிகரிப்புக்கும் இரும்பு சத்து மிகவும் உதவுகிறது. தசைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்துகிறது. உடல் முழுதும் ஆக்சிஜென் ஓட்டத்திற்கு துணை செய்கிறது. ரத்தசோகையை குறைக்கிறது. நாட்பட்ட நோய்க்கு சிறந்த மருந்தாகிறது. கர்ப்பகாலத்தில் இரும்பு சத்து அதிகம் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு மிகவும் அவசியம்.\nஇரும்பு சத்து அதிக உள்ள உணவு என்று உலகம் முழுதும் கருதப்படுவது சிவப்பு இறைச்சியாகும். இந்த சிவப்பு இறைச்சியை விட அதிகம் இரும்பு சத்து நமது தாவர உணவுகளில் சிலவற்றில் உள்ளது. சைவ உணவை விரும்பி எடுத்துக் கொள்கிறவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் இணைத்துக் கொள்ளும்போது இரும்பு சத்து அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.\nஇரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளையும் அதன் பயனையும் இப்போது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரும்பு சத்தின் ஆதாரமாக கீரை பார்க்கப்படுகிறது. தினமும் கீரை சாப்பிடுவதால் சிறந்த ஆரோக்கியம் கிடைக்கிறது. 100கிராம் கீரையில் 2.7மிகி அளவு இரும்பு சத்து உள்ளது.\nபச்சை காய்கறிகளில் ப்ரோக்கோலியில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரும்பு சத்தை தவிர அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான வைட்டமின் கே , மெக்னீசியம், வைட்டமின் சி போன்றவை ப்ரோக்கோலியில் அதிகம் உள்ளன. ப்ரோக்கோலியை உங்கள் தினசரி உணவில் தவறாமல் பயன்படுத்தலாம்.\nஎல்லா வகையான பயறுகளும் இரும்பு சத்து அதிகம் உள்ளவையாகும் . 100கிராம் பயறில் 3.3 மிகி அளவு இரும்பு சத்து உள்ளது. இவற்றில் நார்ச்சத்து , பொட்டாசியம் மற்றும் புரதம் அதிகம் இருப்பதால், உடல் ஆரோக்கியத்தின் ஒட்டு மொத்த நலனும் பயறு உணவை உண்பதால் நமக்கு கிடைக்கிறது.\nநகரங்களில் இந்த கீரையை அதிகம் காண முடிவதில்லை. கீரை வியாபாரிகளிடம் சொல்லி, இந்த கீரையை வாங்கி சமைத்து சாப்பிடுவதால் உடல் வலிமை அதிகரிக்கிறது. சூப் அல்லது சாலட் செய்து சாப்பிட்டு வருவதால் இரும்பு சத்து அதிகம் சேருகிறது.100 கிராம் பரட்டை கீரையில் 1.5 மி கி அளவு இரும்பு சத்து உள்ளது.\nநாம் அதிகமாக எள்ளை நமது உணவில் எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் அதில் இரும்பு சத்து மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். 100 கிராம் எள்ளில் 14.6மிகி அளவு இரும்பு சத்து உள்ளது. ஆகவே உங்கள் தினசரி சாலட் அல்லது மற்ற உணவுகளில் எள்ளை சேர்த்துக் கொள்வது நல்லது.\nமேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளலாம். ஆகவே இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான உடலை பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nRead more about: health food anemia ஆரோக்கியம் உணவு உடல் நலம் ரத்த சோகை\nOct 11, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த அறிகுறி இருந்தா உடம்புல மக்னீசியம் சத்து கம்மியா இருக்குனு அர்த்தமாம்... என்ன சாப்பிடலாம்\nஇந்த மாதிரி உங்க தலையில இருக்கா உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/13142850/1176264/women-like-gold-waxing.vpf", "date_download": "2018-11-12T23:07:51Z", "digest": "sha1:D5KXPNCOWBHQDUMS4C7WHBD5N2LKXGKB", "length": 16850, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் விரும்பும் கோல்டு வேக்ஸிங் || women like gold waxing", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் விரும்பும் கோல்டு வேக்ஸிங்\nகை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு பல்வேறு வேக்ஸ் இருந்தாலும் பெண்கள் அதிகம் விரும்புவது கோல்டு வேக்ஸை தான். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nகை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு பல்வேறு வேக்ஸ் இருந்தாலும் பெண்கள் அதிகம் விரும்புவது கோல்டு வேக்ஸை தான். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nஅதிகப்படியான வேண்டாத ரோமங்களை நீக்கும் முறையையே வேக்ஸிங் என்கிறோம். இது காலம் காலமாகப் பயன்படுத்தும் முறைதான். இன்றைய தலைமுறையினர் பலரும் வேக்ஸிங்கை தவிர்க்காமல் செய்கின்றனர். வேக்ஸ் பயன்படுத்துவதால், முடி கொஞ்சம் லேட்டாக வளர ஆரம்பிக்கும்.\nபெரும்பாலானோர் கிரீம் மூலம் ரிமூவ் செய்வதையே விரும்புகிறார்கள். கை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு இந்த வகை வேக்ஸ்தான் சிறந்தது. கிரீம் மூலம் வேக்ஸ் செய்வதில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் கோல்டு வேக்ஸ்.\nசா��ாரணமாக, ஜெல் மூலமாக வேக்ஸ் செய்யும்போது அதனைச் சூடுபடுத்தி கை, கால்களில் அப்ளை செய்ய வேண்டும். ஆனால், இந்த வகை கோல்டு வேக்ஸைப் பயன்படுத்தும்போது சூடுபடுத்த தேவையில்லை. நேரடியாகவே கை, கால்களில் அப்ளை செய்துகொள்ளலாம். வெளியூர் செல்லும் நேரங்களில் கையோடு ஹீட்டரைக் கொண்டுசெல்ல முடியாது. அந்த நேரத்தில், இந்த வகை வேக்ஸ் உதவியாக இருக்கும். கோல்டு வேக்ஸ் செமி சாலிடாக இருப்பதால், பலரும் இதை விரும்புகிறார்கள்.\nமுதலில், சூடான நீரில் காட்டன் துணியை நனைத்து, கையைச் சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர், சாதாரணமாக முகத்துக்குப் பயன்படுத்தும் பவுடரை கையில் தடவிக்கொள்ளவும். அதன்மீது, கோல்டு வேக்ஸ் அப்ளை செய்துகொள்ளவும்.பின்னர், ஸ்டிரைப் பயன்படுத்தி எதிர்புறமாக வேக்ஸை ரிமூவ் செய்யவும்.\nஇந்த கோல்டு வேக்ஸில் எலுமிச்சை ஜூஸ், குளுக்கோஸ் போன்றவை கலந்துள்ளது. சாதாரண வேக்ஸ் ஜெல்லுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகம்.\nடிரை ஸ்கின் - சாக்லேட், ஸ்டாபெர்ரி\nமிகவும் டிரை ஸ்கின் - கோக்கோனெட், ஆலிவ் ஆயில்\nசென்சிட்டிவ் - தேன், மில்க், ஆலோவேரா, கிரீன் ஆப்பிள்\nஅன்டர் ஆர்ம், பிகினி - பிரேசிலியன் வேக்ஸ்\nலக்‌சரி ( luxury) - கோல்டு, பியர்ல்\nவேக்ஸை நீங்களே செய்துகொள்ளாமல், புரொபஷனல்கிட்ட கத்துக்கிட்டு பண்ணனும். முகத்துக்கு தனி வேக்ஸ் இருக்கு. ஆனால், நார்மலா ஃபேஸ் வாக்ஸ் பண்ணவே கூடாது. உடம்புக்கு போடுறதை முகத்துக்குப் போடக்கூடாது. சென்சிட்டிவ் ஸ்கின்னுக்கு என இருக்கும் வேக்ஸைப் பயன்படுத்தணும்.\nwaxing | வேக்ஸிங் |\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nசூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி\nமகத்துவம் வாய்ந்த மாசிக் கருவாடு\nமுத்துப்பிள்ளை கர்ப்பம் ��ற்படுத்தும் பாதிப்புகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகூந்தல் அலங்காரமும் உங்கள் குணத்தை சொல்லுமே\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111698-even-after-rtos-order-things-have-not-turned-the-way-these-people-expected.html", "date_download": "2018-11-12T22:18:25Z", "digest": "sha1:TDYV4D7HLJFN3ZQJ6JVRAFYS6PK3QT7F", "length": 17621, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஆர்.டி.ஓ உத்தரவிட்டும் பள்ளிக்கு போகும் வழி ஆக்ரமிப்பை அகற்றவில்லை\" - புலம்பும் மக்கள்! | Even after RTO's order, things have not turned the way these people expected", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (24/12/2017)\n\"ஆர்.டி.ஓ உத்தரவிட்டும் பள்ளிக்கு போகும் வழி ஆக்ரமிப்பை அகற்றவில்லை\" - புலம்பும் மக்கள்\n\"ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே பசுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்ரமிபை அகற்ற ஆர்.டி.ஓ உத்தரவிட்டும்,ஓராண்டாகியும் ஆக்ரமிப்பு அகற்றப்படவில்லை\" என்று பகுதி மக்கள் புலம்புகின்றனர்.\nஇதுபற்றி, அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். \"இந்தப் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நன்கொடையாக நான்கு ஏக்கர் நிலம் பெறப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த பள்ளிக்குச் செல்ல காங்கேயம் சா���ையில் இருந்து பசுவப்பட்டி ஊர்வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் மண்சாலை உள்ளது. சுமார் 25 அடி அகலமுள்ள இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்ற நபார்டு திட்டத்தின் மூலம் ஒப்புக்கொண்டபோதும், சாலையின் ஒரு இடத்தில் 6 அடிக்கு ஆக்ரமிப்பு உள்ளதால், பணி தொடங்கப்படாமல் உள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கச் சொல்லி பசுவப்பட்டி மக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆக்ரமிப்பை அகற்றச் சொல்லி ஆர்.டி.ஓ உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்டு ஓராண்டு கடந்தும் இதுவரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலை அமைக்கமுடியவில்லை. மாணவர்கள் பள்ளிக்குப் போக நல்ல பாதை அமைக்க முடியவில்லை. பசுவப்பட்டி யூனியன் அதிகாரிகள் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், மக்கள் அனைவரும் திரண்டு போய் யூனியன் அலுவலகத்தில் குடியேறி காத்திருப்புப் போராட்டம் நடத்துவோம்\" என்றார்கள்.\nஜனாதிபதி வருகையால் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட மாநில பக்தர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11611/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-11-12T23:10:09Z", "digest": "sha1:GW27NED3F4WNKPYB5FC5GPYPESLWJNVN", "length": 9208, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "நார்வே பெண்கள் கற்பழிப்பு- இலங்கை கிரிக்கெட் வீரர் … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » நார்வே பெண்கள் கற்பழிப்பு- இலங்கை கிரிக்கெட் வீரர் …\nநார்வே பெண்கள் கற்பழிப்பு- இலங்கை கிரிக்கெட் வீரர் …\nComments Off on நார்வே பெண்கள் கற்பழிப்பு- இலங்கை கிரிக்கெட் வீரர் …\nஇங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டம் இலங்கை லெவன் ரன் குவிப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு: தீர்மானத்திற்கு எதிரான மனுக்கள்\nஇலங்கை: அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கை இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை\nஇலங்கை வீரர் ஜெப்ரி வண்டர்சேவுக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் …\nநார்வே பெண்கள் கற்பழிப்பு- இலங்கை கிரிக்கெட் வீரர் … மாலை மலர்பாலியல் புகாரில் இலங்கை வீரர் தினமலர்இளம்பெண் பாலியல் புகார்.. இலங்கை கிரிக்கெட் வீரர் அதிரடி … asianetnews.comFull coverage\nComments Off on நார்வே பெண்கள் கற்பழிப்பு- இலங்கை கிரிக்கெட் வீரர் …\nபோட்டிப் பணத்தில் 25% நன்கொடையாக வழங்கவுள்ள இலங்கை அணி\nராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த இரணை தீவில் 26 ஆண்டுகள் கழித்து …\nஇலங்கை வந்தார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் …\nமகிந்த இந்தியாவையும் இலங்கை மக்களையும் ஏமாற்றுகிறார்\nபூமிக்கு வாடகையாக நாம் மரக்கன்று நடவேண்டும்: விஐடி துணைத் …\nகனடா போன்ற அரசமைப்பே இலங்கைக்கு அவசியமானது- இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://nmntrust.org/?p=58", "date_download": "2018-11-12T22:18:10Z", "digest": "sha1:2VM4PPT7T3NQOJMR7O7YOAID64BIVLH5", "length": 2430, "nlines": 33, "source_domain": "nmntrust.org", "title": "Opening Ceremony | NAVAMANGAI NIVASAM", "raw_content": "\nநவமங்கை நிவாசம் நிலையம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் ஆறு திருமுருகன் மற்றும் சுவர்ணா நவரத்தினம் ஆகியோர் நிலையத்தினை நாடாவெட்டி திறந்து வைக்கின்றனர்.நிகழ்வில் முன்னால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர்களான பொ.பாலசுந்தரம்பிள்ளை , சண்முகலிங்கன் ஆகிய��ர் உடனிருக்கின்றனர்\nநிறுவன ஸ்தாபகர் சுவர்ணா நவரத்தினம் உரையாற்றுகிறார்\nநிலையத்தின் நினைவுக்கல்லினை திருமதி யோகேஸ்வரன் சற்குணலீலா திரை நீக்கம் செய்கிறார்\nவைத்திய கலாநிதி சிவயோகன் உரையாற்றுகிறார்\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045906/queen-of-glitter-prom-ball_online-game.html", "date_download": "2018-11-12T22:13:27Z", "digest": "sha1:CKJXQ3QZUTRUWONHCQWKVQWKPJR7UQAJ", "length": 12289, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம்\nவிளையாட்டு விளையாட ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம்\nஒரு பெரிய நகரத்தில், அவர்கள் ஒரு அழகு போட்டியை நடத்தினர், மேலும் தோழர்களின் நிறுவனம் அதைச் செய்ய முடிவு செய்தது. நீங்கள் கிளிட்டர் ப்ரோம் பந்து விளையாட்டு ராணி அவர்கள் ஒவ்வொரு தகுதி போட்டியில் கைதுசெய்யப்படுவது அழைத்து உதவ வேண்டும். இதை செய்ய, நீங்கள் அவளை துணிகளை திறக்க வேண்டும் நாயகங்களில் எந்த தேர்வு. நீங்கள் உங்கள் சுவைக்கு ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும், அந்தப் பெண்ணுக்கு அதை உடைக்க வேண்டும். . விளையாட்டு விளையாட ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் ஆன்லைன்.\nவிளையாட���டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் சேர்க்கப்பட்டது: 12.07.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் போன்ற விளையாட்டுகள்\nபார்பி கல்லூரி மேக் அப்\nஎன் புதிய அறை 2\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nவிளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் பதித்துள்ளது:\nராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ராணி ஆஃப் தி பால்: ஏ ப்ரில்லியண்ட் பிரம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபார்பி கல்லூரி மேக் அப்\nஎன் புதிய அறை 2\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Samsaara-Sangeetham-Cinema-Film-Movie-Song-Lyrics-Paal-kothichaa-pongivazhiyum/2436", "date_download": "2018-11-12T22:01:40Z", "digest": "sha1:QYGMIYZ3OTMPYMHCVFUTDGERQIW64GAY", "length": 11364, "nlines": 106, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Samsaara Sangeetham Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Paal kothichaa pongivazhiyum Song", "raw_content": "\nPaal kothichaa pongivazhiyum Song பால் கொதிச்சா பொங்கிவழியும்\nActor நடிகர் : T.Rajendhar டி.இராஜேந்தர்\nMusic Director இசையப்பாளர் : T.Rajendhar டி.இராஜேந்தர்\nKangalum eanguthu kaadhalum கண்களும் ஏங்குது காதலும்\nSantheaga puyaladichaa adhil சந்தேகப் புயலடிச்சா அதில்\nThanga kattip pola silarukku தங்கக்கட்டி போல சிலருக்கு\nUnakku kannaai naanirukka உனக்கு கண்ணாய் நானிருக்க\nIam a little star ஐ ஆம் எ லிட்டில் ஸ்டாh\nKaakkaa pudikkaadha jaalraa காக்கா புடிக்காம ஜால்ரா\nPaal kothichaa pongivazhiyum பால் கொதிச்சா பொங்கிவழியும்\nSaamiyOdaa thunaiyumirukka சாமியோட துணையுமிருக்க\nSokkavaikkum sulthaanaa sokkathangam சொக்கவைக்கும் சுல்தானா சொக்கத்தங்கம்\nEa vallimayil vallimayil engay ஏ வள்ளிமையில் வள்ளிமையில் எங்கே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா\nசரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட\nசாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/10289-no-billag", "date_download": "2018-11-12T23:02:09Z", "digest": "sha1:H343HTQ6PCBNAGDAXSR3527CTMTKI2RA", "length": 13933, "nlines": 143, "source_domain": "www.4tamilmedia.com", "title": "\" No Billag\" - புரிதலும் அவசியமும்", "raw_content": "\n\" No Billag\" - புரிதலும் அவசியமும்\nPrevious Article வரலாற்று நாயகி - வயது பதினைந்து\nபொது மக்கள் வாக்களிப்பு மூலம் சட்டங்களை இயற்றவும், நீக்கவும், மாற்றவும் கூடிய வகையிலான மக்கள் அதிகாரம் நிறைந்த அரசியலமைப்பினைக் கொண்டிருக்கும் நாடு சுவிற்சர்லாந்து. எதிர்வரும் மார்ச் 4ந் திகதி நடைபெறவுள்ள இவ்வாறான வாக்களிப்பு ஒன்று மிகமுக்கியமானதாக அமைகிறது. \" No Billag\" என்ற தலைப்பில் நடைபெறுகின்ற இவ் வாக்களிப்பின் மூலம், இதுவரையில் சுவிற்சர்லாந்தின் சுதந்திர ஊடகங்களாக இயங்கிய தேசிய தொலைக்காட்சி, மற்றும் வானொலிகள் மூடப்படலாம் எனும் அச்சநிலை தோன்றியுள்ளது. இவ் வாக்களிப்பில் \" No\" என வாக்களித்து சுவிற்சர்லாந்தின் சுதந்திரமான தேசிய ஊடகத்தன்மையினைக் பாதுகாக்க வேண்டியது மக்கள் கடமையாகின்றது.\nஏன் மக்கள் அவ்வாறு செய்ய வேண்டும்...\nசுவிற்சர்லாந்து நடுவன் அரசின் பெரும்பாக நிதியளிப்பின் மூலமும், விளம்பர வருவாய்களின் மூலமும், இயங்கிவரும் இந்த ஊடகங்கள், அரசியல் நிர்பத்தங்களற்று செயற்படுபவை. கருத்தியற் சுதந்திரத்தோடு, சுவிற்சர்லாந்தின் நான்கு தேசிய மொழிகளையும், அம் மொழிகள் பேசும் மக்களின் கலாச்சார தன்மைகளையும், வௌிப்படுத்திய ஊடகங்கள். இதில் மக்களுக்கும் முரண்கள் ஏதுமில்லை. ஆனால் இந்த ஊடகங்களுக்காக வசூலிக்கப்படும் வரிப் பணத்தில் பிரச்சனை ஆரம்பமாகிறது.\n\"Billag\" எனும் நிறுவனத்தின் மூலம், அறவிடப்படும் வரித்தொகை சராசரியான மாத வருமானம் பெறும் மக்களுக்கு பெருஞ்சுமையாகத் தெரிகிறது. ஆனால் அவ்வாறு பெறப்படும் நிதி நடுவன் அரசூடாக இந்த ஊடகங்களுக்கு செல்வதையோ, அவ்வாறாறு பெறப்படும் நிதியத்தின் மூலமே அவை சுதந்திரமாக இயங்குகின்றன என்பதோ சராசரியான மக்கள் அறியவில்லை அல்லது கருத்திற் கொள்ளவில்லை. குறிப்பாக சுவிற்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் உட்பட பெரும்பாலான வெளிநாட்டவர்களும், இந்தக் கட்டணத்தை பெருஞ்சுமையாகவே கருதுகிறார்கள். வெளிநாட்டவர்கள் பலரும், தற்போதுள்ள தொலைத் தொடர்பு வளர்ச்சியின் மூலம், தமது தாயகம் சார்ந்த, மொழிசார்ந்த நிகழ்ச்சிகளைக் காணமுடிவதால், தேசிய ஊடகங்கள் குறித்து கவனம் கொள்வதில்லை. அதன் காரணமாக, இத் தனித்துவமும் முக்கியத்துவமும் உணரமுடிவதில்லை. அதேபோல் \"Billag\" நிறுவனம் இவ்வரியினை அறவிடுவதன் காரணமாக, அது தேவையற்ற நிதித் திரட்டல் அல்லது செலவீனம் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் உண்டு.\nசுவிற்சர்லாந்தின் தேசிய அளவில், நான்கு மொழிகளையும், வெவ்வேறான கலாச்சாரங்களையும், பிலதிபலிக்கும் வகையிலும், தனித்துவமான சுதந்திரக் கோட்பாட்டில், செய்திகளையும் நிகழ்ச்சிகளையும், உருவாக்குவது என்பதற்கான மனித உழைப்பினதும், ஏனைய வழங்கல்களினதும், தேவை அதிகமாகவுள்ள நாடு. அதேநேரம், தனிமனித வருமான செலவீன அடிப்படையில் இவற்றுக்கான பொருளாதார வளத்தின் தேவையும் அதிகமாகும். அந்தவகையிலான ஒப்பீட்டில் இதற்காக மக்களிடமிருந்து பெறப்படும் நிதி, ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவெனக் கொள்ளலாம். ஆனால் இது குறித்த புரிதல்கள் மக்கள் மத்தியில் சரியாக உணரப்படாத நிலையில், இதை முன்னிலைப்படுத்தும் கட்சிகளும், அவர்களின் பின்னால் மறைத்து நிற்கும் பெரு முதலாளித்துவ நிறுவனங்களும், மக்களின் அறியாமை உணர்வுநிலையை தாமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்நிதிச்சேர்க்கைக்கான எதிர்வினையைத் தொடங்கின. அதுவே \" No Billag\" வாக்களிப்பும், சட்டத்திருத்தமும்.\nமார்ச் 4ந் திகதி பொது சன வாக்களிப்பில் இது வெற்றிபெறுமானால், சுவிற்சர்லாந்தின் தேசிய ஊடகங்களுக்கான பெருநிதி மூலம் இல்லாது போகும். இந் நிதிச்சேர்க்கையில் மாற்றங்��ள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும், மாற்று வழியினை ஏற்படுத்துவதற்கும் முடியாது போகும். அவ்வாறான நிலையில், சுதந்திரமான இவ்வூடகங்கள் முற்றாகச் செயலிழந்து போகவோ அல்லது தனியார் மயப்படவோ வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுகையில், இவ் ஊடகங்களில் தொழில் புரியும் பல்வேறு தகைநிலை சார்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உடனடியாக வேலையிழக்க நேரிடுவதுடன், தேசிய ஊடகங்களின் தனித்துவமும், சுதந்திரமும் பறிபோகும் நிலையும் ஏற்படும். இது மற்றொருவகையில் வெளிநாட்டவர்களுக்கு பாதகமான நிலையினை எதிர்காலங்களில் தோற்றுவிக்கவும் கூடும். ஆதலால் மார் மாதம் 4ந் திகதி \" No Billag\" வாக்களிப்பில் \" No\" என வாக்களித்து சுவிற்சர்லாந்தின் சுதந்திரமான தேசிய ஊடகத்தன்மையினைக் பாதுகாக்க வேண்டியது சுவிற்சர்லாந்து மக்களின் முக்கிய கடமையாகின்றது.\nPrevious Article வரலாற்று நாயகி - வயது பதினைந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162847.html", "date_download": "2018-11-12T22:10:30Z", "digest": "sha1:X5AAIBKBWMNLWBCMVPGOGK6VNFJMSXEZ", "length": 13170, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "நல்லூரில் பௌத்த விஹாரை அமையும் நாள் தொலைவில் இல்லை! – ரவிகரன் எச்சரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nநல்லூரில் பௌத்த விஹாரை அமையும் நாள் தொலைவில் இல்லை\nநல்லூரில் பௌத்த விஹாரை அமையும் நாள் தொலைவில் இல்லை\nநல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லையென, வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) கைதடியிலுள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nமுல்லைத்தீவு- கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் வாடிகள் அமைத்து சட்டவிரோதமான மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பில் மூன்று வருடங்களாக வலியுறுத்தி வருகிறேன் எனவும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் சென்று முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கவில்லையென கவலை தெரிவித்தார்.\nகொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு, சாலை சுண்டிக்குளம் கடந்து தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்ந்துள்ளதெனவும் ரவிகரன் தெரிவித்தார்.\nஇவ்வாறு தமது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்களை தடுக்க முடியாத நிலையில் இருப்பதினால் மிக விரைவில் நல்லூர் ஆலயத்திற்கு அருகிலும் பௌத்த விஹாரை தோன்ற வாய்ப்பு காணப்படுகின்றதென அவர் சுட்டிக்காட்டினார்.\nசுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில், மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன\nவாள்வெட்டு கும்பல்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர்..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vedhalam-08-10-1523072.htm", "date_download": "2018-11-12T22:58:34Z", "digest": "sha1:GWXOG2BGKXZM7J3XN224I7GEEVPBOZHY", "length": 7071, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இணையத்தில் பட்டைய கிளப்பும் வேதாளம் பட டீசர் - Vedhalam - வேதாளம் | Tamilstar.com |", "raw_content": "\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் வேதாளம் பட டீசர்\nசிவா இயக்கியிருக்கும் வேதாளம் படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், சூரி மற்றும் வித்யுலேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘வேதாளம்’ படத்தின் டீசர் இரவு 12மணியளவில் வெளியானது.\nடீசரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் சரவெடியாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. டீசர் முழுவதும் அஜித் மட்டுமே ஆக்கிரமித்து மிரட்டுகிறார்.\n▪ தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n▪ திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன - ஓர் அசத்தலான பார்வை.\n▪ ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்\n▪ புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா\n▪ வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்\n▪ வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்\n▪ இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி\n▪ பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை\n▪ அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்\n▪ அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-11-12T22:37:31Z", "digest": "sha1:U7VHYGWYJ3TPHGDQR6KAYPMQNSWXXN2A", "length": 11277, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பயனர் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய நாட்டு பயனர் பட்டியல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பயனர் ஈரோடு‎ (10 பக்.)\n► பயனர் காஞ்சிபுரம்‎ (2 பக்.)\n► பயனர் காரைக்கால்‎ (2 பக்.)\n► பயனர் சிவகங்கை‎ (2 பக்.)\n► பயனர் தஞ்சாவூர்‎ (1 பக்.)\n► பயனர் திருச்சி‎ (2 பக்.)\n► பயனர் திருநெல்வேலி‎ (7 பக்.)\n► பயனர் நாமக்கல்‎ (4 பக்.)\n► பயனர் மதுரை‎ (1 பகு, 13 பக்.)\n► பயனர் விழுப்புரம்‎ (3 பக்.)\n\"பயனர் இந்தியா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 156 பக்கங்களில் பின்வரும் 156 பக்கங்களும் உள்ளன.\nபயனர்:சேதுராம் (இராச ராச சோழன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2015, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rbi-to-soon-unveil-new-rs-200-notes/", "date_download": "2018-11-12T23:31:05Z", "digest": "sha1:YJJUN3G6R5WUSWNIF673SPWKTKEBQP67", "length": 12446, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விரைவில் புதிய ரூ.200; அச்சிடும் பணி தொடக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு - RBI to soon unveil new Rs. 200 notes", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nவிரைவில் புதிய ரூ.200; அச்சிடும் பணி தொடக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவிரைவில் புதிய ரூ.200; அச்சிடும் பணி தொடக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபுதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.\nபுதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அதனை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாவும் அறிவித்துள்ளது.\nகருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்து அதனை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதனை பலமுறை மாற்றியும் அமைத்தது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர். அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.\nஇதனிடையே, புதிய ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிய ரூ.200 நோட்டு தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற மாதிரி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.\nஇந்நிலையில், புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் எனவும், அதனை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், புதிய ரூ.200 அறிமுகப்படுத்தும் முடிவு மத்திய நிதியமைச்சகத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nகரூர் வைஸ்யா பேங்குக்கு 5 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி அதிரடி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த பலனும் இல்லை – ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை\nபுதிய 100 ரூபாய் நோட்டு: நிறம் உங்களை கவர்ந்துள்ளதா\nஏடிஎம்களில் பணத்தட்டுபாடு பிரச்சனை 80% சீரானது எனத் தகவல்\nதங்கம், வெள்ளி இறக்குமதி செய்ய அனுமதி மறுப்பு : ஆக்ஸிஸ் வங்கி உள்ளிடட 3 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nவாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்த ஏர்டெலுக்கு அபராதம்\n” என்பது, இன்று நள்ளிரவோடு முடிவுக்கு வருமா\nபஞ்சாப் முதலமைச்சர் மருமகனும் வங்கி மோசடியில் சிக்கினார்\n9500 “ஆபத்தா”ன நிதி நிறுவனங்கள் : பட்டியல் வெளியிட்டு நிதியமைச்சகம் எச்சரிக்கை\nஜி.எஸ்.டி. மசோதா; ‘மானஸ்தான்’ மோடி அவர்களே…. மீம் போட்டு கலாய்த்த குஷ்பூ\nஒரு முறை சார்ஜ் செய்தால், 4 நாட்களுக்கு தாக்குபிடிக்கும்… “ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்” ஸ்மார்ட்போன்\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் ஜனநாயகத்திற்கு முரணானது – தொல்.திருமாவளவன்\nமேல்முறையீடு செய்தால் இவர்களுக்கு தான் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என பேச்சு...\n சிதம்பரத்தை கலக்கிய போஸ்டர் குறித்து திருமாவளவன் விளக்கம்\n தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஐஇதமிழ் என்���து இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/03171927/I-am-sleeping-peacefully-at-night-because-I-do-not.vpf", "date_download": "2018-11-12T23:07:19Z", "digest": "sha1:KASJKRXOWVMNRDV6HZYH6TXJ3IYA4EWO", "length": 19473, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "I am sleeping peacefully at night because I do not hurt anyone - Sonam Kapoor || நான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன் - சோனம் கபூர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன் - சோனம் கபூர் + \"||\" + I am sleeping peacefully at night because I do not hurt anyone - Sonam Kapoor\nநான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன் - சோனம் கபூர்\nஇந்தி திரை உலக வாரிசு நட்சத்திரங்களில் பிரபலமானவர், சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் புதல்வியான சோனம், வாரிசு என்பதாக அல்லாமல், தனது சொந்தத் திறமையால் நற்பெயர் பெற்றிருக்கிறார்.\n21 வயதில் நடிக்கத் தொடங்கிய சோனம் கபூர், தற்போது 32-வது வயதில் தனது நீண்டகால காதலர் ஆனந்த் அகுஜாவை மணந்திருக்கிறார். சோனம் கபூரின் மனந்திறந்த பேட்டி:\nஇந்தித் திரையுலகம் உங்களை எப்படி கவர்ந்தது\nநான் கலகலப்பாக பேசக்கூடியவள் அல்ல. படிப்பில் கவனம் செலுத்தவும், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவுமே நான் விரும்பினேன். நூலகத்தில் இருக்கவும், வகுப்பறையில் இருக்கவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆக, நான் வாழ்நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் எனக்குள்ளே இன்னொருபுறத்தில், ஏதாவது ஒரு கலை வடிவத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஆசை இருந்தது. அதைத்தான் நான் நடிக்கும் படங்கள், அணியும் ஆடைகளில் செய்கிறேன். எனது கலை ஆர்வம், 18 வயதில் வெளிப்பட்டது. அதற்கு, ‘சாவரியா’ படத்தின் மூலம் சஞ்சய் லீலா பஞ்சாலி வாய்ப்பளித்தார். நான் அந்த படத்தில் நடித்தப���து எனக்கு வயது 21. இந்த 11 வருடங்களில் என் வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது. நாம் வளர வளர நம் அறிவும் வளர்கிறது, தேர்வு செய்யும் விஷயங்கள் சிறப்பாகின்றன.\nஉங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், எந்த விஷயத்தை வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது\nஇதுவரையிலான எனது வாழ்க்கை நன்றாகவே இருந்திருக்கிறது. என் வாழ்க்கையைச் சிறப்பாக்கும் விஷயங்களையே நான் செய்திருக்கிறேன். மற்றவர்களிடம் பொறுப்பாக இருப்பது, உண்மையாக நடந்துகொள்வது, நேர்மையாக செயல்படுவது, முற்போக்கு சிந்தனையுடன் இருப்பது போன்று எனக்கென்று சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். என் சினிமா வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களிலும் நான் அந்த கொள்கைகளை கைவிட்டதே இல்லை. யாரையும் காயப்படுத்தியதில்லை என்பதால் என்னால் தினமும் இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.\nஇதுவரையிலான திரைவாழ்வில் உங்களால் மறக்க முடியாத அனுபவம்\nஎன் நினைவில் என்றும் நிலைத்திருப்பது, ‘நீர்ஜா’ படப்பிடிப்புத் தளத்துக்கு எனது தந்தை வந்து படக்குழுவினருடன் பேசியது. எங்களை உற்சாகப்படுத்துவதற்காகவே இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை அமீர்கானும், ராஜ்குமார் ஹிரானியும்கூட அங்கு வந்தார்கள். எல்லோருக்குமே அது ஒரு ஸ்பெஷல் படம் என்று தெரிந்திருந்தது. அந்த படத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி எங்களை உற்சாகப்படுத்துவார்கள். கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்த நேரத்திலும், அப்பா அங்கு இருந்தது ரொம்பவே தெம்பாக உணரவைத்தது.\nஉங்களின் இயல்பான குணாதிசயம் என்ன\nநேர்மறையான செயல்பாடும், கடுமையாக உழைப்பதில் ஆர்வமும் கொண்ட சாதாரணப் பெண் நான். எல்லாவற்றிலும் உண்மையாக இருப்பது நல்லது. எல்லோரையும் போல் வலிகளை அனுபவித்தாக வேண்டும். தாழ்வான தருணங்களையும் மதிக்க வேண்டும், அவற்றை தோல்வி களாகக் கருதக்கூடாது.\nஉங்கள் தந்தையிடம் நீங்கள் பார்த்து பிரமிப்பது\nஅவரிடம் எப்போதும் ஒரு தேடுதல் இருந்துகொண்டே இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்ந்துகொண்டே இருப்பார். அவர் தனது 61 வயதிலும் தனது பெரும்பாலான படங்களில் முன்னணி கதாபாத்திரங் களில்தான் நடிக்கிறார். வயதான நடிகர்களை மக்கள் பார்க்கும் விதத்தையே அவர் மாற்றியமைத்திருக்கிறார். அவர் சிறந்த தந்தை. என்னை முற்போக்கான எண்ணங்களுடன் வளர்த்த அவர், ஒரு பெண்ணியவாதியும்கூட. நேர்மைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் ஆச்சரியம் அளிக்கும்.\nஉங்கள் சகோதரர் ஹர்ஷவர்தன், சகோதரி ரியாவுடன் உங்கள் உறவைப் பற்றிச் சொல்லுங்கள்\nநான் எனது சகோதரனை பொத்திப் பாதுகாக்க எண்ணுவேன். என் சகோதரி என்னுடைய சிறந்த தோழி. ரியாவுக்கும் எனக்கும் ஒன்றரை வயதுதான் வித்தியாசம். எனவே, படங்கள், பேஷன், பிசினஸ் என்று நான் செய்யும் எல்லாவற்றிலும் ரியா எனது பார்ட்னர். எங்களுக்குள் எந்தப் பேதமும் கிடையாது. சின்ன வயதில் நான் ஹர்ஷவர்தனுடன் டி.வி. ரிமோட்டுக்காக சண்டை போட்டிருக்கிறேன். ஒருமுறை அவன் அதை என் மீது தூக்கி எறிந்ததால் எனக்குக் காயம் ஏற்பட, அம்மா அவனை விளாசிவிட்டார். அதெல்லாம் பழைய கதை. இப்போது நாங்கள் மூவரும் ஒன்று கூடினால் ஒரே அரட்டைமயம்தான்.\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வி புதிதாக திரையுலகப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு நீங்கள் என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்\nநான் அவளுக்கு ஏற்கனவே நிறைய ஆலோசனை கூறிவிட்டேன். நான் திரையுலகில் பிரவேசித்தபோது என் ஒப்பனை உள்ளிட்டவற்றில் ஸ்ரீதேவி நிறைய உதவி செய்தார். நான் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போய் நிறையப் பேசியிருக்கிறேன். அவர் தனது மகளிடமும் அதுபோல பேசியிருப்பார். ஜான்வி ஒரு தொழில்முறை நடிகையாகத் திகழ வேண்டும். எதிர்மறையாய் கருத்துச் சொல்பவர்கள் நிறைய இருப்பார்கள். ஆனால் அவள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும்.\nசமூக வலைதளங்களில் உங்களைப் பற்றிய விமர் சனங்கள் குறித்து கவலைப்படுகிறீர்களா\nஅவர்கள் அனைவரும் வாழ்வில் எதையும் உருப்படியாய் செய்ய முடியாத முகமற்ற மனிதர்கள். நான் அவர் களுக்காக பரிதாபப்படுகிறேன். நான் இதைக் கிண்ட லாகச் சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன். அவர்கள் பயமும், குற்றஉணர்வும் கொண்ட நிம்மதியற்ற வாழ்க்கைதான் வாழ்ந்து வருவார்கள்\n1. புனிதமாக கருதப்படும் தாலியை கையில் கட்டிக்கொண்ட சோனம் கபூர்\nபுனிதமாக கருதப்படும் தாலியை கையில் சோனம் கபூர் கையில் பிரேஸ்லெட் போன்று அணிந்து உள்ளார்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\n5. சினிமா கேள்வி பதில் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4950", "date_download": "2018-11-12T23:14:49Z", "digest": "sha1:QEDNNRQ2NJVARJJ7GNQ4IZEO733UALIX", "length": 11080, "nlines": 85, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் தொகுதியில் வேட்பாளர் முகம்மது முபாரக் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் |", "raw_content": "\nகடையநல்லூர் தொகுதியில் வேட்பாளர் முகம்மது முபாரக் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்\nகடையநல்லூர் தொகுதியில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளராக முகம்மது முபாரக் (31) போட்டியிடுகிறார். இவர் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் Buy Ampicillin முகம்மது முபாரக் மேலப்பாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர். டி.எம்.இ படித்தவரான இவர் மேலஓமநல்லூரில் கல் குவாரி தொழில் செய்து வருகிறார். மாவட்டத்தில் பிற சட்டசபை தொகுதிகளில் காலை முதல் அதிகாரிகள் காத்திருந்தும் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. சில தொகுதிகளில் வேட்பு மனு படிவங்களை சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் பெற்று சென்றனர். நாளை (21ம் தேதி) முதல் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (20ம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் கிடையாது. வரும் 26ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 28ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்களுக்கு 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட��டியல் அறிவிக்கப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு: >வேட்பு மனுத்தாக்கலையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரு புறங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டன. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடங்கள், கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீக்கடைகளையும் மூட உத்தரவிட்டிருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. சுயேச்சை சின்னங்கள்: >சட்டசபை தேர்தலில் சுயேச்சைகளுக்கு 53 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது.\nகடையநல்லூரில் விபத்து 4 பேர் பலி 20 பேர்படுகாயம்\nகடையநல்லூரில் டீ,காபி மற்றும் பஸ் கட்டண விலை உயர்வு\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு\nமார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு\nஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்\nகடையநல்லூர் தொகுதியில் கட்சி கொடிகள் அகற்றம்\nSDPI கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் திறப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-11-12T22:19:20Z", "digest": "sha1:IINJLTDV3E3EUELXHYIDMWXBQXADMSY7", "length": 7822, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புதிய ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு. அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பாரா? | Chennai Today News", "raw_content": "\nபுதிய ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு. அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பாரா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nபுதிய ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு. அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பாரா\nதமிழகத்தின் புதிய ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் சற்று முன்னர் பதவியேற்றார். ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நெருக்கடி, குழப்பங்கள் இருந்து வரும் நிலையில் பல்வேறு பிரச்சனைகளை ஆளுனர் எவ்வாறு கையாள போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல் பெண் நடுவர்\nசசிகலா பரோல்: தமிழக காவல்துறை அனுப்பிய மின்னஞ்சல்\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nகளத்தில் மக்களின் முதல்வர். கம்பளத்தில் ஆளுநர்.\nநிர்மலா தேவி கவர்னர் மாளிகைக்கு வந்ததே இல்லை: கவர்னர் மாளிகை விளக்கம்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்��து எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/40-people-were-killed-in-nigerian-without-water17137/", "date_download": "2018-11-12T22:44:31Z", "digest": "sha1:M7XGPLJWLHEBGG6DRUNFNLG4M2IBRNCK", "length": 8395, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நைஜீரியாவை சேர்ந்த 40 பேர் தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநைஜீரியாவை சேர்ந்த 40 பேர் தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி கடல் வழியாகவும், வாகனங்களிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.\nஇந்நிலையில் நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 வாகனங்களில் அல்ஜீரியாவின் டமாரன்ராசெட் நகருக்கு அகதிகளாக சென்றனர்.\nசகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் வடபகுதியான அர்லிட் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்களது டிரக் பழுதானது. இதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகள் சிறு குழுக்களாக பிரிந்து தண்ணீர் மற்றும் உதவி தேடி சென்றனர்.\nஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக இருந்ததால் அவர்களால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை.\nவெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்த அவர்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் நாக்கு வறண்டு இறந்தனர்.\nஇவர்களது சடலங்களை மீட்ட போலீசார், காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து – 44 பயணிகள் பலி\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர��களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/marana-gana-viji-interview/anegan-song/", "date_download": "2018-11-12T22:52:58Z", "digest": "sha1:A5AIX4S7R6FMOCKEDEOTIMZK5YPSKEW5", "length": 5228, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "anegan song | Chennai Today News", "raw_content": "\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nடங்காமாரி பாடல் புகழ் மரண கானா விஜி சிறப்பு பேட்டி. பாகம் 1\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=06-10-12", "date_download": "2018-11-12T23:11:45Z", "digest": "sha1:2KHPIUXCRN5O4WFWMUE2DTRGOSNFQDTP", "length": 29142, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From ஜூன் 10,2012 To ஜூன் 16,2012 )\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோ��ிக்கை நவம்பர் 13,2018\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவிவசாய மலர்: வாத்து வாங்கலையோ வாத்து..\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. இயற்கை குணத்தை மாற்ற முடியுமா\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nமனிதனுக்கு சில சமயம் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒரு பாம்பு, தவளையை விழுங்குவதை பார்க்கிறான். பாம்பின் வாயில்இருந்து தவளையைக் காப்பாற்றினால், பாம்பின் ஆகாரத்தைப் பறித்த பாவம் வந்து சேரும்; தவளையை காப்பாற்றா விட்டால், தவளையை காப்பாற்றாத பாவம் வந்து சேரும். இதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு முனிவரிடம் கேட்டான்., \"நீ இரண்டையும் செய்யாதே... கண்ணை மூடிக்கொண்டு ..\n2. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nநாங்கள், அலுவலக சகாக்கள் நான்கு பேர், அவரவர் குடும்பத்துடன், கார்களில் சுற்றுலா கிளம்பினோம். வழியனுப்பி வைத்த சகாக்களில் ஒருவரது தகப்பனார், \"அவங்க அவங்க ஒரே கார்ல குடும்பத்தோட உட்காராதீங்க. நாலு குடும்பமும், நாலு கார்ல பிரிஞ்சு, பிரிஞ்சு உட்காருங்க' என்றார். \"ஏன்' என்றதற்கு, \"போயிட்டு வாங்க சொல்றேன்...' என்றார்.அவரது ..\n3. என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (6)\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nபோலீஸ் என்றாலே ஒருவித அலர்ஜியும், அயர்ச்சியும் இருப்பது உலகப் பொதுமறை. அதிலும், அமெரிக்க, \"அங்கிள்' கேட்கவா வேண்டும் சகல தெய்வங்களையும் பிரார்த்தித்து, சகல பவ்யங்களையும் வரவழைத்து, காரில் அமர்ந்திருந்தோம்.சரவணன் உடனே மொபைல் பேசுவதை நிறுத்தி, அவரை எதிர்கொள்ளத் தயாராக, எங்களுக்கு பதற்றம். அமெரிக்க மண்ணில் கால் பதித்த உடனேயே, போலீஸ் மூஞ்சியில்தான் விழிக்க ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\n\"நான் கழுதையான போது...' என்ற நூல் ஒன்றை சமீபத்தில் (ரயில் பயணத்தில் தான்) படிக்க நேர்ந்தது. எழுதியவர் வலம்புரி ஜான்.அவர் சொல்கிறார்...பத்திரிகைத் தொழிலுக்கு நான் வந்து இப்போது, 18 ஆண்டுகள் ஆகின்றன. என் முதல் வேலையே, \"தினமலர்' திருச்சி பதிப்பில் துணை ஆசிரியர் வேலை. மாதம் 100 ரூபா# சம்பளம். ராத்திரி வேலை. என் பேராசிரியர் வளனரசு அவர்களின் சிபாரிசு கடிதத்தோடும், அவர் தந்த ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\n** எஸ்.குணசேகரன், காங்கேயம்: உங்கள் ஆலோசனையை படித்த பின், சிக்கனமாக இருக்கிறேன்; தாராள செலவை ���ிறுத்தி விட்டேன் உடன் இருப்பவர்கள் என்னை, \"கஞ்சன்' என அழைக்க ஆரம்பித்து விட்டனரே...அழைத்தால் அழைத்து விட்டு போகட்டும்; அதனால், ஒரு ரூபாய் கூட நஷ்டமில்லை உடன் இருப்பவர்கள் என்னை, \"கஞ்சன்' என அழைக்க ஆரம்பித்து விட்டனரே...அழைத்தால் அழைத்து விட்டு போகட்டும்; அதனால், ஒரு ரூபாய் கூட நஷ்டமில்லை வங்கியில் சேமிப்பும், பர்சில் பைசாவும் இல்லை எனில், இவர்கள் மதிக்கவும் மாட்டார்கள்; உதவவும் மாட்டார்கள் வங்கியில் சேமிப்பும், பர்சில் பைசாவும் இல்லை எனில், இவர்கள் மதிக்கவும் மாட்டார்கள்; உதவவும் மாட்டார்கள்\n6. சிங்கப்பூருக்கு சிறப்பு சேர்க்கும் அதிசய பூங்கா\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nநேரம், காலம் பார்க்காமல் உழைப்பதில், ஜப்பானியர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள், சிங்கப்பூர் மக்கள். வானுயர்ந்த கண்கவர் கட்டடங்கள், அதிசயிக்கத் தக்க, அழகு மிளிரும் பாலங்கள் என, சிங்கப்பூர், உலகின் நவீன கட்டடக் கலையின் அடையாளமாக விளங்குகிறது.சிங்கப்பூரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், தற்போது ஒரு பிரமாண்டமான பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள ..\n7. திருக்குறள் பரப்பும் தட்டுவண்டி தொழிலாளி\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nபள்ளிப் பருவத்தில் நாம் திருக்குறளை படித்திருப்போம். அதன் பிறகு நம்மில் பலர் திருக்குறள் பக்கம் கூட தலை வைத்திருக்க மாட்டோம். அரசியல்வாதிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் விழா மேடைகளில் பேசும்போது, அவ்வப்போது திருக்குறளைக் கூறுவதில் வியப்பேதும் இல்லை. அது, வாடிக்கையான விஷயம்தான்.புதுச்சேரியில் தட்டு வண்டி ஓட்டும் கூலித் தொழிலாளி ஒருவர், தன் வண்டியின் பின்புறம் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nதன் மகள் ஜெயலலிதா குறித்து, அவரது தாயார் சந்தியா கூறியதாவது:என் மகள் அம்மு - ஜெயலலிதா திரைப் படங்களில் நடிக்க வேண்டும் என்று, நான் முதலில் விரும்பவில்லை.சிறு குழந்தையாக இருக்கும்போதே, அம்மு எதையும் சீக்கிரத்தில் புரிந்து கொள்ளும் திறமையை பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள் தான் முதல் மாணவி. படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nஇரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனைஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, \"விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஆடியோ ரைட்ஸ், 1.75 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், இப்போது அதே கவுதம் மேனன் இயக்கியுள்ள, \"நீதானே என் பொன் வசந்தம்' படத்தின் ஆடியோ ரைட்ஸ், இரண்டு கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு இசை, இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.— சினிமா பொன்னையா.ஆன்ட்ரியா ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\n\"\"அம்மா... நான் இந்த தடவை பாட்டி வீட்டிற்கு வரல,'' உறுதியான குரலில் சொன்னாள் சங்கீதா.\"\"ஏன்... ஏதாவது நொண்டி சாக்கு வச்சிருக்கியா எந்த காரணமா இருந்தாலும் சரி... நாம எல்லாரும், நாளைக்கு காலைல பாட்டி ஊருக்கு கிளம்புறோம்,'' விவாதத்தை தொடராமல், முற்றுப்புள்ளி வைத்தாள், சங்கீதாவின் தாய் சிவகாமி.சங்கீதாவின் பாட்டி, விழுப்புரம் அருகிலுள்ள கீரமனூரில் வசிக்கிறார்.ஒவ்வொரு ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nஅன்புள்ள சகோதரிக்கு —எனக்கு வயது, 38. என் மனைவிக்கு வயது, 24. எங்களுக்கு திருமணமாகி, எட்டு மாதங்கள் ஆகின்றன. நான் ராணுவத்தில் பணி செய்து, சமீபத்தில் ஓய்வு பெற்று, வங்கி ஒன்றில், இரவு நேர காவலர் பணி செய்கிறேன். என்னுடைய சகோதரிகளின் திருமணம் நடத்த வேண்டிய காரணங்களால், என்னுடைய திருமணம் மிகவும் தாமதமாகவே நடந்தது. மனைவி, தற்போது கர்ப்பிணியாக உள்ளாள்.நான் திருமணம் செய்தது, ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nஜூன் 15 - கூர்மஜெயந்திகாதல் வயப்படுவது சுலபம். ஆனால், அதைத் திருமணம் வரை கொண்டு செல்ல வேண்டுமானால், மலையையே அசைத்துப் பார்க்கிற மாதிரியான நிலை இருக்கிறது. ஜாதி, மதம், பெற்றோர் எதிர்ப்பு, வருமானம் என பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது. காதலில், \"சுபம்' என்ற முடிவை எட்ட வேண்டுமானால், நீங்கள் வணங்க வேண்டியது பெருமாளின் கூர்மாவதாரத்தை தான்.தேவர்களுக்கும், ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nகாதலுக்காகவாவது...* ஒரு தோழனாய்உன்னைவிட்டு வந்தாலும்இப்போதெல்லாம்என் இருப்பிடம்வந்து சேர இயலவில்லை என்னால்...நிஜத்தை விட்டுவந்தநிழல்போல* சிறு பறவைபறந்து போனதற்காகவருந்துவதாஅது பறக்கக்கற்றுக் கொண்டதற்காகமகிழ்வதா என்றுபரிதவிக்கிற தாய்ப்பறவையாய்பரிதவிக்கிறேன்...உன்னுடனான நட்புகாதலாக மாறிவிட்ட இன்று* சிறு பறவைபறந்து போனதற்காகவருந்துவதாஅது பறக்கக்கற்றுக் கொண்டதற்காகமகிழ்வதா என்றுபரிதவிக்கிற தாய்ப்பறவையாய்பரிதவிக்கிறேன்...உன்னுடனான நட்புகாதல��க மாறிவிட்ட இன்று* நட்பை காரணம் சொல்லிகாதலை இழக்க துணிகிறாய்...வாழ்வை இழந்து ..\n14. மரம் வேண்டுமே மரம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் பட்டாளம்.\"\"இதுக்குத்தான் இந்த வேப்ப மரத்துக்குக் கீழே படிக்க வர மாட்டேன்னு சொன்னேன். மணிய பாரு, ஒன்பது தான் ஆச்சு. தூக்கம் கண்ணை சொருகுது,'' என்று புலம்பினான் முனி; முழு பெயர் பாணா முனி.\"\"காத்தாலேயே வயிறு முட்ட தின்னா, தூக்கம் வராம என்ன பண்ணும்\n15. பிரமாண்ட விமான வடிவில் ஒரு அசத்தலான உணவு விடுதி\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nஉலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமையை, \"ஏ-380' விமானம் பெற்றுள்ளது. இவ்விமானத்தில், ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும். ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில், இந்த விமானம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரமாண்ட விமானத்தில் பயணிப்பது, பயணிகளுக்கு, புதுவித அனுபவத்தை தரும்.இதை மையமாக வைத்து, சீனாவின் சோங்கிங் நகரத்தில், ஒரு அசத்தலான உணவு விடுதியை கட்டியுள்ளனர். ..\n16. உயிருடன் ஒரு, \"பார்பி டால்\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\n\"பார்பி டால்' என்ற பெயர், உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். அமெரிக்கா வின் பிரபலமான பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, \"பார்பி' என்ற பெண் உருவம் கொண்ட பொம்மை, கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில், பல்வேறு தோற்றங்களில், இன்னும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு, பார்பி பொம்மை மீது, அதிக விருப்பம்.இந்த ..\n17. ஹாரிக்கு, \"டூ' விட்ட பிப்பா, புதிய காதலரை பிடித்தார்\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nபிரிட்டன் இளவரசி கதே வில்லியமின் திருமணத்துக்கு பின், அவரது தங்கை பிப்பா மிடில்டனும், உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். இளவரசர் வில்லியமின் சகோதரர் ஹாரிக்கும், பிப்பாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், பிரிட்டன் மீடியாக்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன. அதற்கு ஏற்றாற்போல், இருவரும் ஜோடியாக சேர்ந்து, ..\n18. பகல் தூக்கத்தை போக்க ஆட்டம் போடும் ஊழியர்கள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\nவீட்டில் ஓய்வாக இருந்தால், மதிய உண��ுக்கு பின், குட்டியாக ஒரு தூக்கம் போடலாம். அலுவலகத்தில் இருக்கும்போது, குட்டித் தூக்கத்தை எதிர்பார்க்க முடியுமா மதிய உணவு சாப்பிட்ட பின், இருக்கையில் அமர்ந்தால், அப்படியே கொஞ்ச நேரத்துக்கு, கண்ணை கட்டும். தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத சிலர், இருக்கையில் அமர்ந்தபடியே, மெல்ல, மெல்ல, சாமியாடத் துவங்கி விடுவர். அடுத்த சில மணி ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/consequence", "date_download": "2018-11-12T22:09:45Z", "digest": "sha1:FBB5R7TEGLYJ757OL475GBZVOQHSOH6Y", "length": 5099, "nlines": 117, "source_domain": "ta.wiktionary.org", "title": "consequence - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிளைவு; பின் விளைவு; தொடர்விளைவு\nஆத்திர அவசரப்பட்டு வெளிநாட்டு ராணுவம் வெளியேறி அதன் தொடர்விளைவாக மீண்டும் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் சிக்குவதைத் தாங்கள் அனுமதிக்க முடியாது (ஆப்கன் உணர்த்தும் பாடம், தினமணி, 24 ஜூலை 2010)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் consequence\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/must-see-places-meghalaya-tamil-001792.html", "date_download": "2018-11-12T22:05:09Z", "digest": "sha1:JXHGWWS6PI2EXI7GSSRJ333GAVQ5LPPL", "length": 14923, "nlines": 154, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Must-See Places In Meghalaya in Tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n மேகங்கள் கொஞ்சி விளையாடும் இந்த இடம் உங்கள் சாய்ஸ்\n மேகங்கள் கொஞ்சி விளையாடும் இந்த இடம் உங்கள் சாய்ஸ்\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\n சுதந்திர அரசாக இருப்பதற்கு முன்னர் மேகாலயா அசாமின் ஒரு அங்கமென இங்கே எத்தனை பேருக்கு தெரியும் மேகாலயா என்பதன் பொருளாக மேகங்களின் புகலிடமென்னும் அர்த்தம் தர; பூமியிலே ஈரமான இடமாக இவ்விடம் கருதப்பட, புகழ்மிக்க பருவமழை இலக்காகவும் மழையை விரும்புவோருக்கு மேகாலயா அமைகிறது.\nமழைக் காரணியை அப்பக்கம் விட்டு, மற்ற பிற ஈர்ப்புகளுடன் இந்த மாநிலமானது பார்க்க வேண்டிய ஒரு இடமாக அமைகிறது. மக்கள் தொகையின் பெரும்பாலான அளவை நாடோடி மக்கள் கொண்டிருக்க, அவற்றுள் காஷிஸ் தான் மிகப்பெரியதாக இருக்க; மற்ற பழங்குடியினரான கரோஸ் மற்றும் நார்ஸ் இவ்விடத்தை வீடாக கொண்டிருக்க, விவசாயத்தின் மூலமாகவும் வருமானத்தை ஈட்டுகின்றனர்.\nஅனைத்தும் சொன்னதை போல் செய்ய, மேகங்களின் புகலிடத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்களை இப்போது இங்கே பார்க்கலாம்.\nஷில்லாங்க் லெவ்டுஹ் பரா பஷார்:\nவடக்கிழக்கு பகுதியில் காணப்படும் மிகப்பெரிய பாரம்பரிய சந்தைகளுள் ஒன்றாக கருதப்படும், இந்த பிஸியான, நெரிசல் மிகுந்த சந்தையானது ஷில்லாங்கின் இதயப்பகுதியில் காணப்படுகிறது. உள்ளூர் காஷி பெண்களை கொண்டிருக்கும் இந்த சந்தை, புத்துணர்ச்சி ததும்பும், கால்நடைகளையும் விற்பனை செய்கிறது.\nஇங்கே வருபவர்கள் உள்ளூர் உணவை சுவைத்திட, இந்த இடத்தின் மீதான சுவாரஸ்யம் பற்றிக்கொள்ள பலர் நடந்தும் வர, குறிப்பாக தெருக்களில் எடுக்கப்படும் புகைப்பட ஆர்வலராக நீங்கள் இருப்பின், இவ்விடம் இன்றியமையாத அனுபவத்தை உங்களுக்கு கொடுத்திடும்.\nஇயற்கையை விரும்பும் ஒருவராக நீ இருப்பின், குறைவான பயணம் செய்த இவ்விடமானது உங்கள் மனதை இதமாக்க, பின்னர் இரண்டாம் எண்ணமற்று அடர்த்தியான காரோ மலைகள் வழியாகவும் பயணித்திடக் கூடும்.\nநோக்ரெக் உயிர்க்கோள சரணாலயமாக விளங்கும் இந்த பரந்த பகுதியை, சிஜு வனவிலங்கு சரணாலயம் எனவும், பல்பகாரம் தேசிய பூங்கா எனவும் அழைக்க அதீத பல்லுயிர்களையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.\nஷில்லாங்கிலிருந்து தோராயமாக 45 நிமிடங்கள் நாம் செல்ல கிழக்கு காஷி மலையை அல்லது மாவ்ப்லாங்கை அடைய, காஷி பழங்குடியினரின் புனித தோப்பாகவும் இது விளங்குகிறது. இந்த புனித தோப்பானது பல்வேறு மருத்துவ தாவரங்களை கொண்டிருக்கிறது. இந்த பழங்குடியினர், இறந்தவர்களின் உடலை எரித்து அதனை கடந்து விலங்கு தியாகமும் செய்கின்றனர். இந்த புனித காடுக்கு அருகாமையில் காஷி பாரம்பரிய கிராமமானது காணப்பட, பல்வேறு பழங்குடியினர் குடிசைகளையும் கொண்டிருக்கிறது.\nமேகாலயா மாநிலத்தின் புகழ்மிக்க ஈர்ப்புகளுள் ஒன்றாக இது இருக்க, அடர்ந்த வெப்ப மண்டல காட்டின் உள்ளே ஆழ்ந்த இடமாக ஆசிர்வதிக்கப்பட்டு, வருடமுழுவதும் போதிய மழைக்கொண்டும் காணப்படும் இவ்விடம், பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட இயற்கை அற்புதத்தையும் கொண்டிருக்க அதுதான் வாழும் வேர் பாலமெனவும் அழைக்கப்படுகிறது.\nகாஷி பழங்குடியினர் உறுப்பினர்களை கொண்டு இரப்பர் மரங்களின் வேரை பயிற்சிக்கு உட்படுத்த, இது வட - கிழக்கு பகுதியின் உள் நாடாகவும் அமைகிறது. இந்த மாநிலத்தில் இரு இடங்கள் காணப்பட, அவற்றை நாம் பாலத்தில் ஏறுவதன் மூலமாகவும், ஒன்றை சிரபுஞ்சி எனவும், மற்றுமொன்றை மாவ்லினோங்க் எனவும் அழைக்கப்படுகிறது.\nஎண்ணற்ற குகைகளை கொண்டிருக்கும் இந்த மாநிலம், துல்லியமான 1000 கணக்கான குகையை கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் காணப்படும் பலரால் பார்க்கப்பட்ட குகையை மாவ்ஸ்மை என அழைக்க, இது சிரபுஞ்சி அருகாமையிலும் காணப்பட, இந்த குகையானது நல்ல முறையில் எரிக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்ற குகைகள் சவாலாக அமைய, பயணத்துக்கு சிறந்ததாகவும் அமைய, குகைக்கான உபகரணங்களும் இவ்விடத்தில் காணப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/state-govt-only-pushed-us-beg-water-kamal-316287.html", "date_download": "2018-11-12T22:33:42Z", "digest": "sha1:VHKVUG6T6I3USWY3UO5UD3223I2GDCVN", "length": 12647, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீர் பேரத்தில் கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டனர் தமிழக ஆட்சியாளர்கள்.. கமல் விளாசல் | State govt only pushed us to beg for water: Kamal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீர் பேரத்தில் கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டனர் தமிழக ஆட்சியாளர்கள்.. கமல் விளாசல்\nநீர் பேரத்தில் கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டனர் தமிழக ஆட்சியாளர்கள்.. கமல் விளாசல்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதிருச்சி: நீர் பேரத்தில் கெஞ்சும் தமிழக அரசு கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.\nதிருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை வறுத்தெடுத்தார்.\nஉண்ணாவிரதங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஆளுங்கட்சியினர் கடைபிடித்த உண்ணாவிரதத்தை தாக்கிப் பேசினார். வெள்ளையர் காலம் போல பகிஷ்காரங்களை செய்ய வேண்டியது இல்லை என்றும் கமல்ஹாசன் கூறினார்.\nமத்தியில் இருப்பதும் நாம் வைத்த மத்திய அரசு என்ற அவர், காவிரி பிரச்சனையில் மக்கள் நீதி மய்யம் தீர்வை நோக்கி செல்கிறது என்றார். நியாயம் கிடைக்க தாமதமானால் விவசாயம் என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇருக்கும் நீர்வளத்தை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்றும் நடிகர் கமல் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக அரசின் கையில் இதற்கான தீர்வு இருக்கிறது என்ற அவர், நீர் பேரத்தில் கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டனர் என்ற அவர் கெஞ்சும் நிலைக்கு தள்ளியது மத்திய அரசின் முதுகுக்கு பின்னாள் ஒளிந்திருக்கும் தமிழக அரசு என்றும் குற்றம்சாட்டினார்.\nவல்லுநர்கள் சொல்லும் கருத்தை கேட்டு செய்யுங்க அல்லது தள்ளி நில்லுங்க என்றும் கடுமையாக சாடினார் கமல். மய்யமாக இருந்தாலும் சேர வேண்டிய நேரத்தில் நல்லவர்களுடன் சேருவோம் என்றும் கமல் சூசகமாக தெரிவித்தார்.\nஉலகம் முழுவதும் சென்டரிசம் என்பது நடந்து கொண்டிருக்கிறது என்றும் உலகின் பல நாடுகளில் சென்டரிசம் பரவி வருகிறது என்றும் கூறினார். ஆசியாவின் சென்டரிசத்தின் முன்னோடியாக ஏன் நாம் இருக்கக் கூடாதுஎன்றும் கமல் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy kamal haasan meeting cauvery திருச்சி கமல்ஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் பொதுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/26/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-11-12T22:58:48Z", "digest": "sha1:6WFVUFUWRER6RVGIVVUB2QHD7LQ3L3F5", "length": 15748, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம்", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம்\nமேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம்\nஈரோடு நகரில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் கனரகவாகனங்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அனைத்தும் ஜூலை 27 ஆம் தேதி இரவிலிருந்து மாற்றுப் பாதையில் செல்லுமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ஈரோட்டில் இருந்து பெருந்துறை திருப்பூர் மற்றும் கோவை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தனியார், அரசுபேருந்துகள் சக்தி சாலை வழியாககனி ராவுத்தர் குளம், சித்தோடு வில்லரசம்பட்டி வழியாக செல���லவேண்டும். கோவை, திருப்பூர் மற்றும் பெருந்துறை வழியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் தனியார், அரசு பேருந்துகள் வேளாளர் மகளிர் கல்லூரி ஒட்டிய சாலையில் காரை மாருதி நகர் வில்லரசம்பட்டி, நால்ரோடு வழியாக சென்று கனி ராவுத்தர் குளம், சத்தி சாலை வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும். வீரப்பம்பாளையம் பிரிவு வழியாகவும் சென்று நசியனூர் சாலையை அடைந்து இடது பக்கம் திரும்பி வில்லரசம்பட்டி நால்ரோடு, கனி ராவுத்தர் குளம், சக்தி சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம். இலகுரக வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வந்து இடது புறம் திரும்பி சம்பத் நகர் வழியாக சென்று நசியனூர் சாலை அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை வந்து பேருந்து நிலையம் அடையலாம். இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் அவசர ஊர்தி மற்றும் கார் போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து ஈரோடு பேருந்து நிலையம் பன்னீர்செல்வம் பூங்கா, மற்றும் ரயில் நிலையம் செல்லலாம்.\nஅரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோவை, திருப்பூர் செல்லும் பயணிகள் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு நகர்ப்புற பேருந்தில் வந்து பேருந்து நிலையத்தில் ஏறிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் திண்டல் பெருந்துறை செல்லும் நகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து பழனி வீதி, பிரப் ரோடு பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை, ரயில் நிலையம் இவிஎன் ரோடு வழியாக சென்று முத்துக்கருப்பன் வீதி, ப்ளூ டார்ட் வழியாக பெருந்துறை ரோடு சென்றடையலாம். பழனி, தாராபுரம், காங்கேயம் மற்றும் திருச்சி, மதுரை, கரூர், மூலனூர் வழியாக வரும் வாகனங்கள் ஈரோடு காளைமாடு சிலை ரயில் நிலையம், இவிஎன் ரோட்டை அடைந்து பெரியார்நகர் மேற்கு வளைவு வழியாக திரும்பி பயணிகளை இறக்கி மற்றும் ஏற்றிக்கொண்டு பெரியார் நகர் கிழக்கு வாயில் வழியாக காந்திஜி ரோட்டை அடைந்து தீயணைப்பு நிலையம், காளைமாடு சிலை, வழியாக பழனி, தாராபுரம், காங்கேயம் மற்றும் திருச்சி, மதுரை, கரூர், கடலூர் வழியாக செல்லலாம். பேருந்துகள் எக்காரணம் கொண்டும் பேருந்து நிலையம் வரக்கூடாது.\nமேலும் இந்த வழியாக வரும் வாகனங்கள் அதிகப்படியாக நேரம் நிற்க வேண்டும் என்றால் 46 புதூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நகரப் பேருந்துகள் பெரியார் நகர் வளைவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு காந்திஜி ரோட்டை அடைந்து பன்னீர்செல்வம் பூங்கா, கனி மார்க்கெட் வழியாக பேருந்து நிலையம் செல்லலாம். கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் போன்றவை மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, பிரப் ரோடு, ஜிஎச் ரோடு வழிகளில் இருந்து ஜிஎச் ரவுண்டானாவிற்கு கொண்டு செல்லக் கூடாது. மேலும், பாதையில் பள்ளிகள்,குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாகவும் செல்ல வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம்\nPrevious Articleஈரோட்டில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்\nNext Article கோவையில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு\nசொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக்கடையை மூட வலியுறுத்தி மதுக்கடை முன்பு காத்திருக்கும் போராட்டம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/06/blog-post_30.html", "date_download": "2018-11-12T23:03:21Z", "digest": "sha1:CHAGVNGMZKIUJO5EO327UU73BEYBY7BK", "length": 4779, "nlines": 43, "source_domain": "www.shortentech.com", "title": "இனி யாராலும் தடுக்க முடியாது.. கரைபுரண்டு வரும் காவிரி... தமிழகத்துக்கு தண்ணீர் விடவில்லையென்றால் கர்நாடகம் அழிவின் விளிம்பில்..?? - SHORTENTECH", "raw_content": "\nHome காவிரி மேலாண்மை வாரியம் இனி யாராலும் தடுக்க முடியாது.. கரைபுரண்டு வரும் காவிரி... தமிழகத்துக்கு தண்ணீர் விடவில்லையென்றால் கர்நாடகம் அழிவின் விளிம்பில்..\nஇனி யாராலும் தடுக்க முடியாது.. கரைபுரண்டு வரும் காவிரி... தமிழகத்துக்கு தண்ணீர் விடவில்லையென்றால் கர்நாடகம் அழிவின் விளிம்பில்..\nதென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டை ஒப்பிட்டால் இவ்வாண்டு இந்தியாவில் பருவமழை சிறப்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிட்டால் 96 முதல் 104 சதவீத மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடகாவிலும், கேரளாவிலும் பெய்யும் கன மழை காரணமாக, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த மழையால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅசாம், மேகாலயா, உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகர்நாடகத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அங்குள்ள அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை அப்படியே கர்நாடகம் திறந்து விட்டு வருகிறது.\nகபினி அணையில் தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழக எல்லையை சென்றடையும் என்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப் புள்ளது.\nகுடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து500 கனஅடி நீர் மட்டுமே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/07/blog-post_31.html", "date_download": "2018-11-12T22:56:43Z", "digest": "sha1:VRIQCSW73M3G3IS5AZ33HBOFYQSLGPTR", "length": 3616, "nlines": 37, "source_domain": "www.shortentech.com", "title": "ரஷ்யா நாட்டில் புதுமண தம்பதிகள் எடுத்த எடக்குமடக்கான புகைப்படங்கள்!(சிரிக்க மட்டும் ) - SHORTENTECH", "raw_content": "\nHome just for laugh ரஷ்யா நாட்டில் புதுமண தம்பதிகள் எடுத்த எடக்குமடக்கான புகைப்படங்கள்\nரஷ்யா நாட்டில் புதுமண தம்பதிகள் எடுத்த எடக்குமடக்கான புகைப்படங்கள்\nஒவ்வொரு நாட்டிலும் திருமண சடங்களுகள் ஒவ்வொரு மாதிரியானதாக இருக்கும். இந்த மாடர்ன் டிஜிட்டல் யுகத்தில் உலகின் அனைத்து ப��ுதிகளிலும் இன்று கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம் திருமணத்தின் போது புகைப்படங்களும், வீடியோக்களும் எடுப்பது.\nதிருமணத்தின் போது மட்டுமல்ல, ப்ரீ-வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட், சினிமாட்டிக் ஷூத்ட், கேண்டிட் ஷூட் என திருமணத்தின் போது பலவிதமான புகைப்படங்கள் எடுக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் ரொமாண்டிக்காக திருமண படங்கள் எடுப்பது பிரபலமாக இருக்கிறது. அதே போல, கொரியன், சீனா போன்ற நாடுகளை பல வி.எப்.எக்ஸ் செய்து, காற்றிலே பறப்பது போல, நீரிலே மிதப்பது போல, மினியேச்சர் போன்று புகைப்படங்கள் எடுத்து அசத்துகிறார்கள்.\nநம் ஊருகளில் புல்லட்டு ஓட்டுவது போல, விவசாய நிலங்களில் அசத்தலாக போஸ் கொடுப்பது போன்ற படங்கள் பிரபலமாக காணப்படுகிறது.ஆனால், ரஷ்யாவில் புதுமண தம்பதிகள் மத்தியில் கேலி, கிண்டல், நக்கல் நிறைந்த... டபிள் மீனிங் புகைப்படங்கள் எடுப்பது பரவலாக காணப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ute.lk/ta/", "date_download": "2018-11-12T22:56:10Z", "digest": "sha1:FH3ANUWLU6YLJDYDA3JLUSD5FIU5B5HS", "length": 8385, "nlines": 111, "source_domain": "www.ute.lk", "title": "UTE பொறியியல் தீர்வுகள்", "raw_content": "UTE தீர்வுகள் – உற்பத்தி, சேவை\nCat – உற்பத்தி, சேவை\nஇயந்திரவியல், மின், குழாய் சேவை\nCAT பெயரில் வரும் உற்பத்தி, சேவைகளுக்காக இலங்கையின் ஒரேயொரு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் UTE ஆகும்.\nCAT – உற்பத்தி – சேவை\nසැලසුම්කරණ අදියරේ සිට සේවා සම්පාදනය දක්වාම ඔබට විශිෂ්ටතම ගබඩාකරණ විසඳුම් සැපයීම සඳහා අප කැපවී සිටින්නෙමු திட்டமிடல் முதல் சேவை வழங்குநர வரை உங்களுக்கு சிறந்த களஞ்சியசாலை தீர்வை வழங்க நாம் தயாராக இருக்கிறோம்\nஉயர்தரத்தில் Prime மற்றும் Consumable வகையில் ஒட்டுவேலைகளுக்காக இலங்கையின் பிரசித்திபெற்ற UTE நிறுவனம். உலகின் நன்மதிப்பைப் பெற்ற மிகச்சிறந்த ஒட்டுவேலை உற்பத்தியை இங்கே வழங்குகிறோம்.\nஉணவு, குடிபானம் உற்பத்தி, பொதியிடல் துறைகளுக்குத் தேவையான உயர்தரத்திலான காற்றழுத்த இயந்திரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எமது நோக்காகும்..\nபல்வேறு தொழில்துறை மற்றும் வலுத் துறைகளுக்குத் தேவையான உற்பத்தி மற்றும் கண்காணிக்கும் கட்டமைப்பு திட்டமிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது\nசிறப்பாக பராமரிக்கப்படும் உபகரணங்களை வாட��ைக்குப் பெற்றுக்கொடுக்க நாம் பணியாற்றுகிறோம்\nஇயந்திரவில், மின், குழாய் கட்டமைப்பைத் திட்டமிடுவது, நடைமுறைப்படுத்துவது, பராமரிப்பது உள்ளிட்ட சேவைகளில் உங்களுக்கு உதவுவோம்.\nஇயந்திரவியல், மின், குழாய் சேவை\nசர்வதேச தரத்திலான வசதிகளுடன், துறைசார் நிபுணத்துவம் மற்றும் Caterpillar சான்றிதழுடன் பயிற்றுவிப்பாளர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளில் UTE பயிற்சி மையங்களில் கலந்துகொள்ள முடியும்.\nஉங்களின் இயந்திரங்கள் சரியாக வேலை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், தேவையான உதிரிப் பாகங்கள், பராமரிப்புச் சேவை, பயிற்சிகள், நட்புரீதியான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nபயன்படுத்தப்பட்ட இயந்திர உபகரணங்களை மலிவு விலையில் எம்மிடம் கொள்வனவு செய்ய முடியும்\nபோக்குவரத்து, கட்டிடம் ஆகியவற்றுக்குத் தேவையான உயர் தரத்திலான ஃபில்டர் உற்பத்திகளை UTE நிறுவனத்தில் பெற முடியும்.\nகுப்பைகள், கழிவுநீர் மீள்சுழற்சி, திண்மக் கழிவு முகாமைத்துவம், வெப்ப வாய்வு பராமரிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான முறைகளை UTE வழங்குகிறது.\nUTE பொறியியல் வர்த்தக நாம பிரிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-11-12T23:07:29Z", "digest": "sha1:B6MQVM52OR6OIVJYJ7BFND7EC3NZVZKL", "length": 19529, "nlines": 110, "source_domain": "ezhuvaanam.com", "title": "பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த தாயகம் நோக்கிய வேலைத்திட்டம் .! – எழுவானம்", "raw_content": "\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த தாயகம் நோக்கிய வேலைத்திட்டம் .\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த தாயகம் நோக்கிய வேலைத்திட்டம் .\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர்.\nகடந்த (02.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், போராட்டங்கள் அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டு குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தனர். மறுநாள் 03.09.2018 திங்கட்கிழமை பாரிசில் இருந்து ஜெனிவாநோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு.தவராஜா திவாகரன் அவர்களும் கலந்துகொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்து 17.09.2018 அன்று ஜெனிவாவில் நிறைவுசெய்தார்.\nஅந்தப் பயணக் காலப்பகுதியில் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிநாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு அரச பிரதிநிதிகளுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவாக விளக்கியவாறு பயணித்துள்ளார். நகரமண்டபங்கள், மாநகர சபைகள், பாராளுமன்றங்கள் போன்றவற்றிற்கும் நேரில் சென்று தமிழ்மக்களின் பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழ் மக்களின் பிரச்சினைகள், இன்றைய நிலை தொடர்பாக உருவாக்கப்பட்ட சிறிய கையேட்டையும் கையளித்துள்ளதுடன் தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயத் தன்மையையும் விளக்கியுள்ளார். ஊடகங்களுக்கும் அவர் நேர்காணல்களை வழங்கியுள்ளார்.இதேவேளை, கடந்த 08.09.2018 சனிக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளான Aulnay-sous-Bois, Cergy, Colombes, La Courneuve ஆகிய நகரங்களில் இடம்பெற்ற வருடாந்த ஒன்று கூடல்களில் (FORUM) அந்தப் பகுதிகளின் தமிழ்ச்சங்கத்தினருடன் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டு வெளிநாட்டவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன், பதாதைகளை வைத்து விளக்கமளித்ததுடன், குறித்த பகுதிகளின் நகரபிதா மற்றும் உறுப்பினர்களுடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டு, எமது தமிழ் மக்களி���் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அப்பொது வெளிநாட்டவர்கள் பலரும் எமது தமிழ் மக்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் உள்ளனவா எனக்கேட்டு ஆதங்கப்பட்டுள்ளனர். அனைத்து மக்களும் இலகுவில் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு அங்கே செயற்பாடுகள், சாதனங்கள், ஒளிப்படங்கள, விளக்கக் கையேடுகள்; என்பவற்றைக்கொண்டு இளையோர்கள் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.\n15.09.2018 சனிக்கிழமை சேர்ஜி பகுதியில் இடம்பெற்ற தியாகதீபம் லெப் .கேணர் தீலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் இணைந்துகொண்டு, தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட காணொளியினை காட்சிப்படுத்தியதுடன், இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்கள் தமது செயற்பாடுகள் குறித்து உரைநிகழ்த்தியுள்ளனர். அங்கு பல மாணவர்களும், இளையோரும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.\nதொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுள் அனைவருக்கும் ஏற்றவகையிலான 11 சிந்தனைகளை எடுத்து அதனை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து தினம் ஒரு சிந்தனையாக வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இளையோர் தெரிவிக்கையில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தொடர்பில் வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் தவறான கருத்தை இல்லாதுசெய்வதே தமது நோக்க மெனவும், எமது தலைவர் இவ்வாறான சிந்தனைகளைத்தான் தன்னகத்தே கொண்டுள்ளார் என்பதையும் வெளிக்கொணர்வதற்காகவே தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைகளை பிரெஞ்சு மொழியில் தாம் மொழிபெயர்த்திருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.\n17.09.2018 திங்கட்கிழமை ஜெனிவா பொங்குதமிழ் அரங்கில் பிரெஞ்சு இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி மகேஸ்வரன் பானுஜா அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் எமது மக்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் எமது மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.\n24.09.2018 திங்கட்கிழமை ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் (Side Event) பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவர் கலந்துகொண்டுள்ளனர். அங்கே பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் வெளியிடப்பட்ட இரண்டாவது காணொளியும் ஆங்கில ��பதலைப்புடன் திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கே பிரான்சு இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் செல்வன் நவநீதன் நிந்துலன் அவர்கள் 10 நிமிடங்கள் உரையாற்றியிருந்தார். இதுவரை ஐக்கியநாடுகள் சபை கண்டுகொள்ளாத பிரச்சினைகள் குறித்ததாகவும் நில ஆக்கிரமிப்பு, சர்வதேச விசாரணை போன்றவற்றை உள்ளடக்கியதாக அவரது பிரெஞ்சு மொழி உரை அமைந்திருந்தது. அதனை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பும் செய்திருந்தார்கள்.\n29.09.2018 சனிக்கிழமை பொண்டிப் பகுதியில் பிரான்சின் பல பகுதிகளிலும் உள்ள தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான ஒரு செயலமர்வு இடம்பெற்றுள்ளது. அது இரு பிரிவுகளாக இடம்பெற்றுள்ளது. முதல் பிரிவில் இளையோருக்குப் புரியும் வகையில் எமது தமிழ் மக்களின் வரலாறு அனைவருக்கும் புரியும்வகையில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் அகிம்சை வழிப்போராட்டங்கள், ஆயுதவழிப்போராட்டங்கள் என்ற வகையில் தெளிவுபடுத்தப்பட்டது.\nஇரண்டாவது பிரிவில் தமிழீழம், அதாவது தமிழீழம் என்பது கனவல்ல அது சாத்தியமான ஒன்றே, தமிழீழ விடுதலை, மக்கள் இன்று விடுதலை அடையாமல் அடக்குமுறையின் கீழ் வாழ்கின்றமை தொடர்பிலும், தற்போதைய போராட்டங்கள், ஐ.நா. வுக்கு ஊடாக இடம்பெறும் போராட்டங்கள், ஏனைய வழிகளுக்கு ஊடாக இடம்பெறும் போராட்டங்கள் என்பன பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன், இளையோரை குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கூடாக எமது நாட்டு விடுதலைக்கு எவ்வாறான புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று ஆராயப்பட்டது. பலரும் பல புதிய சிந்தனைகளை முன்வைத்தமையைக் காணமுடிந்தது. அன்றைய பொழுது அனைவருக்கும் சிறப்பானதாக அமைந்திருந்தது. இவ்வாறான செயலமர்வுகளை தாம் மேலும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தனர். சில இளைஞர்கள் எமக்கு இவ்வளவு பிரச்சினைகள் இடம்பெற்றிருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் வினவியதையும் காணமுடிந்தது.\n30.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக திபம் லெப்.கேணல் திலிபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு மற்றும் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நிகழ்வில் பிரான்சு இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் நவநீதன் நிந்துலன், செல்வி மகேஸ்வரன் பானுஜா ஆகியோர் உரை நிகழ்த்தியிருந்தனர். தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் தியாகப் போராட்டம் தொடர்பாகவும் அவர் முன்வைத்த 5 அம்சக்கோரிக்கைகள் தொடர்பாகவும் அவர்களுடைய உரை அமைந்திருந்தது.\nதொடர்ந்து இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடப்போவதாக பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/01/5.html", "date_download": "2018-11-12T23:34:13Z", "digest": "sha1:QYXNKSKQWI5EAE62GK6D6HECZILHMARX", "length": 39353, "nlines": 603, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: டிரங்குப் பொட்டி - 5", "raw_content": "\nடிரங்குப் பொட்டி - 5\nஇந்த வருஷத்து முதல் பதிவே நம்ம டிரேட் மார்க் டிரங்குப் பொட்டிப் பதிவு போட்டு நம்ம brand-ஐ எல்லார் மனசிலயும் இன்னும் ஆழமாப் பதிய வழி பண்ணியாச்சு இனிமே அல்ட்ராமாடர்னா ஒரு புது மாடல் பிரீஃப் கேஸைப் பாத்தாக்கூட நம்ம டிரங்குப் பொட்டிதான் ஞாபகம் வரும் இனிமே அல்ட்ராமாடர்னா ஒரு புது மாடல் பிரீஃப் கேஸைப் பாத்தாக்கூட நம்ம டிரங்குப் பொட்டிதான் ஞாபகம் வரும் நம்ம பாரம்பரிய கலாச்சாரத்தை மறக்காம இருக்க ஏதோ என்னாலான ஒரு எளிய சேவை\nஒரு ரெண்டு மூணு வாரம் முன்னாடி கையில மருதாணி போடறதுக்காக பக்கத்தில ஒரு ஹென்னா சலூனுக்குப் போயிருந்தேன். அங்கேயிருந்த பாகிஸ்தானி பியூட்டிஷியன் பொண்ணு எனக்கு மருதாணி வரைஞ்சுகிட்டே, எனக்கடுத்துப் போடறதுக்காகக் காத்துக்கிட்டிருந்த இன்னும் இரண்டு பாகிஸ்தானி பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு உருது ஸ்டேஷன் சரியாகக் கிடைக்காது என்பதால் பேசாமல் கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். அரசியல், குண்டுவெடிப்பு, வேலை, குடும்பம் என்று நடந்துகொண்டிருந்த பேச்சு, யெஸ், அதேதான், நீங்க நினைச்ச மாதிரியே தொலைக்காட்சி சீரியல்கள் பக்கம் போனது. ஹிந்தி சீரியல்களும் பார்க்கிறார்கள் என்று அவர்கள் பேச்சில் தெரிந்துகொண்டேன். அதில் ஒருவர், தான் சிலகாலம் பார்க்காம முடியாமல் போன ஒரு தொடரின் கதையைக் கேட்க, இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.\n“ரஞ்சனாவின் தங்கை, அக்காவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த நினைக்கிறாள். இத்தனைக்கும் ரஞ்சனாதான் தன் தங்கையைத் தன் பணக்காரக் கொழுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்தாள்.”\n“ரஞ்சனா தன் கல்யாணத்தின் போதே மாமியாரிடம் அப்படி கண்டிஷன் போட்டிருந்தாள். அதற்கு���் சம்மதித்ததால்தான் அந்தப் பைத்தியத்தைக் கல்யாணம் செய்தாள்.”\nஅட, இந்தப் பைத்தியத்தைக் கல்யாணம் செய்றது தமிழ் சீரியல்களில் மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் அப்படித்தானா என்று நினைத்துக் கொண்டே அவர்களிடம் கேட்டேன், ”உங்க ஊர் சீரியலும் எங்க ஊர் சீரியல் மாதிரியே இருக்கே” என்று. சிரித்துக் கொண்டவர்கள் சொன்னார்கள், ”ஆனாலும் எங்க ஊர் சீரியல்கள் இந்திய சீரியல்கள் போல இழுவையாக இருக்காது. சீக்கிரம் முடித்துவிடுவார்கள். இந்திய சீரியல்களில் ஹீரோயின் பள்ளி மாணவியாக ஆரம்பித்து, பட்டப்படிப்பும் முடித்து, கல்யாணம் ஆகி, அம்மாவாகி, பாட்டி, கொள்ளுப் பாட்டியும் ஆனாலும் தொடர் முடியாது சீரியல் பார்க்கும் நாம் இறந்தாலும் இறப்போம், ஆனாலும் சீரியல் முடியாது” என்றவர்கள், ஒரு ஹிந்தி சீரியலில் (கும்கும் என்று பெயர் சொன்னதாக நினைவு) ஹீரோயினின் மறுபிறப்பும் நடந்துள்ளதாகச் சொன்னார்கள்\nம்ம், நாட்டுக்கு நாடு தொடர்-கதை\nஇந்த எஃப்.எம். ரேடியோக்களில், பாட்டு வேணும்னு கேக்கிறவங்க, இந்தப் பாட்டை யாருக்கு “டெடிகேட்” செய்றீங்கன்னு ஆர்.ஜே. கேட்டவுடனே, ஒரு லிஸ்ட் அடுக்குவாங்க பாருங்க.... கலா, மாலா, ராதா, கீதா, ராம், லக்‌ஷ்மன், சாதிக், பாஷா, சம்பத்து, சாலமன்,.....இப்படி ஒரு இருவது, முப்பது பேரைச் சொல்லி, இவங்களுக்கெல்லாம் இந்தப் பாட்டை டெடிகேட் செய்றேன் - அப்படின்னு எதோ பாட்டன், முப்பாடன் சொத்தையே அவங்க பேருக்கு எழுதி வச்சுட்ட மாதிரி பெருமையோடச் சொல்லுவாங்க பாருங்க...\n இவங்களுக்கு மட்டுந்தான் இந்தப் பாட்டு டெடிகேட்டட்னா, மத்தவங்கள்லாம் காதை மூடிக்கணுமா இல்லை ரேடியோவை ஆஃப் பண்ணிடனுமா அவங்க மேல அவ்வளவு அன்புன்னா, காசு அல்லது உழைப்பு போட்டு வேற உருப்படியா எதையாவது கொடுக்கலாமே அவங்க மேல அவ்வளவு அன்புன்னா, காசு அல்லது உழைப்பு போட்டு வேற உருப்படியா எதையாவது கொடுக்கலாமே பைசா செலவில்லாமே ஒரு உருப்படாத பாட்டைப் போடச்சொல்லித்தான் அன்பை வெளிப்படுத்தணுமா\nஇந்த டெடிகேஷன் என்பது, ஆர்.ஜே.க்கள் நேயர் கேக்கிற பாட்டை ஆன் - ஏர்லயே தேடிக் கண்டுபிடிக்கறதுக்காக நேரத்தைக் கடத்தக் கண்டுபிடிச்ச ஒரு டெக்னிக் அந்த காலத்துல சிலோன் ரேடியோல, “பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் அம்மா, அப்பா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, மாமா, மாமி, ப���ரியப்பா, சித்தப்பா, ......” சொல்றது ஞாபகம் வருது. அப்பவும் அது கேக்கக் கடுப்பாத்தான் இருந்துது\nஆஃபிஸ்லயும், ஷாப்பிங் மால்களிலும் சிலர் “டங் டங்” என்று தரை அதிர நடப்பதைப் பார்த்தால் எரிச்சலாக வரும். அதுவும் ஆஃபிஸில் அமைதியான சூழலைக் கிழித்துக் கொண்டு, டொம் டொம் என்று நடப்பது கேட்க நாராசமாக இருக்கும். நம் தலையும் சேர்ந்து அதிர்வது போலிருக்கும்.\nவிஜயின் வேட்டைக்காரனை வழக்கம்போல எல்லாரும் கிழித்து, தோரணம் கட்டித் தொங்கவிட்டுவிட்டார்கள். விஜய் படம் இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு ஃபார்முலா இருக்கிறதென்று தெரிந்தும், அதைப் போய்ப் பார்த்துவிட்டு, புலம்புபவர்களைப் பார்த்தா, வேலியில போற ஓணான கதைதான் நினைவுக்கு வருது.\nவிஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா\nLabels: அனுபவம், டிரங்குப் பொட்டி\n//ஹீரோயினின் மறுபிறப்பும் நடந்துள்ளதாகச் சொன்னார்கள்\n\\\\விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா\n//ஆஃபிஸ்ல சிலர் “டங் டங்\"//\nஆழ்ந்த தூக்கத்தை கெடுத்தா யாருக்கு தான் கோபம் வராது\n//என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா\nஆகா, அடுத்தது ரெடியாயிட்டு இருக்குங்களா\nஅந்த பாக்கிஸ்தானி சீரியல் மாதிரியே தமிழ்ல சீரியல் வந்த மாதிரி ஞாபகம்.\n//விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா\nவிஜய் படம்னா ஆளாளுக்கு கருத்து கந்தசாமியாகறாங்கப்பா.\n//ஹீரோயினின் மறுபிறப்பும் நடந்துள்ளதாகச் சொன்னார்கள்\nநான் சொல்லனும்னு இருந்தேன். நீங்க சொல்லிட்டீங்களா. சரிதான்\nந‌ம்ம விவ‌த் பார‌தியில ஸ்டேன்ட‌ர்டா ஒரு நால‌ஞ்சி பேரு வ‌ரும் பாத்திருக்கீங்க‌ளா \nஅடையாள‌ம்ப‌ட்டு ஆசிர்வாத‌ம்..க‌முதி லியாகத் அலிகான்..இவ‌ங்க‌ல்லாம் கிட்ட‌த்த‌ட்ட‌\nநாப்ப‌த்த‌ஞ்சி வ‌ருமாவா பாட்டு விரும்பி கேட்டிட்ருக்காய்ங்க‌ \n//விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா\nசீரியல் பாக்கறது உலக அளவுல நடக்குதா :)\n//விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா\nஏன் இப்படி சொல்லீட்டீங்க. விஜய் காதலுக்கு மரியாதை, கில்லின்னு நல்ல படத்துல நடிச்ச மாதிரி ஏதாச்சும் உங்க ப்ளாக்குலயும் நடக்கும் :)\n//ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்தா யாருக்கு தான் கோபம் வராது\nசபாஷ்...சரியான கேள்வி..:-)உங்களுக்கு தூங்கனும்னா... வீட்டுக்குப்போய் தூங்குங்க...அதுக்குன்னு ஆபிஸ் வர்றவங்க பறந்தா வரமுடியும். நல்லாருக்கே...நியாயம் :-)\n//விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா\nகாமெடிக்கு சொன்னாலும் உண்மையை சொல்லிருக்கீங்க... உங்க நேர்மை புடிச்சிருக்கு:-)\nதங்கச்சி ஹுசைனம்மா,விடுமுறை எல்லாம் நல்லபடி முடிந்ததாஉங்கள் டிரங்கு பொட்டியை இந்த முறை நிரப்பும் பொழுது சூடான மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு பதிவு போட்டீர்களாஉங்கள் டிரங்கு பொட்டியை இந்த முறை நிரப்பும் பொழுது சூடான மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு பதிவு போட்டீர்களாஎஃப் எம்மில் பாடல்கள் டெடிகேட் செய்வதைபற்றியும்,ஆஃபிஸிலும்,மாலிலும் சப்தமிட நடப்பதைப்பற்றியும் ஆவி பறக்க எழுதி இருந்தீர்களேஎஃப் எம்மில் பாடல்கள் டெடிகேட் செய்வதைபற்றியும்,ஆஃபிஸிலும்,மாலிலும் சப்தமிட நடப்பதைப்பற்றியும் ஆவி பறக்க எழுதி இருந்தீர்களே\nகவனிக்கவும்:ஒன்றுக்கு இரண்டாக ஸ்மைலி போட்டு விட்டேன்.\nஹா ஹா அங்கும் (பாக்கிஸ்தானி) சீரியல பார்த்து கண்ணீர் வடிக்கும் கும்பல் இருக்கா\nஉங்கள் டிரெங்கு பெட்டி பக்கம் வந்தாலே ஒரே கலகலப்பு தான் போங்க.\nநாஸியா பதிவில் பழைய பிரியாணியான்னு சொன்னத நினைத்து நினைத்து சிரிகக் வச்சிட்டீங்க..\nஉங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு\nபுத்தாண்டு வாழ்த்துக்கள். லேட்டான்னு கோவிச்சிக்கவேணாமுங்கோ..\nஇதையும் கொஞ்சம் பாருங்கள் ஹுசைன்னம்மா..\n//சீரியல் பார்க்கும் நாம் இறந்தாலும் இறப்போம், ஆனாலும் சீரியல் முடியாது//\nஹா ஹா.. சரியாச் சொன்னீங்க ஹூசைனம்மா.. எங்கூருல மூணு நாலு பெருசுங்க கோலங்கள் சீரியல் முடிவு தெரியாமலே போயிச் சேந்துட்டாங்க :)\nவிஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா\nஷஃபிக்ஸ் - //மறுபடியும் முதல்லே இருந்தா//... பாக்கிறவங்களுக்கு நல்ல மனோதிடம் வேண்டும்...\n//ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்தா யாருக்கு தான் கோபம் வராது// - பாம்பின் கால் பாம்பறியும்...\n எல்லாத்திலயும் ஒரு கை பாக்க வேண்டாமா\nதராசு - நான் விஜய்க்கு ஆதரவாத்தானே பேசுறேன் எப்பவும் நான் சொல்லவர்றத தப்பாப் புரிஞ்சுக்கிறதுன்னே முடிவு போல\nநவாஸ் - நன்றி. நல்லவேள நான் சீரியல்லாம் பாக்கிறதில்ல..\nசெய்யது - ஆமாம், அந்த பேரெல்லாம் கேட்கவே வித்தியாசமா இருக்கும்\nஆதவன் - //ஹி ஹி ...அதானே// எல்லாருக்கும் என்னா நக்கலு...\nசீனா சார் - வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி சார். ரொம்ப நாளா என் பிளாக் பக்கம் வரலையேன்னு நினைச்சேன்.\nசின்னம்மிணிக்கா - //விஜய் காதலுக்கு மரியாதை, கில்லின்னு நல்ல படத்துல நடிச்ச மாதிரி ஏதாச்சும் உங்க ப்ளாக்குலயும் நடக்கும் // அதானே, அதிசயங்கள் அப்பப்போ நட்க்கவும் செய்யும் இல்லையா நீங்க ஒரு ஆள்தான் பாஸிடிவ்வா திங்க் பண்றீங்க நீங்க ஒரு ஆள்தான் பாஸிடிவ்வா திங்க் பண்றீங்க அதுக்காகவே ஒரு கவித ரெடி பண்ணனும்..\nபிரதாப் - பறந்தெல்லாம் வர வேண்டாம். இந்த பாபா படத்துல ரஜினியும், கில்லியில விஜயும் நடந்த மாதிர் “பொறி” பறக்க நடக்கவேணானுதான் சொல்றேன்.\nஅப்புறம், நாங்க எப்பவுமே நேர்மையானவங்கதான் தெரியுமா உங்க பிளாக்குல என்னிக்காவது உங்களப் பாராட்டி ஒரு பின்னூட்டமாவது போட்டிருப்பேனா உங்க பிளாக்குல என்னிக்காவது உங்களப் பாராட்டி ஒரு பின்னூட்டமாவது போட்டிருப்பேனா அதிலயே தெரிஞ்சிருக்குமே என் நேர்மை\nஸாதிகாக்கா, நீங்க இஸ்மைலி போடலேன்னாலும் கோவமா எழுதமாட்டீங்கன்னு தெரியும். :-)\nஜலீலாக்கா - நன்றி. கவலைய மறக்க சிலருக்கு வேற வழி; நமக்கெல்லாம் பிளாக்\nவேலன் அண்ணாச்சி - நன்றி அண்ணே.\nமலிக்கா - நன்றி. லேட்டானதுக்கு கோவிக்கவெல்லாம் மாட்டேன். நமக்கு டைம் கிடைக்கிறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கும் தெரியும். (பின்னூட்டத்துக்குப் பதில் போட லேட்டானதுக்கு யாரும் கோவிக்காதீங்கோ\nஎல் போர்ட் - பாவம்தான் அந்த பெரியவங்க\nஅமித்தம்மா - //எப்படிங்க இப்படி// - இதில என்ன அதிசயம் சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும்\nநான் யார் நான் யார்\nபாதுகாப்புக்கு ஒரு வாரம் மட்டுமா\nடிரங்குப் பொட்டி - 5\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku49_042013_hari.html", "date_download": "2018-11-12T22:19:56Z", "digest": "sha1:XKRFR3CT7WZ2FDQKIOW7RIIKQKMYUSG3", "length": 5064, "nlines": 46, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து-49", "raw_content": "\n1.அறிவிழந்தாலும் சுமதி புத்திரன் அழகன் (5)\n3.பெருமாளை மதித்து திருப்பதியில் வழிபடு (2)\n9.பண்டாரம் குறைத்து கலந்த மச்சு (3)\n11.அடங்காப்பிடாரி அடக்கிய தோல் வாத்தியம் (3)\n12.சங்கு சக்கரம் ஏந்தியவை காப்பாற்றும்\n16.ரோமானிய ஆண்டில் தங்கம், இப்போது வெண்கலம்\n17.சூரியன் போல் சூரியா (7)\n18.காட்சிப் பிழையில் தோன்றியதை திறந்தால் மணி இருப்பான்\n19.அரசாட்சி புரிய வந்தானில்லை ‘கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த, கலவை’ (2)\n20.ஆடை சேர்த்து முழுதாகும் ஆசாமி (2)\n21.காவிரியைத் தொடர்ந்த பாதி சுற்றம் தங்கவண்ணம் (5)\n1.கணவனுள்ளவள் பாதி சுழலில் ஒளி குறைய வைத்தாள் (5)\n2.குளிக்கத் தொடங்கி முடித்த துறை முழுமையானது அல்ல (2)\n3.பாதிக்கறி முன் வாயிலிருந்து வெளியே தள்ள தடயம் தேடு (4)\n5.நேத்திரம் நடுவில் அடங்க வெட்டு, மூலிகை கிடைக்கும் (8)\n6.குறையில்லா செவி நீராடாது (4)\n7.தலையில்லா சித்திக்கு கலந்து வச்சியா தீப்பெட்டியிலிருப்பதா\n8.இனிப்பு வெற்றியடைய கடைசியில் அதிர்ஷ்டம் தேவை (4)\n13.ரஞ்சிதா பாதி கிரகம் சேர்த்த ராகம் (4)\n14.சூழ்ச்சியுடன் மாயா படைத்த நினைவுச்சின்னமா\n15.வார்த்தையிழந்த சொம்பால் வெளியே தாளம் தட்டு (5)\n17.மதீனாவிற்கு குடிபெயர்ந்த வழிகாட்டி (4)\n19.சூடு தணிக்க அமைதியாக அமர வேண்டாம் (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/sep/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2998774.html", "date_download": "2018-11-12T22:02:59Z", "digest": "sha1:BTVGYWWTX6X7L4CBKHQXFVTMFCCV2NEG", "length": 7298, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விளையாட்டில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nவிளையாட்டில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு\nBy DIN | Published on : 12th September 2018 08:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபேராவூரணி வட்டார அளவிலும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலும் நடைபெற்ற குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.\nதடகளப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்கள் வரதன், கபிலன், நர்மதா, இலக்கியா, சாருபாலா , சரிதா ஆகியோரும், குழுப்போட்டிகளில் வலைப்பந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) கெளசிகன், அரிசங்கர், வரதன் , சுகுமாறன், ஸ்ரீகெளரி பிரியதர்ஷினி,\nநர்மதா, சந்தியா ஆகியோரும், இறகுப்பந்து போட்டியில் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மணிகண்டன் , கமலேஷ்வரன், ஈஸ்வரன் , அஸ்வின் நவிதா கிருத்திகா ஆகியோரும், கோ-கோ போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில்\nபூபாலன் மற்றும் குழுவினர், எறிபந்து போட்டியில் 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் சிவசபரி மற்றும் குழுவினர் வெற்றி பெற்றனர்.\nவெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர் மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் .எஸ்.கே.ராமமூர்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவ, மாணவியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/05/blog-post_8.html", "date_download": "2018-11-12T22:39:39Z", "digest": "sha1:IEF6BVC5BVLTZAZQCXZFICSK66P7T5Y4", "length": 17041, "nlines": 217, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறி��ள்\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள்\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.\nநமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு காய்கறிகள் வகிக்கிறது. பெரியவர்களுக்கு 85 கிராம் பழமும், 300 கிராம் காய்கறிகளும் அன்றாடம் தேவை என ஆய்வுகள் கூறுகின்றன. தற்சமயம் உற்பத்தியாகும் காய்கறிகள் பெரியவர்களுக்கு சராசரியாக 220 கிராம் மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளது.\nகாய்கறிகள் சாகுபடி குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக வருமானம் தரக்கூடியதாக உள்ளதால், வர்த்தக ரீதியில் காய்கறி சாகுபடி செய்வது தற்போதைய தேவையாக உள்ளது.\nகாய்கறிகளில் சாதாரண ரகங்கள் சாகுபடிக்கு கீழ்கண்டவாறு பருவங்களும் மாதங்களும் முன்னர் கடைபிடிக்கப்பட்டது.\nதைப்பட்டம்: (டிசம்பர்-ஜனவரி) மாதத்தில் கத்தரி, பூசணி, புடல், பீர்க்கன்.\nமாசிப்பட்டம்: (பிப்ரவரி, மார்ச்) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன்,வெள்ளரி,\nஆடிப்பட்டம்: (ஜூன், ஜூலை) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன், வெள்ளரி\nஎன அந்தந்த பட்டங்களில் அதற்குரிய காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.\nதற்சமயம் வீரிய ஒட்டுரக காய்கறிகள் அறிமுகமான பின்னர், என்னவகையான காய்கறிகளை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து கோலியனூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் க. வீராசாமி கூறியது:\nஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.\nபிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.\nமார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.\nஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.\nமே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.\nஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.\nஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.\nஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.\nசெப்டம்பர்: (ஆவணி, புரட்���ாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.\nஅக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.\nநவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.\nடிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.\nஇங்கு குறிப்பிட்டவைகளில் அந்த காலகட்டத்தில் எந்த காய்கறிக்கு மார்க்கெட் விலை அதிமகமாக உள்ளது என்பதை அறிந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்றார் வீராசாமி.\nதோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ. 15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்ய முன்வருமாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநோன்பின் நோக்கம்: மாறாத, நிரந்தரத் தக்வா\nதொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள...\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nப்ளீச்சிங் பவுடரின் 10 பயனுள்ள நன்மைகள்\nசீனி : சில கசப்பான உண்மைகள் \nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nஅல்லாஹுவின் அழகிய பெயர்களும் அதன் அர்த்தங்களும்\nஅறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்\nசொர்க்கத்திற்கு இலகுவான வழி பசித்தோருக்கு உணவு அளி...\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள்\nடூத் பேஸ்ட்… எது பெஸ்ட்\nகர்ப்பத்தின் போது சாப்பிட வேண்டியவை\nவேர்ட்: குறிப்பாக சில டிப்ஸ்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை த���ியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/04/blog-post_19.html", "date_download": "2018-11-12T22:47:49Z", "digest": "sha1:6UAO2APIDZMAEPWRMYENRRNYGQSDFWKX", "length": 22253, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மனம் இருந்தால் வழி உண்டு", "raw_content": "\nமனம் இருந்தால் வழி உண்டு\nமுனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., காவல்துறை கூடுதல் இயக்குனர் பிற மாநிலத்தவர் சென் னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல இப்போதெல்லாம் கிராமங்களில் விவசாய கூலி வேலை கூட செய்வதைப் பார்க்கிறோம். இது சரியா இந்திய அரசியல் அமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பல உரிமைகளையும், சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது. எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆக, பிற மாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்வது அவர்களுக்கு இருக���கும் சுதந்திரம் எனலாம். வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை இருப்பதாலும், உழைக்க மனம் இருக்கிறது என்பதாலும், ஆயிரம் மைல் தூரம் கடந்து இங்கே வந்து வேலை செய்கிறார்கள். அவர் களைக் குறை சொல்ல முடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரளா, பெங்களூரு, மும்பை, டெல்லிக்கு வேலைக்குப் போனார் கள். அதுபோலத்தானே இதுவும். தமிழ்நாட்டில் 85 லட்சம் பேர் வேலை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாத இன்னும் பல லட்சம் பேர் இங்கே சும்மாதான் இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அப்படி இருக்க, இன்று தமிழ்நாட்டு விவசாயிகளை கேளுங்கள். விவசாய வேலை பார்க்க ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். தொழிலதிபர்களை கேளுங்கள், வேலை தெரிந்த ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டவர்கள் வேலை செய்ய தயங்குவதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று கூலி வேலை என்பது கவுரவமில்லாத வேலை என்று கற்பிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது, சம்பளம் மிகக் குறைவாக இருக்கிறது என்பது. மூன்றாவது காரணம், நம் மாநிலத்தவர்கள் பலர் படித்துவிட்டதால், உடலுழைப்பு வேலை செய்யத் தயங்குகிறார்கள் என்பது. படித்துவிட்டதால் உடலுழைப்பு வேலை செய்ய தயங்குகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அப்படி படித்துவிட்டவர்களுக்கு அறிவுப்பூர்வமான ஒரு வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லவா இந்திய அரசியல் அமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பல உரிமைகளையும், சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது. எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆக, பிற மாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்வது அவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எனலாம். வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை இருப்பதாலும், உழைக்க மனம் இருக்கிறது என்பதாலும், ஆயிரம் மைல் தூரம் கடந்து இங்கே வந்து வேலை செய்கிறார்கள். அவர் களைக் குறை சொல்ல முடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரளா, பெங்களூரு, மும்பை, டெல்லிக்கு வேலைக்குப் போனார் கள். அதுபோலத்தானே இதுவும். தமிழ்நாட்டில் 85 லட்சம் பேர் வேலை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாத இன்னும் பல லட்சம் பேர் இங்கே சும்மாதான் இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம�� அப்படி இருக்க, இன்று தமிழ்நாட்டு விவசாயிகளை கேளுங்கள். விவசாய வேலை பார்க்க ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். தொழிலதிபர்களை கேளுங்கள், வேலை தெரிந்த ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டவர்கள் வேலை செய்ய தயங்குவதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று கூலி வேலை என்பது கவுரவமில்லாத வேலை என்று கற்பிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது, சம்பளம் மிகக் குறைவாக இருக்கிறது என்பது. மூன்றாவது காரணம், நம் மாநிலத்தவர்கள் பலர் படித்துவிட்டதால், உடலுழைப்பு வேலை செய்யத் தயங்குகிறார்கள் என்பது. படித்துவிட்டதால் உடலுழைப்பு வேலை செய்ய தயங்குகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அப்படி படித்துவிட்டவர்களுக்கு அறிவுப்பூர்வமான ஒரு வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லவா அதாவது அவர்களுக்கு ஒரு மொழியைக் கற்பிக்கத் தெரியுமா அதாவது அவர்களுக்கு ஒரு மொழியைக் கற்பிக்கத் தெரியுமா இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கத் தெரியுமா இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கத் தெரியுமா அல்லது கணினி மென்பொருள் எழுதத்தான் தெரியுமா, என்றால் இல்லை. இது போன்ற பணிகள் கூட இன்று பிற மாநிலத்தவர் கள் இங்கு வந்து செய்கிறார்கள். புதிதாக வந்துள்ள நீட் என்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு நம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பிற மாநிலத்தார் இங்கு வந்துள்ளனர். படித்து பட்டம் பெற்ற தமிழ்நாட்டு பட்டதாரிகள் எங்கே போனார்கள் அல்லது கணினி மென்பொருள் எழுதத்தான் தெரியுமா, என்றால் இல்லை. இது போன்ற பணிகள் கூட இன்று பிற மாநிலத்தவர் கள் இங்கு வந்து செய்கிறார்கள். புதிதாக வந்துள்ள நீட் என்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு நம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பிற மாநிலத்தார் இங்கு வந்துள்ளனர். படித்து பட்டம் பெற்ற தமிழ்நாட்டு பட்டதாரிகள் எங்கே போனார்கள் என்ற கேள்வி எழுகிறது. தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை பிற மாநிலத்தார் இன்னும் சிறப்பாகச் செய்வதை உள்ளூர் சோம்பேறிகள் விரும்புவதில்லை. வெளிமாநிலத்தவர் ஒருவர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டால் அம்மாநிலத்தவர் அனைவரும் குற்றச் செயல் செய்பவர்கள் என்ற ஒரு பிரசாரத்தை சில விஷமிகள் பரப்பி விடுகிறார்கள். சில உள்ளூர் குற்றவாளிகள் அந்த அப்பாவிகள் மீது வன்���ுறை தாக்குதல் நடத்திவிடுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் கும்பல் கும்பலாக வெளியேறிய சம்பவங்கள் பல உண்டு. இப்படிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகியும் வெளி மாநிலத்தவர் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது என்றால் அவர்களது உழைப்பு உள்ளூரில் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது. விவசாயம் செய்பவர்களுக்கும், செங்கல் சூளை நடத்துபவர்களுக்கும், தொழிற்சாலை முதலாளிகளுக்கும், கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும் இவர்களது உழைப்பு கண்டிப்பாக வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உருவாகும் வேலைகளை செய்ய மறுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கல்வித்தகுதிக்கேற்ப தொழில்நுட்ப செயல் செய்து அதிக பொருள் ஈட்டினால் அவர்கள் வாழ்க்கையும் உயர வாய்ப்பு நிச்சயம் உண்டு. மற்ற மாநிலங்களுக்கு சென்று தொழில்நுட்பம் வாய்ந்த வேலையில் சேரலாம். பிற நாடுகளுக்கு கூடப் போய் வேலையில் சேரலாம். இதில் தயக்கம் காட்டக்கூடாது. அப்படியில்லாமல், கிடைத்த வேலை வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு, அந்த வேலையை வெளி மாநிலத்தார் செய்கிறார்களே என்று வருத்தப்படுவதில் நியாயமில்லை. இந்த உலகம் உழைப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம். சுறுசுறுப்பான மக்கள், வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த சிறு துளி பணம் பெருந்தொகையாக ஒருநாள் மாறும். அந்த தொகையை வைத்து அவர்கள் நிலம் வாங்குவதையும், தொழிற்சாலை கட்டுவதையும் யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் விவசாயம், தொழில், சேவை என்று வேலை செய்ய தமிழ்நாட்டவர் முன்வரவில்லை என்பதால் வேறு மாநிலத்தவர்கள் அந்த வேலைகளை செய்கிறார்கள். நமது பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறார்கள்; அவர்களது வாழ்க்கையையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டவர்கள் பலர் வேலை செய்ய விருப்பமில்லாத சோம்பேறிகளாகவும், இலவசமாக கிடைப்பதை வைத்து வாழ்க்கை நடத்தும் சராசரி மனிதர்களாகவும், தொலைக்காட்சிகளில் வேடிக்கைகள் கண்டு மகிழும் பொழுதுபோக்கு ஜீவிகளாகவும், பண்டிகைகளை மட்டும் சரியாக அனுசரிக்க அக்கறை காட்டும் அப்பாவி மனிதர்களாகவும் தொடர்ந்து இருப்பார்களேயானால், இருக்கும் நிலத்தையும் இழந்து அதே நிலத்தில் கூலிக்கு வேலை பார்க்கும் நிலைமை வரக்கூடும். ஏழைகள் இன்னும் பரம ஏழைகளாகவும், பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்க��ரர்களாகவும் மாறிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் உழைக்கத் தயங்கும் மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன் எப்படி கொத்தடிமைகளாக வாழ்ந்தார்களோ அதுபோல பிற மாநிலத்தவர்களின் பெரிய பண்ணைகளில் கொத்தடிமைகளாக அவர்கள் ஊரிலே வாழ நேரிடும். ஆக, இயற்கை வளங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும் “வேலை செய்யத் தயார்” என்ற மனநிலை ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்து இன்று பொருளாதார வல்லரசாக திகழும் ஜப்பானிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இன்று வேலையில்லாத மக்களுக்குத் தேவை “வேலை செய்ய வேண்டும் என்ற மனம்” ஒன்றுதான்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சில��கள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-puli-vijay-10-10-15-0223148.htm", "date_download": "2018-11-12T22:51:36Z", "digest": "sha1:MU47T62AEETHNIQGACBMZCIPXTD5UNSM", "length": 6535, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "புலி குறித்த கடுமையான விமர்சனம்: விஜய்க்காக களத்தில் இறங்கிய பிரபலம் - Pulivijay - புலி | Tamilstar.com |", "raw_content": "\nபுலி குறித்த கடுமையான விமர்சனம்: விஜய்க்காக களத்தில் இறங்கிய பிரபலம்\nவிஜய் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. அவ்விழாவின் ஹைலைட்டே டி.ஆர் தான். இவரின் பேச்சு இன்று வரை சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.\nஇவர் சமீபத்தில் புலி படத்தை பார்த்து அதற்காக ஆதரவாக பேசியனார். மேலும் புலி படம் வெளியாக பெரிதும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு அதிரடி கருத்தை கூறியுள்ளார்.\nஇதில் டி.ஆர் கூறுகையில் ”இன்று செய்தது போல் இனியும் புலி படத்தை கிண்டல் செய்வோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான முயற்சிகளில் நானே இறங்குவேன்’ என ஆவேசமாக பேசியுள்ளார்.\n▪ விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து\n▪ 2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்\n▪ முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை\n▪ புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா\n▪ புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்\n▪ வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\n▪ புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை\n▪ 71 கோடி வசூலை குவித்த புலி\n▪ 100 கோடி வசூலில் புலி\n▪ பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/160412-2018-04-20-09-52-07.html", "date_download": "2018-11-12T22:22:04Z", "digest": "sha1:X56U7D3TWXEWUY6J4J42NPJYWILJ5QF2", "length": 10405, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "செய்யாறு கல்வி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்பில் உலக சாதனை", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள�� தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nசெய்யாறு கல்வி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்பில் உலக சாதனை\nவெள்ளி, 20 ஏப்ரல் 2018 15:21\nபாப்பாந்தாங்கல், ஏப். 20- திருவண்ணா மலை மாவட்ட அரசுப் பள்ளி மாண வர்கள் தமிழ் வாசிப்பில் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், கற்றல் திறன் குறைபாடு உள்ள மாண வர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, நூறு சதவீத கற்றல் இலக்கை அடைவ தற்கான முயற்சிகள் நடந்து வந்தது. இதற்காக, மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2 முதல் 9 வரை படிக்கும் மாணவர்களை ஒருங் கிணைத்து, ஒரே நேரத்தில் தமிழ் படித் தல், எழுதுதல் நிகழ்ச்சியை நடத்தி உலக சாதனையில் இடம் பெறுவதற் கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் செய்தன. அதன்படி, மாவட்டத்தில் 470 மய்யங் களில் நேற்று 85,000 மாணவர்கள், 90,000 மாணவிகள் என 1.75 லட்சம் மாணவர்கள் திரண்டனர். காலை 9.30 முதல் 9.45 மணி வரை, உலக தகவல், உள்ளூர் தகவல், விளையாட்டு தகவல் உள்ளிட்ட தகவல்களை அனைவரும் ஒரே நேரத்தில் தமிழில் படித்தனர். காலை 9.45 மணி முதல் 9.50 மணி வரை படித்த தகவல்களின் தலைப்பு களை தனித்தனி தாளில் மாணவர்கள் எழுதி முடித்தனர். இந்த சாதனை நிகழ்ச்சி 20 நிமிடங்கள் நடந்தது. திருவண்ணா மலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள பாப்பாந் தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 19.4.2018 அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற தமிழ் வாசிப்பில் உலக சாதனை முயற்சி நிகழ்வில் இப்பள்ளி மற்றும் ஆராத்தி வேலூர், சிறுங்கட்டூர், ராமகிருஷ்ணபுரம் ஆகிய அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் 294 பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.\nமாவட்ட ஆட்சியர் வழிகாட்டுத லின்படி முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.ஜெயக்குமார் அவர்களின் முயற்சியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஆர்.மகேஷ், ஆசிரியர்கள் எம்.கவுதமன், எஸ்.ருத்திராயன், கே.அருள், இ.தேவசேனா, பி.சுஜாதா, ஜெ. சியாமளா, வி.வெங்கட்ராமன், பி.சின் னதுரை ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/155183.html", "date_download": "2018-11-12T22:10:48Z", "digest": "sha1:22HTHROAPPI72VTZZJAC626QCVBZXMFB", "length": 6382, "nlines": 69, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழர் தலைவர் வாழ்த்து ‘‘2018 சமதர்மப் புத்தாண்டாக திகழட்டும்!’’", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாய��கள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»தமிழர் தலைவர் வாழ்த்து ‘‘2018 சமதர்மப் புத்தாண்டாக திகழட்டும்\nதமிழர் தலைவர் வாழ்த்து ‘‘2018 சமதர்மப் புத்தாண்டாக திகழட்டும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1920", "date_download": "2018-11-12T22:37:33Z", "digest": "sha1:FXEZFDTDF3DQCMGF53UZC3W3D2F2PE3N", "length": 15858, "nlines": 444, "source_domain": "ta.wikipedia.org", "title": "1920 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2673\nஇசுலாமிய நாட்காட்டி 1338 – 1339\nசப்பானிய நாட்காட்டி Taishō 9\nவட கொரிய நாட்காட்டி 9\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1920 (MCMXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.\nபெப்ரவரி 15 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.\nமார்ச் - உலகின் முதலாவது சனநாயக அரசு சுவீடனில் அமைக்கப்பட்டது.\nஆகஸ்ட் 26 - ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\nசெப்டம்பர் 16 - நியூயோர்க் நகரில் குதிரை வண்டி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.\nநவம்பர் 16 - அவுஸ்திரேலியாவில் குவாண்டாஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.\nநவம்பர் 21 - டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 16 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 180,000 பேர் கொல்லப்பட்டனர்.\nசனவரி 2 - ஜார்ஜ் எர்பிக், அமெரிக்க வானியலாளர் (இ. 2013)\nசனவரி 3 - அப்பாஸ் அலி, இந்திய அரசியல்வாதி (இ. 2014)\nசனவரி 14 - ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)\nசனவரி 25 - பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (இ. 2015)\nபெப்ரவரி 4 - கிரிராஜ் கிசோர், இந்திய அர்சியல்வாதி (���. 2014)\nமார்ச் 2 - கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004)\nமார்ச் 17 - சேக் முஜிபுர் ரகுமான், வங்காளதேசத்தை உருவாக்கியவர், 1வது அரசுத்தலைவர் (இ. 1975)\nஏப்ரல் 1 - டோஷிரோ மிபூன், யப்பானிய நடிகர் (இ. 1997)\nஏப்ரல் 5 - ஆர்தர் ஹெய்லி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2004)\nஏப்ரல் 7 - ரவி சங்கர், இந்திய சித்தார் கலைஞர் (இ. 2012)\nமே 18 - திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)\nமே 23 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009\nசூலை 25 - உரோசலிண்டு பிராங்குளின், பிரித்தானிய அறிவியலாளர் (இ. 1958)\nஆகத்து 11 - மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (இ: 1997)\nஆகஸ்டு 22 - ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)\nஆகஸ்ட் 26 - அன்னை தெரேசா (இ. 1997)\nசெப்டம்பர் 29 - அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)\nஅக்டோபர் 27 - கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2005)\nநவம்பர் 12 - வல்லிக்கண்ணன்\nநவம்பர் 17 - ஜெமினி கணேசன்\nநா. சண்முகதாசன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1993)\nஏப்ரல் 26 - இராமானுசன், இந்தியக் கணிதவியலர் (பி. 1887)\nஜூன் 14 - மக்ஸ் வெபர், செருமனிய பொருளியல் அறிஞர் (பி. 1864)\nஆகஸ்டு 1 - பால கங்காதர திலகர், இந்தியத் தேசியவாதி (பி. 1856)\nசெப்டம்பர் 10 - ஆலிவ் தோமசு, அமெரிக்க நடிகை (பி. 1894)\nநவம்பர் 4 - உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1858)\nஇயற்பியல் - சார்லசு எதுவார்து கிலாமே\nவேதியியல் - வால்த்தர் நெர்ன்ஸ்ட்\nமருத்துவம் - சாக் குரோக்\nஇலக்கியம் - நுட் ஆம்சன்\nஅமைதி - லெயோன் பூர்சுவாசி\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:18:47Z", "digest": "sha1:NSQ2ACDK6MVZ65FW2B4B23UIND34IBFX", "length": 5172, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:சக்திதாசன் சுப்பிரமணியன�� - விக்கிமூலம்", "raw_content": "\n\"சக்திதாசன் சுப்பிரமணியன்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf\nஅட்டவணை:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2016, 16:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/sbi-invites-applications-for-recruitment-of-48-officers-52237.html", "date_download": "2018-11-12T22:19:40Z", "digest": "sha1:MMD4PDEY4FVWW4UXTTHVVJOIAFDXI3M6", "length": 8300, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "SBI invites applications for recruitment of 48 officers– News18 Tamil", "raw_content": "\nஸ்டேட் பேங்கில் அதிகாரியாக வேண்டுமா: 48 பணியிடங்கள் அறிவிப்பு\nமத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராஃபராக வேண்டுமா\nநியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nகனரா பேங்கில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்கள்\nபொறியாளர் தேர்வு: சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nஸ்டேட் பேங்கில் அதிகாரியாக வேண்டுமா: 48 பணியிடங்கள் அறிவிப்பு\nபாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ) உதவி மேலாளர், தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட 48 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த 48 பணியிடங்களில், 27 பணியிடங்கள் Deputy Manager (Security) என்ற பிரிவையும், 21 பணியிடங்கள் Fire Officer என்ற பிரிவையும் குறிக்கும்.\nமேலும், விவரங்களுக்கு www.sbi.co.in/careers என்ற இணையதளத்தை பார்க்கவும். அதில் Recruitment of Specialist Cadre Officers (Regular/Contractual) என்ற பகுதியை கிளிக் செய்யவும்.\nஉங்களைப் பற்றிய விவரங்களை அதில் பதிவு செய்யவும். பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மட்டும் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: செப்டம்பர் 24.\nதேர்வுமுறை: தகுதி வாய்ந்த நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார��கள். எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22812/", "date_download": "2018-11-12T21:58:04Z", "digest": "sha1:TLTEV2UG5EOD3A3CP5WTJUCGTZYZDCU3", "length": 10315, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலை சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம் – GTN", "raw_content": "\nபாடசாலை சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம்\nபாடசாலை சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை மாணவ மாணவியருக்கு வெள்ளை ஆடைகளுக்கு பதிலீடாக வேறும் சீருடை ஒன்றை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nவெள்ளைச் சீருடை அணியும் பாடசாலைகள் காணப்படும் ஒரே நாடு இலங்கை என குறிப்பிட்டுள்ள அவர் தேவை ஏற்பட்டால் நான்கு அல்லது ஐந்து நிறங்களை பரிந்துரை செய்து அதில் ஒர் நிறத்தை பாடசாலைகள் தெரிந்தெடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். சீருடையில் மாற்றம் செய்வது குறித்து விசேட குழுவொன்றின் ஊடாக ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஆலோசனை சீருடை பாடசாலை மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன��ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nஎழிலன் தொடர்பான வழக்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு நீதவான் மறுப்பு\nஎந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்தாலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகள் அமைக்க இடமளிக்கப் போவதில்லை – முதலமைச்சர்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/northmuslims/", "date_download": "2018-11-12T22:18:00Z", "digest": "sha1:JCFPTKRI6O25CZW5SW5XF3JZASI6JA3Q", "length": 5859, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "northmuslims Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nமுஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்\n27 27Shares உத்திர பிரதேசத்தில் முதியவர் ஒருவரை, பசு வதை செய்தேன் என ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி மர்ம கும்பல் ஒன்று அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.attacked yongerd muslim old man – video diamond உத்திர பிரதேசத்தில் முதியவர் ஒருவரை, பசு வதை செய்தேன், ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/03/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:20:20Z", "digest": "sha1:X7NTBPRZMSUKUTHV5EINYTFVW6437AW3", "length": 6310, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடு��லைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை-\nஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை, தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில், இன்று காலை 9.30 மணிமுதல் நாளை காலை 9.30 வரை, இந்த மண்சரிவு எச்சரிக்கைக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதென நிறுவகம் கூறியுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் கொலன்ன, அயகம, பலாங்கொடை, கஹாவத்தை, குருவிட்ட இம்புல்பே, எஹெலியகொட, வெலிகேபொலம பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள், காலி மாவட்டம் பத்தேகம, எல்பிட்டிய, யக்கலமுல்ல மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள், பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள்,\nஹம்பாந்தோட்டை மாவட்டம் கட்டுவன மற்றும் ஒக்கேவல பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள், களுத்துறை மாவட்டம் பாலிந்தநுவர, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள்,\nமாத்தறை மாவட்டம் பஸ்கொட, பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அதனை அண்டிய பகுதிகள் என்பவற்றிலேயே எச்சரிக்கைக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\n« ஸ்கந்தா நிதிய அங்குரார்ப்பண நிகழ்வில் த.சித்தார்த்தன்(பா.உ) பங்கேற்பு-(படங்கள் இணைப்பு)- ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/10/2.html", "date_download": "2018-11-12T23:17:06Z", "digest": "sha1:B732EVLM5WHT36J75XPEAKTFBHS3TRF7", "length": 29074, "nlines": 212, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: அமிர்தசரஸ் ஸ்பெஷல்-2 (வாஹா பார்டர்)", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nஅமிர்தசரஸ் ஸ்பெஷல்-2 (வாஹா பார்டர்)\nஅமிர்தசரஸ் செல்லுவதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது ஷானே பஞ்சாப் ரயில் , வெயிலுக்கு வயதானவர்களுக்கு ஏசி இருக்கட்டுமே என்பதால் சேர்க்கார் புக் செய்திருந்தோம்.. குளிரூட்டப்பட்ட அறையின் பழுப்பு நிறக்கண்ணாடி வழியே இதமாகவே தெரிந்தது சுட்டெரிக்கும் வெயிலும். தாமதமாக கிளம்பிய ரயில் வண்டி அரைமணி நேரம் தாமதமாகவே சென்றடைந்தது. இறங்கிய உடனே யே சாமான்களோடே வண்டி பேசினோம் வாஹா பார்டர் செல்வதற்கு. ஆட்டோ என்றால் 250 கார் என்றால் 400, 450 என்று பேரம் பேசி செல்லலாம். 28 கிலோமீட்டர்ஸ்.\nவாஹா பார்டரில் 4.30 மணிக்கு அனுமதி அளிப்பார்கள்.\nவெளியே மூவர்ணத்தில் ஐஸ் செய்து விற்கிறார் ஒருவர். சிறு சிறு பையன்கள் மூவர்ணக்கொடிகளும் மூவர்ணத்தில் அமைந்த வெயிலுக்கான நெற்றி ம்றைக்கும் தொப்பிகளும் விற்கின்றன்ர் .\nமுழு நிகழ்ச்சிகளின் வீடியோ 20 30 ரூபாய்க்களுக்கு கிடைக்கிறது . நல்ல தரமானது . 30 ரூபாய்க்கு வாங்கினால் அமிர்தசரஸின் முக்கியமான இடங்கள் பொற்கோயில் ஜாலியான் வாலாபாக் உட்பட எல்லாமே காட்டுகிறான் அதில் . நியாபகத்துக்கு எல்லாருமே வாங்கிச் செல்லலாம். வெளி வாயிலிலிருந்து உள்ளே செல்ல ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். அதற்கும் இம்முறை ரிக்ஷா கிடைக்கிறது. சில வண்டிகள் மட்டும் அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். வழியில் மின்சாரம் செலுத்தப்பட்ட தடுப்புகள் இரு நாட்டுக்கும் நடுவே செல்வதைக் காணலாம்.\nஸ்வர்ண ஜெயந்தி வாயிலின் முன் இரு கைகள் குலுக்குவதை ப்போன்ற சிற்பம்.\nஎப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட்டம் அதிகமாகவும் பாகிஸ்தானில் குறைவாகவும் தான் வருவதா தோன்றுகிறது. வாஹா அருகில் பெரிய ஊரான சுற்றுலா ஊர் அமிர்தசரஸ் இருப்பதால் அப்படி இருக்க்லாம் என்று நினைக்கிறேன். இம்முறை எங்கெங்கும் தலைகள் தான்.\nநேரடி யான பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதன் சிறு துண்டு காட்சி தான் கீழே. கொடி இறக்கும் காட்சியை ஆரம்பிக்கும் முன் அவர்களின�� வர்ணனைகளோடான பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு ஜவான் பெண்குரலில் லதா மங்கேஷ்கரின் பாடலை பாடினார் என் கண்களில் இருந்து கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர் வந்துவிட்டது.. அந்த பாடலை(ம்யூசிக் இண்டியா ஆன்லைன் by anuradha ) எப்போது கேட்டாலும் இப்படித்தான்.. லதா எப்படித்தான் முழுதாக அந்த பாடலைப் பாடினாரோ ...துக்கம் தொண்டை அடைக்கும்.\nஇந்த முறை நம் மக்களின் அட்டகாசம் தாங்க வில்லை.. அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் காலரியில் நன்றாக வே தெரியும்..ஆனால் எழுந்து எழுந்து நின்று சரியாகவே பார்க்க விடவில்லை. ஜவான்கள் முறை மாற்றி பொறுப்பு எடுத்துக்கொள்வதும் கொடிகளை இரு நாட்டு வீரர்களும் இறக்கி மரியாதையோடு ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்து கதைவை மூடிக்கொண்டு வருவதும் தான் பார்க்க வேண்டிய விசயம். கால்களை அடித்து அடித்து நடை போடும் அவர்களின் வேகம் அசாத்தியமானது.\nமக்களை நம் நாட்டின் பெயர் சொல்லி ஜிந்தாபாத் என்று வாழ்த்து மட்டும் சொல்லும்படி கேட்டுக்கொண்டனர் மைக்கில். இல்லையென்றால் உணர்ச்சி பெருக்கில் இவர்கள் பாகிஸ்தான் முராதாபாத் என்று ஒழிக கோசமும் போடுவார்கள். பாடல்கள் சமயத்தில் கட்டுப்படுத்தமுடியாமல் நம் மக்கள் எழுந்து ஆடுவதும் நடந்தது. இறங்கி காவலர்களின் அனுமதியோடு நடுவிலும் ஆடினார்கள் சிலர்.\nபாகிஸ்தானியர் கூட்டம் குறைவென்பதால் வரும் ஒரு சிலர் கொஞ்சம் அதீதமாய் செய்வார்கள். ஒரு வர் முழுவதும் அவர்களின் கொடி போன்ற ஆடையுடுத்தி பெரிய கொடியை அசைத்தபடியே இருந்தார்.. அடிக்கடி சிலர் அப்படி கொடியோடு கதவு வரை ஓடி வருவதும் போவதுமாய் இருந்தனர். நம் மக்களின் நாட்டுப்பற்று இது போன்ற நேரங்களில் நன்றாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை அதை எடுத்துபோகாதே இதை எடுத்துப்போகாதே என்று.. அமிர்தசரஸில்.அதுவே பெரிய விசயமாக இருக்கிறது . லாகூரிலிருந்து பஸ் வருகிறது இல்லையா வருபவர்களை வரவேற்கும் பலகை.\n6.30 வரை ஆகிறது வெளியே வரும்போது.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 12:26 PM\nவாஹா வில் எதற்கு அந்த மாதிரி காலை அடிக்கிறார்கள்கீழே ஏதாவது சுரங்கம் இருக்கா என்று சோதிக்கிறார்களாகீழே ஏதாவது சுரங்கம் இருக்கா என்று சோதிக்கிறார்களா\nPrison Break சீரியல் பார்ப்பதின் விளைவு.\nமுட்டி ஜாக்கிரதை என்று சொல்லத்தோனும்.\nஇதை எல்லாம் படிக்கும் போது ஒருமுறையாவது பார்த்து விடவேண்டும் என்று தோன்றுகிறது...\nஅடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க... :))\n//வெயிலுக்கு வயதானவர்களுக்கு ஏசி இருக்கட்டுமே என்பதால் சேர்க்கார் புக் செய்திருந்தோம்.. //\n ஆமாம் வயசு ரொம்ப அதிகமோ\nமற்றபடி பதிவையும்,படங்களையும் பார்க்கையில் \"இதை எல்லாம் படிக்கும் போது ஒருமுறையாவது பார்த்து விடவேண்டும் என்று தோன்றுகிறது...\"\" ஸேம் ஃபீலிங்ஸ்\nஇந்தப் பாட்டு நிஜமாவெ உள்ளத்தை உருக்குமுங்க. இங்கே நாம் ஆரம்பிச்ச இண்டியன் க்ளப் ஆரம்ப விழாவில் இந்தப் பாட்டை 'நீலு' என்ற தோழி பாடுனாங்க. அப்படியே நம்ம கண்ணுலெ பொலபொலன்னு கண்ணீர்தாங்க.மகள் இதுக்கு ஆர்கெஸ்ட்ராவுலே ப்ளூட் வாசிச்சாள்.\nஇன்னும் வாஹா பார்டர் பார்க்கலைங்க. உங்க பதிவு பார்த்ததும் உடனே அங்கெ போகணுமுன்னு ஒரு வெறி வந்துருக்குங்க.\nஇந்த்ப் பதிவு அருமையான படங்களோடப் போட்டதுக்கு நன்றிங்க\nஆமா வடுவூர்குமார்.. அவங்க அடிக்கறத பாத்தா என்ன ஆகுமோ காலுக்குன்னு ஒரு பயம் வரும். தலையை வேற உலுக்கு உலுக்குன்ன்னு உலுக்கி இதான் மரியாதைங்கறாங்க... என்னவோ கோபமா பார்த்துடுவோம்டான்னு சொல்ற மாதிரி தான் இருக்கும். :)\nகோபி இரண்டாவதா போயிடுச்சா பரவாயில்லை.கண்டிப்பா பாருங்க..பக்கத்துல அட்டாரி ரயில்வே ஸ்டேசன் இருக்கு நாங்க அங்க போகலை.. அதான் பார்டர் ஸ்டேஷன் நேரமில்லை எங்களுக்கு.\nநாங்க இளமைதாங்க ஆயில்யன்.. எங்க மாமனா ர் மாமியாருக்காகத்தான் இந்த ரெண்டாவது விசிட். :)\nஆகா துளசி வாங்க அடுத்த முறை வாஹா பாக்க.. இந்தியால ஒன்னா இரண்டா பாக்க இருக்குது\nஅந்த பாட்டுல முதல்லயே சொல்லிடறாங்களே.. மீண்டும் திரும்பி வீட்டுக்கு வராதவர்களை நினைத்து பார்த்து கொஞ்சம் கண்ணில் நீரை நிரப்பிக்கொள்ளுங்கள் என்று சத்தியமான வார்த்தை . அதோட அந்த மியூசிக் கூட எதோ செய்யுது.\nஉண்மையில் வாஹா என்பது பாகிஸ்தான் பக்கத்து எல்லையோர கிராமம்.\nஅட்டாரி கிராமம் என்பது இந்திய எல்லை.\nசமீபமாத்தான்(ரெண்டுமாசம் முன்னால்) பஞ்சாப் அரசே வாஹான்னு சொல்வதை மாற்றி அட்டாரி என்பதை கெசட்டில் அறிவித்தது\nகொடி இறக்கும் விதமே இரு பக்கத்து புரிந்துணர்வை வெளிப்படுத்தும் :-))\nசீக்கிரம் நேரடியா விசிட் அடிக்கணும் ஒரு தரம்.\nமங்களூர் சிவா , மை பிரண்ட் ரெண்டுபேருக்கும் நன்றி..\nமை பிரண்��் அதான் வாஹா பாகிஸ்தான் கிராமத்தோட பேராச்சே நீங்க எப்படி தெரிஞ்சு இருப்பீங்க மலேசியால உக்காந்து கிட்டு..\nபடங்களும் தகவல்களும் அருமை, இருந்தாலும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக அந்த நிகழ்ச்சிகளை பற்றி எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது\nரொம்ப நாள் போகனும் என்று ஆசை என்று தான் நிறைவேற போகிறதோ... பாக்கலாம்....\nஆஹா..மிஸ் பண்ணிட்டனே.. பரவாயில்லை அடுத்தடவை தலைவி கூட போயிட வேண்டியது தான்... படங்கள் நல்லா இருக்குப்பா\nநட்பு தேடி நன்றிங்க ...இந்த் லிங்க் கு போய் இகலப்பையை டவுன்லோடு செய்துட்டு தமிழ் அடிங்க..\nஇ கலப்பை அஞ்சல் .\nஉண்மைதான் குசும்பன் எனக்கே தோன்றியது கொடி இறக்கும் நிகழ்ச்சியை இன்னும் விரிவா எழுதலையோன்னு.. அதை அப்பறமா வீடியோ வா போட்டுறட்டுமா.. அவசரமா எழுதிட்டேன் அதான் .. அதை விவரிக்காமலே கதை அடிச்சு பாருங்க பதிவு என்ன நீளமா இருக்குன்னு இதுல அந்த கொடி இறக்கினது படம் கொஞ்சம் இருட்டாப்போச்சேன்னு போடாம வேற விட்டுட்டேன் போல.. நிறைய படமா எதை அப் லோட் செய்தேன் செய்யலைன்னு ஒரே குழப்பம் வேற.\nஆமா நாகை சிவா ..முன்னாடி தேவ் போட்ட பதிவுன்னு நினைக்கிறேன் அதுல கூட போகனும்ன்னு ஆசைன்னு பின்னூட்டம் போட்டு வருஷம் ஆகுது.. இன்னும் எத்தனை நாள் ஆசையாவே வெச்சிட்டு இருக்கறது..\nமங்கை நான் தான் கூப்பிட்டனே .. பாருங்க.. லீவு கேக்க பயப்படாம நார்த்ல இருக்கும்போது சுத்திப்பாத்துக்குங்கப்ப்பா... :)\nஹல்லோ, நான் ஒருத்தன் இருக்கேன் இங்கே, என்னய விட்டுட்டு யாரும் பொக கூடாது ஆமா சொல்லிட்டேன்:-))\nஊருக்கு அவங்க அவங்க வீட்டுக்கு போக நேரத்த காணோமாம்...இதுல ஊர் சுத்தி ப்பாக்க நான் நான் வரெனாம் ஏன் அபி அப்பா..\nநானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து\nஅமிர்தசரஸ் ஸ்பெஷல்-2 (வாஹா பார்டர்)\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014_03_29_archive.html", "date_download": "2018-11-12T23:25:25Z", "digest": "sha1:CQPNYDGCNTN5Z5JLYD2UM6YUL7PRJAI2", "length": 73964, "nlines": 592, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 03/29/14", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி நான்கு : பீலித்தாலம்[ 2 ]\nபகுதி நான்கு : பீலித்தாலம்[ 2 ]\nஅஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன.\nபீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அமைச்சர்களான பலபத்ரரும் தீர்க்கவியோமரும் லிகிதரும் வந்தனர். அவர்களுக்கு நடுவே திருதராஷ்டிரனின் பொன்முகடுள்ள வெண்குடைரதம் வந்தது. அவற்றைச்சூழ்ந்து இருநூறு குதிரைவீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் வந்தனர். அவர்கள் அனைவரும் இரும்பால் அடியமைக்கப்பட்ட தோல்காலணிகளும் மெல்லிய பருத்தி ஆடைகளும் அணிந்திருந்தனர். பாலையை அறிந்த வேடர்கள் எழுவரும் சூதர்கள் எழுவரும் முன்னால் சென்ற குதிரைகளில் கொடிகளுடன் அவர்களை வழிநடத்திச்சென்றனர்.\nமாத்ரநாட்டுக்கும் கூர்ஜரத்துக்கும் சிபிநாட்டுக்கும் தூதனுப்பி அவர்களின் நாடுகள் வழியாகச் செல்ல அனுமதிபெற்று சிந்துவின் ஏழு இளையநதிகளையும் கடந்து அவர்கள் காந்தாரத்தை அடைய இரண்டு மாதமாகியது. பெண்கள் இருந்தமையால் அவர்கள் காலையிலும் மாலையிலும் மட்டும் பயணம்செய்தனர். மதியமும் இரவும் சோலைகளிலும் குகைகளிலும் சூதர்களின் பாடல்களைக் கேட்டபடி ஓய்வெடுத்தனர்.\nஅதற்குள் முறைப்படி பாரதவர்ஷத்தின் அனைத்து மன்னர்களுக்கும் காந்தாரியை திருதராஷ்டிரன் மணம்கொள்ளப்போகும் செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. மன்னர்கள் அனுப்பிய மணவாழ்த்துத் தூதுக்கள் அஸ்தினபுரியை வந்தடைந்துகொண்டிருந்தன. கங்கைக்கரை ஷத்ரியர்களான அங்கனும் வங்கனும் சௌபனும் காசியில் பீமதேவனின் அரண்மனையில் மகதமன்னன் விருஹத்ரதன் தலைமையில் கூடி ஆலோசனை செய்த தகவல் சத்யவதியை ஒற்றர்கள் வழியாக வந்தடைந்தது.\nவிதுரன் திருதராஷ்டிரனின் ரதத்தில்தான் பெரும்பாலும் பயணம் செய்தான். தேர்த்தட்டில் அமராது நின்றுகொண்டே வந்த திருதராஷ்டிரன் நிலையழிந்து திரும்பித்திரும்பி செவிகூர்ந்து உதடுகளை மென்று கொண்டிருந்தான். பெரிய கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு தோள்களை இறுக்கி நெகிழ்த்தான். எடைமிகுந்த அவன் உடல் ரதம் அசைந்தபோது ரதத்தூணில் முட்டியது. ஒருகையால் தூணைப்பிடித்தபடி மோவாயை தூக்கி, உதடுகளை இறுக்கினான். அவன் விழிக்குழிகள் அதிர்ந்து துள்ளிக்கொண்டே இருந்தன.\nஅரண்மனை விட்டு கிளம்பியதுமே அவன் படகில் ஏற்றப்பட்ட யானைபோல மாறிவிட்டதை விதுரன் கவனித்திருந்தான். திருதராஷ்டிரனின் உலகம் ஒலிகளால் ஆனது. நெடுநாள் உளம்கூர்ந்தும் உய்த்தும் ஒவ்வொரு நுண்ஒலியையும் அவன் பொருள்கொண்டு நெஞ்சில் அடுக்கி ஓர் உலகைச் சமைத்திருந்தான். அஸ்தினபுரியைக் கடந்ததும் அவனறியா நிலத்தின் பொருள்சூடா ஒலிகள் அவனை சித்தமழியச்செய்துவிட்டன என்று தோன்றியது. அவன் சருமம் முரசின் தோல்போல அதிர்ந்துகொண்டிருந்தது. சருமத்தாலேயே கேட்பவன் போல சிறிய ஒலிக்கெல்லாம் அதிர்ந்தான். ஒவ்வொரு ஒலியையும் ’விதுரா மூடா, அது என்ன என்ன அது\nஆனால் காந்தாரத்தின் பெரும்பாலைக்குள் நுழைந்ததும் அந்தப்பெருநிலம் முழுக்க நிறைந்துகிடந்த அமைதி அவன் உடலிலும் வந்து படிவதாகத் தோன்றியது. இருக��களையும் மார்பின்மேல் கட்டியபடி ரதத்தட்டில் நின்று செவிகளாலேயே அவ்விரிவை அறிந்துகொண்டிருந்தான். காற்று மலைப்பாறைகளினூடாக இரைந்தோடுவதை, மலையிடுக்கில் மணல்பொழியும் ஒலியை, எங்கோ எழும் ஓநாயின் ஊளையை அனைத்தையும் தன் பேரமைதியின் பகுதியாக ஆக்கிக்கொண்டது பாலை. அவனும் அதில் முழுமையாக தன்னை இழந்திருந்தான்.\nஅஸ்தினபுரியின் மணமங்கலக்குழு முந்தையநாள் நள்ளிரவில் தாரநாகத்தின் மறுகரையை அடைந்ததுமே அவர்களின் வருகையை அறிவிக்கும் கொடி காந்தாரநகரியின் கோட்டை முகப்பில் ஏறியது. பெருமுரசம் அவர்களை வரவேற்கும் முகமாக மும்முறை முழங்கியது. நகரமெங்கும் ஒருமாதகாலமாக மெல்லமெல்லத் திரண்டு வந்துகொண்டிருந்த மணநாள் கொண்டாட்டத்துக்கான விழைவு உச்சம் அடைந்தது. அனைத்து தெருக்களிலும் களிகொண்ட மக்கள் திரண்டனர். இல்லமுகப்புகளெல்லாம் தோரணங்களாலும் கொடிகளாலும் வண்ணக்கோலங்களாலும் அணிகொண்டன.\nஅவர்கள் தாரநாகத்தின் கிழக்குக் கரையில் இருந்த பவித்ரம் என்னும் சோலையில் வந்து சேர்ந்தனர். அந்தச் சோலை அரச விருந்தினர்களுக்காகவே பேணப்பட்டது. அங்கே அவர்களை எதிர்கொள்ள சத்யவிரதர் தலைமையில் காந்தாரத்தின் அமைச்சும் ஏவலரும் காத்திருந்தனர். பாலைவனப்பாதையில் மங்கலஅணி வருவதை தூதர் வந்து சொன்னதும் சத்யவிரதர் முன்னால் சென்று அதை எதிர்கொண்டார். முகமனும் வாழ்த்தும் சொல்லி அழைத்துச்சென்றார்.\nவண்டிகள் அங்கே நுகம்தாழ்த்தின. ரதங்கள் கொடியிறக்கின. ஸாமியும் பிலுவும் செறிந்த பவித்ரத்துக்குள் மூன்று ஊற்றுமுகங்களில் ஒன்றில் மிருகங்களும் இன்னொன்றில் அரசகுலமும் இன்னொன்றில் பிறரும் நீர் அருந்தினர். காந்தார வீரர்கள் சமைத்த ஊனுணவை உண்டு மரங்கள் நடுவே கட்டப்பட்டிருந்த ஈச்சைப்பந்தல்களில் அரசகுலத்தவர் தங்கினர். வீரர்கள் மரங்களுக்குக் கீழே கோரைப்புல் பாய்களை விரித்துப் படுத்துக்கொண்டனர்.\nபவித்ரத்தில் ரதமிறங்கியதுமே திருதராஷ்டிரன் அமைதியற்றவனாக “இது எந்த இடம் காந்தாரநகரியா” என்று கேட்டான். “விதுரா, மூடா, எங்கே போனாய்” என்று கூச்சலிட்டான். விதுரன் அவன் அருகே வந்து “அரசே, நாம் காந்தாரநகரிக்குள் நுழையவில்லை. இது நகருக்கு வெளியே உள்ள பாலைப்பொழில். இங்கே இரவுதங்கிவிட்டு நாளைக்காலையில்தான் நகர்நுழைகிறோம்” எ���்றான்.\nதிருதராஷ்டிரன் “இங்கே யார் இருக்கிறார்கள் யாருடைய குரல்கள் அவை” என்றான். “அவர்கள் காந்தார நாட்டு வீரர்கள் அரசே” என்றான் விதுரன். “ஏன் இத்தனை சத்தம்” “அவர்கள் நம்மை உபசரிக்கிறார்கள்.” “என்ன ஓசை அது, வண்டிகளா” “அவர்கள் நம்மை உபசரிக்கிறார்கள்.” “என்ன ஓசை அது, வண்டிகளா” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அவர்கள் நம் பயணத்துக்கான ஒருக்கங்களைச் செய்கிறார்கள். ரதங்களை தூய்மை செய்யவேண்டுமல்லவா” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அவர்கள் நம் பயணத்துக்கான ஒருக்கங்களைச் செய்கிறார்கள். ரதங்களை தூய்மை செய்யவேண்டுமல்லவா\nதிருதராஷ்டிரன் “ஆம்…ஆம்” என்றான். “நான் அணியலங்காரங்கள் செய்யவேண்டுமே என் ஆடைகளெல்லாம் வேறு வண்டிகளில் வருகின்றன என்றார்களே என் ஆடைகளெல்லாம் வேறு வண்டிகளில் வருகின்றன என்றார்களே” “அதற்கு இன்னும் நெடுநேரமிருக்கிறது. தற்போது தாங்கள் இளைப்பாறலாம் அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “இல்லை சேவகர்களை வரச்சொல். என் ஆடைகளைக் கொண்டுவர ஆணையிடு… நான் நீராடவேண்டும்… நகைகளைப்பூட்ட நேரமாகும் அல்லவா” “அதற்கு இன்னும் நெடுநேரமிருக்கிறது. தற்போது தாங்கள் இளைப்பாறலாம் அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “இல்லை சேவகர்களை வரச்சொல். என் ஆடைகளைக் கொண்டுவர ஆணையிடு… நான் நீராடவேண்டும்… நகைகளைப்பூட்ட நேரமாகும் அல்லவா” என்றான். விதுரன் “அரசே, இது நள்ளிரவு. தாங்கள் படுத்துக்கொள்ளுங்கள். நாளை முழுக்க தங்களுக்கு இளைப்பாற நேரமிருக்காது” என்றான்.\nதிருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “நான் இன்றிரவு துயிலமுடியுமெனத் தோன்றவில்லை விதுரா…” என்றான். “என் வாழ்க்கையில் இதுபோல ஒருநாள் வந்ததில்லை. இனி ஒன்றை நான் அறியவும் மாட்டேன் என்று நினைக்கிறேன்.” இருகைகளையும் தொழுவதுபோல மார்பில் அழுத்தி தலையை கோணலாக ஆட்டியபடி அவன் சொன்னான் “என் வாழ்க்கை முழுவதும் நான் மகிழ்வுடன் எதையும் எதிர்பார்த்ததில்லை விதுரா. மிக இளம்வயதுகூட எனக்கு நினைவிருக்கிறது. என் வாயருகே வரும் உணவுதான் நான் அறிந்த வெளியுலகம். அது விலகிச்சென்றுவிடும் என்ற அச்சம்தான் என் இளமையை ஆட்டிவைத்த ஒரே உணர்ச்சி. ஆகவே உணவு என்னருகே வந்ததுமே நான் இரு கைகளாலும் அதை அள்ளிப்பற்றிக்கொள்வேன்.”\nவிதுரன் “அரசே, த���ங்கள் களைத்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம்… ஆனால் என் அகம் கலைந்துவிட்டது. நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் ஆம், உணவு கிடைக்காமலாகிவிடும் என்னும் பேரச்சம். விதுரா, இன்று நான் பாரதவர்ஷத்தின் தலைமையான தேசத்தின் அரசன். ஆனால் இன்றுகூட எனக்கு உணவு கிடைக்காமலாகிவிடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் உள்ளது. ஒரு தட்டில் உணவுண்ணும்போது அருகே கையெட்டும் தொலைவில் மேலும் உணவு இருந்தாகவேண்டும் என்று எண்ணுவேன். இல்லை என்றால் அந்த அச்சம் என் அகத்தில் முட்டும். அது கடும்சினமாக வெளிப்படும். சேவகர்களைத் தாக்கியிருக்கிறேன். இளமையில் பலமுறை அன்னையையே தாக்கியிருக்கிறேன்” திருதராஷ்டிரன் சொன்னான்.\n“அதில் வியப்புற ஏதுமில்லை அரசே” என்றான் விதுரன். “அனைத்து மனிதர்களுக்குள்ளும் அவர்களின் இளமையில் வந்துசேரும் சில அச்சங்களும் ஐயங்களும் இறுதிவரை தொடர்கின்றன.” திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “ஆம்… நான் பெருநில மன்னன். தொல்குடி ஷத்ரியன். பேரறிஞனான தம்பியைக் கொண்டவன். ஆனாலும் நான் விழியிழந்தவன். என் உணவை நானே தேடிக்கொள்ளமுடியாது. இந்த உலகம் எனக்கு உணவளிப்பதை நிறுத்திவிட்டால் நான் ஓரிருநாளில் இறப்பேன். தனியாக இருக்கையில் எண்ணிக்கொள்வேன், இந்த உலகில் இதுவரை எத்தனை கோடி விழியிழந்தவர்கள் உலகத்தால் கைவிடப்பட்டு பசித்து இறந்திருப்பார்கள் என்று…” என்றான்.\nதன் நெகிழ்வை விலக்கும்பொருட்டு திருதராஷ்டிரன் சிரித்தான். “தத்துவமாகச் சொல்லப்போனால் உனக்கெல்லாம் பிரம்மம் எப்படியோ அப்படித்தான் எனக்கு இந்த உலகம். எங்கும் சூழ்ந்திருக்கிறது. ஏதேதோ ஒலிகளாக உணரவும் முடிகிறது. ஆனால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அதைப்பற்றி நானறிந்ததெல்லாமே நானே கற்பனை செய்துகொண்டது மட்டும்தான்.” மேலும் உரக்கச் சிரித்தபடி “உயர்ந்த சிந்தனை, இல்லையா\nவிதுரன் “நீங்களும் சிந்திக்கமுடியும் அரசே” என்றான். “ஆனால் அதன்பின் இசைகேட்க பொறுமையற்றவராக ஆகிவிடுவீர்கள்” என்று சிரித்தான். திருதராஷ்டிரனும் சிரித்து தன் தொடையில் அடித்து “ஆம், உண்மை. நீ இசைகேட்பதை நான் கேட்டிருக்கிறேன். உன் உடல் பீடத்தில் அசைந்துகொண்டே இருக்கும்.” விதுரன் சிரித்தபடி “அதை உணர்ந்துதான் நீங்கள் என்னை நெடுநேரம் இசை முன் அமரச்செய்கிறீர்கள் என்றும் நான���ிவேன்” என்றான். திருதராஷ்டிரன் வெடித்துச்சிரித்து தலையாட்டினான்.\n“படுத்துக்கொள்ளுங்கள்” என்றான் விதுரன். “துயில் வராமலிருக்காது. வரவில்லை என்றாலும் உடல் ஓய்வுகொள்ளுமல்லவா” திருதராஷ்டிரன் அம்மனநிலையிலேயே நீடித்தான். “நான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன” திருதராஷ்டிரன் அம்மனநிலையிலேயே நீடித்தான். “நான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன” என்றான். தலையை கைகளால் தட்டியபின் “ஆம்… விதுரா, இதோ இன்றுதான் நான் மகிழ்வுடன் ஒன்றை எதிர்பார்க்கிறேன். அச்சமும் ஐயமும் பதற்றமும் கொண்ட எதிர்பார்ப்புகளையே அறிந்திருக்கிறேன். இது இனிய அனுபவமாக இருக்கிறது. நெஞ்சுக்குள் உறையடுப்பின் கனல்மூட்டம் இருப்பதைப்போல இருக்கிறது” என்றான்.\n“ஆம், இனிய உணர்வுதான்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “நீ அதை அறியவே போவதில்லை மூடா. நீ கற்ற நூல்கள் அனைத்தும் குறுக்கே வந்து நிற்கும். இந்த உணர்ச்சிகளை எல்லாம் சொற்களாக மாற்றிக்கொண்டு உன் அகத்தின் வினாக்களத்தில் சோழிகளாகப் பரப்பிக்கொள்வாய்” என்றான். விதுரன் சிரித்து “என்னை தங்களைவிட சிறப்பாக எவர் அறியமுடியும்” என்றான். “ஆம் அரசே, உண்மைதான். மானுட உணர்வுகள் எதையும் என்னால் நேரடியாக சுவைக்கவே முடியவில்லை. அவையெல்லாம் எனக்குள் அறிவாக உருமாறியே வந்து சேர்கின்றன. அறிதலின் இன்பமாக மட்டுமே அனைத்தையும் அனுபவிக்கிறேன்.”\n“ஆனால் அரசே, நான் அறியும் இன்னொன்று உள்ளது. ஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன். அங்கே இருப்பது அறிவு. ஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறது. காவியங்களில்தான் நான் மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசே. வெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவை. காவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவை. பிற எவரும் அறியாத உணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன். பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன். காதலை வென்று களித்திருக்கிறேன், இழந்து கலுழ்ந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். இறப்பின் இழப்பில் உடைந்திருக்கிறேன். கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும் முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”\n” என்று கேட்ட திருதராஷ்டிரன் உடனே புரிந்துகொண்டு “இசையில் நிகழ்வதுபோலவா” என்றான். “ஆம்” என்றான் விதுரன். “எனக்கு விழியில்லை. ஆகவே நான் இசையில் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேன். நீ எதற்காக அதைச்செய்யவேண்டும்” என்றான். “ஆம்” என்றான் விதுரன். “எனக்கு விழியில்லை. ஆகவே நான் இசையில் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேன். நீ எதற்காக அதைச்செய்யவேண்டும் உன்முன் வாழ்க்கை கங்கை போலப் பெருகி ஓடுகிறதே” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் புன்னகைசெய்து “அரசே, ஒரு கனியை உண்ணும்போது அந்த முழுமரத்தையும் சுவைக்கத்தெரியாதவன் உணவை அறியாதவன்” என்றான்.\nமறுநாள் அதிகாலை முதல்சாமத்தின் முதல்நாழிகை சிறந்த நேரம் என்று கணிகன் சொன்னான். மணக்குழு இரண்டாம்சாமத்தின் முதல் நாழிகையில் நகர்நுழையலாம் என்று காந்தாரநகரியில் இருந்து அமைச்சர் செய்தி அனுப்பியிருந்தார். அதிகாலையில் அவர்கள் அச்சோலையிலிருந்து கிளம்பினார்கள். இரவிலேயே ரதங்களும் வண்டிகளும் தூய்மைசெய்யப்பட்டு கொடிகளாலும் திரைச்சீலைகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்டிகளின் வளைவுக்கூரைகளில் புதுவண்ணம் பூசப்பட்டிருந்தது. பெண்கள் இருளிலேயே நீராடி புத்தாடைகளும் நகைகளும் மங்கலச்சின்னங்களும் அணிந்திருந்தனர். தீட்டிக் கூர் ஒளிரச்செய்த ஆயுதங்களும் தூய உடைகளும் அணிந்த வீரர்கள் இலைகளால் நன்றாகத் துடைத்து உருவிவிடப்பட்டு பளபளத்த சருமம் கொண்ட குதிரைகள் மேல் அமர்ந்துகொண்டனர்.\nபீஷ்மரும் அமைச்சர்களும் ஆடையணிகளுடன் ரதங்களுக்குச் சென்றனர். திருதராஷ்டிரன் இரவில் துயிலாமல் படுக்கையில் புரண்டபடியே இருந்தான். பின் முன்விடியலில் எழுந்து அமர்ந்துகொண்டு பெருமூச்சுகள் விட்டான். சேவகனை அழைத்து விதுரனை எழுப்பும்படி ஆணையிட்டான். விதுரன் குளித்து ஆடைமாற்றி வரும்போது திருதராஷ்டிரனை சேவகர்கள் நறுமணநீரில் குளிக்கவைத்து மஞ்சள்பட்டாடை அணிவித்து நகைகளைப் பூட்டிக்கொண்டிருந்தனர்.\nசிரமணி முதல் நகவளை வரை நூற்றெட்டு வகை பொன்மணிகள் பூண்டு இறையேறிய விழாவேழம் போலத் தெரிந்த திருதராஷ்டிரனை விதுரன் சற்றுத்தள்ளி நின்று பார்த்தான். தோள்வளைகள், கங்கணங்கள், கழுத்து மணியாரங்கள், முத்தாரங்கள், செவிசுடரும் வைரக்குண்டலங்கள், இடைவளைத்த பொற்கச்சையும் இடையாரம் தொடையாரம் கழலணியும் கறங்கணியும்… மனித உடலை அவை என்ன செய்கின்றன பாறையை பூமரமாக்குகின்றன. தசையுடலை ஒளியுடலாக்குகின்றன. மானுடனை தேவனாக்குகின்றன. யானைமருப்பின் மலர்வரியை, மயில்தோகையின் நீர்விழிகளை, புலித்தோலின் தழல்நெளிவை மானுடனுக்கு அளிக்க மறுத்த பிரம்மனை நோக்கி அவன் சொல்லும் விடைபோலும் அவ்வணிகள்.\nவிதுரன் சேவகனை அழைத்து கண்ணேறுபடாமலிருப்பதற்காகக் கட்டும் கழுதைவால் முடியால் ஆன காப்பு ஒன்றை கொண்டுவரச்சொல்லி அவனே திருதராஷ்டிரனின் கைகளில் கட்டி விட்டான். அவனுடைய கல்லெழுந்த தோள்களை தன் மென்விரல்களால் தொட்டபோது எப்போதும்போல அவன் இருமுறை அழுத்தினான். இந்த விழியிழந்த மனிதனின் கைகளைத் தொடும்போது நானறியும் துணையை, என் அகமறியும் தந்தையை நானன்றி அவனும் அறியமாட்டான். என் அகமும் புறமும் செறிந்து என்னை ஆயிரம் திசைகள்நோக்கி அலைக்கழிக்கும் பல்லாயிரம் விழிகளெல்லாம் இவனுக்கென்றே எழுந்தன என்று இன்று அறிகிறேன்….\n” என்றான் திருதராஷ்டிரன். “அரசே மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன” என்று சேவகன் சொன்னான். “மூடா, என் கோமேதக மோதிரம் கலிங்கத்திலிருந்து வந்தது… அதைக்கொண்டு வா…” என்றான் திருதராஷ்டிரன். “விதுரா, மூடா, எங்கே போனாய் இந்த மூடர்கள் என் மணிமாலைகளை கொண்டுவராமலேயே விட்டுவிட்டார்கள்…”\nவிதுரன் “அரசே, இப்போதே மணிமாலைகள் சற்று அதிகமாக தங்கள் கழுத்தில் கிடக்கின்றன” என்றான். திருதராஷ்டிரன் கைகளால் மணிமாலைகளைத் தொட்டு வருடி எண்ணத் தொடங்கினான். சேவகன் வந்து “அரசே, பிதாமகர் ரதத்தில் ஏறிவிட்டார்” என்றான். “என்னுடைய கங்கணங்களில் வைரம் இருக்கிறதா” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அனைத்தும் வைரக்கங்கணங்கள்தான்… கிளம்புங்கள்” என்றான். “விதுரா, நீ என்னுடைய ரதத்திலேயே ஏறிக்கொள்” என்றான் திருதராஷ்டிரன். “நகர் நுழைகையில் நீங்கள் மட்டுமே ரதத்தில் இருக்கவேண்டும் அரசே” என்றான் விதுரன். “அதுவரை நீ என்னுடன் இரு… நீ பார்த்தவற்றை எனக்குச் சொல்” என்றான் திருதராஷ்டிரன்.\nஇருள்விலகாத நேரத்தில் குளிரில் மயிர்சிலிர்த்த குதிரைகள் இளவெம்மையுடன் ஓடிக்கொண்டிருந்த தாரநாகத்தைக் கடந்து மறுபக்கம் ஏறின. ரதங்களும் வண்டிகளும் கூட நீரில் இறங்கி மணலில் சகடங்கள் கரகரவென ஒலியெழுப்ப ஆரங்கள் நீரை அளைய மறுபக்கம் சென்றன. “ஆழமற்ற ஆறு… மிகக்குறை���ாகவே நீர் ஓடுகிறது. ஆகவே நீர் வெம்மையுடன் இருக்கிறது” என்றான் விதுரன். “விண்மீன்கள் தெரிகின்றனவா” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “ஆம் அரசே, நீரில் நிறைய விண்மீன்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனநதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று சொல்லி தலையை ஆட்டினான்.\nமணல்மேட்டில் ஏறி மறுபக்கம் சென்றதுமே விதுரன் தொலைவில் தெரிந்த காந்தாரநகரியின் கோட்டையைப்பார்த்தான். காலையொளி செம்மைகொள்ளத்தொடங்கியிருந்தது. சோலையிலிருந்து பறவைகள் காந்தாரநகரி நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. கோட்டை களிமண்ணால் கட்டப்பட்டதுபோல முதல்பார்வைக்குத் தோன்றியது. அப்பகுதியின் மணல்பாறைகளின் நிறம் அது என்று விதுரன் அறிந்திருந்தான். அவ்வளவு தொலைவிலேயே அந்தப்பாறைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரியவை என்பது தெரிந்தது. கோட்டைக்குச் செல்லும் பாதை கற்பாளங்கள் பதிக்கப்பட்டதாக இருந்தது. அவற்றில் ரதசக்கரங்கள் ஓசையிட்டு அதிர்ந்தபடி ஓடின.\nகோட்டையின் வடக்கு எல்லையில் புழுதிக்குள் வினைவலர் வேலைசெய்துகொண்டிருப்பது தெரிந்தது. அங்கே கோட்டை இன்னமும் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை உணர்ந்ததும் விதுரன் புன்னகைசெய்தான். அங்கே யானைகளே இல்லை என்பதுதான் கோட்டைகட்டுவதை அவ்வளவு கடினமான பணியாக ஆக்குகிறது என்று தெரிந்தது. ஆனால் கோட்டை கட்டப்பட்டால் அது எளிதில் அழியாது. கோட்டையை அழிக்கும் மழையும் மரங்களும் அங்கே இல்லை. கோட்டையை வெல்வதற்கு எதிரிகளும் இல்லைதான் என்று எண்ணி மீண்டும் புன்னகைசெய்துகொண்டான்.\n” என்றான் திருதராஷ்டிரன். “நம் கோட்டையைவிடப்பெரியதா” விதுரன் “நம் கோட்டை தொன்மையானது” என்றான். அவன் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு திருதராஷ்டிரன் “அவர்கள் அத்தனை பெரிய அச்சம் கொண்டிருக்கிறார்களா என்ன” விதுரன் “நம் கோட்டை தொன்மையானது” என்றான். அவன் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு திருதராஷ்டிரன் “அவர்கள் அத்தனை பெரிய அச்சம் கொண்டிருக்கிறார்களா என்ன” என்றான். அந்த நகைச்சுவையை அவனே ரசித்து தலையாட்டி நகைத்தான். கோட்டை மெதுவாக விதுரன் பார்வை முன் வளர்ந்துகொண்டிருந்தது. அதன் உச்சியில் காவல்மாடங்களில் பறந்த கொடிகளின் ஈச்ச இலை இலச்சினை தெரிந்தது.\n“நான் நேற்றிரவு நினைத்துக்கொண்டேன், நீ அனைத்து மனிதருக்கும் இளமைக்கால அச்சங்களும் ஐயங்களும் நீடிக்கும் என்றாய். உன் இளமைக்கால அச்சம் என்ன” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் திரும்பி திருதராஷ்டிரனைப்பார்த்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். “நீ அதை உள்ளுறை எண்ணமாக வைத்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “என்னிடம் நீ அதைச் சொல்லத் தயங்கலாம். ஆனால் நீ சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். சொல்லவில்லை என்றால் என் கைகளால் உன் மண்டையை உடைக்கவும் தயங்கமாட்டேன்.” சட்டென்று சினம் கொண்டு உரத்தகுரலில் “அப்படி நானறியாத அகம் உனக்கு எதற்கு” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் திரும்பி திருதராஷ்டிரனைப்பார்த்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். “நீ அதை உள்ளுறை எண்ணமாக வைத்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “என்னிடம் நீ அதைச் சொல்லத் தயங்கலாம். ஆனால் நீ சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். சொல்லவில்லை என்றால் என் கைகளால் உன் மண்டையை உடைக்கவும் தயங்கமாட்டேன்.” சட்டென்று சினம் கொண்டு உரத்தகுரலில் “அப்படி நானறியாத அகம் உனக்கு எதற்கு நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே\nவிதுரன் “தங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை அரசே” என்றான். “என் அச்சத்தை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் வியாசரின் மைந்தன். நியோகமுறைப்படி மாமன்னர் விசித்திரவீரியரின் மைந்தனாக வைதிக ஏற்பு பெற்றவன். இக்கணம் வரை நான் பேரரசியின் மடியில்தான் வளர்ந்திருக்கிறேன். ஆயினும் நான் சூதன். எங்கோ அந்த அவமதிப்பு எனக்கு நிகழும் என்று என் அகம் அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது.”\n“ஆம் அது உண்மை” என்றான் திருதராஷ்டிரன் தலையை உருட்டியபடி. “உனக்கு அது நிகழலாம். அதைத்தவிர்க்கவேண்டுமென்றால் நான் இறந்தபின் நீ வாழக்கூடாது.” அவன் முகம் கவனம் கொள்வதுபோல மெல்லக் குனிந்தது. “நம் அரண்மனையில் எவரேனும் என்றேனும் உன்னை அவமதித்திருக்கிறார்களா” விதுரன் திருதராஷ்டிரனின் கைகளைப்பற்றி “இல்லை அரசே. நீங்கள் கொள்ளும் சினத்துக்கு தேவையே இல்லை” என்றான். திருதராஷ்டிரன் தன் கைகளை ஒன்றோடொன்று ஓங்கி அறைந்துகொண்டு “எதுவும் என்னிடம் வந்துசேரும். சற்று தாமதமானாலும் வந்துசேரும்… நீ மறைக்கவேண்டியதில்லை” என்றான்.\nகாந்தாரநகரியின் கோட்டைமேல் பெருமுரசங்கள் முழங்கத் தொடங்கின. ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொடுத்துக்கொண்டு அவை இடியொலி போல நகரமெங்கும் ஒலித்தன. நூற்றுக்கணக்கான யானைகள் சேர்ந்து பிளிறியதுபோல கொம்புகள் எழுந்தன. “மிகப்பெரிய கோட்டைவாயில்” என்று விதுரன் தன்னையறியாமலேயே சொல்லிவிட்டான். திருதராஷ்டிரன் தலையசைத்தான். “நகரின் மாளிகைமுகடுகள் தெரிகின்றன” என்றான் விதுரன்.\n” என்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் அவன் கேட்பது புரியாமல் “எதைப்பற்றி” என்றான். “இந்த இளவரசியை நான் மணப்பதைப்பற்றி” என்றான். “இந்த இளவரசியை நான் மணப்பதைப்பற்றி” விதுரன் பதில் சொல்வதற்குள் திருதராஷ்டிரன் தொடர்ந்தான் “பேரழகி என்றார்கள். விழியிழந்த நான் அப்படியொரு அழகியை மணப்பது அநீதி, இல்லையா” விதுரன் பதில் சொல்வதற்குள் திருதராஷ்டிரன் தொடர்ந்தான் “பேரழகி என்றார்கள். விழியிழந்த நான் அப்படியொரு அழகியை மணப்பது அநீதி, இல்லையா” விதுரன் “நான் என்ன சொல்வேன் என உங்களுக்குத்தெரியும் அரசே” என்றான்.\n“ஆம், அவளை நான் மணப்பது நீதியே அல்ல. ஆனால் அப்படி நான் எண்ணப்புகுந்தால் என்னால் உயிர்வாழவே முடியாது. அதை சிறியவயதிலேயே அறிந்துகொண்டேன். முன்பொருமுறை தோன்றியது. நாளெல்லாம் வெறுமே அமர்ந்திருக்கும் எனக்கு எதற்கு உணவு என்று. சிலகணங்களிலேயே கண்டுகொண்டேன். அந்தச்சிந்தனையின் எல்லை ஒன்றே ஒன்றுதான். நான் உயிர்வாழ்வதே தேவையற்றது. ஆகவே இங்கே நான் உண்ணும் ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு துண்டு உணவும் தேவையான எவருக்கோ உரியது. ஆகவே நான் அவற்றை உண்பதே அநீதியானது.”\nதிருதராஷ்டிரன் தன் தலையை இடக்கையால் வருடினான். “நான் மிருககுலத்தில் பிறந்திருந்தால் பிறந்த நாளிலேயே இறந்திருப்பேன். அரசனாகியபடியால் மட்டும்தான் உயிர் வாழ்கிறேன். விதுரா, இங்கே உணவை உருவாக்குபவனின் பார்வையில் நான் வாழ்வதே ஓர் அநீதிதான். இந்தப் பெரிய உடல் முற்றிலும் அநீதியால் உருவானதுதான். அதை உணர்ந்த கணம் மேலும் வெறியுடன் அள்ளி உண்ணத் தொடங்கினேன். அந்த நீதியுணர்வை என்னிடமிருந்து நானே விலக்கிக்கொள்ளும் காலம் வரைக்கும்தான் நான் உயிர்வாழமுடியும். ஆகவே உணவு வேண்டும் என்று கேட்டேன். உடைகள் நகைகள் வேண்டு��ென்று கேட்டேன். அரசும் அதிகாரமும் தேவை என்று நினைக்கிறேன். மனைவிகள் குழந்தைகள் பேரக்குழந்தைகள் அனைத்தும் எனக்கு வேண்டும். செல்வம் போகம் புகழ் என எல்லா உலகின்பங்களும் எனக்குத்தேவை… ஆம் ஒன்றைக்கூட விடமாட்டேன். ஒன்றைக்கூட\nஅனைத்துப்பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டு திருதராஷ்டிரன் சொன்னான் “எனக்கு இப்படி ஒரு பேரரசின் அரசிதான் தேவை. அவள் பாரதவர்ஷத்திலேயே பேரழகியாகத்தான் இருக்கவேண்டும். அத்தனை ஷத்ரியர்களும் நினைத்து நினைத்து ஏங்கும் அழகி. அத்தனை மன்னர்களும் பாதம் பணியும் சக்ரவர்த்தினி. அவள்தான் எனக்குள் வாழ்க்கையைக் கொண்டுவந்து நிறைக்கமுடியும். நான் முழுமையாக உயிர்வாழ்வது ஒன்றுதான் என்னை இப்படி உருவாக்கிய தெய்வங்களுக்கு நான் அளிக்கும் விடை.” திருதராஷ்டிரனின் முகத்தைப்பார்த்தபடி விதுரன் சொன்னான், “அரசே, ஷாத்ரம் என்னும் குணத்தின் மிகச்சரியான இலக்கணத்தையே நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் முற்றிலும் ஷத்ரியர்.”\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபகுதி நான்கு : பீலித்தாலம்[ 2 ]\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி க��த்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ3NDM5NzkxNg==.htm", "date_download": "2018-11-12T22:41:47Z", "digest": "sha1:QVD4WKMBQ3C56HAFGXGJI5GQEF7NWVBI", "length": 20160, "nlines": 163, "source_domain": "www.paristamil.com", "title": "தெனாலி ராமன் கதை நீர் இறைத்த திருடர்கள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பய���ற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nதெனாலி ராமன் கதை நீர் இறைத்த திருடர்கள்\nஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற���றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.\nஇந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், “அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்” என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.\n” என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.\n“வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்” என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.\nஅதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் ‘தொப்’பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.\nதிருடர்களும், “தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.\nபெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், “அண்ணே தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்” என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.\nசற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ���ற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.\nஇப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், “நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று பேசிக் கொண்டு சென்றனர்.\nஅப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, “நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே\nதிருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.\nபூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுழுதிச் சாலையில் ஒரு வைரம்...\nஅரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா\nஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை\nஇரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.\nஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை...\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டிவருவது, கோடரியால்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/54-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=5f0fe5ad4a5470c22f259c0d2535dd60", "date_download": "2018-11-12T22:28:18Z", "digest": "sha1:7F3HM4GS24QDEVNK43TNC4AEQMD2ZGUX", "length": 11185, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "சந்தேகங்கள்", "raw_content": "\nSticky: கைபேசியில் தமிழ் புத்தகங்களும் செய்முறையும்\nபி.டி.எப். பைலாக மாற்ற மேக்ரோ வேண்டும்\nநம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற\nதமிழில் ஓ. சி. ஆர் (OCR) எப��படி பதிவிறக்கம் செய்வது\nபிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பிரச்சினை\nDVD மெனுவில் தமிழ் கொண்டுவர முடியுமா\nயு–ட்யூப்பில் இருந்து வீடியோக்கள் பதிவிறக்கம்\nடாஸ்க்பாரில் netowrk symbolஇல் மஞ்சள் அடையாளம் \"no network access\"\nடாட் நெட் படிக்க ஆசை - உதவவும்\nவீடியோ டைட்டில் கிராபிக்ஸ் சாஃப்ட்வேர்\nemail-ல்20mb உள்ள ஒரு folder அனுப்பமுடியவில்லை.\nமடிக்கணணி விழுந்த பிறகு வேகம் குறைவாக இருக்கிறது\nதமிழில்,,, எழுத்துக்களை பெற்றுக் கொள்ள முடியாதா\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajini-20-05-1628044.htm", "date_download": "2018-11-12T22:45:46Z", "digest": "sha1:PCEBEO2YHXZDU4PZXZLB3EOVDSRJIM4C", "length": 6305, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "வசூலில் கபாலி சரித்திரம் படைக்கும் – தாணு உறுதி! - Kabalirajini - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nவசூலில் கபாலி சரித்திரம் படைக்கும் – தாணு உறுதி\nமே தினத்தில் வெளியான ரஜினியின் கபாலி டீசர் இதுவரை 18 மில்லியன் ஹிட்ஸ் மற்றும் 4 லட்சம் லைக்ஸ் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் படம் மீதான எதிர்பார்ப்பும் வானளவு உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை பல திருப்பங்களை கொண்டிருப்பதாகவும் மேலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இப்படம் மிகப்பெரிய சாதனையை படைக்கும் எனவும் தயாரிப்பாளர் தாணு தற்போது உறுதியளித்துள்ளார்.\n▪ அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\n▪ மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா\n▪ சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்\n திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்\n▪ 2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்\n▪ இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி\n▪ இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ\n▪ தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி\n▪ கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை\n▪ கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில��� சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-kajal-aggarwal-08-12-1632911.htm", "date_download": "2018-11-12T22:45:49Z", "digest": "sha1:HCN6226YWYNP6GAWB555JJK3NBOYH4RA", "length": 7405, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவை ஓரம்கட்டும் காஜல் அகர்வால்? - NayantharaKajal Aggarwal - காஜல் அகர்வால் | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாராவை ஓரம்கட்டும் காஜல் அகர்வால்\nஇளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய்61' படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க மும்முரமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஆனால் நயன்தாரா பிசியாக இருப்பதால் படக்குழுவினர் கேட்கும் கால்ஷீட் அவரிடம் இருந்து கிடைக்குமா என்பது சந்தேகம்தானாம். எனவே தற்போது படக்குழுவினர்களின் பார்வை காஜல் அகர்வால் பக்கம் சென்றுள்ளது ஏற்கனவே விஜய்-காஜல் அகர்வால் நடித்த 'துப்பாக்கி' மற்றும் 'ஜில்லா' சூப்பர் ஹிட் என்பதால் அந்த வெற்றி ஜோடியை மீண்டும் திரையில் இணைக்க முயற்சி நடக்கின்றதாம்.\nதற்போது 'தல 57' படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலிடம் இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த பேச்சுவார்த்தையை தயாரிப்பு தரப்பு தொடங்கவுள்ளதாம்\n▪ ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.\n▪ அட திருடா திருடா பட நடிகையா இது- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே\n▪ பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா\n▪ இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா\n▪ காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு\n▪ சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்\n▪ விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த��தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.\n▪ மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.\n▪ விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sanchita-shetty-19-11-1632513.htm", "date_download": "2018-11-12T22:47:04Z", "digest": "sha1:ZZBERRKMXMGR3PRKFLE2QVDRQ6NOXRGL", "length": 8657, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "நெல்லை பெண்ணாக நடித்தது பெருமை: சஞ்சிதாஷெட்டி - Sanchita Shetty - சஞ்சிதாஷெட்டி | Tamilstar.com |", "raw_content": "\nநெல்லை பெண்ணாக நடித்தது பெருமை: சஞ்சிதாஷெட்டி\nராமு செல்லப்பா இயக்கத்தில் நட்டி என்கிற நடராஜன், ராஜாஜி சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்துள்ள படம் `எங்கிட்ட மோதாதே'. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் பாண்டிராஜ், பேசும் போது....சமீபத்தில் என்னோட உதவியாளர் புரூஸ் லீ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுக்கு தலைமை தாங்க வந்திருந்தேன். இப்போது என்னுடைய உதவி இயக்குநர் ராமு செல்லப்பாவின் `என்கிட்ட மோதாதே' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்திருக்கிறேன்.\nஇந்த கதை சுப்பிரமணியபுரம் போல இருக்கும். இந்த படத்தின் டிரைலர் முதல் அனைத்தும் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளது'' என்றார்.நட்டி, \"இந்த படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பா கதை கூறியதும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த குழுவுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம்'' என்றார்.\nசஞ்சிதா ஷெட்டி \" நான் எப்போதும் மார்டன் ரோலுக்கு தான் பொருந்துவேன் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் அதை இப்போத�� இப்படத்தின் மூலம் இயக்குனர் ராமு செல்லப்பா மாற்றி விட்டார். இந்த படத்தில் நெல்லை பெண்ணாக நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது.\nநட்டி உடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம்'' என்றார்.விழாவில் கவிஞர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஈரோஸ் கங்கர், பார்வதி நாயர், இசை அமைப்பாளர் நடராஜன் சங்கரன், ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்த்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.\n▪ ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n▪ விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'\n▪ இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.\n▪ அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்\n▪ இப்படியொரு உடையில் அனுஷ்காவா ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா\n▪ அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/tv-video-accessories", "date_download": "2018-11-12T23:34:07Z", "digest": "sha1:HAHZESOAOJYVW3KRRWGHTY2G5VQVWVGO", "length": 4525, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "புதிய மற்றும் பாவித்த vedio,DVD player பத்தரமுல்லயில் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nTV ��ற்றும் வீடியோ சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nபத்தரமுல்ல உள் TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/best-drinks-have-during-pregnancy-018144.html", "date_download": "2018-11-12T22:55:04Z", "digest": "sha1:XT26AH6QFGMVBUFR2GO2UBXYQRGCKQ4N", "length": 23009, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் ஒரு முறையாவது இத குடிக்கனும்! | Best Drinks To Have During Pregnancy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் ஒரு முறையாவது இத குடிக்கனும்\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் ஒரு முறையாவது இத குடிக்கனும்\nகர்ப்ப காலத்தில் கர்பிணிப் பெண்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உங்களது வயிற்றில் வளரும் அந்த சின்னஞ்சிறு கருவிற்கு எந்த துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது முக்கிய கடமையல்லவா... நீங்கள் நிச்சயமாக கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் எந்தெந்த உணவுகள் நல்லது.. எந்தெந்த உணவுகள் தீங்கு விளைவிக்கும் என்பது பற்றிய அடிப்படை விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் பற்றி காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் தினமும் குடிப்பது தான் தண்ணீர் என்றாலும் கூட இதனை கர்ப்ப க���லத்தில் உடலுக்கு தேவையான அளவு குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இது உங்களது உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவுகிறது. மேலும் இது கர்ப்பமாக இருக்கும் போது உண்டாகும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.மேலும் சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது. நீங்கள் கண்டிப்பாக தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.\nஎலுமிச்சை சாறு உங்களுக்கு புத்துணர்வை அளிப்பதில் மிகச்சிறந்தது. இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முக்கியமாக பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த விட்டமின் சி ஆனது உங்களது உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவியாக உள்ளது. மேலும் இந்த எலுமிச்சை சாறு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் வரும் காய்ச்சலை போக்க உதவுகிறது.\nஇளநீர் நீங்கள் கட்டாயம் அருந்த வேண்டிய ஒன்றாகும். இளநீரில் அருந்துவதால் எண்ணிலடங்காத நன்மைகள் உண்டாகின்றன. இதில் பொட்டாசியம், குளோரைடுகள் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. மேலும் இது செரிமானமாக கூடிய நார்ச்சத்துகள், கால்சியம், மெக்கனீசு, விட்டமின் சி போன்றவற்றை கொண்டுள்ளது. இது உங்களது உடல் நீரில்லாமல் வறட்சியடைவதை தடுக்கிறது. இது இரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் பாதுக்காக்கிறது.\nபால் பொருளான இந்த மோர் கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு நீர் ஆகாரமாகும். இது உங்களது கால்சியம் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கால்சியம் குழந்தையின் எலும்புகள் வழுவாக மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக வெயில் காலத்தின் கடுமையில் இருந்து விடுபட கர்பிணி பெண்கள் இந்த மோரை பருக வேண்டியது அவசியமாகும்.\nகேரட் ஜூஸை கர்ப்ப காலத்தில் குடிப்பது மிகமிக நல்லது... இது உங்களது உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடியது உடல் சோர்வை போக்கும்.\nஆரஞ்ச் ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். இதில் அதிகளவு விட்டமின் சி அடங்கியுள்ளது. நீங்கள் பிரஸ் ஆன ஆரஞ்ச் ஜூஸை உங்களது கர்ப்ப காலத்தில் பருகினால் உங்களுக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.\nஆப்பிள் ஜூஸ் நல்ல சுவையானதும் ஆரோக்கியமானதும் ஆகும். ஆப்பிள் உங்களது உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள்.\n���ங்களது நாளை ஒரு ஹேர்பல் டீ உடன் ஆரம்பிக்கலாம்... பல ஹேர்பல் டீக்களில் காபின் இருக்காது.. காபின் கருச்சிதைவுக்கு காரணமாக அமையும். எனவே இதனை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். ரோய்போஸ் (Rooibos) எனப்படும் ஹேர்பல் டீ ஆனது உங்களுக்கு மிகவும் நல்லது. இதில் காபின் இருக்காது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிசன்கள் உள்ளது.\nஉங்களது ஊட்டச்சத்து தேவையை காய்கறிகளை தவிர வேறு எதனாலும் ஈடுகட்ட முடியாது. ப்ரோகோலி, முட்டைக்கோஸ் போன்ற ஜூஸ் வகைகளை நீங்கள் பருகலாம். போலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.\nவெள்ளரிக்காய் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது. மேலும் இது சுவையானதும் கூட.. எனவே நீங்கள் வெள்ளரிக்காய் ஜூஸை பருகுவது மிகவும் சிறந்ததாகும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு புதினா டீ மிகவும் சிறந்தது. இது கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் ஏற்படும் உடல் சோர்வை போக்க உதவுகிறது.\nகர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பது மிகவும் நல்லதாகும். தினமும் இரவு உறங்கும் முன்னர் பால் அருந்துவதால் நன்றாக தூக்கம் வரும். மேலும் பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது.\n13. சியா விதை நீர்\nஒரு பாத்திரத்தில் சியா விதைகளை போட்டு அதனை நன்றாக 10 நிமிடங்கள் ஊற வைத்து அந்த நீரை பருகி வந்தால் கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்திற்கு இது மிகவும் நல்லதாகும்.\nபுரோட்டீன் அதிகம் நிறைந்த சைவ உணவுகளில் ஒன்று தான் பன்னீர். இதில் புரோட்டீன் மட்டுமின்றி, கால்சியமும் அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே கர்ப்பிணிகள் பன்னீரை அவ்வப்போது எடுத்து வருவது நல்லது.\nபச்சை இலைக் காய்கறிகளில் கலோரிகள் சுத்தமாக இல்லாததால், அச்சமின்றி கர்ப்பிணிகள் இதனை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி, கேல், முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்\nகாராமணியில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதுவும் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளதால், இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம்.\nபால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டால், உணவில் தயிரை அதிகம் சேர்த்து வாருங்கள்.\nமீல் மேக்கரில் பு���ோட்டீன் அதிகம் இருப்பதுடன், வைட்டமின் டி-யும் நிறைந்திருப்பதால், இதனை வாரம் ஒருமுறை எடுத்து வருவது நல்லது.\nபீன்ஸில் பல வகைகள் உள்ளன. அனைத்து வகையான பீன்ஸிலும் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் எனர்ஜியைக் கொடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால், இவை குடலியக்கத்தை சீராக வைக்கும்.\nபருப்புக்களை அன்றாடம் கர்ப்பிணிகள் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய அளவு புரோட்டீனானது கிடைக்கும். எனவே உணவில் பருப்பு வகைகளை மறக்காமல் சேர்த்து வாருங்கள்.\nசெரிலில் பழங்கள், பால் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால், கால்சியம், வைட்டமின் டி மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வேண்டிய DHA போன்றவை அதிக அளவில் கிடைக்கும்.\nதேங்காயில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டு வந்தால், உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். மேலும் இந்திய மூட நம்பிக்கைகளின் படி கர்ப்பிணிகள் தேங்காய் சாப்பிட்டால், குழந்தை வெள்ளையாக பிறக்குமாம்.\nநட்ஸ்களில் பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வைட்டமின் ஈ கிடைக்கும். எனவே இதனை ஸ்நாக்ஸாக எடுத்து வருவது மிகவும் நல்லது.\nகர்ப்பிணிகள் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது எடுத்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைப்பதுடன், உடலில் நார்ச்சத்துக்களின் அளவு அதிகரித்து, குடலியக்கம் சீராக செயல்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nNov 13, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந��த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா.. மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்...\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sonali-bendre-diagnosed-with-cancer-054365.html", "date_download": "2018-11-12T22:30:13Z", "digest": "sha1:FJNLDYPCK7G54WIJJZJ2MC6RYSF3UXCM", "length": 11798, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய்.. அமெரிக்காவில் தீவிர சிகிச்சை | Sonali Bendre diagnosed with cancer - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய்.. அமெரிக்காவில் தீவிர சிகிச்சை\nநடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய்.. அமெரிக்காவில் தீவிர சிகிச்சை\nதனக்கு புற்றுநோய் இருப்பதை மனமுடைந்து ட்வீட் செய்த பாலிவுட் நடிகை- வீடியோ\nமும்பை: பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபிரபல பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரே மணிரத்னத்தின் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.\nஅர்ஜுனின் கண்ணோடு காண்பெதல்லாம் படத்திலும் நடித்துள்ளார்.\nஉடம்பில் வலி தொடர்ந்து இருக்கவே சோனாலி மருத்துவரிடம் சென்றுள்ளார். சோதனை செய்ததில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசோனாலி தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோய் அவர் உடலில் பல இடங்களுக்கு பரவிய பிறகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கை அதிர்ச்சியை அளிக்கிறது. எனக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார் சோனாலி.\nநியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வரும் நான் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு கிடைத்து வரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. என் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் இந்த போராட்டத்தை எதிர்கொள்கிறேன் என்கிறார் சோனாலி.\nசோனாலிக்கு புற்றுநோய் இருப்பது குறித்து அறிந்து பாலிவுட் பிரபலங்கள் அதி��்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை\nசர்ச்சையோ சர்ச்சை: இயக்குனரை கழற்றிவிட்ட உச்ச நடிகர்\n: யாரை சொல்கிறார் சாந்தனு #Sarkar\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/robo-sankhar-with-ajith-viral-photo/", "date_download": "2018-11-12T23:28:51Z", "digest": "sha1:IGPADFDUY4EF7FZ3QS3P3HJ3DXEFNUSA", "length": 14273, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்: தல அஜித்துடன் ரோபோ சங்கர்!!! - robo sankhar with ajith viral photo", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nவிஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்: தல அஜித்துடன் ரோபோ சங்கர்\nவிஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்: தல அஜித்துடன் ரோபோ சங்கர்\nபடப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவது குறிப்பிடதக்கது.\nநடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ���ோபா சங்கர், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.\nசினிமா ஸ்டிரைக்கு ஏப்ரல் 17 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பின்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புக்கள் தொடங்கின. திரையரங்குகளிலும் புதிய படங்கள் வெளிவந்தன. இந்நிலையிஉல், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பாரப்பை ஏற்படுத்தி இருக்கும் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.\nபடம்பிடிப்பு தொடங்கி இரண்டு நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், தல அஜித்துடன் ரோபோ சங்கர் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சிவா 4வது முறையாக அஜித்தை வைத்து இயக்கும் திரைப்படம் விஸ்வாசம். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இமான் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கிறார். படம் எந்தமாதிரியான கதையம்சம் கொண்டது என பல புரளிகள் வந்தாலும் படக்குழு எதனையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.\nஇன்று காலை வெளியான இந்த புகைப்படம் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் எல்லோரின் கவனத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக அஜித் இந்த புகைப்படத்தில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் கேஷூலாக இருக்கிறார். அஜித்துடன் புதிய கூட்டணியாக ரோபோ சங்கர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவது குறிப்பிடதக்கது. இன்றைய தினம் #RoboShankar #VISWAASAM போன்ற ஹாஸ்டேக்குகளும் ட்விட்டர் வலைப்பக்கத்தில் ட்ரெண்ட் அடித்துள்ளது.\nஅஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணைய விஸ்வாசமே காரணம் – மனம் திறக்கும் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி\nதூக்கு துரையை தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்..பின்னாடி ஒரு வரலாறே இருக்கு\nகொண்டாட்டத்தை துவக்கிய தல ரசிகர்கள்.. விஸ்வாசம் படத்தில் அப்பா அஜித் லுக்\nதல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்\nஅஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா… நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி\nஅஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nஅஜித்துடன் முதன்முறையாக இணைந்��� காமெடி நடிகர்\n‘நான் தான் அஜித்துக்கு இசையமைக்கிறேன்’ – டி.இமான் அறிவிப்பு\nவிமல், ஆனந்தி நடிப்பில் ‘மன்னர் வகையறா’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகஷ்டமான காலகட்டத்தில், தாகூர் வழியில் நடப்போம்\nநான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் : பிரகாஷ் ராஜ் பகீர் பேட்டி\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nசர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், […]\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார் என குற்றம் சாட்டினர்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் ���ிட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/best-hatchbacks-in-india/", "date_download": "2018-11-12T23:27:40Z", "digest": "sha1:37TR7LAQEC4CKYNL453ZPNHGP2UVE4NI", "length": 9433, "nlines": 189, "source_domain": "www.autonews360.com", "title": "இந்தியாவின் சிறந்த 10 ஹேட்ச்பேக் கார்கள் - Best 10 SUV Cars in India", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த 10 ஹேட்ச்பேக் கார்கள்\nஇந்தியாவின் சிறந்த 10 ஹேட்ச்பேக் கார்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:26:40Z", "digest": "sha1:BMQCPNJTJC4BQLSXOXNCD2K7FID72MFP", "length": 4478, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "ஏ.ஆர்.ரகுமான் Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\n‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு\ns அமுதா - செப்டம்பர் 25, 2017\nதலைப்பு பிரச்சினை: மெர்சல் தலைப்பு மாறுகிறதா\ns அமுதா - செப்டம்பர் 24, 2017\n20 மணி நேரத்தில் 1 கோடியை தொட்ட மெர்சல் டீசர்\ns அமுதா - செப்டம்பர் 22, 2017\nமெர்சலை ஏற்படுத்தும் ‘மெர்சல்’ டீசர்\ns அமுதா - செப்டம்பர் 22, 2017\nபடப்பிடிப்பை முடித்து பார்சிலோனா பறந்த விஜய்\ns அமுதா - செப்டம்பர் 20, 2017\nஇத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்\ns அமுதா - செப்டம்பர் 17, 2017\nகுருபெயர்ச்சிதான் சிம்புவையும், மணிரத்னத்தையும் இணைத்தது: டி.ராஜேந்தர் ஆரூடம்\ns அமுதா - செப்டம்பர் 14, 2017\nஇணையதளத்தில் புதிய மைல் கல்லை தொட்ட மெர்சல்\ns அமுதா - செப்டம்பர் 9, 2017\nதுபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்: 2.ஓ புதிய அப்டேட்\ns அமுதா - செப்டம்பர் 7, 2017\nஇசையுலகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்….\ns அமுதா - ஆகஸ்ட் 16, 2017\nமீண்டும் ஜெஸ்ஸி கேரக்டரில் த்ரிஷா\nபிரிட்டோ - ஜூலை 4, 2017\nகருணாகரனுக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்\nசெப் 24ல் ‘சண்டக்கோழி 2’ படத்தின் இசை வெளியீடு\nநிவேதா பெத்துராஜிடம் அடிவாங்கப்போவது யார் தெரியுமா\nராட்சஷன் படத்தின் ஸ்னீக் பீக் 3 இன்று வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/actor/Tarun", "date_download": "2018-11-12T23:24:24Z", "digest": "sha1:QJM5VJOSGOKJPGY7OP3ZGCQHU62KKMIB", "length": 5731, "nlines": 266, "source_domain": "www.raaga.com", "title": "Tarun songs, Tarun hits, Download Tarun Mp3 songs, music videos, interviews, non-stop channel", "raw_content": "\nமொராக்கோ இவன் யாரோ ஹரிணி சுதாகர், UM. அருண் பாலாஜி\nவாயிக்குலேல நல்லவன் வல்லவன் கருமாரி கருணை\nலவ் லவ் இவன் யாரோ திப்பு\nமனசே இவன் யாரோ ரேஷ்மி\nஎன்னை தொட்டு நல்லவன் வல்லவன் சிவாஜி ராஜா\nஎன் சொஅந்தமே நல்லவன் வல்லவன் பிரபாகர்\nஎல்லை இனிய ஆரம்பம் நல்லவன் வல்லவன் விஜித, பிரபாகர்\nகண்டிருக்கும் பார்வைக்காரன் நல்லவன் வல்லவன் விஜித, பிரபாகர்\nவாழ்க்கை வள்ளியாகக்கேவ நல்லவன் வல்லவன் விஜித, பிரபாகர்\nவயசை இவன் யாரோ ரேஷ்மி, UM. அருண் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/10161150/1011408/What-is-Me-too-hashtag.vpf", "date_download": "2018-11-12T21:59:09Z", "digest": "sha1:Z2LXH7DXEZITUYQJKB4VV2S2XD26LLMG", "length": 12447, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "#MeToo என்றால் என்ன?...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாற்றம் : அக்டோபர் 10, 2018, 04:13 PM\nஇணையவாசிகள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது Me too என்ற hash tag.\n* #MeToo, சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் ஒரு hashtag.இணையவாசிகள் பலருக்கும் இந்த hash tag பரிச்சயம். இணையத்தில் இல்லாதவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.\n* #MeToo என்பது, \"நானும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்\" என்ற அர்த்தத்தோடு பகிரப்படும் ஒரு வாக்கியம்.\n* தங்களை பாலியல் ரீதியாக சீண்டிய ஆண்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பெண்கள் முன்னெடுத்த ஒரு இணைய போராட்டம் தான் இந்த #MeToo\n* இந்த போராட்டத்தை தொடங்கியவர், Alyssa Milano என்ற அமெரிக்க நடிகை. கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த hash tag இயக்கம், அமெரிக்காவில் மட்டுமில்லாமல் இந்தியா உடபட பல நாடுகளில் பெரும் புயலைக் கிளப்பியது.\n* சமூக வலைதளத்தில் இயங்கும் பெண்களில், சுமார் 45 சதவீதத்திற்கு மேற்பட்டோர், metoo hash tag-யை பதிவிட்டு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை குறிப்பிடத் தொடங்கினர்.\n* இதில் அதிகம், சர்ச்சையில் சிக்கியது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein தான். இவர் மீது மட்டும் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன் விளைவாக, அமெரிக்க போலீஸ் அவரை கைது செய்தது.\n* இந்தியாவிலும், இந்த hash tag பல்வேறு அ��ிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆம் தேதியன்று, பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர், Utsav Chakraborty மீது ஒரு இளம்பெண் புகார் தெரிவித்தார். தொடர்ந்து பல பெண்கள் புகார் தெரிவிக்க, வேறு வழியில்லாமல், Utsav Chakraborty-யும் மன்னிப்பு கேட்டார்.\n* இதே போல பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் மற்றும் ராஜத் கபூரும், #Metoo hash tag-ல் சிக்கி, பின்னர் மன்னிப்பு கேட்டனர்.\n* பிரபல இந்தி நடிகர் நானா படேக்கர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா, பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் அதை நானா படேகர் மறுத்தார்.\n* பூஜா பட், கங்கானா ரனாவத் உள்ளிட்ட நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை #MeToo-வில் பகிர்ந்தனர்...\n* புண்பட்ட மனங்களுக்கு ஆறுதலையும், தவறு செய்தவர்களுக்கு குற்றவுணர்வையும் தரும், இந்த #Metoo hash tag, தமிழகத்திலும் பரவத் துவங்கி, பல பிரபலங்களின் அடையாளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டத் துவங்கியுள்ளது.\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக பாலியல் புகார் : ஸ்ருதிக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.\n#MeToo புயல் : திரைத்துறைக்கு 500 கோடி நஷ்டம்\nதங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக��கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/16220734/1012054/Womens-safety--Introduction-separate-processorMakkal.vpf", "date_download": "2018-11-12T22:18:44Z", "digest": "sha1:5PPEAHGKKRYHHDWKYODUEMGKSVVZGQIM", "length": 8454, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மகளிர் பாதுகாப்பு : தனி செயலி அறிமுகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகளிர் பாதுகாப்பு : தனி செயலி அறிமுகம்\nமக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிர் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற பெயரில் புதிய செயலியை அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிர் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற பெயரில் புதிய செயலியை அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ளார். சென்னை - தாம்பரம் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்த செயலியை பெண்கள், அதிக அளவில் பயன்படுத்துமா���ு, கேட்டுக்கொண்டார்.\nகோயில் நிலங்களை அடையாளம் காண தனி குழு : உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை\nகோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும் அவற்றை மீட்கவும்,ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\n\"மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேருங்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை - கிண்டியில் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலக��்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xrmachinery.com/ta/", "date_download": "2018-11-12T23:27:49Z", "digest": "sha1:26DJEE5OKK7LVUWJXR3UA3QFPLM3VA44", "length": 7891, "nlines": 176, "source_domain": "www.xrmachinery.com", "title": "", "raw_content": "பிவிசி காயில் பாய் மெஷின், அறிக்கை தயாரிப்பில் தளம் அமைத்தல் மெஷின், WPC சுவர் குழு இயந்திரம் - Xinrui\nLDPE புல் பாய் மெஷின்\nபிவிசி நழுவல் எதிர்ப்பு பாய் மெஷின்\nபிவிசி காயில் கார் பாய் மெஷின்\nபிவிசி காயில் கதவு பாய் மெஷின்\nபிவிசி ஹாலோ மாடி ஜன மெஷின்\nபிவிசி ஜிக்ஜாக் மற்றும் எஸ் பாய் மெஷின்\nஆதாய கேபிள் டைல் மெஷின்\nபிபி கிளிக் வாரியம் மெஷின்\nபிவிசி / WPC நுரை வாரியம் மெஷின்\nபிவிசி மார்பிள் தாள் மெஷின்\nமாநிலத் திட்டக்குழு தரை தயாரிக்கும் இயந்திரம்\nWPC டெக் தளம் அமைத்தல் மெஷின்\nWPC கதவு வாரியம் தயாரிக்கும் இயந்திரம்\nWPC சுவர் குழு மெஷின்\nபிவிசி / பிபி வெல்டிங் ராட் மெஷின்\nபிவிசி கூறை குழு மெஷின்\nபிவிசி கார்னர் மணி மெஷின்\nபிவிசி மார்பிள் செய்தது மெஷின்\nபிவிசி சுழல் ஹோஸ் மெஷின்\nதொழில்முறை பிளாஸ்டிக் விலக்கிய இயந்திர உற்பத்தியாளர்\nWPC கதவு வாரியம் மெஷின்\nபிவிசி காயில் பாய் மெஷின்\nபிவிசி நுரை வாரியம் மெஷின்\nநாங்கள் innvation, ஆர் & டி அதிக கவனம் செலுத்த மற்றும் எங்கள் இயந்திரங்கள் மேம்படுத்த\nLDPE புல் பாய் / பெண்டர் மெஷின்\nபிவிசி காயில் கார் பாய் மெஷின்\nபிவிசி காயில் கதவு பாய் மெஷின்\nபிவிசி நழுவல் எதிர்ப்பு பாய் மெஷின்\nகுயிங்டோவில் Xinrui பிளாஸ்டிக் இயந்திர பிவிசி சுருள் கார் பாயில் இயந்திரம், பிவிசி சுருள் கால் மிதி இயந்திரம், பிவிசி நழுவல் எதிர்ப்பு பாயில் இயந்திரம், LDPE தரை பாயில் இயந்திரம், பிபி / ஆதாய / பிவிசி குழு இயந்திரம், WPC இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் குழாய் இயந்திரம், போன்றவை ஒரு ஈடுபட்டு நீண்ட கால வருகிறது.\nஎங்கள் நிறுவனம் கடுமையான தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது, ISO9001-2008 சான்றிதழ் கடந்து சென்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் \"தயாரிப்பு பாதுகாப்பும் ஒப்புதல் கிபி சான்றிதழ்\" ....\nகுயிங்டோவில் Xinrui விற்பனைக்கு பிறகான சேவை இயந்திரம் நிறுவல், பொறியாளர் பயிற்சி மற்றும் பணிமனை வடிவமைப்பு மற்றும் பொருள் வழங்கல் உங்��ளுக்காக துருக்கியர் திறவுகோல் திட்டம் வழங்கவிருக்கிறது.\nமுகவரி: No.889 மேற்கு பெய்ஜிங் சாலை, Jiaozhou சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது சலுகை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2007/09/", "date_download": "2018-11-12T23:05:26Z", "digest": "sha1:BXLCA5I53ZCTJYOSIS57J36NV7THMEHN", "length": 9237, "nlines": 128, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: September 2007", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஇயற்கையின் சக்திக்கும் மனித சக்திக்கும் நடக்கும் போட்டா போட்டி.மாலை சூரியன் விளக்கணைக்கும் நேரம்.மனித திறனின் புகை கக்கலால் வானமும் காற்றும் மாசுப் படத்தான் செய்கிறது.ஆனால் இந்த புகை மூட்டமில்லாமல் ஒரு தேசத்திற்கு தற்காலிக வெளிச்சமில்லை அடுத்த நாள் சூரிய உதயம் வரை.இங்கு ஒளியும் வேண்டும்.காற்றும் மாசு படக்கூடாது.இதன் விடை தெரியும் வரை இந்த போட்டா போட்டி தொடரும்.\nஎன் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே அட நமக்கும் கூட தமிழ்ப் பட பாடலின் வரிகள் ஞாபகம் வருகிறதே.எல்லோரும் அசத்திக் கொண்டும் கூடவே அடித்துக் கொண்டும் வலை பதியும் போது எத்தனை அருமையான தகவல் தொழில் நுட்பம் எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பதனை நினைக்கும் போது மனம் வேதனைப் படுகிறது.நான் நடுவிலே பதிவுலக்கு வந்தவன் என்பதால் மூல காரிய தேடுதல் தெரியவில்லை.தற்போது இது மட்டுமே.அன்றாட அலுவல்கள் அழைக்கின்றது.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=7425", "date_download": "2018-11-12T23:31:34Z", "digest": "sha1:DAU3JUFUFYKZDRMZ6BUW2MBPZXQOAN6G", "length": 7348, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தாகம் தீர்த்த தலம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nமுருகப்பெருமானின் ஏழாவது படைவீடாக கருதப்படும் மருதமலையில் எழுந்தருளியிருக்கும் எழில் முருகனின் சுடர் முகத்தை தரிசிப்பவர்களின் வாழ்வில் வளம் பெருகும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. கோயிலின் வலது புறம் தல விருட்சமாகிய மருதமரம் உள்ளது. மருதமலை என பெயர் உருவானதற்கு மருதமரம் ஒன்றாக கருதப்படுகிறது. முருக கடவுளின் மீது அளவிலாத பக்தி கொண்ட முனிவர் ஒருவர் கானகமாய் அடர்ந்து கிட��்த இந்த பகுதியில் பல ஆண்டுகளாக தவம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு அளவில்லாத தாகமும், அசதியும் ஏற்பட்டு மயங்கினார். அப்போது மருதமரத்தின் அடிப்பகுதியில் இருந்து நீர் ஊற்று பொங்கி எழுந்தது. பிறகு அவரை குளிர்வித்து, மயக்கத்தை நீக்கி, தாகத்தை தணித்து புத்துயர் அளித்தது.\nஅந்த மரம் மருதமரம் என்பதாலும், அதிலிருந்து ஜலம் பொங்கி வந்ததால், மருதாஜலம் என அந்த முனிவர் ஆனந்தம் கொண்டு, பாடித்துடித்தார். இதனால் இந்த இடம் மருதாஜலம் ஆனது என்பது ஐதீகம்.மருதாஜலம் நாளைடைவில் மருவி கோயிலை கொண்டுள்ள முருகப்பெருமானை மருதாசல மூர்த்தியாக துதிக்கலானார் முனிவர். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமுருகன்பூண்டி கல்வெர்ட்டில் மருதமலை குறித்து குறிப்புகள் காணப்படுகிறது. பேரூர் தலப்புராணத்தில் அபயபடலம், மருதவரை படலம், ஆகியவற்றில் மருதமலை பற்றிய சிறப்புகள் இடம் பெற்று உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டில் மருதமலை என மக்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டி, மகிழ்ந்து உள்ளனர். பேரூர் கோயிலின் சிற்பங்கள், தூண்கள் மருதமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு சான்றுகள் உள்ளன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமனப்பூசல் நீக்கும் தைப்பூச விரதம்\nகுன்றத்து முருகன் கேட்ட வரம் தருவார்\nவெத்தலை... வெத்தலை... வெத்தலையோ... Medical Trends\n13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்... ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை\nஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்\nதீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/6.html", "date_download": "2018-11-12T23:18:55Z", "digest": "sha1:VTAIBRDGZIKV5ASL72X4LSCDPXESPWAD", "length": 66825, "nlines": 187, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அஷ்ரஃபின் கடைசி 6 நாட்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅஷ்ரஃபின் கடைசி 6 நாட்கள்\n-கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் ப���ருந் தலைவரது ஊடக இணைப்பதிகாரி-\nசெப்டம்பர் 11 திங்கட்கிழமை மதிய நேரம் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதி வழமைக்கு மாறாக மிகவும் கலகலப்பாகக் காணப்படுகின்றது.\nஉள்ளுர் வி.ஐ.பி.களும் ,மு.காவின் அமைப்பாளர்கள் ,தொண்டர்கள் எனப் பலரும் அங்குமிங்குமாகக் குழுமி நிற்கின்றனர்.\nதலைவருடன் கொழும்பு செல்லும் ஆயத்ததுடன் அங்கு சென்ற நான் ஸலாம் கூறியவனாகத் தலைவரின் அறைக்குள் நுழைகின்றேன்.\nஅக்கரைப்பற்றிலிருந்து விறால் மீன் கறியுடன் சாப்பாடு கொண்டு வந்தவர் தலைவரிடம் சாப்பிட்டியலா சேர்\nகறி எப்படி நல்லமா சேர்\nதலைவர் ஒலுவில் மண்ணில் இறுதியாகச் சாப்பிட்ட பகல் போசனம் இது.\nசற்று நேரத்தின் பின்னர் ஹாபீஸ் நசீர் அஹமட் தனது கையில் இருந்த கட்டுக் காசைத் தலைவரிடம் ஒப்படைக்கிறார்.அதைப் பெற்றுக் கொண்ட தலைவர் கட்சிக்காக மேடைகளில் பேசும் முக்கியஸ்தர் சிலருக்கு அக்கட்டில் இருந்து பகர்ந்தளிக்கின்றார்.\nவீடியோ கெஸட்டின் டப்பிங் செலான கொடுமதி ரூபா 47 ஆயிரத்தை என்னிடம் தருகின்றார். இதனைத் தொடர்ந்து இன்னும் வேறு யாருக்காவது நான் கடன் தர வேண்டுமா எனத் தலைவர் கேட்க\nதலைவரின் வலக் கரமாகத் திகழும் மசூர் நிகழ்வொன்றின் போது மாணவி ஒருவருக்கு தங்க மாலை அன்பளிப்பு செய்வதற்காக வாங்கிய மாலைக்குரிய காசு எனக்குத் தர வேண்டும் எனக் கூற அதனையும் தலைவர் கொடுத்து விடுகின்றார்.\nகடன் கொடுக்கும் படலம் முடிந்து விட்டது.\nஇப்போது தலைவர் அம்பாரைக்குச் செல்வதற்காக சேட் ஒன்றை அணிகின்றார் அது அளவாக இல்லை.காருக்குள் இருக்கும் சேட் பெட்டிகளைக் கொண்டு வரச் சொல்கின்றார். இரண்டு மூன்று சேட்கள் அவருக்கு அளவாக இருக்கவில்லை. அளவில்லாத எடுத்த சேட்களை வேறு நபர்களுக்கு போடக் கொடுக்கிறார்.குறிப்பாக எங்களோடு கொழும்புக்கு வரவிருந்த இளைஞர் ஒருவருக்கும் அணியக் கொடுக்கிறார்.\nவாகனத் தொடரணி ஒலுவிலிலிருந்து அம்பாரைக்கு புறப்படுகின்றது.எங்களில் சிலர் தலைவரின் அம்பாரை வீட்டுக்குச் செல்ல தலைவர் அவசர விடயமாக சிங்கள தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்று விட்டார். தலைவரோடு கொழும்பு செல்பவர்களை விமான நிலையத்துக்குச் செல்லுமாறு சற்றுநேரத்தில் தலைவரிடமிருந்து தகவல் கிடைத்தது. நாங்கள் எல்லோரும் விமான நிலையம் சென்றோம்.இந்தப் பயணத்���ின் போது தலைருடன் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், கதிர்காமத் தம்பி , நான் உட்பட இன்னும் சிலரும் கொழும்பு வந்து சேர்ந்தோம். தலைவரின் வீட்டிற்குள் நுழையும் போதே அங்கே தயா விஜேசேகரவும் (அமைச்சரின் இணைப்புச் செயலாளர்) ,அஸீத பெரேரா பா.உறுப்பினரும் நின்று கொண்டிருந்தனர்.\nதயா மீரா இஸ்ஸடீன் கேட்கின்ற பொருட்கள் அனைத்தையும் உடனடியாக வாங்கிக் கொடுங்கள் | என ஆங்கிலத்தில் அவரிடம் கூறி விட்டு தலைவர் வீட்டு மேல் மாடிக்கு சென்று விட்டார்.\nசெவ்வாய் மாலை தலைவரைச் சந்திக்கும் போது அவர் , நான் நாளை காலை (புதன்) அம்பாரையில் நடைபெறுகின்ற ஒரு கூட்டத்திற்கு தனியாகச் சென்று உடன் திரும்பி விடுவேன் | என்று கூறினார்\nமீண்டும் வியாழன் தலைவரின் வீட்டுக்குச் சென்ற போது அங்கே எனது ஊடக நண்பர்களான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் நிஹ்மதுல்லா,றபாயூடீன் ஆகிய இருவரையும் காண முடிந்தது.\nஅவர்கள் என்னைக் கண்டதும் திடீர்ப் பயணமாக தலைவருடன் கொழும்புக்கு வந்து விட்டோம் என்றார்கள்.அன்றிரவு நடந்த சம்பவம் ஒன்றையும் என்னிடம் கூறினார்கள்.\nமட்டு மாவட்டத்தில் முக்கியமான முஸ்லிம் கிராமம் ஒன்றைச் சேர்ந்த போராளி ஒருவர் தனது வீட்டு திருமணம் தொடர்பாக தலைவரிடம் கூறிய சில நிமிடங்களில் தலைவர் தனது மனைவி,மகனையும் மற்றும் அங்கு நின்ற எல்லோரையும் அழைத்து தங்ளால் முடிந்ததை குறித்த நபருக்கு அன்பளிப்பாக வழங்குமாறு கூற நாங்கள் உட்பட எல்லோரும் கையிலிருந்ததை அன்பளிப்புச் செய்து விட்டோம்.என்று சந்தோசமாகக் கூறினார்கள்.அக்குறித்த நபருக்கு சுமார் இரண்டரை இலட்சம் பணம் சேர்ந்துவிட்டதாம்.\nஅன்று பின்னேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட இன்னும் ஓரிரு தமிழ் அரசியல்வாதிகள் தலைவரின் வீட்டில் பிரசன்னமகி இருந்தனர்.\nஅன்று மாலைப் பொழுதில் தலைவருடன்; சேர்ந்து நாங்கள் எல்லோரும் படம் பிடித்துக் கொண்டோம். தலைவரிடம் நான் கேட்டேன் சம்பந்தன் ஐயாவுடன் நீங்கள் ஒரு படம் எடுத்தால் எப்படி எனக் கேட்டேன். அதற்கு தலைவர் ஐயாவிடம் கேட்டுப் பாருங்கள் என்றார். இதை ஐயாவிடம் கூறிய போது பிரச்சினைகள் வரும் எனக் கூறி முதலில் மறுத்து விட்டார். அப்போது நான் கூறினேன். இது ஊடக��்களுக்காக அல்ல தனிப்பட்ட நட்புக்காக என்றேன். சம்மதித்து தலைவருடன் படம் எடுத்துக் கொண்டார்.\nஅன்று இரவு வேளையில் தலைவர் என்ன நினைத்தாரோ தெரியாது தனது வீட்டில் இருந்த அனைத்துப் பணியாளர்களுடனும் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்.அன்றிரவு அவரது வீடு சனம் நிறைந்து கானிவேல் போல் இருந்தது.\nநான் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஏ.எல்.எம்.நயீம் (ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீமின் சகோதரர்) என்னருகே வந்து தலைவர் அவருடைய சகலன் மீலாத் கீரனிடம் உங்களுக்கு கொடுக்கச் சொல்லி பார்சல் ஒன்றைக் கொடுத்து இருப்பதாகவும் அதனை வாங்கிக் கொள்ளுமாறும் என்னிடம் கூறினார்.\nநான் மீலாத் கீரனைச் சந்தித்து பார்சல் தொடர்பாகக் கேட்ட போது,அவர் அவருடைய மகளிடம் கார் சாவியைக் கொடுத்து திறந்து உள்ளே இருக்கும் பார்சலை என்னிடம் கொடுக்குமாறு கூறினார்.\nஅதனைப் பெற்றுக் கொண்ட நான் திறந்து பார்த்த போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உம்றாவிற்கு போய்வந்த இஹ்ராம் துணி அதனுள்ளே இருந்தது.\nதலைவரின் வீட்டிலிருந்து நான் வெளியேற முற்பட்ட போது பிரமுகர்களுடன்; பேசிக் கொண்டிருந்த தலைவர் சைகை மூலம் என்னை அழைத்துக் கிடைத்தா\nஇந்றிரவு தலைவர் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பொத்துவில் முதல்வர் மர்ஹூம் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்களையும் நோய்வாய்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபரையும் பார்க்கச் சென்றிருந்தார்.பொலிஸ் மா அதிபரை பார்க்கச் செல்வதற்கு தலைவருக்கு ஒரு தேவையும் இருந்தது. அது என்னவெனில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிறைன் அமுனுகம அவர்களின் பிரச்சினை ஒன்று தொடர்பாகப் பேசுவதற்கும் சென்றிருந்தார்.\nவெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை முடித்துக் கொண்டு தலைவரின் வீட்டுக்கு வழமை போல் பகல் சாப்பாட்டுக்கு வந்திருந்தேன்.என்னைப் போல் பலரும் அங்கு வந்திருந்தனர்.இச்சாப்பாட்டுப் பந்தி கடந்த ஒரு வார காலமாக தலைவரின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் இருப்பார்கள்.\nஜூம்ஆ முடிந்து வந்த தலைவர் என்னைக் கண்டு எங்களது ஆட்களை சகனில் சாப்பிடச் சொல்லுங்கள்.மற்��� சமூகத்தவர்களுக்கு தனித்தனியே பீங்கானில் உணவை ; வழங்கச் சொல்லுங்கள் என்றார். நான் உரியவரிடம் தகவலை எத்தி வைத்தேன்.\nபின் தம்மைச் சந்திக்க வருபவர்களை மாடிக்கு வருமாறு கூறிவிட்டு மேலே சென்றுவிட்டார்.;; பிறகு வந்த பொது மக்கள் மேலே செல்லத் தொடங்கினர்.\nஇந்த வேளையில் வெளியில் சென்று வீட்டுக்கு வந்த தலைவரின் மனைவி ஏன் இவர்கள் எல்லாம் மேலே செல்கிறார்கள் என்று என்னிடம் கேட்டார்.தலைவர் அனுப்பச் சொன்னார் என நான் கூறினேன்.\nநேரம் கடந்து கொண்டிருந்தது. வந்தவர்களில் பலர் சென்று கொண்டிருந்தனர். அம்பாரைக்குச் செல்லவிருந்தவர்கள் வந்து கொண்டிருந்தனர். பி.ப 04.00 மணிக்கு இரத்மலானையிலிருந்து விமானம் புறப்பட இருந்தது.அன்று செல்லவிருந்த அக்கரைப்பற்று முன்னாள் பிரதேச செயலாளர் எம்.ஏ.மஜீட்,சகோதரர் ஆகிர்,அட்டாளைச் சேனை பல நோக்குக் .சங்க தலைவர் மற்றும் பொது முகாமையாளர்,நிஹ்மத்துல்லாஹ்,றபியூடீன்,கதிர்காமத் தம்பி எனப் பலரும் இரத்மலானை விமான நிலையத்தக்குச் பயணமாகினர்.\nஇந்த வேளை மூன்று மணி அளவில் தலைவர் ரொயிடர் சேவை திரு.வரூன் மற்றும் ஊடகவியலாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான்கு மணியைத் தாண்டியும் கூட்டம் முடியவில்லை.நான் சைகை மூலம் தலைவரது பயணத்தை ஞாபகமூட்டினேன்.அவர் தனது கையை அசைத்து சற்றுப் பொறுக்குமாறு கூறினார்.சற்று நேரத்தின் பின் இரத்மலானையில் இருப்பவர்களை பொலிஸ் மைதானத்துக்கு வருமாறு பணிப்பு விடுக்குமாறு கூறினார்.\nசுமார் 05 மணியளவில் பொலிஸ் மைதானத்திலிருந்து ஹெலிகொப்டர் மூலம் அம்பாரை வருவதற்கு பயண ஒழுங்குகள் ஏற்பாடாகி இருந்தது.இம்மைதானம் தலைவரின் வீட்டுக்கு அண்மையில் உள்ளது. ஐந்தரை மணியளவில் இந்தப் பயணமும் இரத்தாகியதால் பொலிஸ் மைதானத்தில் இருந்தவர்கள் தலைவரது வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.\nபயணத்தில் ஆட்கள் அலைக்கழிக்கப்பட்டது தலைவருக்கு கவலை போலும் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவரது டீஆறு காருக்கு முன்னால் வந்து வழமை போல் என்னிடம் பேப்பரும் பேனாவும் கேட்டார். நானும் கொடுத்தேன்.\nவழமையாக விமானத்தில் தலைவருடன் செல்பவர்களது பெயர்களைக் குறித்துக் கொள்வது பாதுகாப்பு உத்தியோகத்தர்தான். ஆனால் வழமைக்கு மாறாக நாளை என்னுடன் பயணிப்பவர்கள் யார் யார் எனக் கேட்டு தானே குறி���்துக் கொண்டார்.எதிரே நின்றவர்களில் என்னை விட்டு விட்டார்.\nஊடகவியலாளர்களுக்கு வழங்க தலைவர் வாங்கித் தந்த பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாததனால் (15 பேர் பயணிக்கும் விமானம் ) அவரின் அனுமதியுடன் ஏற்கனவே வாகனம் ஒன்று தயார் படுத்தி வைத்திருந்தேன்.\nநான் அறிந்த வரை அந்த வேனை தேர்தல் கடமைகளுக்காக கதிர்காமத் தம்பிக்கு வழங்க ஏற்பாடாகி இருந்தது எனவும் நினைக்கின்றேன்.இந்த வேன் பயணத்தில் தற்போதைய மன்சூர் எம்.பியும் இன்னும் சிலரும் என்னுடன் இணைந்து கொண்டனர்.\nஆட்களின் பதிவு முடிந்ததன் பின்னர் தலைவர் முஸம்மில் ஹாஜியாருடன் காரில் வெளியேறிச் சென்று விட்டார். இந்த வேளை சித்திக் ஹாஜியார் (பளிள்வாசல் தலைவர்) தலைவரைச் சந்திக்க வந்தார்.தலைவர் வெளியேறிவிட்டார் என்பதனை அறிந்து அவரும் திரும்பி விட்டார்.தலைவர் வெளியேறிச் செல்லும் போது பச்சைக் கலர் பட்டுச் சாரனும் ஓரேன்ஜ் கலர் சேட்டும் அணிந்திருந்தார்.இதுதான் நான் அவரை இறுதியாகக் கண்ட சந்தர்ப்பம்.\nதலைவர் சனிக்கிழமை காலை வரப்பத்தான்சேனையில் மக்கள் சந்திப்பொன்றையும் அதனைத் தொடர்ந்து ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றிலும் கலந்து கொள்ளவிருந்தார். என்னை வரப்பத்தான் சேனைக்கு வருமாறு அழைத்திருந்தார். வேன் பயணம் சிரமமாக இருக்கும் என்பதனால் ஒலுவிலுக்கு நான் வருவதாகக் கூறியிருந்தேன்.\nநண்பர் மன்சூரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு நான் ஊர்வந்து சேர்ந்தேன். ஓரிரு மணித்தியாலங்களில் எனது சக ஊடக நண்பன் இக்பால் சேருடன் ஒலுவிலுக்கு சென்றிருந்தோம்.அன்றைய பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பாக இருந்தது.சற்றுநேரத்தின் பின்னர் நண்பர்இக்பால் என்னிடம் வந்து தலைவர் வந்த ஹெலிகொப்டர் மிஸ்ஸிங் என சிரச எப்.எம்மில் செய்தி ஒலிபரப்பப்பட்டதாகக் கூறினார். உடனடியாக நானும் அவரும் வந்த வாகனத்தில் ஊருக்குத் திரும்பினோம். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாளர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் தொலைபேசி அழைப்பொன்றை எடுக்க வேண்டும் எனக்கேட்டேன் அவரும் அனுமதித்தார்.கொழும்பில் தெரிந்தவர்களுக்கு அழைப்பு எடுத்தேன். எவருடனுத் தொடர்பு கொள்ள முடியவில்லை.இறுதியாக தயா வ���ஜேசேகரவுடன் தொடர்பு கொண்ட போது தொடர்பு கிடைத்தது.சம்பவம் தொடர்பாகக் கேட்ட போது அவர் பொடி கரதரவுனா |எனக் கூறினார். அதிலிருந்து நான் விளங்கிக் கெண்டேன்.இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்|.\nஇதனை அடுத்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் வீட்டுக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து அவரும் வாகனத்தில் வந்திருந்தார்.அழுது கொண்டிருந்தார்.சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் நாங்கள் கொழும்புக்கு பயணமானோம்.எங்களுடன் அவருடைய மச்சினனும் தற்போது எனது சம்பந்தியுமான இஸ்மாயில் (சின்னத்தம்பி காக்கா) வந்திருந்தார்.தலைவரது இல்லத்தை நாங்கள் அடையும் போது சிறு மழை பொழிந்து கொண்டிருந்தது. தலைவரது ஜனாஸா வெளியே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்களின் அழுகுரலோடு வானமும் அழுது கொண்டிருந்தது.ஜாவத்தை மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.\n எங்கள் தலைவரை பொருந்திக் கொள்வாயாக அவரோடு பயணித்த மூஃமின்களையும் மன்னிதது நல்லருள் பாலிப்பாயாக அவரோடு பயணித்த மூஃமின்களையும் மன்னிதது நல்லருள் பாலிப்பாயாக இவர்களுக்கு சுவனத்தை அளிப்பாயாக\nஉயிரைப் பணயம் வைத்து வீடுவாசல்களை நாசகாரர்களின் தீ நாக்கிற்கு தீனியாக்கிவிட்டு கொழும்புக்குத் தப்பியோடி சகோதரர் எஸ்.எம்.அபூபக்கரின் 1000.00 ரூபா அன்பளிப்புடன் கட்சிப் பணிகளை தனது மூச்சாக்கி ,செய்தித்தாள்களை படுக்கை விரிப்பாக்கி; கொண்ட தலைவரினதும் அவரோடு இணைந்திருந்த உயிர்த் தோழர்களினதும் தியாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி அவரது மறைவுக்குப் பின் எந்த இடத்தில் நின்றதோ அந்தப் புள்ளியிலிருந்து ஒரு நூல் கூட அசைய முடியாத நிலையில் தாருஸ்ஸலாத்தை அதிர வைத்த துப்பாக்கி வேட்டுக்களும் அதனோடு பிளவுபட்ட கட்சியும் பதவி மோகத்தால் வருடாவருடம் கூட்டப்படுகின்ற முனாபிக்குகளின் நயவஞ்சகத்தனத்தால் தோன்றிய பூறூட்டஸ்களின் கூராயுதங்கள் போராளிகளின் இதயங்களைக் கிழித்து இரத்தத்தைக் குடித்து தலைக்கேறிய போதையில் தம்மைப் பாதுகாப்பதில் மாத்திரமே குறி வைத்து செயற்படுகின்றனர்.\nஇன்ஷா அல்லாஹ் தலைவரின் அடுத்த நினைவு தினத்தன்று சதிகாரர்களை இறைவன் கிளர்ந்தெழும் மக்கள் சமுத்திரத்தில் மூழ்கடிப்பான்.உயிரோடு இருப்பவர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஎனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் தலைவர் அட்டாளைச்சேனை மீலாத் விழாவில் கலந்து கொள்ள வந்த சமயம் நானும் எனது உம்மாவும் போயிருந்தோம் அன்று நான் தலைவரின் காரை கண்டதும் ஓடிப் போய் காரின் கதவடியில் நின்று கொண்டேன் அப்போது அவர் எனது தலையை தடாவி பார்த்து வரணும் மகன் என்று சொல்லி விட்டு போனது இன்று நெஞ்சை விட்டு அகலாத சம்பவம்\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்கள�� திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51246-guv-can-t-free-rajiv-convicts-without-centre-nod-official.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-12T21:59:06Z", "digest": "sha1:XYWGR2NGQQDZNVMASV5GDVK7N7SNUWQK", "length": 16822, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி | Guv can’t free Rajiv convicts without Centre nod: Official", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nமத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசின் ஆலோசனையில்லாமல் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க முடியாது என மத்திய உள்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்���ை.\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் தனது 161 பிரிவு அதிகாரத்தின் படி விடுதலை செய்யும் முடிவை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதனால், 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உருவானது. தமிழக அரசும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஏழு பேர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nRead Also -> பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த்\nஇந்த விவகாரத்தில் ஆளுநர் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது குறித்து சட்டவல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும், முடிவு எடுப்பதற்கான கால அளவு இதுதான் என்று எதுவுமில்லை என்பதால் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநர் மத்திய அரசிடம் ஆலோசனை பெற்றே முடிவு எடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டிலே மத்திய அரசு உள்ளது. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று கூறி தமிழக அரசின் முடிவை ஏற்கனவே மத்திய அரசு எதிர்த்தது.\nஇந்நிலையில், 7 பேர விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையில்லாமல் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க முடியாது என மத்திய உள்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசட்டப்பிரிவு 435ன் படி மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணை செய்யும் கிரிமினல் வழக்குகளில் மத்திய அரசின் ஆலோசனையை பெற்றே மாநில அரசு தண்டனை குறைப்பு, விடுதலை உள்ளிட்ட முடிவுகளை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதனால், ‘தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுப்பதற்கு அதனை மத்திய அரசின் ஆலோசனைக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் முடிவு எடுக்க முடியாது’ என உள்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதுதான் சரியான சட்ட நிலைப்பாடு என்றும் கருணை மனுக்கள் மத்திய அரசின் மூலமாகவே செல்ல வேண்டும் எனவும் அந்த அதிகாரி கூறினார். இந்த விவகாரத்தில் ‘முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் இது தவறான முன்னுதாரணாமாக ஆகிவிடும்’ என்ற தனது முந்தையை நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் எண்ணமில்லை’ என்றும் அந்த அதிகாரி கூறியதாக தெரிகிறது.\nராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ தலைமையிலான பல்முனை ஒழுங்குமுறை கண்காணிப்பு நிறுவனம் தற்போதும் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்த வழக்கின் விசாரணையே இன்னும் முடியவில்லை என்றும் வழக்கு முடியாத நிலையில் விடுதலை குறித்து எப்படி முடிவு எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, ‘இந்த வழக்கில் விசாரணை இன்னும் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள பலரை விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்காக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியை கேட்டு ரோகடோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று பல்முனை ஒழுங்குமுறை கண்காணிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு\nசூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா\n7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு\nதீபாவளி... திரையரங்குகளில் கூடுதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி\nவெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு\nமத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..\nரஃபேல் விமான விலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் ��ாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு\nசூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50368-cm-palanisamy-started-plastic-less-tamilnadu-awareness.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T22:33:14Z", "digest": "sha1:A2EHLYJGQVZHCDT2MHBTQLHJ2PGWWX6Q", "length": 10418, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்’ - பரப்புரையை தொடங்கிவைத்த முதலமைச்சர் | CM Palanisamy started Plastic less Tamilnadu awareness", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்’ - பரப்புரையை தொடங்கிவைத்த முதலமைச்சர்\nபிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற மாநில அளவிலான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் எடப்���ாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில் வரும் 2019ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவது தொடர்பான மாநில அளவிலான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nவிழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழிப்புணர்வு குறும்படம் ஒன்றையும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து, பிளாஸ்டிக் மாசு தொடர்பான இணையதளத்தையும், செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இனி அரசு கோப்புகள் கூட காகித கோப்புகளாக தான் இருக்கும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nRead Also -> ஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு\n100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் \nசெல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2 நாட்களில் புதிய புயல்\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nதிருவாரூரில் மக்களை கலங்க வைக்கும் காய்ச்சல்கள்\nபன்றிக்காய்ச்சலுக்கு ஒரேநாளில் 6 பலி\nகாற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் \nசெல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:06:07Z", "digest": "sha1:TSY3F7PGNQMATCKZBFZ6NGOZ7XQ2V36M", "length": 9226, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கச்சா", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்\nவித்தியாசமாக நடந்தேறிய மரம் தங்கச்சாமியின் இறுதி ஊர்வலம்\nஒரு நிமிடம் தலை சுற்றுதே.. - இது பெட்ரோல் விலையின் கதை\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ: வைரல் வீடியோ\nஈரானுக்கு “ டாட்டா” மாற்று வழி தேடும் இந்தியா \nஅமெரிக்காவின் முடிவால் இந்தியாவுக்கு நெருக்கடி\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nகச்சா எண்ணெய் விலை: ரஷ்யா, சவுதி அறிவிப்பால் சரிவு\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nஒரேயடியா உயரப் போகுது பெட்ரோல் விலை\nபெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அரசியல் காரணங்கள்: ஒரு அசல் ரிப்போர்ட்\nபெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அரசியல் காரணங்கள்: ஒரு அசல் ரிப்போர்ட்\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்\nவித்தியாசமாக நடந்தேறிய மரம் தங்கச்சாமியின் இறுதி ஊர்வலம்\nஒரு நிமிடம் தலை சுற்றுதே.. - இது பெட்ரோல் விலையின் கதை\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ: வைரல் வீடியோ\nஈரானுக்கு “ டாட்டா” மாற்று வழி தேடும் இந்தியா \nஅமெரிக்காவின் முடிவால் இந்தியாவுக்கு நெருக்கடி\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nகச்சா எண்ணெய் விலை: ரஷ்யா, சவுதி அறிவிப்பால் சரிவு\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nஒரேயடியா உயரப் போகுது பெட்ரோல் விலை\nபெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அரசியல் காரணங்கள்: ஒரு அசல் ரிப்போர்ட்\nபெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அரசியல் காரணங்கள்: ஒரு அசல் ரிப்போர்ட்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:05:17Z", "digest": "sha1:QQIYJW2FMJTYFDB3M43Q4NEIWYTDEMVE", "length": 9583, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மணல் கொள்ளை", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nநடுரோட்டில் கத்தியைக் காட்டி நகைக் கொள்ளை: பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாள் காவல்\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nநூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nமயிலாப்பூர் அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து கொள்ளை.. போலீசார் விசாரணை\nமதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை\nசென்னை கடற்கரையில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்..\nதுப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகைக் கொள்ளை\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nநடுரோட்டில் கத்தியைக் காட்டி நகைக் கொள்ளை: பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாள் காவல்\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nநூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nமயிலாப்பூர் அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து கொள்ளை.. போலீசார் விசாரணை\nமதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை\nசென்னை கடற்கரையில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்..\nதுப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகைக் கொள்ளை\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/03/03.html", "date_download": "2018-11-12T22:32:17Z", "digest": "sha1:YX3QW2JPZULZBHKKUQNRSYPLANZJ24QP", "length": 16273, "nlines": 201, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்டும் அறிவான்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்டும் அறிவான்\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n'அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே' என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். ' (30:7)\nஇந்த வசனத்தை மற்றும் சிலர் இப்படி மொழியாக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர, அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள் என அர்த்தம் செய்துள்ளனர். அறபு இலக்கண விதிகளை வைத்துப் பார்க்கும் போது இரண்டுவிதமாக அர்த்தம் செய்வதற்கும் இடம்பாடு உள்ளது. என்றாலும் இந்த வசனத்தைக் கவனமாக அவதானித்தால் முதல் அர்த்தமே பொருத்தமானது என்பது தெளிவாகும்.\nமுதல் அர்த்தத்தின் படி முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தையும், முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான். அறிவில் தேர்ந்தவர்கள் இது எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தது என நாம் ஈமான் கொண்டோம் என்று கூறுவார்கள் என்பது அர்த்தமாகும்.\nஇரண்டாம் சாராரின் பொருள்படி முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வும் அறிவில் தேர்ந்தவர்களும் அறிவார்கள் என்பது அர்த்தமாகும். 'வர் ராஸிஹூன்' என்பதில் உள்ள 'வா' வை வைத்து இப்படி இரு விதத்தில் அர்த்தம் செய்ய முடிந்தாலும் இரண்டாம் அர்த்தத்தில் பெரியதொரு குழறுபடி ஏற்படுகின்றது.\nஅல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிட மிருந்து வந்தவை என்றே கூறுவார்கள்.\nமேலே உள்ள வசனத்தில் வரும் 'வா' என்கின்ற எழுத்தை வைத்து அல்லாஹ்வும் அறிஞர்களும் விளங்குவார்கள் என அர்த்தம் செய்தால் அதற்குப் பின்னால் வரும் அவர்கள் கூறுவார்கள் என்று இடம் பெறுவதில் உள்ள அவர்கள் யார் எனக் கேள்வி எழுகின்றது. அல்லாஹ்வும் அறிஞர்களும் கூறுவார்கள் என இந்த அர்த்தப்படி பதில் கூற வேண்டும். அல்லாஹ்வும் அறிஞர்களும் இது எங்கள் இறைவனிடமிருந்து வந்தது. நாம் இதை நம்புகின்றோம் என்று கூறுவதாக அர்த்தம் அனர்த்தப்பட்டுவிடும்.\nஎனவே, முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டும் அறிவான். அறிவுடையோரோ இதன் உண்மையான விளக்கத்தை நாம் அறியாவிட்டாலும் இது எங்கள் இறைவனிட மிருந்து வந்தது. அதை நாம் ஈமான் கொள்கின் றோம் என்று கூறுவர் என்று பொருள் செய்வதே சரியானதும் முறையானதுமாகும்.\nஇந்தப் பொருளை நியாயப்படுத்து வதற்கான மற்றும் சில காரணங்களையும் மாற்றுக் கருத்துடையோர் முன்வைக்கும் சில வாதங்களுக்கான பதில்களையும் அடுத்த இதழில் நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முத...\n[அல்குர்ஆன் விளக்கக�� குறிப்புக்கள்-02] தஃவீல் என்ற...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற...\nகசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங��‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4565", "date_download": "2018-11-12T22:45:30Z", "digest": "sha1:B4RN6HAV5EUYD6R5U6KQCUN3XN4RRBNW", "length": 9600, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கருக்கலைப்பால் வருடாந்தம் 10 கர்ப்பணிகள் மரணம் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nகருக்கலைப்பால் வருடாந்தம் 10 கர்ப்பணிகள் மரணம்\nகருக்கலைப்பால் வருடாந்தம் 10 கர்ப்பணிகள் மரணம்\nசட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக வருடாந்தம் சுமார் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணிக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பவதியாகின்றனர். இவர்களில் 15ஆயிரம் பேர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர். இவ்விதம் கருக்கலைப்பு செய்பவர்களிலேயே 10 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணிக்கின்றனர்.\nஅதிகமான தாய்மார் தற்கொலை செய்வதற்கும் ஆளாகின்றனர்.\nகடந்த வருடத்தில் 50 கர்ப்பிணித் தாய்மார் இவ்விதம் தற்கொலை செய்துள்ளனர்.\nநாட்டின் சனத்தொகையில் 27வீதமான பெண்கள் குழந்தையைப் பெறக்கூடிய வயதினராவார். வருடாந்தம் ஓர் இலட்சத்து 80 ஆயிரம் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. வருடாந்தம் 24 ஆயிரம் வயது குறைந்த கர்ப்பிணித் தாய்மார் காணப்படுகின்றனர். வறுமை, வீட்டு வன்முறை, அதிகமான சோர்வு, மந்த போசனை என்பன இவ்வாறான சுகாதாரக் கேடுகளுக்கு பிரதான காரணமாகும். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகருக்கலைப்பு கர்ப்பிணித் தாய்மார்க���் பெண்கள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/less-than-half-day-trip-avalabetta-001609.html", "date_download": "2018-11-12T22:10:17Z", "digest": "sha1:RCDGEUSSD3EEWZVDC24QHR5D6WM47WYK", "length": 20479, "nlines": 193, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Less than Half Day Trip to Avalabetta - Tamil Nativeplanet", "raw_content": "\n»இதுவரை பார்க்காத, மறக்க முடியாத ஒரு பயணம் போகனும்னு ஆசையா\nஇதுவரை பார்க்காத, மறக��க முடியாத ஒரு பயணம் போகனும்னு ஆசையா\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஉங்களுக்கு குறைந்த செலவில் ஒரு பெரிய ஆச்சர்யமூட்டும் பயணம் வேண்டுமா இது ஒரு சிறிய பயணமாகத்தான் இருக்க போகிறது ஆனால் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாகவும் இது இருக்கும்.ஏரிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், வளைந்து செல்லும் சாலைகள், நீல வானம், சிறியதாக தெரியும் வீடுகள், பறவைகள், பசுமை, பூக்கள் மற்றும் மன அமைதி என்று உங்கள் வார விடுமுறை நாட்களை என்றாவது கொண்டாடி இருக்கீங்களா இது ஒரு சிறிய பயணமாகத்தான் இருக்க போகிறது ஆனால் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாகவும் இது இருக்கும்.ஏரிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், வளைந்து செல்லும் சாலைகள், நீல வானம், சிறியதாக தெரியும் வீடுகள், பறவைகள், பசுமை, பூக்கள் மற்றும் மன அமைதி என்று உங்கள் வார விடுமுறை நாட்களை என்றாவது கொண்டாடி இருக்கீங்களா ஆமாங்க இது எல்லாம் சேர்ந்த இயற்கை எழிலான இடம் தான் இந்த அவலபெட்டா மலை. நம்ம பெங்களூரில் இருந்து இரண்டே மணி நேர பயணம் தான். இது மிகவும் புகழ்பெற்ற நந்தி மலைக்கு அருகில் தான் அமைந்துள்ளது. ஆனால் நந்தி மலையை போல் இல்லாமல் அமைதி சூழல் வாய்ந்த இடம். அப்போ நீங்க ரெடியா வாங்க இப்பவே ஒரு பயணம் போகலாம்.\nமுதலில் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொண்டு ஏலகங்காவிலிருந்து தேவனஹாலி என்ற ஊரை சந்திக்க வேண்டும். அப்படியே பெரேசந்த்ராவிலிருந்து பிரிந்து இடது பக்க பயணம் மேற்கொண்டால் சிக்கபள்ளாபூர் உங்களை வரவேற்க தயாராகுகிறது. அங்கிருந்து ரெட்டிகோலாவாரஹாலி என்ற இடம் வரும். இந்த பயணம் 16 கி. மீ ல் அவலபெட்டாவை அடைந்து விடுகிறது. பெங்களுரில் இ���ுந்து அவலபெட்டாவை அடைய இதுவே சுலபமான வழியாகும். பயணத்தின் போது சிக்கபள்ளாபூர் இரு சாலையோங்களிலும் பசுமையை காண முடிகிறது.\nசரி வாங்க இதன் அழகை போட்டோ பயணத்தின் மூலம் காணலாம்.\nநீண்ட நெடுஞ்சாலையில் சில்லென்ற காற்றில் இருள் சூழ்ந்த மேகமூட்ட பயணம் கண்டிப்பாக உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். ஏலகங்காவிலிருந்து தேவனஹல்லி செல்லும் போது கூடிய மேக மூட்டம்\nநீங்கள் பெங்களுரிலிருந்து அவலபெட்டாவிற்கு செல்லும் போது உங்களை ரசிக்க வைக்கும் மற்றொரு விஷயம் மலைத்தொடர்கள். இந்த மலைத்தொடர்களும் உங்களுடன் மறக்காமல் பயணம் மேற்கொள்ளுகின்றன. நந்தி மலையையும் இந்த பயணத்தில் நீங்கள் காணலாம்.\nபெரேசந்த்ராவிலிருந்து பிரிந்து சிக்கபள்ளாபூரை அடைந்ததும் அழகிய குடிசை வீடுகள், பசுமை நிலங்கள், தொங்கி படரும் திராட்சை கொடிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள் எல்லாம் உங்களின் புதுமை பயணத்தை வரவேற்க தயாராகுகின்றன.\nபெரேசந்த்ரா வரை அவலபெட்டாக்கு எந்த வித வழி காட்டும் பலகையும் இருக்காது. இடது பக்கம் திரும்பி பயணம் மேற்கொள்ளும் போது வழி காட்டும் பலகை இருக்கும் அல்லது உங்கள் போனில் உள்ள மேப்பை பயன்படுத்தியும் அவலபெட்டாவிற்கு சென்று விடலாம்.\n2 அல்லது 3 வளைப் பின்கள் காணப்படும். அதை கடந்தால் மலையின் உச்சியை அடைந்து விடலாம்.\nஅவலபெட்டா தேனுகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு இந்து யாத்திரை இடமாகவும் உள்ளது.\nஇங்கிருந்து உங்கள் மலையேறும் பயணம் ஆரம்பிக்கிறது. ரெம்ப கஷ்டமான பாதை இல்லாமல் ஏறிவதற்கு படிக்கட்டுகள் உள்ளன. முதலில் நீங்கள் பார்க்க போவது நரசிம்ம சுவாமி கோயில் தான்.\nநீங்கள் மலையேறி முடிந்ததும் நிறைய குரங்குகளையும் பார்க்கலாம். உங்களுடன் சேர்ந்து அதுவும் விளையாடும். என்ன உங்கள் உணவு பண்டங்களை பத்திரமாக வைத்து கொள்வது நல்லது.\nநீங்கள் நரசிம்ம சுவாமி கோயிலை அடைவதற்கு முன்னாடியே வெள்ளரிக்காய் மற்றும் காரசாரமான சூர்முரி போன்றவைகள் விற்கப்படுகின்றன. வாங்கி சாப்பிட்டுகிட்டே உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். மறக்காமல் குரங்கிடம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.\nலஷ்மி நரசிம்ம சுவாமி கோயில்\nநரசிம்ம சுவாமி சுண்ச்லஷ்சுமியை திருமணம் செய்து கொண்ட இடம். ஒரு நாள் லஷ்மி தேவி அவரிடம் கோபம் கொண்டு மலையின் மே��் அமர்ந்து விட்டதால் இந்த கோயிலும் மலையின் மீது அமைந்துள்ளது.\nஅவலபெட்டா மலை தேனுகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தேனு என்பதற்கு காமதேனு அதாவது பசு மாடுகளை குறிக்கிறது. இங்கே நிறைய பசு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. எனவே இந்த மலை மாடுகள் நிறைந்த மலையாகவும் காணப்படுகிறது.\nநரசிம்ம சுவாமி கோவிலுக்கு அடுத்த படியாக நாம் பார்ப்பது ஒரு குளம். இந்த குளம் தான் அவலபெட்டாவின் தனி பேரழகு ஆகும். காற்றில் அசைந்தோடும் இந்த நீரோடையை பார்க்கும் போது கண்டிப்பாக நீங்கள் மெய்மறந்து கால் நனைப்பீர்கள்.\nஅவலபெட்டா மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது சுற்றி பரந்து விரிந்துள்ள மலைகள், அடுக்கடுக்கான வீடுகள், நீளமான சாலைகள், மேகமூட்டம், பசுமை என்று ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ஓரே இடத்தில் நீங்கள் காணலாம்.\nகுளத்தை அடுத்து நம்மை ரெம்பவே கவரக் கூடியது அங்கே தொட்டு கொண்டு நீட்டிருக்கும் பாறை ஆகும். இந்த நீட்டிருக்கும் பாறையின் நுனியில் நின்று கொண்டு இயற்கை யை ரசிப்பது அழகாக இருந்தாலும் அபாயகரமானதும் கூட. ஆனால் இருப்பினும் இதன் நுனியில் நிறைய பேர்கள் அமர்ந்து செல்ஃபி எடுத்து தங்கள் ஆசையை தீர்த்து கொள்ளத்தான் செய்கின்றனர்.\nஇந்த மலையின் உச்சியில் நம்மளாள சமாளிக்க முடியாத அளவிற்கு காற்றும் வீசிச் செல்கின்றன. எனவே தொட்டு பாறையில் நிற்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.\nஇந்த இடத்திற்கு உங்கள் நண்பர்களுடன் செல்ல விரும்பினால் தனி பேருந்து ஏற்பாடு செய்து செல்வது நல்லது. இல்லையென்றால் பெங்களூரில் இருந்து சிக்கபள்ளாபூர் சென்று அங்கிருந்து மன்டிக்கல்லுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். அங்கிருந்து 11 கிலோ மீட்டரில் அவலபெட்டாவை அடைந்து விடலாம்.\nநீங்கள் ரெட்டிகோலாவாரஹாலியை அடைந்ததும் ஒரு ஹோட்டல் கூட கண்ணுக்கு தெரியாது. எனவே நெடுஞ்சாலையில் உள்ள நந்தினி உணவு விடுதியில் சாப்பிட்டு கொண்டு செல்வது நல்லது. அவலபெட்டா மலையில் வெள்ளரிக்காய் மற்றும் சூர்முரி மட்டும் தான் கிடைக்கும். குரங்கு இருப்பதால் பார்த்து சாப்பிட வேண்டியது இருக்கும்.\nஎன்னங்க வாசிக்கும் பயணமே இன்பமாக இருக்குதா இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க அவலபெட்டா சென்று ஹாய் சொல்லுங்க.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்ன��க் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:04:05Z", "digest": "sha1:ZBUD65O6VEVWKXLZB26OF3WETXGSENJY", "length": 13745, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "மத்தள விமான நிலையத்தை பாரமெடுக்கும் இந்திய நிறுவ", "raw_content": "\nமுகப்பு News Local News மத்தள விமான நிலையத்தை பாரமெடுக்கும் இந்திய நிறுவனம்\nமத்தள விமான நிலையத்தை பாரமெடுக்கும் இந்திய நிறுவனம்\nஇலங்கையின் இரண்டாவது சர்வதேச வானூர்தி நிலையமான மத்தள வானூர்தி நிலையத்தை கையேற்க இந்திய நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக த ஹிந்து நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.\nமத்தள வானூர்தி நிலையத்தின் முகாமைத்துவம், வழிநடத்தல், பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி முதலான பணிகளை மேற்கொள்ள குறித்த இந்திய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனா பெரும்பான்மை பகுதியை கைப்பற்றியுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் அமைந்துள்ள, மத்தள வானூர்தி நிலையத்தில் முதலீடு செய்ய இந்தியா முன்வந்துள்ளமை ஓர் உபாயமாக கருதப்படுகிறது.\nமத்தள வானூர்தி நிலையத்தில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது தொடர்பான இந்திய அரசாங்கத்தின் யோசனை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.\nஇதனூடாக மத்தள வானூர்தி தளத்தின் 70 சதவீத உரிமையை 40 வருட காலத்துக்கு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஇதில் இலங்கை அரசாங்கம் 88 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் இந்த யோசனை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட யோசனை அங்��ீகரிக்கப்பட்டதாக ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.\nமத்தலையில் தரையிறங்கிய பாரிய சரக்கு விமானம்\nஇந்­தி­யா இரா­ணு­வத் தேவைகளுக்கு மத்தல விமான நிலை­யத்தை பாவிக்க முடியாது\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gautami-using-kamal-for-promotion/", "date_download": "2018-11-12T22:47:44Z", "digest": "sha1:FALTFOWBXBAMI35GJQVCLBEE7BZHGQ5N", "length": 9499, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமலை பயன்படுத்தி விளம்பரம்! மக்களை ஏமாற்றிய கவுதமி.. - Cinemapettai", "raw_content": "\nசில தினங்களுக்கு முன் ரேடியோ சிட்டி எப்.எம் ஸ்டேஷனில் நடைபெற்ற ஒரு சம்பவம், வைரல் ஆகிவிட்டது. பேட்டியில் கமல் ஹாசனின் பிரிவை பற்றியும், ஜெ.மரணம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதியது குறித்தும் ஆர்.ஜே.முன்னா கேள்வி கேட்க, “இந்தக் கேள்வியை எப்படி கேட்கலாம் ஒரு நாகரீகம் வேண்டாமா” என்றெல்லாம் எகிறிவிட்டார் கவுதமி. இந்த வீடியோ வெளியே வந்ததுதான் தாமதம். கவுதமிக்கு நேர்ந்த கஷ்டம் என்ற தலைப்பில் கூடி கூடி விவாதிக்க அவருக்கு பின்னால் ஒரு கூட்டமே திரள ஆரம்பித்துவிட்டது.\nஒரே பரபரப்பு. இத இத இததான் எதிர்பார்த்தேன் என்பது போல செம குஷியானார்கள் சம்பந்தப்பட்ட முன்னாவும் கவுதமியும். இந்த சண்டையை நிஜ சண்டை என்று நம்பி, மணிக்கணக்காக விவாதித்த மக்களுக்கு நிஜ நிலவரம் இன்றுதான் தெரிய வந்திருக்கிறது. என்னவாம்\nரேடியோ சிட்டி எப்.எம்.ஸ்டேஷனில் ஆர்.ஜேவாக பணியாற்றப் போகிறார் கவுதமி. தினந்தோறும் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியை தொகுத்தளிக்கப் போகிறாராம். மக்களின் மைண்டை ஓரிடத்தில் குவித்தால்தான், இவர் நடத்தப் போகும் நிகழ்ச்சிக்கு ஒரு பில்டப் கிடைக்கும். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் இப்படியொரு ட்ராமா ஆடிவிட்டார்கள்.\nநமது கேள்வியெல்லாம் இதுதான். கமல்ஹாசனே வேண்டாம் என்று விட்டு விலகி ஓடி வந்த கவுதமி, தனக்கான பப்ளிசிடிக்கு மட்டும் அவரை மீண்டும் இழுத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ஒருவேளை ஜெ. மரணம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதியதே கூட கவுதமியின் பப்ளிசிடி பசியாக இருக்குமோ\nஇத்தனை காலம் இவரை நம்பிய கமல்தான் ஐயோ பாவம்\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/124906", "date_download": "2018-11-12T22:12:51Z", "digest": "sha1:FDP3SN6M4BSZYCPZ2J3LXXFHB2MXG3RK", "length": 5370, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "குரங்கு ஒன்று குழந்தையை தன் குழந்தையாக எண்ணி தூக்கி செல்லும் வீடியோ - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ குரங்கு ஒன்று குழந்தையை தன் குழந்தையாக எண்ணி தூக்கி செல்லும் வீடியோ\nகுரங்கு ஒன்று குழந்தையை தன் குழந்தையாக எண்ணி தூக்கி செல்லும் வீடியோ\nஅதிசய காணொளி குரங்கு ஒன்று குழந்தையை தன் குழந்தையாக எண்ணி தூக்கி செல்ல முயற்சிக்கின்றது\nகுழந்தையை அக்குரங்கு இடம் இருந்து மீட்க முயற்சித்த பொழுது அக்குரங்கு அனைவரையும் கோபம் கொண்டு தாக்க முயற்சிக்கின்றது.\nஆனால் அக் குரங்கு தன் தாய்மை உணர்வை பாசத்தை அக்குழந்தையிடம் வெளிப்படுத்தும் அழகை பாருங்கள்.குழந்தைகளை அறைகளிலும் தொட்டில் ஊஞ்சல்களிலும் வைத்து விட்டு வேறு வேலைகளில் இருக்கும் தாய்மார்களே மிகவும் எச்சரிக்கை தருகிறது இக்காணொளி.\nஆகையால் குழந்தையை பராமரிப்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டும் என இக்காணொலி உணர்த்துகிறது.\nPrevious articleநான் தான் தலைவர் பிரபாகரன் தலைவரல்ல -மங்குனி கல்விப் பணிப்பாளர்\nNext articleவிக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா கொடுத்த வாக்குறுதி என்ன\nகொழும்பில் பொலிஸாரை தாக்கியதாக பெண் கைது- வீடியோ\nதலை துண்டிக்கப்பட்ட கைகளில் ஏந்தியவாறு இரண்டு வயது சிறுமி -ஹாலோவீன் வீடியோ\nஇளம் பெண் மற்றும் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் காணொளி -வீடியோ உள்ளே\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-12T22:54:16Z", "digest": "sha1:ZQ5QXPORURGOFQ3TMLAMQH7LGBLQJCQW", "length": 9678, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை ஆரம்பத்திலிருந்தே பிரச்சினைக்குரிய நாடு: ராதாகிருஸ்ணன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயி���ிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஇலங்கை ஆரம்பத்திலிருந்தே பிரச்சினைக்குரிய நாடு: ராதாகிருஸ்ணன்\nஇலங்கை ஆரம்பத்திலிருந்தே பிரச்சினைக்குரிய நாடு: ராதாகிருஸ்ணன்\nஇலங்கை பிறிதொரு நாடென்றும், அந்நாட்டில் ஆரம்பத்திலிருந்தே நீடித்துவரும் பிரச்சினை தற்போது விஸ்பரூபம் எடுத்துள்ளதாகவும், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.\nஅத்துடன் இலங்கை அரசாங்கம் தங்களுக்குள்ளேயே என்ன முடிவெடுப்பதென தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில், இலங்கை பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு தான் காரணம் என்பது நியாயமற்ற கருத்துக்கள் எனக் கூறியுள்ளார்.\nமழை, வெள்ளம் வந்தாலும், வீட்டில் ஆடு, மாடு, கோழி இறந்தாலும் பா.ஜ.க. தான் காரணம் என்று கூறித்திரிபவர்கள், எதற்காக இப்படி அர்த்தமற்று பேசித் திரிகிறார்கள் என்றும் வினவியுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றத்திற்கு இந்திய மத்திய அரசே காரணம் என்று, பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், ராதாகிருஸ்ணன் மேற்படி கூறியுள்ளார்.\nமேலும், இலங்கையில் குறித்த ஆட்சிமாற்றம் இடம்பெற்று இரண்டு நாட்களே எனினும் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.\nஇதனடிப்படையிலேயே தான் இந்தியாவிற்றும் இலங்கை அரசியல் நிலவரத்திற்கும் தொடர்பிருப்பதாக பலரும் சந்தேகித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம்: பொதுஜன பெரமுன\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா\nதெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய\nதெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களு��்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்ப\nதேர்தல் நடத்தப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: மஹிந்த ராஜபக்ஷ\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், த\nசுதந்திர கட்சியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்ஷ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன\n17-ம் நூற்றாண்டு கோட்டை இருந்ததற்கான தடையங்கள் கண்டுபிடிப்பு\nதமிழகத்தின் திருச்சி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டை இருந்ததற்கான தடையங்கள\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/chinese-workers-build-railway-station-in-just-nine-hours/amp/", "date_download": "2018-11-12T23:15:40Z", "digest": "sha1:SCAZTQRQFKZDMUHGEV7UZOEKF35WDALL", "length": 2380, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Chinese workers build railway station in just nine hours | Chennai Today News", "raw_content": "\n9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்த சீன பொறியாளர்கள்\n9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்த சீன பொறியாளர்கள்\nசீனா கட்டுமானத்துறையில் பல்வேறு சாதனைகல் செய்து வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள புஜியான் என்ற மாகாணத்தில் வெறும் 9 மணி நேரத்தில் புதிய ரயில் நிலையம் ஒன்றை கட்டி சாதனை செய்துள்ளனர்.\nதென்கிழக்கு சீனா மற்றும் மத்திய சீனாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கருதப்படும் புஜியான் மாநிலத்தின் லாங்காய் ரயில் நிலையத்தை அந்நாட்டு பொறியாளர்கள் வெறும் 9 மணி நேரத்தில் அமைத்தனர். 1500 ஊழியர்களையும் 7 பிரிவுகளாகப் பிரித்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.\nஜனவரி 19ஆ���் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிகள் 20ஆம் தேதி காலை முற்றிலும் முடிக்கப்பட்டது. சீன ரயில்வே துறை அந்த பொறியாளர் குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/42171-jobs-at-nabard-bank.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T21:57:07Z", "digest": "sha1:VVIDSOD6FK5UJPEX3VYMNBAWHVHVUSPZ", "length": 8385, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு | Jobs at NABARD Bank", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nநபார்டு வங்கியில் 98 உதவி மேலாளர் வேலை\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 2.4.2018\nபாம்பு கடித்து பலியானார், ’பாம்பு காதலர்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\nவங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்\n“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிகாரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..\nரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா\nபாகிஸ்தான் வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை... பண பரிவர்த்தனைகள் முடக்கம்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்\nரிசர்வ் வங்கி சர்ச்சை குறித்து மத்திய அரசு விளக்கம்\nமத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாம்பு கடித்து பலியானார், ’பாம்பு காதலர்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47897-youth-commits-suicide-records-selfie-video.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-12T22:05:07Z", "digest": "sha1:IE3CBMMWAVGUZFCL32HCBI7IEG7AHTUF", "length": 13706, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாமியார் வீட்டால் மனமுடைந்த இளைஞர்..! செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலம்..! | Youth commits suicide, records selfie video", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nமாமியார் வீட்டால் மனமுடைந்த இளைஞர்.. செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலம்..\nஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் மரண வாக���குமூலத்தை அவர் தனது மொபைலில் செல்ஃபி வீடியோவாக பதிவு செய்துள்ளார்.\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ண லன்கா கிராமத்தைச் சேர்ந்தவர் குருவா ரெட்டி. வயது 27. இவர் விஜயவாடா அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குருவா ரெட்டியின் சட்டை பையில் மொபைல் போனும், அவரின் அடையாள அட்டையும் இருந்துள்ளது. அத்தோடு மட்டுமில்லாமல் மொபைலில் செல்ஃபி வீடியோவாக தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார் குருவா ரெட்டி.\nஅதில், தனது மனைவி மற்றும் அவரின் உறவினர்களே தற்கொலைக்கு காரணம் என கூறியுள்ளார். மேலும் பெற்றோரை கடைசி வரை இருந்து கவனிக்க முடியாத காரணத்தினால் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். “காயத்ரி, என்னை நீ ஏமாற்றிவிட்டாய். என் மீது பொய் வழக்கு போட்டு காவல்நிலையத்தில் உட்கார வைத்துவிட்டாய். உன் பெற்றோரும், உன் சகோதரும் தான் என் சாவிற்கு காரணம். என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. என்னால் இந்த மன உளைச்சலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தயவுசெய்து உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக உதவி ஆணையர் காஞ்சி ஸ்ரீநிவாஸ் கூறும்போது, “ குருவா ரெட்டியும், காயத்திரியும் 10-ஆம் வகுப்பு முதலே ஒன்றாக பழகியுள்ளனர். குருவா ரெட்டி 10-ம் வகுப்போடு தனது படிப்பை நிறுத்தி விட்ட நிலையில் காயத்ரி இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார். காயத்ரி படிப்பை முடிக்க குருவா ரெட்டி பண உதவியும் அளித்துள்ளார். இருவர் வீட்டின் சம்மதத்துன் கடந்த 5 வருடங்களுன் முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களாக காயத்திரியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வேறு ஒருவருடன் பழகுவதாக குருவா ரெட்டி சந்தேகம் அடைந்துள்ளார். இது குறித்து காயத்ரியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். அதனால் காயத்ரியும் அவரின் குடும்பத்தினரும் தூக்க மாத்திரை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் உயிர் பிழைத்தனர். இதனையடுத்து காயத்ரியின் குடும்பத்தினர் குருவா ரெட்டி மீது போலீசில் புகார் அளித்தனர். அதன்தொடர்ச்சியாக வழக்கமான விசாரணைக்காக குருவா ரெட்டிக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.”என்றார். இந்நிலையில்தால் செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டு தற்கொலை செய்துள்ளார் குருவா ரெட்டி. இதுதொடர்பாக போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\n10 நாட்களாக குகை இருளில் தவிக்கும் சிறுவர்கள்.. மீட்புப் பணியில் தொடரும் சிக்கல்..\nடெல்லி அதிகார போட்டி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுணிகளை தைத்து கொடுக்க முடியாத பெண் டெய்லர் தற்கொலை\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தற்கொலை முயற்சி\n'தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்'- டெல்லியில் உயிரிழந்த மாணவியின் கடிதம் \n'மனரீதியான துன்புறுத்தலாக கருத முடியாது' : உயர்நீதிமன்றம்\nகுழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..\nதூக்கில் தொங்கிய ஐஐடி மாணவர் சடலம் மீட்பு\nஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nRelated Tags : மாமியார் வீடு , செல்ஃபி வீடியோ , மரண வாக்குமூலம் , Selfie video , Suicide\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 நாட்களாக குகை இருளில் தவிக்கும் சிறுவர்கள்.. மீட்புப் பணியில் தொடரும் சிக்கல்..\nடெல்லி அதிகார போட்டி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46395-cm-palanisamy-sought-pm-modi-appointment.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-12T21:57:25Z", "digest": "sha1:ONHHP7SFIYNBURVYITPUZ47OMQORZ56A", "length": 9591, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் பழனிசாமி? | CM Palanisamy sought PM Modi appointment", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nபிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் பழனிசாமி\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க முதலமைச்சர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசும் சமீபத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இந்நிலையில் ஜூன் 16-ம் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் பழனிசாமி ஜூன் 15-ம் தேதி அன்று டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅப்போது டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவும் முதலமைச்சர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்காக பிரதமர் மோடியிடம் நேரில் நன்றி தெரிவிக்க முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇளம்பெண்ணிடம் குரூரமாக நடந்து கொண்ட ஓட்டுநர்\nவழக்கறிஞரின் தந்தை வெட்டிக்கொலை: போலீஸ் இன்பார்மராக இருந்ததால் கொலையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்த���கள் :\n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nஅத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் பிறந்தநாள் வாழ்த்து\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\n“பிரதமர் மோடி தோற்றுவிட்டார்” - திக்விஜய் சிங்\nஏகே 47 போல பொய்களை எதிர்க்கட்சிகள் கக்குகின்றன - பிரதமர் மோடி\n“அலோக் வர்மாவை மோடி அனுப்பியது சட்டவிரோதம்” - மல்லிகார்ஜுன கார்கே\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளம்பெண்ணிடம் குரூரமாக நடந்து கொண்ட ஓட்டுநர்\nவழக்கறிஞரின் தந்தை வெட்டிக்கொலை: போலீஸ் இன்பார்மராக இருந்ததால் கொலையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Local+Body++election?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T21:59:18Z", "digest": "sha1:5CISBXXUWH4KCVS4YH5ULW4ZENQZFXPP", "length": 9165, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Local Body election", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காச���களாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடும் ஜோதிகா\n5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்\nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\nமைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்\nஇணையத்தில் கசிந்தது ‘விவோ ஒய்95’ தகவல்கள்\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடும் ஜோதிகா\n5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்\nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\nமைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்\nஇணையத்தில் கசிந்தது ‘விவோ ஒய்95’ தகவல்கள்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-horror-youth-fired-9th-standard-student-311632.html", "date_download": "2018-11-12T22:05:59Z", "digest": "sha1:MTHYQQXNFNYECRPNKOBAWMLXCCM4GK34", "length": 11077, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவியை எரித்துக்கொல்ல முயற்சி... மதுரையில் பயங்கரம்! | Madurai horror : youth fired 9th standard student - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாணவியை எரித்துக்கொல்ல முயற்சி... மதுரையில் பயங்கரம்\nமாணவியை எரித்துக்கொல்ல முயற்சி... மதுரையில் பயங்கரம்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nபள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்ய முயற்சி- வீடியோ\nமதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மாணவி மீது இளைஞர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் இருந்து வெளியே வந்த 9ம் வகுப்பு மாணவி மீது பாலமுருகன் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி மீது இளைஞர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வக��ப்பு படித்து வரும் மாணவி வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே வந்துள்ளார்.\nஅப்போது அருகில் மறைந்திருந்த இளைஞர் பாலமுருகன் திடீரென மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். பெட்ரோலில் தீப்பிடித்ததில் மாணவியின் உடல் பாதி எரிந்துவிட்டது.\nஇதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்ற இளைஞர் பாலமுருகன் தப்பியோடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.\n(மதுரை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai horror youth மதுரை பயங்கரம் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-11-12T22:17:31Z", "digest": "sha1:5BKOZ7HNGTH5HNPZEKG2DHRISCXYMVF7", "length": 8522, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிவன் கோயிலில் முதலில் வணங்க வேண்டியது எந்த கடவுளை என்று தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nசிவன் கோயிலில் முதலில் வணங்க வேண்டியது எந்த கடவுளை என்று தெரியுமா\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nசிவன் கோயிலில் முதலில் வணங்க வேண்டியது எந்த கடவுளை என்று தெரியுமா\nசிவன் கோவிலில் வழிபாடு செய்யும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசிவன் கோயிலில் நுழைந்தவுடன் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நந்தியின் பின்புறமாகச் சென்று அதன் சிரசு வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு இடதுபுறமாக வந்து நின்று உள்ளே நுழைவதற்கு நந்தியம்பெருமானிடம் அனுமதி கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nஉள்ளே நுழைந்தவுடன் முதலில் விநாயகர், சுப்ரமணியர் ஆகியோரை தரிசனம் செய்த பின்னர் நேரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரனை வணங்க வேண்டும். மூலவர் சந்நதியிலிருந்து வெளியே வந்து பிரதட்சிணம் செய்த பின்னர் அம்பாள் சந்நதிக்குச் சென்று வணங்க வேண்டும்.\nஇதுவே சிவாலய தரிசன முறை. மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயம் போன்ற அம்பிகையின் விசேஷத் திருத்தலங்களில் முதலில் அம்பாளை வணங்கிய பின்னரே ஸ்வாமி சந்நதிக்குச் செல்ல வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்தியா-இலங்கை இன்று முதல் டெஸ்ட் போட்டி:\n10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படயினர்களால் கைது\nவழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது: ஹெச்.ராஜா\nதிருப்பதி கோவிலுக்கு இனி நினைத்த போதெல்லாம் போக முடியாது\nசந்திர கிரகணம் எதிரொலி: திருப்பதி கோவில் மூடப்படும் நேரம் அறிவிப்பு\nஹெச். ராஜா பாஜகவில் இருக்கும் வரை அக்கட்சிக்கு வளர்ச்சி இல்லை: கனிமொழி\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87/amp/", "date_download": "2018-11-12T21:59:58Z", "digest": "sha1:BRDRXGKV6VR6E757RPT324XSULUSXEKO", "length": 3032, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி | Chennai Today News", "raw_content": "\nதாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nதாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஆபத்தில் இருந்து காக்கவும், சுற்றுச்சூழல் காரணமாக தாஜ்மஹாலின் அழகு குறைந்து வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கடந்த சில மாதங்களாக வற்புறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இதுகுறித்த பொதுநல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற்றபோது ‘தாஜ்மஹாலை காக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தாஜ்மஹாலை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதா��� மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது\nசுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்கு பின்னராவது மத்திய அரசும் உபி மாநில அரசும் தாஜ்மஹாலை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/06/30.html", "date_download": "2018-11-12T23:03:00Z", "digest": "sha1:WSBMW3WZ4U4D7LRYB3Q3VOZV7ERTPBEE", "length": 5837, "nlines": 164, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 30 )", "raw_content": "\nஎனது மொழி ( 30 )\nஉறவினர்களோ நண்பர்களோ யாராயினும் முரண்பாடுகள் பகைமையின் எல்லையைத் தொடும்போது தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும்.\nஅதைத்தொடர்ந்து வரக்கூடிய காலம் தவறு செய்தவர்கள் திருத்திக் கொள்ளப் பயன்படும்.\nஇல்லாவிட்டாலும் பகைமையைவிட அது சிறந்தது.\nமனித நாகரிகத்துக்குப் பொருந்தாத, திருந்தாத, தீமையே வடிவெடுத்த தாய், தந்தை, கணவன், மனைவி, சகோதர சகோதரியர், பிள்ளைகள,; உறவினர், நண்பர் எவராயினும் அந்த உறவில் இருந்து துடைத்தெறிதல் நலம்.\nமரம் ( 7 )\nஎனது மொழி ( 47 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 8 )\nஇயற்கை ( 6 )\nமரம் ( 6 )\nமரம் ( 5 )\nஎனது மொழி ( 46 )\nகூடங்குளமும் நானும் ( 3 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 7 )\nஉணவே மருந்து ( 21 )\nவிவசாயம் ( 25 )\nபல்சுவை ( 5 )\nஎனது மொழி ( 45 )\nஅரசியல் ( 15 )\nவிவசாயம் ( 24 )\nஇயற்கை ( 5 )\nஇயற்கை ( 4 )\nஎனது மொழி ( 44 )\nஎனது மொழி ( 43 )\nவிவசாயம் ( 23 )\nபல்சுவை ( 4 )\nஎனது மொழி ( 41 )\nஇயற்கை ( 3 )\nஅரசியல் ( 14 )\nவிவசாயம் ( 21 )\nஎனது மொழி ( 40 )\nபல்சுவை ( 3 )\nஅரசியல் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 26 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 25 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (24)\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 23 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 22 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 21 )\nஉணவே மருந்து ( 20 )\nஉணவே மருந்து ( 19 )\nஉணவே மருந்து ( 18 )\nஎனது மொழி ( 39 )\nஎனது மொழி ( 38 )\nஎனது மொழி ( 37 )\nஎனது மொழி ( 36 )\nஉணவே மருந்து ( 17 )\nஎனது மொழி ( 35 )\nஎனது மொழி ( 34 )\nஎனது மொழி ( 33 )\nபலசரக்கு ( 2 )\nஎனது மொழி ( 32 )\nவீட்டுத்தோட்டம் ( 3 )\nசிறுகதைகள் ( 8 )\nபலசரக்கு ( 1 )\nஎனது மொழி ( 31 )\nஉலகநலன் ( 1 )\nஎனது மொழி ( 30 )\nவீட்டுத் தோட்டம் ( 2 )\nஎனது மொழி ( 29 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews", "date_download": "2018-11-12T22:57:42Z", "digest": "sha1:ODV6JA3BDZS4BDDTKTSTJY2UVT45J5VY", "length": 7471, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nஜனநாயக கடமை ஆற்ற வாக்களிக்க வேண்டும் – பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை : மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்\nநக்சல் பாதிப்புள்ள 18 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு..\nஉடல் நலக்குறைவால் மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார் : பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்\nஉடல்நலக்குறைவால் மத்திய அமைச்சர் அனந்தகுமார் உயிரிழப்பு..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ….\nபணமதிப்பிழப்பு – நாட்டின் அவமானம்-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந��தி…..\nஇனி யாரும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது – பிரதமர் மோடி\nகாஷ்மீரில் கடும் உறைபனி : பாதை மாறி தவித்த மக்கள்\nராகுல் காந்தி – சந்திரபாபு நாயுடு சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படாது – பாஜக...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-siva-karthikeyan-02-11-1523702.htm", "date_download": "2018-11-12T22:52:54Z", "digest": "sha1:L73CGTPLWVOEEPZC65VUAKRP32U4DIOT", "length": 6418, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவகார்த்திகேயனை வாழ்த்திய தனுஷ் - Dhanushsiva Karthikeyan - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nசிவாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 24 AM ஸ்டுடியோஸ், ஆர் டி ராஜா தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூந்த மல்லியில் உள்ள ஸ்டுடியோவில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பை ஆரம்பித்தனர்.\nஇந்த நேரத்தில் சிவாவின் உயிர் தோழரும் நடிகருமான தனுஷ் தன் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\n▪ சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..\n▪ சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்\n▪ தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n▪ தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n▪ ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்\n▪ தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி\n▪ சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை\n▪ தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n▪ தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார��� வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-jallikattu-modi-20-01-1734158.htm", "date_download": "2018-11-12T22:53:10Z", "digest": "sha1:UURJRAIVZSBF65APVSHKRMDALTDA3PSX", "length": 5848, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால் - Vishal Jallikattu Modi - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nடெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல தரப்பில் இருந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அதோடு நடிகர் விஷால் பிரதமரை சந்திக்க டெல்லிக்கு சென்றிருக்கிறார்.\nஇந்நிலையில் அவர் டெல்லியில் உள்ள தமிழ் மக்களோடு இணைந்து ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டம் நடத்தியுள்ளார்.\n▪ கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/uncategorized/page/5/", "date_download": "2018-11-12T22:46:08Z", "digest": "sha1:BYJEIE56QQDFCBYCZ2VJWTIZQE6RXCGP", "length": 7486, "nlines": 115, "source_domain": "www.tccnorway.no", "title": " Uncategorized Archives - Page 5 of 10 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபாராட்டப்பட வேண்டிய தமிழ் இளையோர்\nநோர்வே- பெரிய கடைகளில் வருட இறுதியில் களஞ்சியக் கணக்கெடுப்பு செய்வது வழமை....\nசுனாமி ஆழிப் பேரலை தாக்கியதின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஅழியா நினைவுகளின் அகவைகள் பதிணொன்று ஆழிப் பேரலை 26-12-2014 கடந்த 2004 டிசம்பர் 26ல்...\nதமிழ்நாடு வெள்ள நிவாரண நிதிக்கான திட்டம்\n யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில்...\nநோர்வேஜிய உயர்நிலை பாடசாலைகளில் (Videregående Nivå1,Nivå2 og Nivå3) தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்கள்\nநோர்வேஜிய உயர்நிலை பாடசாலைகளில் (Videregående Nivå1,Nivå2 og Nivå3) தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக...\nசுதந்திரதாகம் எழுச்சி நிகழ்விற்கான நுழைவுச்சீட்டு\nசுதந்திரதாகம் எழுச்சி நிகழ்விற்கான நுழைவுச்சீட்டு மற்றும் தங்கங்களை...\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிரள நோர்வே தமிழ் மக்களுக்கு அழைப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிரள நோர்வே தமிழ் மக்களுக்கு...\nறொம்மன் வளாக நிர்வாகத்தினர் வளாகத்தின் 24 வது புதிய கல்வியாண்டு; 2015 – 2016 இல் அனைவரையும் அன்புடன் வரவேற்றுக்கொள்கின்றனர்\nறொம்மன் வளாக நிர்வாகத்தினர் வளாகத்தின் 24 வது புதிய கல்வியாண்டு; 2015 – 2016 இல்...\nமுடிவுறாத ஒரு போர்: சிறிலங்காவில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும் – 2009 -2015\nமுடிவுறாத ஒரு போர்: சிறிலங்காவில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும் 2009...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018\nதியாகதீபம் திலிபனின் நினைவு எழுச்சியும் சுதந்திரதாகமும் – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/06/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/17863", "date_download": "2018-11-12T22:03:15Z", "digest": "sha1:E3K2NOBPV5AMHF5DP37XKKRUFYOYKGMF", "length": 19374, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "மூதூர் சிறுமிகள் வன்புணர்வு; சந்தேகநபர்கள் விளக்கமறியலில் (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome மூதூர் சிறுமிகள் வன்புணர்வு; சந்தேகநபர்கள் விளக்கமறியலில் (UPDATE)\nமூதூர் சிறுமிகள் வன்புணர்வு; சந்தேகநபர்கள் விளக்கமறியலில் (UPDATE)\nமூதூர், மல்லிகைத்தீவில் 3 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் சம்பவ இடத்தில் திரட்டப்பட்ட சான்றுகள் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று சிறுமிகள் மீது வன்புணர்வு; மூதூரில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மூதூரில் நேற்று காலை வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\nகிளிவெட்டிப் பாடசாலை, மல்லிகைத்தீவுப் பாடசாலை மற்றும் மூதூர் கிழக்குப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nபெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், நேற்று முன்தினம் பிற்பகல் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.\nஇந்தச் சம்பவத்தைக் கண்டித்து மேற்படி சந்தேக நபர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த ஒப்பந்தக்காரரைப் பொதுமக்கள் தடுத்து வைத்திருந்ததாகவும் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பொதுமக்களுடன் கலந்துரையாடியதையடுத்து, ஒப்பந்தக்காரர் விடுவிக்கப்பட்டார். இதன்போது, அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தவிர்க்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் நகரில் வைத்து நேற்று நான்கு பேரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டு���் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/13646", "date_download": "2018-11-12T22:51:10Z", "digest": "sha1:KGCBAWKQYQYBZTNHX4BXU7AT7VIURHSW", "length": 8366, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "Habarana | தினகரன்", "raw_content": "\nஎரிபொருள் புகையிரதம் விபத்து; கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் பலி\nபுகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகள் பலியாகியுள்ளன.புகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகளும் வயிற்றிலிருந்த குட்டியொன்றும் பலியாகியுள்ளன.இன்று (18) அதிகாலை கொழும்பு, கொலன்னாவவிலிருந்து மட்டக்களப்பிற்கு, எரிபொருள் ஏற்றிச் சென்ற...\nயானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி\nஹபரணையில் சம்பவம்கொழும்பிலிருந்து கிண்ணியாவின் மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று ஹபரணை காட்டுப் பகுதியில் வைத்து யானை ஒன்றுடன் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.நேற்றிரவு...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக��� கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/wanna-know-the-price-anushka-s-wedding-ring-054086.html", "date_download": "2018-11-12T22:37:45Z", "digest": "sha1:VBIQFG6Z4YSRACD7TBMYYMASMRMZ3DJS", "length": 11642, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும் | Wanna know the price of Anushka's wedding ring? - Tamil Filmibeat", "raw_content": "\n» அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலை தெரியுமா\nமும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர் கோஹ்லி வாங்கிக் கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்பவர்களுக்கு தலைசுற்றும்.\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில் விராட் கோஹ்லி அனுஷ்காவுக்கு கொடுத்த திருமண மோதிரத்தி���் விலை பலரையும் வியக்க வைத்துள்ளது.\nகோஹ்லி தனது மனைவிக்கு ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட வைர மோதிரத்தை திருமணத்தன்று அணிவித்துள்ளார். அந்த மோதிரத்தை ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபலம் ஒருவர் வடிவமைத்துள்ளார்.\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த மோதிரத்தின் விலை ரூ. 1 கோடி மட்டுமே. அந்த மோதிரம் மிகவும் அரிதானாம். பார்த்து பார்த்து தேர்வு செய்தாராம் கோஹ்லி. அந்த மோதிரத்தை தேர்வு செய்ய கோஹ்லிக்கு 3 மாதங்கள் ஆனதாம். மனைவியை எப்படி இம்பிரஸ் செய்வது என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார்.\nஅனுஷ்காவின் மோதிரத்தை பார்ப்பவர்களால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அழகாக உள்ளதாம். கோஹ்லிக்கு ரூ. 1 கோடி என்பது பெரிய விஷயம் இல்லை.\nஅனுஷ்காவும், கோஹ்லியும் அவரவர் வேலைப்பளு காரணமாக அவ்வளவாக சேர்ந்து நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும் எப்பொழது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் சேர்ந்து இருக்கிறார்கள்.'\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nபுதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கே��்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/6/", "date_download": "2018-11-12T23:00:24Z", "digest": "sha1:TXFF363FFYJZS374YS4J3PVE7MYRFYXN", "length": 4470, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "அரசியல் Archives - Page 6 of 7 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nகமல்ஹாசனுடன் ஆம் ஆத்மி தலைவர் திடீர் சந்திப்பு\nபிரிட்டோ - ஜூலை 18, 2017\nஅரசியலுக்கு வந்தால் ரஜினியையும் எதிர்ப்பேன். கமல்\nபிரிட்டோ - ஜூலை 13, 2017\nஅழிவு வரும் நேரத்தில் அப்படித்தான் பேசுவார்கள்: ரஜினிகாந்த்\nபிரிட்டோ - ஜூன் 27, 2017\nஅரசியலில் இறங்கும் முன்பே அதிரடியை ஆரம்பித்த ரஜினி\nபிரிட்டோ - மே 30, 2017\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை கடிதம்\nபிரிட்டோ - மே 25, 2017\nரஜினி கட்சியில் குவியும் நடிகர்கள்: ஆட்சியை பிடித்துவிடுவாரோ\nபிரிட்டோ - மே 24, 2017\nசுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி\nமகாலட்சுமி - மே 24, 2017\nரஜினி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். சுப்பிரமணியம் சுவாமி\nபிரிட்டோ - மே 23, 2017\nகர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துக்கள் இல்லை – ராஜ்பகதூர் விளக்கம்\nமகாலட்சுமி - மே 22, 2017\nபோர்…போர்…அக்கப்போர் – ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி\nமகாலட்சுமி - மே 20, 2017\nபிரிட்டோ - ஏப்ரல் 27, 2018\nசாய்னா நேவால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபடப்பிடிப்பை முடித்து பார்சிலோனா பறந்த விஜய்\nநடிகா் விஷாலுக்கு அரசியலில் விருப்பமில்லையாம்\nபிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜ் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/28146-daily-thiruppavai-and-thiruvempavai-19.html", "date_download": "2018-11-12T23:30:25Z", "digest": "sha1:Q4UDUPLJZG747NEWYGL4RRSDYWSPAMUE", "length": 10936, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 19 | Daily Thiruppavai And Thiruvempavai - 19", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக���கை நடவடிக்கை\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 19\nகுத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்\nஎத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்\nபொருள்: 'குத்துவிளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா\nஉங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்\nறங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்\nஎங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்\nஎங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க\nஎங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க\nகங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க\nஇங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்\nஎங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.\n உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாட்டின் பிரதமராக தல இருக்க வேண்டும்: தோனியை சந்தித்த வி���்னேஷ் சிவன்\nபரியேறும் பெருமாளுக்கு புகழாரம் சூட்டிய இயக்குநர் வெற்றிமாறன்\nமாரி செல்வராஜூக்கு மிகப் பெரிய விழா எடுத்து கொண்டாடவேண்டும்- இயக்குநர் பாரதிராஜா\nவிக்னேஷ்சிவன் படத்தில் நடிக்க விரும்பும் பாலிவுட் பிரபலம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nஇன்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/19165103/1012363/AIADMK-is-a-circus-tent-Stalins-Reply-to-CM-Company.vpf", "date_download": "2018-11-12T21:59:43Z", "digest": "sha1:27BHCJQXLH3P3BFF72FWWL2FJBUWAALW", "length": 10529, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அ.தி.மு.க ஒரு சர்க்கஸ் கூடாரமாக உள்ளது\" - ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அ.தி.மு.க ஒரு சர்க்கஸ் கூடாரமாக உள்ளது\" - ஸ்டாலின்\nதிமுகவை விமர்சிக்கும் அதிமுக, சர்க்கஸ் கூடாரத்தை போலிருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்கும் நிலையில் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் திமுக ஒன்றியச் செயலாளர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியல் கலந்து கொண்டு பேசிய அவர், கம்பெனி என திமுகவை விமர்சிக்கும் அதிமுக, சர்க்கஸ் கூடாரத்தை போலிருப்பதாக விமர்சித்தார். திமுக மீது எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை வ���வகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2017/04/blog-post_4.html", "date_download": "2018-11-12T22:02:13Z", "digest": "sha1:BE2MFMCXG3JXHBT5UYJAPN6TJHEFQOJB", "length": 19696, "nlines": 194, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "ஸ்ரீ ராமநவமி ~ Arrow Sankar", "raw_content": "\nமகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ஏழாவது அவதாரமான ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது.\nதெய்வமாக இருந்தாலும், பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.\nசிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு. உரிய நேரம் வந்தபோது ராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார்.\nஅதர்மம் அழித்து, தருமத்தை நிலை நாட்டினார். ராமாவதாரம் என்ற ஒரு அவதாரத்திலேயே ராமபிரான், குருவிற்கு நல்ல மாணவராக, தாய்–தந்தையருக்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, மக்களுக்கு நல்ல மன்னனாக, நண்பர்களுக்கு உற்ற தோழனாக, பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக என்று பல அவதாரங்களை எடுத்து அதில் தன்னை நிலைநிறுத்தியவர். எனவே ராமரின் வாழ்க்கை முறையே தனிமனித ஒழுக்க வாழ்க்கை முறை ஆகும். எப்படி வாழ வேண்டும் என்பதை ஸ்ரீராமரின் வாழ்க்கை முறை நமக்கு கற்று தரும் பாடமாகும்.\nராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில் பிறந்தவர் ராமர். அந்த நாளையே நாம் ராம நவமியாக கொண்டாடுகிறோம்.\nராம நவமி விரதம் இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது சித்திரை மாதம் சுக்ல பட்சம் வரும் பிரதமைத் திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் முதல் வகை கொண்டாட்டமாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர். நவமி திதியில் தொடங்கி அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது ‘ஜன்மோதீஸவம்’ எனப்படும்.\nஇது இரண்டாவது வகையாகும். எந்த காரியத்தையும் அஷ்டமி, நவமி திதிகளில் செய்வதை மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் வேதனையுற்ற அஷ்டமி, நவமி திதிகள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன. ‘நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம். எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக நினைத்து ஒதுக்குகின்றனர். எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக நினைத்து ஒதுக்குகின்றனர்\nஅதற்கு மகாவிஷ்ணு, ‘நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். மக்கள் உங்களையும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதி அளித்தார். அதன் படியே ராமர், நவமி திதியில் தசரதர்– கோசலை தம்பதியருக்கு மகனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணர், வாசு தேவர்– தேவகி தம்பதியருக்கு மகனாகவும் பிறந்து சிறப்பு செய்தனர்.\nராமநவமி விரதத்துக்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தொடக்க நாளில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி, ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்பது நாளும் சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைப்பதோடு, ராமருக்குத் துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வழிபடலாம்.\nஅது முடியாதவர்கள், ராமநவமி தினத்திலாவது இதனைச் செய்வது நல்லது. நவமி திதிக்கு மறுநாள் ராம பாராயணம் செய்ய வேண்டும். இந்த விரத நாட்களில் மட்டுமல்லாது, எப்பொழுதும் ராம ஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்புத் தகட்டில் செய்து வைத்தோ வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.\nகாரணம், ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்– மேஷத்திலும், செவ்வாய்– மகரத்திலும், குரு– கடகத்திலும், சுக்ரன்– மீனத்திலும், சனி– துலாமிலும் ஆக ஐந்து முக்கிய கிரகங்களும் உச்ச ஸ்தானத்தில் இருக்கின்ற ராமபிரானுடைய ஜாதகத்தைப் பூஜை அறையில் வைத்து வழிபடுவது எத்தகைய சிறப்பைத் தரும் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன\nஸ்ரீராமபிரான். காலடி தடங்கள் பதிந்த சில இடங்களைப் பார்ப்போம்.\nஅயோத்தி: இது ராமர் பிறந்த புண்ணிய பூமி. துளசிதாஸர், கம்பர், தியாகராஜர் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த ராம நாம ஊற்றின் முக்கிய தலம். வாரணாசி - லக்னோ மார்க்கத்தில் அயோத்தியா ரெயில் நிலையம் உள்ளது.\nபக்ஸர்: சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று பல பெயர்கள் கொண்ட ‘பக்ஸர்’ என்ற இடமும் பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம். பாட்னா - மொகல்சராய் ரெயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.\nஅகல்யாசிரமம்: கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி - தர்பங்கா ரெயில் மார்க்கத்தில் கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 15 மைல் தொலைவில் அஹியாரி என்ற ஊர் உள்ளது. அங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றால், அஹல்யா குண்ட் எனப்படும் அகல்யாசிரமத்தை அடையலாம்.\nஜனக்பூர்: மிதிலை அரசர் ஜனகர் அரசாட்சி புரிந்த இடம் ஜனக்பூர். இது சீதாமடியில் இருந்து ஜனக்பூர் சாலையை அடைந்து, அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரம் சென்றால் ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.\nராம்டேக்: இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது இங்கு சிறிது காலம் தங்கி இருந்தனராம். ஆதலால் இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் - சிவனிஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக்.\nசபரி ஆசிரமம்: சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ர���மர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன நகரம் ‘ஹம்பி’. இங்கே துங்கபத்ரா நதி ஓடுகிறது. இதன் அருகே உள்ள மலை ‘மதங்க பர்வதம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும், சென்னையி லிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ராவணனை வதம் செய்த பாவம் நீங்க, ராமன் சிவலிங்க பூஜை செய்த இடம் இது.\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\n‘மிஸ் டீன் யுனிவர்ஸ் 2017’ அழகி சிருஷ்டி கவுர்\nபசுமை நோபல் - பிராபுல்லா சமண்டாரா\nசித்திரையில் ஏன் புது வருடம்\nதெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதை சினானி -ந...\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968637/sugar-sugar_online-game.html", "date_download": "2018-11-12T22:13:59Z", "digest": "sha1:VMQMCZUY7CGICKGWFOONOVTM4Q6VLM2M", "length": 9872, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சர்க்கரை, சீனி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சர்க்கரை, சீனி ஆன்��ைன்:\nவிளையாட்டு விளக்கம் சர்க்கரை, சீனி\nஅனைத்து சர்க்கரை கப் பூர்த்தி அதனால் இந்த விளையாட்டில் வரைக. நிலை அதிகரிப்பு கோப்பைகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் புதிய வண்ண சர்க்கரை சேர்க்க. . விளையாட்டு விளையாட சர்க்கரை, சீனி ஆன்லைன்.\nவிளையாட்டு சர்க்கரை, சீனி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சர்க்கரை, சீனி சேர்க்கப்பட்டது: 13.10.2011\nவிளையாட்டு அளவு: 0.84 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.67 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சர்க்கரை, சீனி போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nடாம் அம்புலன்ஸ் 2 ஆக\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nவிளையாட்டு சர்க்கரை, சீனி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சர்க்கரை, சீனி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சர்க்கரை, சீனி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சர்க்கரை, சீனி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சர்க்கரை, சீனி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nடாம் அம்புலன்ஸ் 2 ஆக\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=63&lang=en", "date_download": "2018-11-12T23:19:41Z", "digest": "sha1:HUDQXNKOA2XXVRQXH4QYFFY73NF2FK2T", "length": 8082, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபுதுடில்லி: 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிடப்படும், சர்ச்சைக்குரிய, வெறுப்பை துாண்டும் வகையிலான பதிவுகளை நீக்குவதில், அந்த நிறுவனம் மெத்தனமாக நடந்து ...\nராஜஸ்தான் மாநில கோரிக்கை ஏற்பு\nஇந்திய வம்சாவளி பெண் போட்டி\nகஜா புயல் வேகம் குறைகிறது\nரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம்\nகஜா புயல் : மீட்பு குழுக்கள் தயார்\nதர்மபுரி : மாணவி உடல் ஒப்படைப்பு\nகஜா புயலை எதிர்கொள்ள ரெடி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=150959&cat=33", "date_download": "2018-11-12T23:24:12Z", "digest": "sha1:R3G5M66ALFFS3EBACE4OUNIPK3BNXHFS", "length": 27227, "nlines": 628, "source_domain": "www.dinamalar.com", "title": "பொறியாளர் வீட்டில் 35 பவுன் கொள்ளை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பொறியாளர் வீட்டில் 35 பவுன் கொள்ளை ஆகஸ்ட் 25,2018 14:32 IST\nசம்பவம் » பொறியாளர் வீட்டில் 35 பவுன் கொள்ளை ஆகஸ்ட் 25,2018 14:32 IST\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சாலை நகர் பகுதியில் வசித்து வருபவர் வாணியம்பாடி நகராட்சி பொறியாளர் கோபு. இவரது மனைவி ஷீலா, பள்ளி தலைமை ஆசிரியை. வரலட்சுமி நோன்பு காரணமாக வெள்ளியன்று மாலை நாற்றம் பள்ளி சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர் சனியன்று அதிகாலை வீட்டுக்கு வந்தபோ���ு பீரோ உடைக்கப்பட்டு 35 பவுன் தங்க நகைகள் 5 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிந்தது கைரேகைகளைப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராகுலை பிரதமராக்க பாக்., விருப்பம்\nராஜாவுக்கு தமிழிசை வைத்தியம் கனிமொழி விருப்பம்\nபால் காய்கறி பழங்களில்கலப்படம் கண்டறிவது எப்படி\nஆயுஷ்மான் பாரத் திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் 100 ஆவது ஏர்போர்ட் சிக்கிமில் பிரதமர் மோடி திறந்தார்\nகாளி அம்மனுக்கு காய்கறி அலங்காரம்\nஅமைச்சர் துணையுடன் மணல் கொள்ளை\nகுட்கா ஊழலுக்கு தம்பிதுரை புதுவிளக்கம்\nகுட்கா முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணை\n110 கிலோ குட்கா பறிமுதல்\nஇளைஞர்களே இந்தியாவின் பலம்: பிரதமர்\nமோடி பதவி விலக வேண்டும்\nபிரதமர் பேசும் போதே கவனிக்கலையாம்\nகுட்கா விற்ற கடைக்கு 'சீல்'\n220 கிலோ குட்கா பறிமுதல்\nஇந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தமிழிசை\nவிவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை\n3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\n7பேர் விடுதலைதான் தமிழக அரசின் விருப்பம்\nபூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை\nடிரைவருக்கு ஸ்வீட் கொடுத்து தமிழிசை ஆறுதல்\nபூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை\nஇந்தியர்களின் மனதை வென்ற பாக்., ரசிகர்\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nஉலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் பேச்சு\nபிரதமர் பதவி யாருக்கு சரத் பவார் ஃபார்முலா\nதமிழிசை மீது அவதூறு : பெண்ணிடம் விசாரணை\nதனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல்\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nமானிய வீடுகளில் மோடி டைல்ஸ் அகற்ற ம.பி ஐகோர்ட் உத்தரவு\nபெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகங்கை நீர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்\nஉண்மையான தமிழன்னா போலி செய்தி பரப்பாதே\n28வது பட்டாலியன் இணைப்பு விழா\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்\nபென்சில் சிற்பத்தில் உலக சாதனை\nரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி\nவிமான பணிப்பெண்ணின் தாராள மனசு\n'கில்லர் ' பூமியாகிறதா மதுரை\nமாணவி கொலை: குற்றவாளி சரண்\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\nகழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்\nமணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவரலாறு தெரியாத பிரகாஷ்ராஜ்: தமிழிசை தாக்கு\nஉண்மையான தமிழன்னா போலி செய்தி பரப்பாதே\n28வது பட்டாலியன் இணைப்பு விழா\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்\nவிமான பணிப்பெண்ணின் தாராள மனசு\nமாணவி கொலை: குற்றவாளி சரண்\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nகங்கை நீர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\nகோர்ட் தீர்ப்பை கண்டித்து தீக்குளிக்க முயற்சி\nஇந்தியாவில் குற்றங்கள் குறைவு: குருமூர்த்தி\nஐந்துக்குள், 50க்கு மேல் தான் சபரி 'மாலை'\nகாடுவெட்டி குருவின் மகன் கதறல்\n'கில்லர் ' பூமியாகிறதா மதுரை\nபன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி\nஅழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை\nபென்சில் சிற்பத்தில் உலக சாதனை\n'பழங்குடி இசைக்கு அபூர்வ சக்தி இருக்கு'\nஸ்டாலின் துரோகம்: வினோஜ் கடும் தாக்கு\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nகை கொடுக்கும் கறவை இயந்திரம்\nதேனீ வளர்ப்பில் அசத்தும் தம்பதி\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nஃபேமிலி ஒர்க்ஷாப் யார் யார் என்ன தெரிஞ்சுக்கணும்\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி\nமாவட்ட கேரம் போட்டியில் டில்லிபாபு வெற்றி\nஎறிபந்தில் எகிறி குதிக்கும் 70 வயது மூதாட்டி\nகால்பந்து லீக்: காருண்யா வெற்றி\n'ரிலையன்ஸ்' கால்பந்து: 'நேரு' வெற்றி\nமணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவம்\nகழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்\nரெங்கநாச்சியார் தாயார் ஊஞ்சல் உற்சவம்\nதல ரசிகனின் வாழ்க்கை இது\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு\nபில்லா பாண்டி - திரைவிமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசக���் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/may/17/make-pasta-at-home-its-highly-romantic-yar-2921613.html", "date_download": "2018-11-12T22:02:13Z", "digest": "sha1:ZN5MKNHLNK3DPE5ZNI7LURMOJPRJJGEG", "length": 21894, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Make pasta at home its highly |வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’!- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\n வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’\nBy கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 17th May 2018 02:04 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாஸ்தா... பீட்ஸாவைப் போலவே ஸ்பெஷலான இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று. பீட்ஸாவைக் கூட உணவு ஆர்வலர்கள் மற்றும் வல்லுனர்களில் சிலர் அது உடல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் வகையறா என்று நிராகரிக்கலாம்.ஆனால் பாஸ்தாவை அப்படி நிராகரிக்கத் தேவையில்லை, அது மக்ரோனி போல உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடியது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ பாஸ்தாவை இன்றைய தலைமுறையினர் இந்திய உணவுவகைகளைக் காட்டிலும் அதிகமாக சாப்பிட்டுப் பழகத் தொடங்கி நெடுநாட்களாகிறது. எனவே எப்போதும் கடைகளில் ட்ரை பாஸ்தாவாக வாங்கி வந்து வீட்டில் வெந்நீரில் காய்கறிகளை அரை வேக்காட்டில் அவித்து அதனுடன் நீரில் ஊற வைத்த பாஸ்தாவையும் போட்டு சமைத்து அதன் மீது ரெடிமேட் சாஸ் ஊற்றி சாப்பிடத் தருவதைக் காட்டிலும் ஃப்ரெஷ் ஆக நாமே பாஸ்தா தயாரித்துச் சமைத்தால் என்ன என்று தோன்றியது.\nபாஸ்தா மாவு தயாரிக்கும் முறை...\nடபிள் ஜீரோ ஃப்ளோர் (மாவு) - 150 கிராம்ஸ் (சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும்)\nதுரம் வீட் செமொலினோ பெளடர் - 50 கிராம்ஸ் (சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும்)\n(துரம் வீட் செமோலினா பெளடர் என்பது கோதுமை மாவு தான். ஆனால் இது நாம் சப்பாத்திக்கு பயன்படுத்தும் வழக்கமான கோதுமை மாவில்லை, அதைக் காட்டிலும் மென்மையாக பாஸ்தாவுக்கென்றே விளைவிக்கப்படும் கோதுமையில் இருந்து அரைக்கப்படும் மாவு. இவை தனியாக டெட்ராபிளாய்ட் கோதுமை என்ற பெயரில் அறுவடை செய்யப்படுகின்றன. கோதுமை மாவு மிகமிக நைஸாக சுத்திகரிக்கப்பட்ட நிலை இது என்கிறார்கள். இந்த மாவில் தான் பாஸ்தா தயாரிக்க முடியுமாம். அதனால் பாஸ்தாவுக்கான மாவை மட்டும் நாம் சூப���பர் மார்க்கெட்டுகளில் தான் வாங்கியாக வேண்டும்)\nஇரண்டும் சேர்த்து 200 கிராம் மாவை ஒரு அகன்ற கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு நாட்டுக்கோழி முட்டைகளை உடைத்து ஊற்றவும். பின்னர் ஒரு ஸ்பூனால் மாவை நன்கு கிளறி முட்டையில் மாவை நன்கு புரட்டிப் பிசையவும். எப்படி என்றால் நம்மூர் சப்பாத்தி மாவு பிசைவதைப் போல அல்ல. இதற்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் கவனம் தேவைப்படுகிறது. மாவை நீட்டி இழுத்து மீண்டும் மடக்கி பாய்போலச் சுருட்டி நன்கு பிசைய வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு இளகு தன்மையும், அதற்குண்டான நிறமும் நாம் கலந்து மாவுக் கலவையில் வரும் வரை அதைப் பிசைந்து கொண்டே இருக்கவும். ஒரு வழியாக மாவை பாஸ்தா பிழிவதற்கு தோதாக நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பிசைந்து முடிந்ததும் அதை ஒரு காற்றுப்புகாத பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கவும்.\nமார்க்கெட்டில் ஏகப்பட்ட ஷேப்களில் பாஸ்தா கிடைக்கிறது. நம்மூரில் திருகு, குழல் மற்றும் சங்கு வடிவ பாஸ்தாக்கள் ஃபேமஸ். நூடுல்ஸ் வடிவிலும் பாஸ்தாக்களை வெட்டிக் கொள்ளலாம். இதற்கென்று பிரத்யேக மெஷின்கள் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு நமக்குப் பிடித்த வடிவத்தில் பாஸ்தாக்களைப் பிழிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். மெஷின் வாங்க முடியாதவர்கள் பூரிப்பலகை கொண்டு பாஸ்தா மாவை வட்டமாகத் திரட்டி அதிலிருந்து தங்களுக்குத் தேவையான டிசைனில் பாஸ்தாக்களை வெட்டிக் கொள்ளலாம்.\nபிசைந்து ஃப்ரிஜ்ஜில் வைத்த பாஸ்தா மாவை எடுத்து சப்பாத்திக்கு மாவு திரட்டுவதைப்போல மெலிதாகத் திரட்டவும். மாவு ஒட்டாது... ஆனால் ஒட்டிக் கொள்ளும் என்று அச்சம் இருந்தால் அதில் கொஞ்சம் செமோலினா மாவைக் கொட்டி புரட்டவும். கிட்டத்தட்ட மாவில் புரட்டி சப்பாத்திக்கு திரட்டுவதைப் போலத்தான். ஓகே... இப்போது பாஸ்தா மாவு தயார். அப்புறம் டிசைன் எல்லாம் அவரவர் விருப்பம்.\nஇதில் இவர் பட்டர்ஃபிளை பாஸ்தா செய்யக் கற்றுத் தருகிறார். நாம் நமக்குப் பிடித்த வேறு எந்த வடிவத்திலுமாக வெட்டிக் கொள்ளலாம்.\nசரி இப்போது ஃப்ரெஷ் பாஸ்தா தயார்... ஆனால் அதை அப்படியே சாப்பிட்டால் சுவையாக இருக்காதே.. அதை சாப்பிடத் தோதாக மாற்ற சில அலங்காரங்கள் தேவைப்படுகின்றன.\nஇப்போது ஃப்ரெஷ் பாஸ்தா தயார். இதைக் காய வைத்து எடுத்து வைத்தால் அது ட்ரை பாஸ்தா. நாம் கடைகளில் வாங்கி சமைத்து உண்பது ட்ரை பாஸ்தா வகையறா.\nஇந்த காணொளியில் ஃப்ரெஷ் பாஸ்தா மாவு தயாரிக்கவும், அதை விருப்பத்துக்கு ஏற்றவாறு வெட்டிக் கொள்ளவும் நமக்குக் கற்றுத்தருகிறாரே அந்த மனிதரின் பெயர் ஜென்னாரோ கண்டல்டோ. இத்தாலியின் பாப்புலர் செஃப்களில் ஒருவர்.\nபட்டர்ஃபிளை பாஸ்தாவுக்குப் பொருத்தமாக பூசணிக்காய் ஸ்டஃபிங்...\nமஞ்சள் பூசணிக்காய் - 400 கிராம் துண்டுகள் (துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)\nஆலிவ் ஆயில் - தேவையான அளவு\nபூண்டு - 5 பல் (முதலில் நசுக்கிக் கொள்ளவும்)\nமிளகாய் - 2 (அதிகக் காரம் வேண்டாம் என்பவர்கள் விதைகளை நீக்கிக் கொள்ளவும்)\nபூண்டு மற்றும் மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபூண்டு மற்றும் மிளகாயை நறுக்கியதும் ஆலிவ் எண்ணெயில் இட்டு வதக்கவும்.\nஅடுத்ததாக அதனுடன் ரோஸ்மேரி செடியின் இரு சிறு கிளைகளை ஒடித்து சேர்க்கவும். இது நாம் தயார் செய்யும் பதார்த்தங்களுக்கு மிக அருமையான சாப்பிடத் தூண்டும் மணத்தைத் தரும். ரோஸ் மேரி ஃப்ரெஷ் ஆக கிடைக்கவில்லை என்றால் சூப்பர் மார்க்கெட்டுகளில் ட்ரை ரோஸ் மேரி இலைகள் மற்றும் தண்டுகள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசமாக இருக்கிறதே என்று அதிகமாக ரோஸ் மேரி சேர்த்து விடக்கூடாது. 400 கிராம் பூசணிக்காய்க்கு இரண்டு ரோஸ்மேரி தண்டுகள் போதும்.\nரோஸ்மேரி வதங்கி லேசாக வாசமெழத் தொடங்கியதுமே அவற்றுடன் பொடியாக நறுக்கி வைத்த பூசணிக்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பூசணி வதங்கிக் கொண்டிருக்கும் போதே அதில் மூன்று டேபிள் ஸ்பூன் காய்கறி சூப் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.\nகாய்கறி சூப்பில் பூசணிக்காய் வெந்து கொண்டிருக்கும் போதே அடுப்பை சிம்மில் வைத்து விட்டு மற்றொரு பர்னரில் மூடி போட்ட பாத்திரமொன்றில் முன்பே தயார் செய்து வைத்திருக்கும் ஃப்ரெஷ் பாஸ்தாவை அதில் அளவாக நீரூற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பாஸ்தா வெந்ததும் அதை இறக்கி வடிகட்டவும். வடிகட்டிய பாஸ்தாவை அப்படியே வெந்து கொண்டிருக்கும் பூசணிக்காய் கலவையில் கொட்டிக் கிளறவும். நீங்கள் விரும்பிய ஃப்ளேவர் பெற பூசணிக்காயை இறக்கும் முன் அதில் சிறிதளவு ���லிவ் ஆயில் சேர்க்கலாம். இப்போது பூசணிக்காய், பாஸ்தாவில் நன்கு கலந்து மணம் நாசியை நிரப்பும். இந்த் நிலையில் பாஸ்தாவை பிளேட்டில் கொட்டி அதன் மீது துருவிய சீஸ் தூவி மேலே அழகுக்காக நம்மூர் ஸ்டைலில் கொத்தமல்லி இலைகளையோ, புதினாவையோ வைத்து அலங்கரித்து அப்படியே சூடாகச் சாப்பிடலாம்.\nபாருங்கள்.. இந்த பாஸ்தாவும் சரி அதற்கான ஸ்டப்பிங்கும் சரி நாமே நமது கைகளால் சொந்தமாக வீட்டில் தயாரித்தது. இதில் எதுவுமே கடைகளில் வாங்கிய ரெடிமேட் சரக்குகள் அல்ல.\nபாஸ்தாவைக் கூட இப்படிச் சொந்தமாக நாம் வீட்டில் தயாரித்து உண்பதால் ஆரோக்யத்துக்கு ஆரோக்யம் என்பதோடு இத்தாலியன் ஸ்பெஷல் உணவுகளை தயாரிக்கத் தெரியும் என்ற பெருமையும் நம்மை வந்து சேரும். இது கூட ஒருவகை தன்னம்பிக்கை தான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎடை குறைக்க நினைப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா\nபாக்கெட்டில் அடைத்த சிப்ஸுக்குப் பதிலாக வீட்டிலேயே மொறு மொறு சிப்ஸ் செய்யலாமா\nநீங்கள் வாங்கியுள்ள தேன் சுத்தமானதுதானா\nஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா\nHOME MADE PASTA vegetarian Pumpkin Farfalle ஹோம்மேட் பாஸ்தா வெஜிடேரியன் பூசணிக்காய் பாஸ்தா பட்டர்ஃப்ளை பாஸ்தா இத்தாலியன் ஸ்பெஷல் ஹைலி ரொமான்டிக்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rail-2", "date_download": "2018-11-12T23:05:55Z", "digest": "sha1:2LFCDV6NBTRJJRHBNL7LBAYUB3OTSIOJ", "length": 10078, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரெயிலில் இருந்து தவறி விழுந்து பிளஸ் டூ மாணவர் பலி! அரூர் அருகே பரிதாபம்!! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome சேலம் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பிளஸ் டூ மாணவர் பலி\nரெயிலில் இருந்து தவறி விழுந்து பிளஸ் டூ மாணவர் பலி\nதர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழந்தார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் திங்கள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் ஜெயசூர்யா (18). கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த இவர் தற்போது மருத்துவ படிப்பில் சேர முயற்சி எடுத்து வந்தார். இது தொடர்பான பணிக்காக தாய் கலைச்செல்வியுடன் மோகன் ஜெயசூர்யா சேலத்தில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்றார்.\nமோகன் தன் தாயுடன் முன்பதிவு பெட்டியில் பயணித்தார். அதே ரெயிலின் பொதுப் பெட்டியில் மோகன் நண்பர் கவி சங்கர் பயணம் செய்தார். அவரை சந்திக்க, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது மோகன் இறங்கியுள்ளார். தான் பயணிக்கும் பெட்டிக்கு வருமாறு கவி சங்கரை மோகன் அழைத்துள்ளார். இருவரும் பெட்டிக்குள் ஏற முயன்ற போது ரெயில் கிளம்பியது. அப்போது எதிர்பாராத விதமாக மோகன் ஜெயசூர்யா வண்டியில் இருந்து தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் மாட்டிக் கொண்டார். ரெயில் சக்கரத்தில் மாட்டி கால், கை துண்டாகிய நிலையில் மோகன் ஜெயசூர்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதைக் கண்ட ரெயில் பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்தனர். அதற்குள் ரெயில் சில கிலோ மீட்டர் தூரம் சென்று நின்றது. இந்த ரெயில் சக்கரத்தில் சிக்கி மோகன் உயிரிழந்ததை அறிந்த அவரது தாயார் கலைச்செல்வ�� கதறி அழுதார். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.\nPrevious articleஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளி நூற்றாண்டு விழா: ‘மன தைரியத்துடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்’ மாணவர்களுக்கு நடிகர் விக்ரம் அறிவுறுத்தல்\nNext articleஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக அளவில் தங்கம் வெல்லும் என முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சுபாபி ஜார்ஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு : அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்\nரெயிலின் மேற்கூரையை பிரித்து ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : மேலும் 5 பேரை கைது செய்தது சிபிசிஐடி\nஎம்.ஜி.ஆரின் கனவை நினைவாக்கியவர் ஜெயலலிதா..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/04/blog-post_5.html", "date_download": "2018-11-12T22:07:50Z", "digest": "sha1:ASFROHYAQDXS2D74KNAUCV4TBKSUR7ZX", "length": 25031, "nlines": 248, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (Bவெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன. ஒனியன் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.. இது யூனியோ என்ற லத்தீன் மொழிச் சொல்லாகும்.. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.\nவெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.\nவெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.\nபல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.\nவெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்\n1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\n2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.\n3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.\n4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.\n5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்\n6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.\n7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.\n8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\n9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.\n10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.\n11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\n12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.\n13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.\n14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.\n15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.\n16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.\n17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.\n18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.\n19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.\n20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.\n21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.\n22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.\n23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.\n24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.\n25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.\n26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.\n27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.\n28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.\n29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.\n30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.\n31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.\n32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.\n33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.\n34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.\n35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.\n36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.\n37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.\n38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.\n39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.\n40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.\n41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.\n42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.\n43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.\n44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்\n45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.\n46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.\n47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.\n48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.\n49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.\n50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nகம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த 30 சிறந்த ...\nசிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா\nகணினி பற்றிய டிப்ஸ் சில\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஆரோக்கியமான 6 காலை உணவுகள்\nஉடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 1...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வு...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியா�� சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/vishal/", "date_download": "2018-11-12T22:34:19Z", "digest": "sha1:N3I6ECW22UR6L26PLW7DEAOY6XO3RNKX", "length": 8305, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Vishal Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nநாங்களா அதிக சம்பளம் கேட்கிறோம்… தயாரிப்பாளர்கள்தானே தருகிறார்கள்\nசென்னை: நாங்களா அதிக சம்பளம் கேட்கிறோம்... தயாரிப்பாளர்கள்தான் நடிகரின் மார்க்கெட்டை வைத்து சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள் என நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறினார். நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ரூ.25...\nநினைத்தாலே முக்தி தரும் – திருவண்ணாமலை பற்றிய ஒரு குட்டி கதை\nதிருவண்ணாமலையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து...\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சத்தமின்றி ரூ.80 லட்சம் அள்ளித்தந்த தனுஷ்\nஇன்றும், நாளையும் வங்கிகள் ‘ஸ்டிரைக்’; ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்படையும்\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nவேலை நிறுத்தம் தொடரும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/162691-2018-06-03-09-23-55.html", "date_download": "2018-11-12T23:10:12Z", "digest": "sha1:MJODBZII32YAOQCQJ7UFBYTX2ZWCYWZH", "length": 10498, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "சுய விவரங்கள், வங்கித் தகவல்களைத் திருடும் புதிய வைரஸ்!", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nசுய விவரங்கள், வங்கித் தகவல்களைத் திருடும் புதிய வைரஸ்\nபுதுடில்லி, ஜூன் 3 சுய விவரங்கள், வங்கித் தகவல்கள் போன்றவற்றைத் திருடும் புதிய வைரஸ்கள் இந்திய இணையதள வெளியில் ஊடுருவ���யிருப்பதால், பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து, இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வரும் இந்திய கணினி அவசர நிலை பொறுப்புக் குழு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூறப் பட்டுள்ளதாவது:\nஇணையதளம் மூலமாக, “விர்ச்சுவல் கேர்ள்ஃபிரண்ட்’, “பாண்டா பேங்கர்’ என்ற இரு வைரஸ்கள் ஊடுருவியுள்ளன.\nஅவற்றில், விர்ச்சுவல் கேர்ள் ஃபிரண்ட் வைரஸ், ஆன்ட் ராய்ட் செல்லிடப்பேசியில் விளை யாட்டுச் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, பயன்பாட்டா ளருக்குத் தெரியாமல் அவரது செல்லிடப் பேசிக்குள் ஊடுருவி விடுகிறது. அதன் பிறகு, பயன் பாட்டாளரின் தகவல் தொடர் புகள், குறுந்தகவல்கள், அவரு டைய செல்லிடப்பேசியில் பதி விறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகள், அந்தச் செயலிகளில் உள்ள ரகசிய விவரங்கள் ஆகியவற்றை அந்த வைரஸ் திருடிவிடும். அதன் பிறகு, பயன்பாட்டாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் திருடப்படுவது போன்ற மோச டிகள் நடைபெற வாய்ப்புள்ளது.\nஇதேபோல், பாண்டா பேங்கர் என்ற வைரஸும், செல்லிடப்பேசி செயலி மூலம் ஊடுருவி, பயன்பாட்டாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடுவது, அதன் மூலம் பயன் பாட்டாளர்களின் வங்கிக் கணக்கு களில் இருந்து பணம் திருடுவது போன்ற மோசடிகளுக்கு பயன் படுத்தப்படுகிறது.\nஎனவே, இந்த வைரஸ் தாக்கு தலில் இருந்து தப்புவதற்கு, பொதுமக்கள் பாதுகாப்பான வழிமுறைகளில் இணை தளங்களைக் கையாள வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு வரும் வேண்டாத மின்னஞ்சல்களைத் திறந்து பார்க்கக் கூடாது. புதிதாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, அதை ஏற்கெனவே பயன் படுத்தியவர்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்கலைப் படித் துப் பார்க்க வேண்டும். பாது காப்பில்லாத, அறிமுகமில்லாத வை-ஃபை இணைதள இணைப்பு களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/137573-2017-02-06-09-54-05.html", "date_download": "2018-11-12T22:23:52Z", "digest": "sha1:F6PNEUJTM3U6TMVKIIJ47SJD7RMGKNUO", "length": 36406, "nlines": 104, "source_domain": "www.viduthalai.in", "title": "சமூகத்தின் சுயமரியாதைக்கான பணி செய்பவர்களுக்கு தம் சுயமரியாதை பற்றி கவலை கிடையாது என்பதை பெரியார் திடல் உணர்த்தியது", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநி���த்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nசமூகத்தின் சுயமரியாதைக்கான பணி செய்பவர்களுக்கு தம் சுயமரியாதை பற்றி கவலை கிடையாது என்பதை பெரியார் திடல் உணர்த்தியது\nதிங்கள், 06 பிப்ரவரி 2017 15:15\nசமூகத்தின் சுயமரியாதைக்கான பணி செய்பவர்களுக்கு\nதம் சுயமரியாதை பற்றி கவலை கிடையாது என்பதை பெரியார் திடல் உணர்த்தியது\nதிராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் உரை\nசென்னை, பிப். 6- சமூகத்தின் சுயமரியாதைக்கான பணி செய்பவர்களுக்கு தம் சுயமரியாதை பற்றி கவலை கிடையாது என்பதை பெரியார் திடல்தான் உணர்த்தியது என்றார் எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்கள்.\n15.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திரா விடர் திருநாள் பொங்கல் விழாவில் எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.\nஇறுதியாகப் பேசுவது என்பது மிகுந்த சிக்கலுக்குரிய விஷயம்\nவிருது வாங்கும் விழாவில், இறுதியாகப் பேசுவது என்பது மிகுந்த சிக்கலுக்குரிய விஷயம். ஏனென்றால், அமுதன், ராஜூ முருகன், பிரின்சு கஜேந்திரபாபு ஆகிய நண்பர்கள் எல்லாம் நான் எழுதி வைத்திருந்த வரிகளையெல்லாம் களவாடி விட்டார்கள்.\nஎன்னிடம் இப்பொழுது சொற்கள் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நிச்சயமாக முதலில் இந்த சந்தர்ப்பத்தில் நான் என் குடும்பத்தாருக்கும், என் நண்பர்களுக்கும், என் கட்டுரைகளையெல்லாம் வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் கள் அனைவருக்கும், என்னுடைய நூல்களையெல்லாம் வெளியிட்ட பதிப்பகங்கள் நடத்தக்கூடியவர்களுக்கும், இவையெல்லாம் தாண்டி தொடர்ந்து என் பேச்சுகளை மதித்து, என்னுடைய சொற்களுக்காக தொலைக்காட்சியில் தொடர்ந்து பேச அழைக்கக்கூடிய என் நண்பர்கள் அனை வருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவர்கள் எல்லாம் இல்லையென்றால், நான் இந்த மேடையில் இல்லை\nஏனெனில், இவர்கள் எல்லாம் இல்லையென்றால், நான் இந்த மேடையில் இல்லை. இந்த நேரத்தில் நான் இரண்டு விஷயங்களுக்காக மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1993 ஆம் ஆண்டுவரை எனது முதல் 20 ஆண்டுகள்வரை என்னுடைய அம்மா - அப்பா எவ்வளவோ கெஞ்சியும், தமிழை ஒருபோதும் படிக்கமாட்டேன் என்கிற முடிவிலிருந்த நான், இ��்குள்ள பல்வேறுவிதமான விஷயங்களைக் கண்டு குழம்பிப்போய், எனக்கு இந்த சமூகத்தில், குடும்பத்தில் யாரிட மிருந்தும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவே இல்லை.\n80 வயதானவரை, ஒரு ஏழு வயது பையன், பெயர் சொல்லி அழைக்கிறான்\nஒரு கிராமத்திற்குள், ஏன் ஒரு முதியவர் பெயர் சொல்லி அழைக்கப்படுகிறார் என்றால், குடும்பத்தாரிடம் பதில் இல்லை. மாலையில் வருகின்ற சலவைத் தொழிலாளியான 80 வயதானவரை, ஒரு ஏழு வயது பையன், பெயர் சொல்லி அழைக்கிறான்.\nஏன் இவர்களுக்கெல்லாம் பள்ளிக்கூடங்களில் எதையும் சொல்லித் தரவில்லையா என்று கேட்பேன். என்னை தலையில் தட்டி, இப்படியெல்லாம் கேள்வி கேட்காதே என்று விரட்டியடிப்பார்கள். அப்படி எனக்கு, என் குடும்பத்திற்குள், எனக்குத் தெரிந்தவர்கள் மத்தியிலும், இந்த சமூகம்பற்றிய எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறபொழுது, நான் 1993 ஆம் ஆண்டு தமிழைக் கற்கத் தொடங்கினேன். அந்த முடி விற்காக நான் இந்த நேரத்தில் பெரிய மகிழ்ச்சியை அடைகிறேன்.\nஅதன்பின்பு நான் தொடர்ந்து நூல்களைப் படிக்கத் தொடங்கி, இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். இடையில் நான் படித்து முடித்து, பல்வேறு தொழில்கள் செய்தேன். பல நிறுவனங்களில் பணியாற்றினேன். எங்கேயும் இரண்டு, மூன்று மாதங்களுக்குமேல் ஒரு வேலையிலும் நிலைக்க வில்லை.\nஒரு துணிச்சலான முடிவை என் வாழ்நாளில் எடுத்தேன்\nஅப்படி தொடர்ந்து பணி செய்துகொண்டிருந்தபோது, நான் வாசிக்கக்கூடிய இந்த வாசிப்பின் கனம் எனக்குள் பலவிதமான மாற்றங்களை செய்துகொண்டிருந்தது. அப்பொ ழுது நான் ஒரு துணிச்சலான முடிவை என் வாழ்நாளில் எடுத்தேன்.\n1998 ஆம் ஆண்டில் இனி நான் வேலைக்குச் செல்வ தில்லை என்கிற முடிவை எடுத்தேன். வேலைக்குச் செல்வ தில்லை என்றால், பொருள் ஈட்டுவதில்லை. அது சார்ந்து இனி சிந்திப்பதில்லை. நம் பயணம் இனி, சமூகப் பயணம்தான் என்கிற ஒரு முடிவினை எடுத்தேன். அந்த முடிவினை எடுத்த கணம் எனக்கு ஒரு பெரிய இருண்ட ஒரு கணம் - குழம்பிய ஒரு கணம். ஆனால், அந்த முடிவினை எடுத்தது சரிதான் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nநிச்சயமாக, நாம் ஒவ்வொரும் வாழ்க்கையில் அதுபோன்ற பல முடிவுகளை எடுத்தாகவேண்டி இருக்கிறது. ஏனென்றால், தேசம் அவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கிறது. தேசம் எவ்வளவு பெரிய சிக்கலி���் இருக்கிறது என்பதை விவரிக்க ஆட்கள் யாரும் தேவையில்லை. இந்த சமூகம் அந்த சிக்கலை உணர்ந்தால், நான் எழுத்தாளனாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ராஜ்முருகன் இயக்குநராக இருக்கவேண்டிய அவசியமில்லை, பிரின்சு கஜேந்திரபாபு அவர்கள் கரடியாகக் கத்தவேண்டிய அவசியமில்லை. ஆனால், இங்கே இருக்கக் கூடிய கல்வி, சமூகம் என்று நம்மிடம் இருக்கக்கூடிய அத் துணை நிறுவனங்களும் தோல்வி அடைந்ததால்தான், நாங் கள் எல்லாம் முழு நேரமாக இந்தப் பணியினை செய்ய வர வேண்டிய ஒரு நெருக்கடி இருக்கிறது.\nஒரு குழந்தை பிறந்ததிலிருந்து, அது சுடுகாட்டில் புதைக்கப்படுகின்ற வரை ஜாதிதான்\nஇந்த சமூகத்தில் எங்கும் ஜாதி, எதிலும் ஜாதி - ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து, அது சுடுகாட்டில் புதைக்கப்படு கின்ற வரை ஜாதிதான். இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்ற தாழ்வுகள், இழிவுகளுக்கு எதிராக ஏன் அனைவரின் மனமும் பொங்கி எழவில்லை என்கிற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.\nநம்மிடம் பலர் வந்து, அவர்கள் மிகப்பெரிய முற்போக் கானவர்கள் என்று காட்டிக்கொண்டாலும், கொஞ்சம் விலக் கிப் பார்த்தால், அவர் வீட்டிற்குள் செல்லும்பொழுது அவர் ஒரு ஜாதிவாதியாக இருக்கிறார், பெண்ணடிமைவாதியாக இருக்கிறார். எல்லா வாதியாகவும் அவர் வேறு ஒரு பக்கம் இருக்கிறார்.\nஇந்தக் கேள்விகளையெல்லாம் இந்த சமூகத்தில் ஏற்படுத் துவது முக்கியம் என்றுதான் என் பயணம் தொடங்கியது.\nஒரு பள்ளி மாணவனாக எனக்கு அன்றிருந்த கேள்வி, இந்த ஜாதி, ஜாதி என்று கட்டி அழுகிறார்களே, கொஞ்சம் பணம் வந்துவிட்டால், வசதி வந்துவிட்டால் அது ஜாதி வெறியாகவும் மாறிவிடுகிறது. இவர்களில் யாருக்காவது விபத்து ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் படும்பொழுது, எனக்கு செட்டியார் ரத்தம் வேண்டும்; எனக்கு நாடார் ரத்தம் வேண்டும்; எனக்கு நாயக்கர் ரத்தம் வேண்டும் என்று ஏன் கேட்பதில்லை என்பது போன்ற கேள்விகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றுகிறது.\nபெரியார் விருதை நான் ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன்\nஆனால், இந்தக் கேள்விகளை எங்கே கேட்பது யாரிடம் இந்தக் கேள்விகளை முன்வைப்பது யாரிடம் இந்தக் கேள்விகளை முன்வைப்பது இன்று இந்த சமூகத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியம் ��ருக்கிறது. அந்த மாற்றத்திற்கு நான்கு பேரில்லை, எட்டு பேரில்லை, 8 ஆயிரம் பேர் தேவைப்படு கிறது. அவ்வளவு பேரை நாம் உருவாக்கவேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட சமயத்தில்தான், இந்த விருதை நான் ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.\nஎங்களைப் பார்த்து, பலர் உங்களுடைய வாழ்வில் துணிச் சலான முடிவினை எடுங்கள். அதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் இந்த சமூகத்தில் இருக்கிறது.\nபல நேரங்களில், எங்கள் பத்திரிகை ஆசிரியர்களிடம், ‘‘அய்யா இந்த மாதம் கட்டுரை எழுத முடியாது எங்களை விட்டுவிடுங்கள்’’, ‘‘தொலைக்காட்சி விவாதத்திற்கு என்னால் வர முடியாது; எனக்கு வேறு வேலை இருக்கிறது’’ என்று சொன்னால்,\nமீண்டும் மீண்டும் அந்த இடங்களில் இருந்து வரக்கூடிய பதில் என்னவென்றால், ‘‘எழுதுவதற்கு ஆளில்லை; பேசுவதற்கு ஆளில்லை’’ என்பதுதான்.\nஅப்படியானால், ஒருபுறம் நாம் நம்மை மிகப்பெரிய அறி வுமிக்க சமுதாயமாக காட்டிக் கொண்டாலும், இன்னொருபுறம் பேச ஆளில்லை, எழுத ஆளில்லை என்பது. அப்படியென் றால், அந்த இடத்தில் என்ன தோன்றுகிறது, துணிச்சலான ஆளாக நாம் மாறுவதற்குத் தயங்குகிறோம். யார் பின்னா லாவது ஒளிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறோம். நீங்கள் அந்த வேலையை செய்தால், அதற்கு உறுதுணையாக இருக் கிறோம் என்று நினைக்கிறோம்.\nஇந்த நேரத்தில் இன்னொரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும். 1998 ஆம் ஆண்டு நான் இனி பொருளீட்டுவ தில்லை என்கிற முடிவினை உரக்க அறிவித்த பிறகு, எனக்கு உதவி வரக்கூடியவர் பலர்.\nஎனக்குத் தொலைப்பேசி கட்டணத்தை ஒருவர் கட்டு வார்; பேண்ட் ஒருத்தர் வாங்கிக் கொடுப்பார்; சட்டையை ஒருவர் வாங்கித் தருவார்; என் பயணத்திற்கான செலவுகளை யாரோ ஒருவர் ஏற்பார். நீங்கள் ஏர்போட்டில் நில்லுங்கள் அல்லது ரயில்வே ஸ்டேசனில் நில்லுங்கள், உங்களுக்கு எஸ்.எம்.எஸ்.சில் டிக்கெட் வந்துவிடும் என்று யாரோ ஒருவர் டிக்கெட் வாங்கிக் கொடுப்பார். யாரோ ஒருவர் சோறு போடுவார்; எங்கேயோ படுத்து எழுந்திருப்பேன்.\nஅடுத்த நாள் பொழுது எப்படி இருக்கும் என்று தீர்மானமாக ஒருபோதும் எனக்குத் தெரியாது. அப்படி ஒரு சூழலில்தான், நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். முத்தாய்ப்பாக நான் பாலஸ்தீனத்திலுள்ள காசாவில், 2011 ஆம் ஆண்டு புத்தாண்டை - குண்டு மழைகளுக்கு நடுவில் - ஷெல் குண்டுக��் என்றால் என்ன நாம் தமிழில் சினிமா விலும், ஹாலிவுட் படங்களிலும்தான் பார்த்திருப்போம். ஆனால், ஒரு ஷெல் குண்டு என்றால் என்னவென்பதை, நான் காசாவிற்குள் நுழைந்த இரவில் உணர்ந்தேன். இரவில் வெடித்த குண்டின் சத்தம், காலை 7 மணிவரையில் எங்கள் காதுகளை விட்டுப் போகவில்லை. தலையணை வைத்து காதினை அமுக்கிப் பார்த்தாலும், அந்த சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.\nஅப்பொழுது எனக்குத் தோன்றிய விஷயம், இந்த உலகத்தின் வலியை, எந்தவிதமான ஒரு ஊடகத்தின் வழியா கவும் கடத்த முடியாது. வாழ்ந்து பார்ப்பது என்பது வேறொன் றாக இருக்கிறது. அப்படியென்றால், அந்த வலிகளையெல்லாம் எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பதற்கான முயற்சியைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அதில் நான் வெற்றி பெற்றதாக ஒருபோதும் கருத மாட்டேன். அதனை நான் வெவ்வேறு வடிவங்களில் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.\nஅந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏராளமான இளைஞர் கள் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் நான் இந்த விருதைப் பெற்றுக்கொண்டு வைக்கும் வேண்டுகோள், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு போரா ளியை நீங்கள் அடுத்தத் தலைமுறைக்குத் தயார் செய்தால் மட்டுமே, இந்த விஷயங்களை நாம் ஓரளவிற்கு நாம் இந்த பூமியை விட்டு கிளம்பும் நாளில், நாம் நம்பிய தத்துவத்தை கையில் எடுப்பதற்கு மிகப்பெரிய ஒரு கூட்டம் இருக்கிறது என்கிற மிகப்பெரிய நம்பிக்கையோடு விடைபெற இயலும்.\nஇந்த எழுத்து வாழ்க்கை, இந்தப் பொதுவாழ்க்கை என்பது, நீங்கள் நினைப்பதுபோல், இந்த மேடையில் நான் உட்கார்ந்திருக்கும் ஒரு அரை மணிநேரம், ஒரு பஞ்சு மெத் தையாக அல்லது பூக்களின்மேல் அமர்ந்திருப்பது போன்று இருக்கலாம். ஆனால், இந்த வாழ்க்கை, ஒரு போதும் மகிழ்ச்சி யான வாழ்க்கையாக இருந்ததில்லை. அதற்குள் சோர்வும், துன்பமும் - யாருடன் பகிர்ந்துகொள்ள முடியாத வேதனை யும், அவமானமும் நிறைந்ததுதான்.\nஒரு பெரும் ஆறுதலாக, ஒரு பெரும் நிம்மதியாக இந்தக் கணத்தை நான் பார்க்கிறேன்\nஅதற்காகவும் நீங்கள் தயாராகத்தான் இந்தக் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும். அப்படியான இந்த அவமா னங்களை, அப்படியான இந்தப் பெரும் சங்கடங்களைப் போக்கிக் கொள்ள ஒரு பெரும் ஆறுதலாக, ஒரு பெரும் நிம்மதியாக இந்தக் கணத்தை நான் பார்க்கிறேன்.\nஇனி, இந்த நால்வரின் சார்பாகவும் நான் அதனை சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்தப் பெரியார் விருதி னைப் பெற்ற பிறகு, ஒன் வே டிராபிக்தான். இனி நாங்கள் எங்கும் திரும்பிப் போக முடியாது. ஒரே வழிதான், பணி செய்து கிடப்பதே மரணம் வரை, நாங்கள் நம்புகிற விஷ யத்தை மக்களிடம் சொல்வோம். அதற்கு வரக்கூடிய எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வோம். எதிர்கொள்வதற் கான துணிச்சல் இதுபோன்ற மேடைகள் எங்களுக்குக் குரல் கொடுக்கும் என்கிற ஒரு பெரிய நம்பிக்கையை இந்த நொடி யில் நான் உணர்கிறேன்.\nஅந்தத் துணிச்சலைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி\nஅண்ணன் சத்யராஜ் அவர்கள் என்னிடம் சொன்னார், மரபுகளை உடையுங்கள், போய் மைக்கைப் பிடியுங்கள், அதற்கான இடம்தான் இது என்றார். அந்தத் துணிச்சலைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபொதுவாழ்க்கையில் இருக்கும்பொழுது ஏற்படுகின்ற மனச்சோர்வான இடங்களில், பல நேரங்களில் நமக்குள் இருக்கக்கூடிய சுயமரியாதை லேசாக டிஸ்டர்ப் ஆகும். நமக்கு உதவக்கூடியவர்களே நம்மை கீழ்மையாக, இழிவாக, சங்கடத்திற்கு உட்படுத்துவார்கள். அப்படி எனக்கு ஒரு பெரிய சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டபொழுது, இந்தப் பொதுவாழ்வைத் தொடரவேண்டுமா ஒரு வேலைக்குச் சென்றுவிடலாமே என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் - எனக்கு உடன்பிறவாத சகோதரரான, எனது பயணத்தில் மிக முக்கிய நண்பராகத் திகழ்கின்ற தலித்முரசு ஆசிரியர் புனித பாண்டியன் அவர்கள் ஒரு நாள் பெரியார் திடலுக்கு அழைத்து வந்தார்.\nஉனக்கென ஒரு சுயமரியாதை கிடையாது\nஇங்கே இருக்கின்ற கல்வெட்டில் உள்ள ஒரு வாசகத்தைப் படித்து காட்டினார்.\nஎன்றைக்கு இந்த சமுகத்தின் சுயமரியாதைக்காக நீ வேலை செய்யப் போனாயோ, உனக்கென ஒரு சுயமரியாதை கிடையாது என்று அந்த இடத்தை அடிக்கோடிட்டு நிரப்பிய இடம், இந்தப் பெரியார் திடல்தான். இனி வாழ்க்கை முழுவ திலும் கையில் ஒரு பிச்சைப் பாத்திரத்தோடு கழித்துவிடலாம். ஏனென்றால், நான் என் வாழ்வை இந்த சமூகத்தின் சுயமரியா தைக்காகத்தான் செலுத்துகிறேன், என் சுயமரியாதைக் காக அல்ல.\nமீண்டும் திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி\n- இவ்வாறு எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்��ப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/146977.html", "date_download": "2018-11-12T23:13:07Z", "digest": "sha1:LUOE527XE27X7WWEOHUKQVJT4X7YJ7BL", "length": 17123, "nlines": 99, "source_domain": "www.viduthalai.in", "title": "'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட வேண்டும் என்பது மதச்சார்பின்மைக்கு விரோதமானது முஸ்லிம்களை சிறுமைப்படுத்தக்கூடியது! உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப���பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட வேண்டும் என்பது மதச்சார்பின்மைக்கு விரோதமானது முஸ்லிம்களை சிறுமைப்படுத்தக்கூடியது உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்\n'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட வேண்டும் என்பது மதச்சார்பின்மைக்கு விரோதமானது முஸ்லிம்களை சிறுமைப்படுத்தக்கூடியது உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை\n'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். அதனை மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\n‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எம்.எஸ்.முரளிதரன் அவர்கள் கூறியிருக்கிறார்.\nநீதிபதி அவர்கள் அந்தப் பாடல் எத்தகையது எந்தப் பின்னணியைக் கொண்டது என்பதை அறிந்திருந்தால் இத்தகைய ஆணையைப் பிறப்பித்திருக்க மாட்டார். மேலும் வழக்குக்குச் சம்பந்தமில்லாமல் இந்தக் கருத்தைத் திணிப்பது ஏன் என்றும் விளங்கவில்லை.\nவங்காளத்தைச் சேர்ந்த பக்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட 'ஆனந்தமடம்' எனும் நாவலில் இடம் பெற்றதுதான் இந்த வந்தே மாதரம் பாடலாகும். இந்தப் பாடலில் இந்து மதத்தில் முப்பெரும் தேவிகளாகக் கூறப்படும் பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் கடவுள்கள் துதிக்கப்படுகின்றனர்.\nமுஸ்லிம்கள் இந்துமதக் கடவுள்களை வணங்க வேண்டுமா\nஅல்லாவைத் தவிர வேறு கடவுள்களை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்கள் இதனை ஏற்கவில்லை. கடுமையாகவே எதிர்த்தனர். ஆனந்த மடம் நாவலின் கதையம்சமும், உரையாடலும் இஸ்லாமியர்களை இழித்துப்பேசி அவர்களை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும் என்பதாகும்.\nநாவலின் நாயகன் பலாநந்தனுக்கும், அவன் நண்பனுக்கும் இடையே நடைபெறும் உரையாடலில் காணப்படுவது என்ன\n“நமது மதம் போச்சு, நமது வருணாசிரம தருமம் போச்சு, இப்பொழுது நமது உயிருக்குக்கூட ஆபத்து வந்துவிட்டது. இந்த முஸ்லீம்களை விரட்டாவிட்டால் நமது இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது”\nஆனந்த மடம் நாவலின் எட்டாம் அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றி இப்படிச் சொல்லுகிறது.\n‘திடீரென ஒரு முழக்கம்’, ‘முஸ்லிம்களைக் கொல்லு- கொல்லு’ என ஒரே ஆர்ப்பரிப்பு, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் என்னும் அந்தப் பாடல் ஓங்கிய குரலில் வெறியூட்டும் வகையில் பாடப்படுகிறது.\nஇந்தப் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டு வரவேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nவங்கப்பெருமக்களான எம்.என்.ராய், இரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் முதலியோர் முஸ்லிம் வெறுப்பை அடிநாதமாகக் கொண்டே வந்தே மாதரம் பாடலை அனுமதிக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார்கள்.\n1937ஆம் ஆண்டில் சென்னை மாநில ஆட்சிப் பொறுப்பில் திரு.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இருந்தபோது சட்டமன்றம் தொடங்கும்போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அப்போது சபாநாயகராக இருந்தவர் புலுசு சாம்பமூர்த்தி என்பவர், சட்டை அணியாதவர் அவர்\nசட்டமன்றம் தொடங்கும் முன் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டுமென்பது அவரின் கருத்தும், விருப்பமுமாகும். முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்தனர்.\nஇந்த நிலையில் முதல் அமைச்சர் ராஜாஜி குறுக்கிட்டு ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார்.\n“சபை தொடங்கும் நேரம் காலை 11 மணி. இதற்கு முன்னதாகவே வந்தே மாதரம் பாடலைப்பாடிவிடலாம்; விரும்புகிற உறுப்பினர்கள் பாடலில் பங்கேற்கலாம். விரும்பாதவர்கள் பங்கேற்க வேண்டாம். அவர்கள் சபை தொடங்கும் நேரத்திற்கு வந்தால் போதும்” என்பதுதான் அவரின் யோசனை.\nஇதிலும் திருப்தி இல்லையென்றால் வந்தே மாதரம் தவிர, மற்ற மதங்களில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களையும் சேர்த்துப் பாடலாம்\nஇந்துமதத்தைச் சேர்ந்த கடவுள்களை முன்னிறுத்துகிற பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் முஸ்லிம்கள்.\nவரலாறு இவ்வாறு இருக்க, உயர்நீதிமன்ற நீதிபதி வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று ஆண�� பிறப்பிப்பது - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமானது - முஸ்லிம்களை சங்கடப்படுத்தக்கூடியதே\nஎனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த, பிறப்பித்த ஆணை பின் வாங்கப்பட வேண்டும்.\nஏற்கெனவே மதவாதம் தலை தெறித்து நிற்கும் ஒரு காலகட்டத்தில் இந்த வந்தே மாதரம் பாடல் மூலம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது உகந்ததுதானா- நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யட்டும்\n26-7-2017 தலைவர், திராவிடர் கழகம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howrah.wedding.net/ta/photographers/1267671/", "date_download": "2018-11-12T22:30:46Z", "digest": "sha1:F5RPSOVSG6MSY3R4N4V36KRTNCWY67MF", "length": 3568, "nlines": 54, "source_domain": "howrah.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் Supriya Laha Photographer, ஹௌரா", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் மெஹந்தி கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 3\nஹௌரா இல் Supriya Laha Photographer ஃபோட்டோகிராஃபர்\nஃபோட்டோகிராஃபி ஸ்டைல் பாரம்பரிய, கேன்டிட்\nசேவைகள் வெட்டிங் ஃபோட்டோகிராஃபி, ஆல்பங்கள், டிஜிட்டல் ஆல்பங்கள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, வீடியோகிராஃபி\nஅனைத்து புகைப்படங்களை அனுப்புகிறது ஆம்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 3 months\nஃபோட்டோகிராஃபிக் அறிக்கைக்கான சராசரி டெலிவரி டைம் 1 மாதம்\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, பெங்காலி (பங்களா)\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 3)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,26,052 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/sri-krishna-janmashtami-tamil-devotional-songs/amp_articleshow/65633564.cms", "date_download": "2018-11-12T23:15:54Z", "digest": "sha1:WK7POCZNR6FJIV4EDKHY4H7QPJMMEIDX", "length": 6143, "nlines": 46, "source_domain": "tamil.samayam.com", "title": "Krishna Jayanthi Tamil Songs: sri krishna janmashtami tamil devotional songs - Krishna Jayanthi Songs: கிருஷ்ண ஜெயந்தி சிறப்புத் தமிழ் பாடல்கள்!! | Samayam Tamil", "raw_content": "\nKrishna Jayanthi Songs: கிருஷ்ண ஜெயந்தி சிறப்புத் தமிழ் பாடல்கள்\nவிஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்தின், பிறப்பைக் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி தமிழகம் உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் செப்டம்பர் 2 ஆம் தேதியும், வடமாநிலங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது.\nவிஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்தின், பிறப்பைக் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி தமிழகம் உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் செப்டம்பர் 2 ஆம் தேதியும், வடமாநிலங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது.\nStan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nவேலைக்குச் சென்று கொன்றயன்தவர் மீது காட்டுப்பன்றி திடீர் தாக்குதல்\nபாஜக ஆபத்தான கட்சி: ரஜினிகாந்த்Nov 12, 2018, 05:44 PM IST\nசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nGaja Cyclone: பாதுகாப்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்\nஆண்டுதோறும், ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில், ரோகினி நட்சத்திரம் சேரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வரும்.\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்கள்\nதென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தியானது ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் உறியடி உள்ளிட்ட நிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன.\nஇதோ கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் சிறப்புப் பாடல்கள்:\nகுழந்தை வரம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும்: பலன்களும்\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வாழ்த்துச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/13/29582/", "date_download": "2018-11-12T23:06:01Z", "digest": "sha1:OSTD5O2BXP7WECYH2TL2U6TTXCBMZRJR", "length": 9072, "nlines": 139, "source_domain": "www.itnnews.lk", "title": "மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் – ITN News", "raw_content": "\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம்\nவிளக்கமறியலிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் 0 19.ஜூலை\nபௌத்த ஆலோசனை சபை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது 0 06.ஜூன்\nபொலன்னறுவையில் நீர்வெட்டு 0 28.ஆக\nஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஇலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி : குறிப்பிடத்தக்களவு வருமானத்தை ஈட்டியுள்ளது\n10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nஇலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்��ோருக்கு இடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/83208", "date_download": "2018-11-12T22:18:44Z", "digest": "sha1:5OIX5LSXGQY2AWBKTWNPXFCJ2NVW3JX6", "length": 4575, "nlines": 84, "source_domain": "www.todayjaffna.com", "title": "வடகொரியா எல்லையில் குவிக்க பட்டிருக்கும் அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் ,- மிரள வைக்கும் ஆயுத குவியல்கள் - வீடியோ - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ வடகொரியா எல்லையில் குவிக்க பட்டிருக்கும் அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் ,- மிரள வைக்கும் ஆயுத குவியல்கள்...\nவடகொரியா எல்லையில் குவிக்க பட்டிருக்கும் அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் ,- மிரள வைக்கும் ஆயுத குவியல்கள் – வீடியோ\nவடகொரியா எல்லையில் குவிக்க பட்டிருக்கும் அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் ,- மிரள வைக்கும் ஆயுத குவியல்கள் – வீடியோ\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிதறுதேங்காய் அடித்து போராட்டம்\nNext articleதெர்மாகோல் விஷயத்தை பொதுமேடையில் கலாய்த்த கமல், ராதாரவி\nகொழும்பில் பொலிஸாரை தாக்கியதாக பெண் கைது- வீடியோ\nதலை துண்டிக்கப்பட்ட கைகளில் ஏந்தியவாறு இரண்டு வயது சிறுமி -ஹாலோவீன் வீடியோ\nஇளம் பெண் மற்றும் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் காணொளி -வீடியோ உள்ளே\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/120401-advocate-ksradhakrishnan-views-on-neutrino-and-sterlite-copper-plant-bansterlite.html", "date_download": "2018-11-12T22:05:15Z", "digest": "sha1:HD4Q6FTFIRQBRFPPCZ4GGFMSQHSR472G", "length": 34410, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்!?’’ #BanSterlite | Advocate K.S.Radhakrishnan views on Neutrino and Sterlite copper plant #BanSterlite", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:23 (27/03/2018)\n``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்\n``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்க��� எதிராக மக்கள் போராட்டம் மீண்டும் வெடித்துள்ள நிலையில், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, தமிழகத்தை மத்திய அரசு மேலும் புறக்கணிக்கக்கூடிய செயல். தமிழகத்துக்கு ஆட்கொல்லி திட்டங்களைத் தருவதுதான் மத்திய அரசின் பரிசு'' என்று தி.மு.க. செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரின் பேட்டி...\n``நியூட்ரினோ திட்டத்தை நீங்கள் எதிர்ப்பது ஏன்..\n``காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வுசெய்யும் பொருட்டு அண்ட வெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடிமருந்துகளை 800 நாள்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படும். பூமியே சிதறுண்டுவிடுவது போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான திட்டம் தமிழகத்திற்கு தேவைதானா... இதுமட்டுமல்ல, ஆபத்தை விளைவிக்கும் பல திட்டங்களை, குப்பைக் கூளம் போல தமிழகத்தில் மத்திய அரசு திணிக்கிறது. இது என்ன நியாயம்\nநியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதோடு, அந்தத் திட்டத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற கொடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுக்கிறது. மத்திய அரசும் கர்நாடக அரசோடு சேர்ந்து கொண்டு தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப்பெரியாறிலிருந்து நாளொன்றுக்கு மூன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவது தமிழகத்தை மேலும் வஞ்சிப்பதாகும். இத்தகைய துரோகத்தை மன்னிக்க முடியுமா\n``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி மீண்டும் வெடித்துள்ளதே..\n``தூத்துக்குடி நகரை தூசி, விஷக்குடியாக ஆக்குகின்ற ஸ்டெர்லைட் ஆலையை அங்கிருந்து விரட்ட மக்கள் திரண்டுவிட்டனர். மெரினா கடற்கரையில் மக்கள் குவிந்ததுபோல தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் ஆர்ப்பரித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலம் மாம்பழம் விளையும் பூமியான ரத்தினகிரியிலிருந்து விரட்டப்பட்டு, கேரளாவில் அனுமதி கிடைக்காமல் தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்தது. ஆரம்பகட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டமும், மறியலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்களும் என்று வைகோ-வுடன் இணைந்து கடமையாற்றியவன். இந்த தாமிர விஷவாயு கக்கும் ஆலைகள் அதிகமாக மக்கள் நடமாட்டம் இல்லாத தென்அமெரிக்காவின் சிலி போன்ற நாடுகளில்தான் உள்ளன. மக்கள் நெருக்கம் கொண்ட தூத்துக்குடி நகரில் இதை அமைக்கும் போதே எதிர்ப்புக்காட்டிய போது பலரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதனால்தான் இன்றைக்குப் பெரும் கேடுகள் அந்த ஆலை மூலம் அரங்கேறிவிட்டன.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், கொங்கு மண்டலத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், தெற்கே சாத்தான்குளம் வரை பதிக்கும் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம், நெடுவாசல் மீத்தேன் திட்டம் என இந்தியாவில் நஞ்சைக் கக்கும் ஆலைகளை தமிழகத்தில் நிறுவ தமிழகம் என்ன புறக்கணிக்கப்பட்ட மண்ணா இவ்வாறு பல உயிர்க்கொல்லி ஆலைகளை, தமிழகத்திற்கு தள்ளி விடுகிறது மத்திய அரசு''.\n``உயிர் குடிக்கும் நச்சு ஆலைகளுக்கு எதிரான தங்களின் சட்டப்போராட்டங்கள் குறித்து சொல்லுங்களேன்\n``ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இருபத்தைந்து ஆண்டுகளாக வைகோவுடன் இணைந்து களப்பணியாற்றி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன். இன்றைக்குத் தூத்துக்குடி மக்களே வெகுண்டெழுந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் திட்டத்தை அறிவித்தவுடன் அது மிகவும் ஆபத்தானது என்று 1989- ம் ஆண்டிலேயே வழக்குத் தொடுத்தவன் நான். இரண்டாவது முறையாக கூடங்குளம் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் (வழக்கு எண் / WP No. 22771 of 2011).\nஎங்கள் கரிசல் பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்கு சுவாசநோய், புற்றுநோய் என 1970-களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், ���ிருதுநகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான பெ. சீனிவாசன், அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (வழக்கு எண். 10589/1986) தாக்கல் செய்து அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் கருவிகளும் பொருத்தப்பட்டன. அப்போதே ஆலையினை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபொழுது 1986-ல் என்னுடைய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் ஆலையினை விற்கமுடியாமல் போனது. மேலும், 2015ம் ஆண்டு (WP No. 4696 of 2015) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தியது. சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புஉணர்வு இல்லாத காலத்திலேயே இதுபோன்ற வழக்குகளை நான் தொடுத்துள்ளேன்.\nகேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை தமிழக எல்லைப் பகுதிகளான பாலக்காடு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் கொண்டுவந்து கொட்டும் பிரச்னையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இப்போது, அந்தப் பிரச்னை குறித்த விழிப்புஉணர்வு எல்லை மாவட்ட மக்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ளது''.\n``தமிழகம் இப்போது எதிர்நோக்கும் ஆபத்தான திட்டங்கள் என்னென்ன..\n``தமிழகத்தின் கெயில் குழாய்கள் பதிப்பு கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் திருத்தணி அருகே இருந்து மதுரை வரை பதிக்கும் பணிகளும், கடலூர் முதல் சேலம் வரை பதிக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகளை தமிழகத்தில் பல பகுதிகளில் தோண்டும் திட்டமும் உள்ளன. ஏற்கெனவே, இது நடைமுறைக்கு வந்துவிட்டது. முன்பு, இறால் பண்ணைகளும் விவசாய நிலங்களை களர் நிலங்களாக்கின. விவசாய நிலங்களில் மின்சாரக் கடத்தி கோபுரங்களை அமைத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இம்மாதிரி ஆலைகளால் ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் இருக்கும் தண்ணீர் ஒரு பக்கம் மாசடைகின்றது. இன்னொரு பக்கம் தொற்று வியாதிகள் பரவுகின்றன 'அரியலூர் சிமென்ட் தொழிற்சாலை, மதுரை பொய்கைக் கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை, தூத்துக்குடி சிப்காட், கடலூர் சிப்காட், திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் மரணம், சேலம் கஞ்சமலை தாது கம்பெனி, மேட்டூர் அனல்மின் நிலையம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், கெயில் திட்டம், திருவண்ணாமலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கப்படவில்லை), ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை, கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை...' என்று பல திட்டங்களைச் சொல்லலாம்''.\n``தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்கிறீர்களா..\n``தமிழகத்திற்கு பலனளிக்க வேண்டிய சேது சமுத்திரத் திட்டத்தின் கதி என்ன ஆனது ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அதை இழுத்து மூடி விட்டார்கள். தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்ததால், தமிழக மீனவர்களின் நிம்மதி தொலைந்தது. 1959-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சேலத்தில் 1982-ம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது. ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையை மூடி நைனிடாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. ஆனால், பல்வேறு ஆபத்தான நஞ்சைக் கக்கும், சுற்றுச் சூழுலுக்குத் தீங்கிழைக்கும் தொழிற்சாலைகளையே தமிழகத்துகு அனுப்பி வைக்கிறது. தமிழகத்திற்குத் தேவையான, ஆக்கபூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய, மக்கள் விரோத திட்டங்களுக்குத் தாராளமாக அனுமதியை வழங்குவதுதான் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் பரிசு''.\nஆர்.கே.நகர் ஃபார்முலாவை மிஞ்சும் பார் கவுன்சில் தேர்தல்... கலவரமான ‘களநிலவரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/mansoor-ali-khan-released-death-knife-video/", "date_download": "2018-11-12T23:00:38Z", "digest": "sha1:CUBI5YIUMSOLKR23LQW7NNXZRJLMODTO", "length": 5768, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "mansoor ali khan released - death knife-video Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\n13 13Shares ஜாமினில் வெளியே வந்த மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்தித்து பேசினார்mansoor ali khan released – death knife-video மரண கலாய் காணொளி : 👇👇👇👇👇 source : Red Pix 24×7 இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் : ஆடை, உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண்mansoor ali khan released – death knife-video மரண கலாய் காணொளி : 👇👇👇👇👇 source : Red Pix 24×7 இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் : ஆடை, உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ���வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/salem-8-line-highway-edappadi-important-piyush-manush-video/", "date_download": "2018-11-12T22:17:25Z", "digest": "sha1:IUHYZWT4ELVK5W5V5IGIKH3TEZL65JPP", "length": 5550, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "Salem 8 line highway edappadi important piyush manush video Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nசேலம் 8 வழிச்சாலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் “பியுஷ் மனுஷ்” அதிர்ச்சி தகவல் “பியுஷ் மனுஷ்” அதிர்ச்சி தகவல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான ���ெய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=143760", "date_download": "2018-11-12T21:59:26Z", "digest": "sha1:VXUEUTKJPB6VP2RULVOP4AYY4NHMZZDI", "length": 6003, "nlines": 100, "source_domain": "www.b4umedia.in", "title": "Arjuna Movie Pooja Images & News – B4 U Media", "raw_content": "\nஇரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் “அர்ஜுனா”\n“Spicy Cloud Entertainments” சார்பில் K.லோகநாதன் தயாரிக்கும் திரைப்படம் “அர்ஜுனா” . இ யக்குநர் ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படத்துவக்க விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். M.A.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, கிரு ஷ் ண மூர்த்தி எடிட்டிங் பணியை மேற்கொள்ள நிர்மல் இசையமைக்கிறார்.\nஇந்த படத்துவக்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு “கிளாப்” அடித்து துவங்கி வைத்து, படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.\nRevising Committee யிலும் ‘மெரினா புரட்சி’ படத்துக்கு தடை\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/09/1_11.html", "date_download": "2018-11-12T22:01:11Z", "digest": "sha1:L73YAW5SWRJXWV7BEH6TP3MI56TIIVZW", "length": 16794, "nlines": 173, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஐயம் தெளிதல் ( 1 )", "raw_content": "\nஐயம் தெளிதல் ( 1 )\nஒவ்வொரு தனிமத்துக்கும் ஒவ்வொரு அணு எண் உண்டு.\nஅந்த எண்ணும் அந்தத்தனிமத்தின் அணுவில் அடங்கியுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையும் ஒன்றுதான் என்பது படிப்பாளிகள் நிறையப்பேருக்குத் தெரியும்.\nஆனால் ஒரே அணு எண் உடைய ஒரு தனிமத்தின�� அணுக்களில் அணு எடையில் மாறுபாடுகள் உண்டு என்பதும் பலருக்குத் தெரியும்.\nகாரணம் ஒரே தனிமத்தின் பல்வேறு அணுக்களிலும் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒரேமாதிரி இருந்தாலும் அத்துடன் சேர்ந்து அணுக்கருவில் இருக்கும் நியூட்ரான் எண்ணிக்கை வேறுபாடு அணு எடையில் வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது என்பதும் தெரியும்.\n(புரோட்டான்களின் எண்ணிக்கையும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும் சேர்ந்ததுதான் அணு எடை. அணு எண் வேறு. அணு எடை வேறு.)\nஇப்போது கேள்வி என்னவென்றால் ஒரு அணுக்கருவில் அடங்கியுள்ள ஒரே தனிமத்தின் நியூட்ரான்களின் எண்ணிக்கை அதன் எடையில் மாறுபாட்டை உண்டுபண்ணுகிறது என்றாலும் அத்தகைய அணுக்களின் அணு எடை வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் அந்தத் தனிமத்தால் ஆன பொருட்களின் எடையைக் கணக்கிடுகிறோம்.\nஅதேசமயம் குறிப்பிட்ட தனிமம் இன்ன எடை இருந்தால் இன்ன கன அளவு இருக்கவேண்டும் என்றும் அளவு இருக்கிறது.\nஅப்படியானால் ஒரு பொருளின் எடை மற்றும் காண அளவைத் தீர்மானிப்பதில் நியூட்ரானின் பங்கு என்ன\nஉதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட தனிமம் தண்ணீரைவிட இருபது மடங்கு அடர்த்தியானதாகக் கருதுகிறோம்.\nஒரு கிராம் தண்ணீரின் கன அளவு ஒரு கன செ மீஎன்றால் இருபது கிராம் எடை உள்ள அந்தத் தனிமத்தின் கன அளவு ஒரு கன செ. மீ இருக்கவேண்டும்.\nஆனால் ஒரு தனிமம் என்பது அதில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைதான் (அணு எண்) தீர்மானிக்கிறது.\nஅதன் நியூக்ளியசில் உள்ள நியூட்ரான்களோ அணு எண்ணில் மாற்றம் ஏற்படுத்தாமல் அணு எடையில் மட்டும் தன் பங்கைச் செலுத்துகிறது.\nஇந்த நிலையில் ஒரு கன செ. மீ அளவுள்ள புரோட்டான்களை மட்டும் கொண்டுள்ள அந்தத் தனிமமும் ஒரு கன செ. மீ அளவுள்ள பல்வேறு எண்ணிக்கையில் ஒவ்வொரு அணுக்கருவிலும் நியூட்ரான்களை உள்ளடக்கிய அந்தத் தனிமமும்(ஐசோடோப்புகள்) இரண்டுமே எடை ஒன்றாகத்தான் தான் இருக்குமா\nஅணுவின் கன அளவைத் தீர்மானிப்பதில் அணுக்கருவில் இருக்கும் புரோட்டான்களோ நியூட்ரான்களோ முக்கியமான பங்கு வகிப்பதில்லை என நினைக்கிறேன்.\nஆனால் அணு எடையை அவைதான் தீர்மானிக்கின்றன.(புரோட்டானும் நியூட்ரானும்)\nகாரணம் எலெக்ட்ரானின் எடை பொருட்படுத்தக்கூடியது அல்ல என்பதே\nஆனால் தனிமத்தால் ஆனா பொருட்களை எடையைக் கணக்கிடும்போது ஆதாவது கன அளவுக்கும் எடைக்கும் இடையே ஆன உறவைக் கணக்கிடும்போது அணு எடையில் பங்காளியாக இருக்கும் நியூட்ரான்கள் வேறு பட்ட அளவுகளில் உள்ள ஐசோ டோப்புகளின் அணு எடைகள் ஏன் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை என்பதுதான் இந்த பதிவின் அடிப்படைக் கேள்வி\nஒரு க செ மீ அளவுள்ள இரும்புத்துண்டுகள் இரண்டு எடுத்துக்கொள்வோம்.\nஅதில் ஒன்று சுத்தமான தனியான இரும்புத் தனிமத்தால் ஆனது.\nஅதில் முதலாவதில் இரும்பின் அணு எண் என்னவோ அந்த எண்ணிக்கையிலான புரோட்டான்கள் மட்டும் அதன் அணுக்கருவில் இருக்கும்.\nஇரண்டாவதில் அதன் அணுக்கருக்களில் பல்வேறு அளவுகளில் நியூட்ரான்கள் நிறைத்திருக்கும். அதாவது ஐசோடோப்புகளாக.\nஅப்படியானால் இரண்டுக்கும் எடை வேறுபாடு இருக்கவேண்டுமல்லவா\nஅது இருக்கட்டும்.... ஒரு கன செ மீ உள்ள ஐசொடோப்புகள் இல்லாத இரும்பும் ஐசொடோப்புகள் நிறைந்துள்ள இரும்பும் கன அளவில் ஒன்றாக இருந்தாலும் அணு எடையில் வேறுபட்டவைதானே அப்படியானால் ஒரே கன அளவுள்ள இரு வகையான இரும்பும் இரு வகையான எடைகள் காட்டவேண்டுமல்லவா அப்படியானால் ஒரே கன அளவுள்ள இரு வகையான இரும்பும் இரு வகையான எடைகள் காட்டவேண்டுமல்லவா அப்படிக் காட்டாது என்றால் ஒரு தனிமத்தின் எடையைத் தீர்மானிப்பது எது அப்படிக் காட்டாது என்றால் ஒரு தனிமத்தின் எடையைத் தீர்மானிப்பது எது\nஒரு குறிப்பிட்ட எடை உள்ள ஐசொடோப்புகள் இல்லாத தனிமத்தின் கன அளவும் ஐசொடோப்புகள் நிறைந்த அதேதனிமத்தின் கன அளவும் மாறவேண்டும் அல்லவா\nஆர்கிமிடிஸ் விதிப்படி ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள ஒரு குறிப்பிட்ட உலோகம் ஒரு குறிப்பிட்ட எடையைத்தான் கொண்டிருக்க முடியும்.\nஆனால் நமது விவாதப்படி ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள ஒரு குறிப்பிட்ட உலோகம் அதன் அணுக்களில் அடங்கியுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் எடையில் மாறுபாடு இருக்கும் என்று ஆகிறது\nஇது அறிவியலுக்கு முரண்படுவதுபோல் இருக்கிறது\nஇதில் தவறு எங்கோ ஒளிந்திருக்கிறது\nஅணு விஞ்ஞானம் வளர்ந்த பின்னால் ஆர்கிமிடிஸ் விதியை பயன்படுத்துவதற்கு சில நிபந்தனைகளை சேர்த்திருக்க வேண்டுமோ என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. காரணம் ஆர்கிமிடிஸ் காலத்தில் அணு விஞ்ஞானமோ தனிமங்களுக்கான அணு எண்ணோ அணு எண் மாறாமலே அணு எடையை மாற்றக்கூடிய தொழில் நுட்பம��� இல்லை. ஆனால் இன்று அத்தகைய தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதால் ஆர்கிமிடிஸ் விதியைக் கேள்விக்குரியதாக ஆக்க முடியும்போல் உள்ளது\nமுன்பு ஒரு தனிமம் என்பது அதன் தனிப்பட்ட பண்புகளை மட்டும் வைத்துத் தீர்மானிக்கப்பட்டது.\nஒரே தனிமம் வேறுபட்ட ஐசொடோப்புக்களைக் கொண்டதாக இருந்தாலும் ஐசோடோப்புக்களைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இல்லாததால் அதன் கன அளவும் எடையும் குறிப்பிட்ட விகிதத்தில்தான் இருக்கும் என்று வரையறுக்கும் விதத்தில் ஐசொடோப்புகள் சராசரியாக ஒரு தனிமத்தில் கலந்து இருந்தன.\nஆர்கிமிடிஸ் விதி அதற்குப் பொருத்தமாகவே இருந்தது\nஆனால் ஐசொடோப்புக்களைப் பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டதால் ஒரு தனிமத்தின் கன அளவுக்கும் எடைக்குமான விகிதாச்சார உறவு கேள்விக்குரியாக ஆக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்\nஅதனால் ஆர்கிமிடிஸ் விதியிலும் மாறுதல் செய்யப்படவேண்டுமோ என்று ஐயப்படுகிறேன்\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/47945-three-engineering-students-in-tamil-nadu-develop-india-s-first-self-driving-wheelchair.html", "date_download": "2018-11-12T22:44:57Z", "digest": "sha1:ZMAN33FZONEPTD2PE7Z47V2EHFOWHWII", "length": 10195, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முடியாதவர்களுக்காக தானாகவே இயங்கும் ‘செல்ப்-ஈ’..கோவை மாணவர்களின் அசத்தல்! | Three Engineering students in Tamil Nadu develop India’s first self-driving wheelchair", "raw_content": "\nமுடியாதவர்களுக்காக தானாகவே இயங்கும் ‘செல்ப்-ஈ’..கோவை மாணவர்களின் அசத்தல்\nநடக்க முடியாத முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களுக்காக கோவையை சேர்ந்த மூன்று மாணவர்கள் தானாகவே இயங்க���ம் நான்கு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர்.\nவயது வந்தால் ஒரு சிலருக்கு நடக்க முடியாத நிலை ஏற்படும். இதேபோல கால்களின் செயல்பாடு குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் சக்கர நாற்காலி தேவைப்படும். பெரும்பாலான சக்கர நாற்காலியை பின்னிருந்து ஒருவர் தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். இதனால் சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும். ஒரு சில சக்கர நாற்காலிகளை நாமாகவே இயக்கிச் செல்ல முடியும். அவற்றிற்கும் நம் கைகள் அல்லது கால்களின் இயக்கம் தேவை. இதனையும் கூட சில மாற்றுத் திறனாளிகளால் அவ்வளவு எளிதில் செய்ய முடிவதில்லை.\nஇந்நிலையில் நடக்க முடியாத முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்கள் மிக எளிமையாக பயன்படுத்தும் வகையில் தானாகே இயங்கும் நான்கு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர் கோவை அம்ரிதா விஸ்வா வித்யாபீடம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள். ‘செல்ப்- ஈ’ என அழைக்கப்படும் இந்த சக்கர நாற்காலியில் ஒரு இடத்தில் மற்ற இடத்திற்கு செல்ல அவர்கள் எந்த வேலையையும் செய்யத் தேவையில்லை. நாற்காலியில் பொருத்தப்பட்டுள்ள ரோபோட்டிக் ஆபரேடிங் சிஸ்டம், நாற்காலி தானாகவே இயங்க உதவுகிறது. இதனால் அவர்களால் எந்தவித சிரமமுமின்றி பயணம் செய்ய முடியும். இதுமட்டுமின்றி இடையில் ஏதாவது தடைகளோ அல்லது மக்களோ இருந்தால் அதில் மோதாமல் அதற்கேற்றவாறு இந்த சக்கர நாற்காலி பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வீல் சேர்களைபோல் அல்லாமல் வணக ரீதியாக வெற்றிகரமாக விற்பனைக்கு வரும்பட்சத்தில் ‘செல்ப்-ஈ’ வீல்சேரின் விலை 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.\nமாணவர்களின் இந்த வெற்றிக்கு பின்னால் முழு தூணாய் இருப்பவர் அம்ரிதா விஸ்வா வித்யாபீட பல்கலைக்கழகத்தின் இசிஇ துறையை சேர்ந்த உதவிப் பேராசிரியர் ராஜேஷ் கண்ணன் மேகலிங்கம். இதுகுறித்து அவர் கூறும்போது, “‘செல்ப்-ஈ’ வீல்சேர் தானாகவே இயங்கக் கூடிய வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் வீல்சேர் ஆகும். தனித்துவமானது. எந்தவித வெளிநாட்டு துணையின்றி நம்நாட்டு மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட���ட பல இடங்களில் சோதனை செய்யப்பட உள்ளது” என்றார். சிந்தா ரவி தேஜா, சரத் ஸ்ரீகாந்த், அகில் ராஜ் ஆகியோரின் பல நாட்கள் முயற்சிக்கு பின் தற்போது இந்த வீல்சேர் உருவாக்கப்பட்டுள்ளது.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nவீல்சேர் , தானாக இயங்கும் வீல்சேர் , கோவை மாணவர்கள் , Coimbatore , Engineering students , Wheelchair\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர் : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/03/blog-post_7.html", "date_download": "2018-11-12T23:29:01Z", "digest": "sha1:6JRA6IKRHXQ7YE4QFPG57T3F3ZCFN456", "length": 21653, "nlines": 215, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தையுடன் வெளிநாடு போறீங்களா..? - இதையெல்லாம் கவனிங்க...", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் அலுவல் நடைமுறைகள் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், சிங்கப்பூரில் வசிக்கும் நம் வாசகி பிருந்தா. பலமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தன் அனுபவத்தில் இருந்து அவர் தரும் குறிப்புகள் இவை...\nமுதலில் நீங்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துப்பாருங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், எவையெல்லாம் தேவையில்லை என்பதை கணிக்க முடியும்.\nகுழந்தை பிறந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்திருந்தால், ஐந்து வயது பிறப்பதற்கு முன்னர் அதைப் புதுப்பிக்க வேண்டும். விசா அப்ளை செய்யும் முன் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் வெளிநாடு செல்லும் அனைவரின் பாஸ்போர்ட்டையும், அதன் புதுப்பிக்கும் தேதியையும் சரிபார்த்துவிடுவது நல்லது.\nஇரண்டு வயதுக்கு உட் பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணச்சீட்டின் விலையில் 10% செலுத்தி னால் போதும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழுக் கட்டணம் செலுத்த வேண்டும். பயணச்சீட்டு பெறும்போது பயணக் காப்பீடு (இன்ஷூரன்ஸ்) எடுத்துக்கொள்வது நல்லது. டிக்கெட் புக்கிங் கின் போது குழந்தையைப் படுக்கவைக்கும் வசதி கொண்ட இருக்கையாகப் பார்த்து புக் செய்யவும். பொதுவாக ஒரு விமானத்தில் இதுபோன்ற இருக்கைகள் 2 அல்லது 3 மட்டுமே இருக்கும் என்பதால், முந்துபவர் களுக்கே முன்னுரிமை.\nகுழந்தை வழக்கமாகச் சாப்பிடும் உணவு சென்றிருக்கும் நாட்டில் கிடைக்காத சூழலில், பிஸ்கட், பிரெட் என வயிற்றுக்குத் தொல்லை தராத உணவுகளாகக் கொடுங்கள்.\nகுழந்தைக்கான ஷூ, சாக்ஸ், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு, குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போது ஜெர்கின், ஓவர்கோட் என்று தேவைப்படும் அனைத் தையும் எடுத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச் நிறத்தில் இருந்தால், கூட்டத்தில் உங்கள் குழந்தையை அடையாளம் காண வசதியாக இருக்கும். கனமான ஆடை களைத் தவிர்க்கவும்.\nகுழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத் தில் பயணிக்கலாம். சில நாடு களில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தை மட்டுமே விமானப் பயணத்துக்கு அனுமதிக்கப்படும். எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ, அந்நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைக்கும் போட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் சென்று இறங்கியதும் மருத்துவப் பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்களைத் தனிமைப்படுத்தி கேள்விக்கு உட்படுத்தலாம���. தடுப்பூசி போட்டதற்கான நகல் நிச்சயமாக உங்களிடம் இருக்க வேண்டும். குழந்தையின் மருத்துவ ரெக்கார்டுகள், தடுப்பூசி அட்டை, உங்கள் குழந்தை மருத்துவர் குழந்தைக்குத் தேவைப்படக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைத்து எழுதித் தந்த ப்ரிஸ்கிரிப்ஷன் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.\nபல அறைகளைக் கொண்ட தோள்பையில், டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், குழந்தைக்குப் பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பவுடர், பால் பாட்டில், தண்ணீர், பிஸ்கட் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ளவும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று குழந்தையின் பசியை சமாளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.\nநீங்கள் சுற்றிப் பார்க்கும் இடத்துக்கும் தங்கியிருக் கும் விடுதிக்கும் அதிக தூரம் வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் விடுதிக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத அளவுக்கு அதைத் தேர்ந் தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அசதியைத் தரும்.\nசுற்றுலா செல்லும் பட்சத்தில், ஓய்வில்லாமல் பல இடங்களையும் சுற்றிப்பார்க்கிற ஆர் வத்தில் குழந்தைகளை சோர்வாக்கிவிடாமல், அவர்களுக்கு சௌகரிய மான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்கு முன் அந்நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்ஃபர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்ற வற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.\nவிமானத்தில் குழந்தைக்கு வெந்நீர் தருவது, அழும் குழந்தையை தோளில் கிடத்தி நடந்துகொண்டே தட்டிக்கொடுக்க அனுமதிப்பது, வாந்தி எடுத்தால் சுத்தம் செய் வது என்று தேவைப்படும் அடிப்படை உதவிகள் கிடைக்கும். எனவே, கவலை வேண்டாம். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவுறப் படித்து விடுவது நல்லது. பயணச் செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப செல்ல விருக்கும் நாட்டுப் பணத்தை மாற்றி வைத்துக்கொள்வதும் சிறப்பு.\nமருத்துவரின் ஆலோசனையின் பேரில் காய்ச்சல், ஜலதோஷம், சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டி, கையோடு இருக்கட்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதினசரி இந்த 10 விஷய��்களை செய்ய தவறாதீர்கள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முத...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்ற...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற...\nகசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/bus-route/", "date_download": "2018-11-12T23:03:22Z", "digest": "sha1:LV3WPO247TZOM2CNBBPJ5QP4GCAQU3IK", "length": 7421, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "bus route Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nகிரிவலப்பாதையில் பட்டு போன மரங்களின் அடியில் உள்ள மண் சேகரிப்பு\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nநீர்நிலைகளை பாதுகாத்தல் குறித்து 4 கண்ணாடி குவளைகள் மீது அமர்ந்து யோகா செய்து அரசு...\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. விடிய, விடிய...\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்ச���் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/11/09/current-affairs-model-test-may-2018-set-2/", "date_download": "2018-11-12T23:09:38Z", "digest": "sha1:F2KLRGS2NZ3V67J7FROFWE3Z6GKET3LO", "length": 19947, "nlines": 525, "source_domain": "athiyamanteam.com", "title": "Current Affairs Model Test - May 2018 - SET-2 - Athiyaman Team", "raw_content": "\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nவருகின்ற TNPSC,Forest,Railway Group D, ALP Tech,RPF, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும்.\nகல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிட்டிஷ்\nகவுன்சிலுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது\nநிகழாண்டின் சா்வதேச பெளத்த மாநாட்டை நடத்திய நகரம் எது\nபயங்கரவாதத்துக்கு எதிராக பன்னாடுகள் இணைந்து பங்கேற்கும் ‘அமைதி திட்டம்\n2018’ என்ற பயிற்சி நடத்தும் நாடு எது\nஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை சாட்டலைட் வாள் வீச்சுசாம்பியன் ஷிப்\nபோட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வாள்வீச்சு வீராங்கணை யாா்\nC A பவானி தேவி\nபிரஜனீஷ் குன்ணேஸ்வரன் தனது முதல் ஒற்றயா் டென்னிஸ் பட்டத்தை ATP சேலஞ்சா்\nதொடரில் வென்றாா் . இவா் எந்த நகரத்தை சேர்ந்தவர் \nநிகழாண்டின் பாரசிலோனா டென்னிஸ் போட்டியை வென்றவா் யாா்\nநிகழாண்டின் ஷிருய் லில்லி திருவிழா, எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டுள்ளது \nசமீபத்தில் காலமான இட்ரிஸ் ஹாசன் லத்திப் எந்த துறையை சேர்ந்தவர் \nமுன்னாள் விமானப் படை தளபதி\nநாசா நிறுவனம் டெஸ் என்ற சாட்டிலைட்டை எதற்க்காக அனுப்பியது \nபிரிட்டன் உள்துறை அமைச்சராக எந்த வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவீத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎந்த நகரின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது. \nகாற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் எந்த நகரம் முதலிடம் பிடித்துள்ளது\nஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் எந��த அணி முதலிடம் பெற்றுள்ளது.\nஉத்தரகாண்டில் பாயும் எந்த ஆற்றின் குறுக்கே லக்வாா் அணையை கட்டப்படுகிறது\nஇந்தியாவின் அழகான ரயில் நிலையங்களின் வரிசையில் மதுரை ரயில் நிலையம் எந்த இடம் பிடித்துள்ளது\n) என்ற புத்தகம் எழுதியவர் \nஉலகப் பத்திரிகை சுதந்திர தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது\nஎந்த இந்தியக் குத்துச் சண்டை வீரருக்கு, “WBC ஆண் டின் சிறந்த ஆசிய குத்துச் சண்டை\nவீரா் ” விருது வழங்கப்பட்டுள்ளது \nஎந்த நகரம் , ‘துடிப்பான வடகிழக்கு – 2018’ மாநாட்டின் 4 -ம் பதிப்பை நடத்துகிறது \nஇந்தியாவில் ஆசிாியா் பயிற்சி பெற்று கல்வி உள்ளடக்கத்தை உருவாக்க Google.org\nவிந்தியாசல் அனல் மின் நிலையம் , எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது \nநிகழாண்டின் உலக பத்திாிகை சுதந்திர தினத்துக்கான கருப்பொருள் என்ன\nஎந்த நகரத்தில் , முதலாவது இந்திய தென்னாபிரிக்கா வார்த்தை உச்சிமாநாடு (ISABS – 2018)\nபர்கானா அருவி, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது \nஐசிஐசிஐ வங்கியின் வாாியத்திற்கு கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யாா்\nஅண்மையில் காலமான புகழ்பெற்ற காந்தியவாதியும் , சுதந்திரப்போராளியுமான கேயூர்\nபூசண் , எந்த மாநிலத்தவர் \n200ஆவது பிறந்தநாள் யாருக்கு கொண்டாடப்படுகிறது.\n2018 ஆம் ஆண்டுக்கு முன் எந்த ஆண்டு நோபெல் பரிசு வழங்கப்படாமல் இருந்தது\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1185_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:36:07Z", "digest": "sha1:GEWKSSUEZHE7PTOJVQOSWCEFONTVXPUN", "length": 5962, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1185 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1185 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1185 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1185 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் பட��ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/video-7-lions-face-off-with-1-porcupine-you-wont-believe-who-won/", "date_download": "2018-11-12T23:29:18Z", "digest": "sha1:MLDIAHJZR43QSV52XCKWAHM6B6CYXGGC", "length": 12398, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "7 சிங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட முள்ளம்பன்றி: இறுதியில் ஜெயித்தது யார்? திக் திக் வீடியோ!! - Video: 7 LIONS face-off with 1 PORCUPINE; you won’t BELIEVE who won", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\n7 சிங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட முள்ளம்பன்றி: இறுதியில் ஜெயித்தது யார்\n7 சிங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட முள்ளம்பன்றி: இறுதியில் ஜெயித்தது யார்\nகடைசியில், 7 சிங்கங்களும் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றன\nதென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் இரவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு திக் திக் அனுபவத்தை தருகிறது.\nசிங்கம் என்றாலே காட்டிற்கு ராஜா. அதிக வல்லமை கொண்டது. எந்த ஒரு மிருகத்தையும் வேட்டையாடி உண்ணக் கூடியது என்று நாம் சிறு வயதில் கேட்டிருப்போம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் 7 சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு முள்ளம்பன்றியை வேட்டையாட முடியாமல் தவித்தது பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉருவத்தில் சிறியதாக இருந்தாலும், முள்ளம்பன்றியின் உடலின் இருக்கும் முட்கள் தான் அதற்கு, கர்ணனின் கவச குண்டலம் மாதிரி. அதை வைத்துக் கொண்டு முள்ளம் பன்றியால் சிங்கம் மட்டுமில்லை புலி, யானை என கொடிய விலங்குகளிடம் இருந்து ஈஸியாக தப்பித்துக் கொள்ள முடியும்.\nபூங்காவில் இரவு நேரத்தில், வேட்டையாட வந்த 7 சிங்கங்கள் முள்ளம் பன்றியை பார்த்து அதை சுற்றிவளைக்கின்றன, ஆனால், அவர்களிடம் சிக்காமல் முள்ளம் பன்றி, அவர்களிடம் அசால்ட்டாக தப்பிக்கிறது. எவ்வளவு முயன்றாலும் அந்த 7 சிங்கத்தால் முள்ளம் பன்றியை நெருங்க கூட முடியவில்லை. கடைசியில், 7 சிங்கங்களும் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றன.\nஇந்தக் காட்சியை தொலைவில் இருந்தப்படியே சிலர் செல்ஃபோன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில், ஹைலைட் என்னவென்றால் அந்த 7 சிங்கங்களுக் ஆண் சிங்கள் ஆகும்.\nகுழந்தை மீது பாய்ந்த சிங்கம்…நொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்\nதிக் திக் வீடியோ: சுற்றுலா பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்.\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: ஜூ உரிமையாளரை கடித்து குதறிய சிங்கம்\n12 சிங்கங்களுக்கு மத்தியில் குழந்தை பெற்ற பெண்\nசிறுமிகள் வன்கொடுமை வழக்குகளில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படும் : மெஹபூபா அறிவிப்பு\nபிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்க ஆளுனர் உதவி செய்வதாக கூறினார் : மு.க.ஸ்டாலின் பேட்டி\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nசர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், […]\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார் என குற்றம் சாட்டினர்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.���ி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/7-new-judges-appointed-chennai-high-court-321376.html", "date_download": "2018-11-12T22:55:37Z", "digest": "sha1:N7GWJFZA372MOYJFQXGAEQOSM4XH2OEW", "length": 10358, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்.. குடியரசுத் தலைவர் ஒப்புதல் | 7 New Judges appointed for Chennai High Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமிக்கபட்டுள்ளனர்.\nதற்போது தமிழகத்தின் பல்வேறு நீதி மன்றங்களில் வேலை பார்த்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை அவர் இன்று மாலை அளித்தார்.\nநிர்மல் குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத் , ஆனந்த் வெங்கடேஷ் சரவணன், இளந்தரியன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த மாதத்தில் இருந்து தங்கள் பணியை தொடங்குவார்கள்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai court judges justice சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kadaikutty-singam", "date_download": "2018-11-12T22:29:27Z", "digest": "sha1:QGBB6TDKRGTL2HDLF2H6CDB7ITW5R73X", "length": 20511, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "kadaikutty singam: Latest kadaikutty singam News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅஜித் படத்தின் உரிமையை கைப...\nதனுஸ்ரீ 10 ஆண்டுகளுக்கு ம...\nவிஜய்க்கு ஒரு வேளை அரசியல்...\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர்...\nகனரக வாகனம் மோதிய விபத்தில...\nகண்ணில் மிளகாய் பொடி தூவி ...\nதிருச்சி சாலை விபத்தில் இர...\nஐசிசி., டி-20 ரேங்கிங்: ஜெ...\n‘கிங்’ கோலி கொஞ்சம் கூட கு...\nமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள்...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமீண்டும் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை\n80 ரூபாயாக குறைந்தது பெட்ர...\nகுறைந்தது பெட்ரோல், டீசல் ...\nமேலாடை இல்லாமல் அமெரிக்க அதிபரை விரட்டிய ப...\nகொச்சி விமானப் பயணியின் பையில் விஷப் பாம்ப...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\n2.0 Trailer: ரஜினியின் பிரம்மாண்ட..\nவிவசாயியாக நடித்த கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலர்\nஇந்தாண்டு தியேட்டருக்குப் போய் அதிகம் பேர் பார்த்தப் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’\nஇந்தாண்டு தியேட்டருக்கு போய் அதிகம் பேர் பார்த்த ஒ���ே படம் ‘கடைக்குட்டி சிங்கம்’தான் என்று தியேட்டர்களின் வசூல் சொல்கிறது.\n‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யா\nநடிகர் சூர்யா, ‘உறியடி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார்.\n50வது நாளை வெற்றிகரமாக கொண்டாடி வரும் ”கடைக்குட்டி சிங்கம்”\nசமீபத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் தனது 50 நாளை கொண்டாடியுள்ளது.\nகடைக்குட்டி சிங்கம் படத்தால், திருமணப் பத்திரிக்கைகளில் விவசாயிகளுக்கு கிடைத்த கௌரவம்\nகடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் வசனத்தைப் போல, விவசாயம் செய்யும் உறவினர்களின் பெயருக்கு அருகில் விவசாயி என பட்டம் கொடுத்து, சிலர் திருமணப் பத்திரிக்கையை அச்சிட்டுள்ளனர்.\nநடிகை சாயிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள்\nமூன்று வார முடிவில் வசூலில் ‘தமிழ் படத்தை’ முந்திய ‘கடைக்குட்டி சிங்கம்’\nமூன்று வார முடிவில் ‘தமிழ் படம் 2’ படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வசூலில் முந்தியுள்ளது.\nகிளாமராக நடிக்கமாட்டேன் என்றவர் தற்போது கிளாமராக காட்சியளிக்கிறார்\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறிய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார்.\n'கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தடை செய்ய, பீட்டா அமைப்பு வலியுறுத்தல்\nகார்த்தி நடித்த படத்தை தடை செய்ய, பீட்டா அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.\nநடிகைகளை விழா மேடையிலே கடுமையாக சாடிய பிரபல இயக்குனர்\nபிரபல இயக்குனர் பாண்டிராஜ், நடிகைகள் சாயிஷாவையும், பிரியா பவானியையும் விழா மேடையிலேயே வைத்து கடுமையாக சாடியுள்ளார்.\nஎங்களுக்கு மனிதனைவிட ஆடு மாடு தான் முக்கியம்: இயக்குநர் பாண்டிராஜ்\nமனிதர்களை விட ஆடு மாடுகள்தான் எங்களுக்கு முக்கியம் என்று இயக்குநர் பாண்டிராஜ் மறைமுகமாக பீட்டா அமைப்பை சாடியுள்ளார்.\nகார்த்திக்கு பேர் வாங்கி கொடுத்த கடைக்குட்டி சிங்கம்: ரெண்டே வாரத்தில் ரூ.37 கோடி வசூல்\nகார்த்தி நடித்த படங்களில் அதிக வசூல் கொடுத்த படம் என்ற சாதனையை கடைக்குட்டி சிங்கம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆராய்ச்சி மற்றும் விவசாய மேம்பாட்டிற்கு ரூ.1 கோடி நிதியுதவி: தயாரிப்பாளர் சூர்யா\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியின் போது சூர்யா ஆராய்ச்சி மற்றும் விவசாய மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.\nகடைக்குட்டி சிங்கம் எதிரொலி: முதல் முறையாக தியேட்டரில் இளநீர் விற்பனை\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் எதிரொலி காரணமாக திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் இளநீர் விற்பனை செய்யப்படுகிறது.\nஅஜீத்துக்கு நான் ஆபீஸ் பாய் வேலையெல்லாம் பார்த்தேன்\nநான் ஆபீஸ் பாயாக இருக்கும்போது நடிகர் அஜீத்துக்கு வேலையெல்லாம் செய்தேன் என்று பிரபல இயக்குனர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.\nசக்சஸ் மீட்டில் கலந்து கொள்ள அவசர அவசரமாக ஆட்டோவில் சென்ற கார்த்தி: வைரலாகும் புகைப்படம்\nசின்ன பாபு படத்தின் சக்சஸ் மீட்டிற்கு, வேறு வழியின்றி ஆட்டோவில் சென்று நடிகர் கார்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி : மகிழ்ச்சியில் படக்குழு\nசமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்\nகடைக்குட்டி சிங்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு நன்றி என்று நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nவிஜய்யுடன் அறிமுகமான நாயகி இப்படி ஆகிவிட்டாரே\nசினிமாவில் அறிமுகமான விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக ஜோடியாக அறிமுகமான யுவராணியின் தற்போதுள்ள நிலைமையைப் பாருங்கள்.\nகார்த்தியை விட அதிக வசூல் அள்ளிய சிவா: கடைக்குட்டி சிங்கம் பழைய படமா\nசிவாவின் தமிழ் படம் 2 கார்த்தி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தை விட அதிக வசூல் படைத்துள்ளது.\nStan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nவேலைக்குச் சென்று கொன்றயன்தவர் மீது காட்டுப்பன்றி திடீர் தாக்குதல்\nபாஜக ஆபத்தான கட்சி: ரஜினிகாந்த்\nசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nGaja Cyclone: பாதுகாப்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்\nகனரக வாகனம் மோதிய விபத்தில் தம்பதிகள் இருவர் உயிரிழப்பு\nவேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு\n​Gaja Cyclone: முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/44971-iran-looks-warily-to-china-for-help-as-us-sanctions-resume.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-11-12T23:27:09Z", "digest": "sha1:VM7A56XZYHZO6FZEZTXDADNKDZUWRYAG", "length": 12059, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்கா தொடுக்கும் வர்த்தகப் போர்: சீனா, ரஷ்யாவிடம் கைகோர்க்கும் ஈரான் | Iran Looks Warily to China for Help as US Sanctions Resume", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஅமெரிக்கா தொடுக்கும் வர்த்தகப் போர்: சீனா, ரஷ்யாவிடம் கைகோர்க்கும் ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஈரான் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அதனை சரி செய்ய அமெரிக்காவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்கும் உத்தியை ஈரான் கையாண்டு வருகிறது.\nபொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சீனாவின் உதவியை ஈரான் எதிர்நோக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் RAND அமைப்பிலுள்ள மூத்த அரசியல் நோக்கர் ஆரியானே தபதபாய் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் ஈரான் விரைவில் சீனா, ரஷ்யாவுடன் கைக்கோர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\n\"பொருளாதார பின்னடைவிலிருந்து மீள ஈரான் சீனாவின் உதவியை கோரவுள்ளது. விரைவில் அதனை நாம் காண்போம். ஆனால், இதற்கு கைமாறாக சீனா சில கிடுக்குப்பிடி நிபந்தனைகளை விதிக்கக் கூடும்'' என்று அவர் கூறியுள்ளார். அதேபோல, ரஷ்யாவின் உதவியையும் ஈரான் கோருவதாக கூறப்படுகிறது. இந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி விதிகளை எளிதாக்கும் முயற��சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அமெரிக்கா போல தனது நட்பு நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்கா அதன் வெளியுறவுத்துறையின் மூலம் நிர்பந்தித்து வருகிறது.\nஇதனால் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைவால் அதன் தேவை அதிகரிப்பின் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்து சார்வதேச தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, வரும் நவம்பர் மாதம் 4ம் தேதிக்குள் முழுமையாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவை விட்டு ஓடும் முன் ஜெட்லியை சந்தித்தேன்- லண்டனில் மல்லையா பரபரப்பு தகவல்\nகாரில் பாய்ந்து, கத்தியால் குத்தி கொடூரத் தாக்குதல்: சீனாவில் 9 பேர் பலி\nஇது என்னடா புதுசா இருக்கு.... நூலகங்களில் பெட் ரூம்\nஇறந்த மகனின் விந்தணு எடுத்து பேரன் - உரிமைக்காக போராடும் தம்பதி\nகாட்டுத்தீக்கு இரையாகும் கலிஃபோர்னியா; பலி 31 ஆக உயர்வு\nதெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியால் அதிருப்தி: காங்கிரசில் இருந்து சிரஞ்சீவி விலகல்\n 'ரூபே' கார்டு பயன்பாடு 50% ஆக அதிகரிப்பு\nமீண்டும் சிஎன்என் நிருபரை முறைத்த ட்ரம்ப்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதி��ா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nசீமராஜா - திரை விமர்சனம்\n - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:04:23Z", "digest": "sha1:NWL4LV3TIX6AKDFEDX5SIFEQ2UYKEIVV", "length": 6385, "nlines": 55, "source_domain": "jackiecinemas.com", "title": "அரசாங்க பள்ளிகளை சீரமைத்த ராகவா லாரன்ஸ் | Jackiecinemas", "raw_content": "\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\nஅரசாங்க பள்ளிகளை சீரமைத்த ராகவா லாரன்ஸ்\nபள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோயில் என்று சொல்லலாம்.\nவறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்க பள்ளிகள் தான்.\nஅரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும். அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டிருந்தார்.\nஅரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாண மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று சொல்லி இருந்தார்.\nஅதை கேட்ட ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார்…\nபழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்திருக்கிறார்.\nசெஞ்சி அருகிலுள்ள மேல்மலயனூர் பக்கத்தில் அரசாங்க பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை புதுப்பித்து வர்ணம் அடித்து புது கட்டிடம் மாதிரி மாற்றி இருக்கிறார். அக்டோபர் 29 ம் தேதி (இன்று) ராகவாலாரன்ஸுக்கு பிறந்த நாள் என்பதால் பள்ளியின் திறப்பு விழாவை வைத்திருக்கிறார்கள் அந்த பள்ளி நிர்வாகத்தினர்…\nலாரன்ஸின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் லாரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிய வில்லை என்���தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு நடிகை ஓவியா விழாவில் கலந்து கொள்ள வைத்துள்ளார்..\n29 ம் தேதி மாலை 4 மணி அளவில் ஓவியா செஞ்சி ,மேல் மலையனூர்பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.\nஇது பற்றி ராகவா லாரன்ஸ் கூறியதாவது..\nஇரண்டு பள்ளிகளோடு நின்று விடப் போவதில்லை…என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்.\nஎன்னால் தான் படிக்க முடிய வில்லை. படிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாக படிக்கட்டுமே என்றார் லாரன்ஸ்\nமீ டூ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.வி உதயகுமார்\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4958", "date_download": "2018-11-12T22:35:03Z", "digest": "sha1:VLTJZORACSW4TYHIPDLXPZLJYKZWPEEZ", "length": 28874, "nlines": 104, "source_domain": "kadayanallur.org", "title": "உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்… |", "raw_content": "\nஉன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…\nதென் மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு வழக்கம் உண்டு. மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலோ, கூட்டாக ஏதாவது தவறு செய்தாலோ, அவர்களை ஒருவர் காதை மற்றவர் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள் ஆசிரியர்கள். “”உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்” என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போட வேண்டும்.\n÷நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், தி.மு.க.வும் காங்கிரஸýம், அல்லது அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அந்த நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். தி.மு.க., காங்கிரஸýக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ அ.தி.மு.க. – ம.தி.மு.க.வுக்கு இது நிச்சயமாகப் பொருந்தும்.\n÷தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. “”கட்சியின் உயர்நிலை மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெருவாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை.\n÷””பொதுச் செயலாளரின் முடிவை அவருக்கு நெருக்கமான மூன்று நான்கு மூத்த மாவட்டச் செயலாளர்களின் மூலம் கட்சித் Ampicillin online தொண்டர்களின் விருப்பம் என்பது போலத் தெரிவித்திருக்கிறார்கள். இது தொண்டர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக இல்லை. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு “டெபாசிட்’ இழப்பதற்காகவோ நாம் ஏன் ஒரு அரசியல் கட்சியை நடத்த வேண்டும் பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப்பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப்பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது” – பெருவாரியான ம.தி.மு.க. தொண்டர்களின் மனக்குமுறல் இதுவாகத்தான் இருக்கிறது.\n÷சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத எந்தவொரு அரசியல் கட்சியும் தனது தனித்துவத்தை இழந்து மெல்ல மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்றுவிடும் என்பதுதான் சரித்திரம். 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூடப் போட்டியிடாமல் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்ததன் விளைவுதான் இன்றுவரை காங்கிரஸ் தமிழகத்தில் தலைதூக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.\n÷1996-ல் வைகோவின் ம.தி.மு.க. தனது முதல் தேர்தலை சந்தித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. போட்டியிட்ட தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் தொகையைப் பெற முடிந்தது. நல்ல வேளையாக, 1998-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்ததால் அந்தக் கட்சிக்கு சின்னமும் அங்கீகாரமும் கிடைக்க நேர்ந்தது.\n÷2001 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமை 21 இடங்களை ஒதுக்கித்தர முன்வந்தும், ஓரிரு தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார் வைகோ. அந்த மாபெரும் தவறால்தான் கட்சித் தொண்டர்கள் பலர் ம.தி.மு.க.விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.விற்குத் திரும்ப நேர்ந்தது. வைகோவுடன் தி.மு.க.விலிருந்து 1993-ல் வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் தாய்க் கழகத்துக்கே ���ிரும்பிவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.\n÷””தனித்துப் போட்டியிட கட்சிக்காரர்கள் யாரும் தயாராக இல்லை. பணத்தைச் செலவழித்துத் தோல்வியைத் தழுவ யார்தான் தயாராக இருப்பார்கள் 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம் 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம் தேர்தலிலிருந்து ஒதுங்குவது என்று கட்சி முடிவெடுத்தால், நாங்கள் தி.மு.க.வுக்கே திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார்கள் ம.தி.மு.க.வில் இருக்கும் பலர்.\n÷வைகோவின் இந்த முடிவு உணர்ச்சிபூர்வமானது என்பது ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டு ம.தி.மு.க. வெளியேற்றப்படுகிறது என்று வைகோ கருதுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நாள் தோழனாக இருக்கும் தன்னிடம் முதலில் பேசித் தொகுதிகளை ஒதுக்காமல், மற்றவர்களிடம் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதே வைகோவை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் தான் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகளின் பெயர்களையும், அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தான் நிறுத்த இருப்பவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்திருந்தார் வைகோ.\n÷35 இல்லாவிட்டாலும், 15 தொகுதிதான் என்றாவது முடிவு செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கலாம் அ.தி.மு.க. தலைமை. சிறிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும், தே.மு.தி.க.வின் தொகுதி உடன்பாடும் முடிந்த பிறகுதான் ம.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தையே தொடங்கியது அ.தி.மு.க. அதிலும் வெறும் 6 இடங்கள், 7 இடங்கள் என்று பேசத் தொடங்கியது என்ன நியாயம் என்கிற வைகோவின் ஆதங்கத்தில் யார்தான் குற்றம் காண முடியும்\n÷ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து விலக்கி நிறுத்துவதில் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருவேளை ஜெயலலிதாவின் ஆசியுடனும் அனுமதியுடனும்கூட நடந்திருக்கக்கூடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.\n÷வைகோவால் பாதிக்கப்பட்ட ஒரு பன்னாட்டுத் தொழில் ��ிறுவனத்தின் பங்கு இதில் இருக்கிறது என்கிறார்கள். வைகோவையும் ம.தி.மு.க.வையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் தி.மு.க.வின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்கள் அ.தி.மு.க.வுக்குத் தர முன்வந்ததாகவும், திட்டமிட்டுத்தான் வைகோ வெளியேற்றப்பட்டார் என்றும் ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள். “”ஆறு இடங்கள், ஏழு இடங்கள் என்றெல்லாம் கூறினால், உணர்ச்சிவசப்பட்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவார் என்று தெரிந்துதான் அ.தி.மு.க. தலைமை அவரை அவமானப்படுத்த முற்பட்டது. அந்த வலையில் வைகோவும் விழுந்து விட்டார்” என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர்.\n÷வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். “”அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே வைகோ மீது அனுதாபம் பிறந்திருக்கிறது. தங்கள் கட்சிக்காக கடந்த 5 ஆண்டுகள் உழைத்த தோழமைக் கட்சியை இப்படி உதாசீனப்படுத்துவது தவறு” என்று மூத்த தலைவர்களேகூட அங்கலாய்க்கிறார்கள்.\n÷””தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்து வைத்திருப்பவர் அண்ணன் வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இருக்கும் கால அவகாசம் மிகமிகக் குறைவு. அம்மாவைத் தவிர எங்கள் கட்சியில் பிரசாரம் செய்ய யார் இருக்கிறார்கள் விஜயகாந்த் அவரது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில்தான் கவனம் செலுத்திப் பிரசாரம் செய்வார். எங்கள் வேட்பாளர்களில் பலர் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர்களும்கூட. தி.மு.க.வின் பிரசாரத்தை முறியடிக்க நமக்கு இருந்த ஒரே ஆயுதத்தையும் இப்போது இழந்துவிட்டோம்” என்று கூறி வருத்தப்பட்டார் மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.\n÷அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களைப் பொறுத்தவரை தேர்தல் களப் பணிகளைச் செய்வார்களே தவிர, முறையாக வாக்குச்சாவடி நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர்கள் ம.தி.மு.க.வினரும், இடதுசாரிகளும்தான். இவர்கள் இல்லாமல் போனால், தி.மு.க. அணியினரிடம் அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜன்டுகள் சுலபமாக விலை போய்விடுவார்கள். இல்லையென்றால் மிரட்டப்பட்டு, விரட்டப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\n÷””அவர்களிடம் ஆட்சி இருக்கி���து. அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது. ம.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தி.மு.க.வின் வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் அத்துப்படி. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும், ஆளும் கட்சி அராஜகத்தை அதிகாரபூர்வமாக எதிர்கொள்ளவும் ம.தி.மு.க. கூட்டணியில் இருப்பது அவசியம்” – இப்படிக் கூறுபவர் மூத்த இடதுசாரித் தலைவர் ஒருவர்.\n÷1999-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட போதே, ம.தி.மு.க.விலிருந்து பல தொண்டர்கள் தி.மு.க.வுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வால் அவமானப்படுத்தப்பட்ட வேதனையும், தேர்தலில் போட்டியில்லை என்கிற வைகோவின் அறிவிப்பும் மிச்சம் மீதி இருக்கும் தொண்டர்களையும் தி.மு.க.வுக்குத் திரும்ப வைத்துவிடும். ம.தி.மு.க. கூடாரம் காலியாவதுதான் மிச்சம் என்று பலர் அடித்துச் சொல்கிறார்கள்.\n÷மக்கள் மத்தியிலும் ம.தி.மு.க. மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தலைமையின் சந்தர்ப்பவாத அரசியல் பல நடுநிலையான வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் முதல்வர் கருணாநிதியே இதற்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் கருதி தி.மு.க.வுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.\n÷அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு ம.தி.மு.க.வை வெளியேற்றியது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஜெயலலிதாவோ, அவரைச் சூழ்ந்திருப்பவர்களோ, தேர்தலை சந்திப்பதற்காக விலை போயிருந்தால்கூட ஆச்சரியமில்லை. ஆனால், அதுவே அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பலவீனமாக மாறி, முறையாக வேட்பாளர் தேர்வும் இல்லாது போனால், தனித்து ஆட்சி அமைக்கும் சக்தியை இழந்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டால் தனிப்பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அமையப் போவது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருக்காது என்பது உறுதி.\n÷ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக் கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால் மீண்டும் முதல் பாராவைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் நடக்கும்\nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் பேட்டி\nஜெயலலிதாவும் – முஸ்லிம்களும் ……\nவிஸ்வரூபம் பற்றி பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா\nமுஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமாக்காரர்களின் பின்னால் அலைவது தீர்வாகுமா\nSDPI கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் திறப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1179116", "date_download": "2018-11-12T22:22:21Z", "digest": "sha1:XFOZQXJBBUSJ4T2QDG2ROSOOUSSL3ECS", "length": 11429, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரியமானவளே...! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபல���் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: பிப் 08,2015 10:13\nஇதழ்களில் இனிக்கும் சிரிப்பு... கனவுகள் மிதக்கும் கண்கள்... கை, கால் முளைத்த காற்றாய்... ரசிகர்களின் ஆரவார வெள்ளத்தில் மதுரைக்கு மிதந்து வந்தார் நடிகை ப்ரியா ஆனந்த்.\n\"மின்வெட்டு நாளில் மின்சாரம் போல நீ வந்தாய்... வா வா என் வெளிச்சபூவே... வா...' கவிஞர் வாலியின் வரிகளுக்கு கண்களால் உயிரூட்டி திரையில் \"எதிர்நீச்சல்' மூலம் வலம் வந்தவர். அதற்கு முன்பே வாமனன் படத்தில் \"ஏதோ செய்கிறாய்...' பாடல் மூலம் இளைஞர்களின் மனதை \"ஏதோ' செய்தவர். பிள்ளைத் தமிழும் கொள்ளைச் சிரிப்புமாய் ரசிகர்களை ஆட்டுவிக்கும் ப்ரியாவுக்கு ஐந்து மொழிகள் அத்துப்படி. அமெரிக்கா சென்று இதழியல் பட்டம் பெற்ற சென்னையின் செல்லப் பெண்.\nமதுரைக்கு வந்த ப்ரியா தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு சந்தோஷமாய் பேட்டி அளித்தார்.\n* இந்தியில் \"இங்லீஷ் விங்லீஷ்' மூலம் அறிமுகமான போது ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம்....\nபிரமிப்பாக இருந்தது. நான் ஸ்ரீதேவியின் பரம ரசிகை. அவருடைய படங்களை பார்த்து பார்த்து வளர்ந்தேன். எனக்கு பிடித்த நடிகையுடன் நானும் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. மிக யதார்த்தமாக நடந்தது. அவருடைய நடிப்புக்கு முன்னால் என் நடிப்பு எடுபடுமா என்ற பயம், படம் முடியும் வரை இருந்து கொண்டே இருந்தது. மக்கள் என்னையும் நடிகையாக ஏற்றுக் கொள்வார்களா என்று தவித்துப்போனேன். படம் வந்தபிறகு தான் நிம்மதியாக உணர்ந்தேன்.\n* ஐந்து மொழிகள் தெரியும் என்றால் படங்களில் \"டப்பிங்' இல்லையா.\nதமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு நானே சொந்தக்குரலில் பேசுகிறேன். என் முகபா��த்துக்கு என்னுடைய குரல் தான் நன்றாக பொருந்தும்.\n* உங்களை அடையாளப்படுத்திய படம்...\nஎன் படங்களில் பாடல்கள் தான் என்னை பிரபலப்படுத்தியது என்பேன். நான் நடித்த வாமனன் படத்தில் \"ஏதோ செய்கிறாய்...' பாடல் நான் ரசித்து செய்தது. எதிர்நீச்சல் படத்தில் வெளிச்சப்பூவே வா...பாடலும் ரொம்ப பிடிக்கும்.\n* மாடலிங் அனுபவம் சினிமாவுக்கு கைகொடுத்ததா.\nமாடலிங் எனக்கு சினிமா உலகை இன்னும் வெளிச்சமாக்கியது. சினிமாவிலும் பட சூட்டிங்கிற்கு முன் ஸ்டில் சூட் எடுப்பார்கள். எந்த கோணத்தில் நாம் அழகாக தெரிவோம் என்பதெல்லாம் எனக்கு மாடலிங் கற்றுக் கொடுத்தது.\n* இயக்குனர் ஷங்கரின் படத்தில் எப்போது.\nஅவரை நான் நேரில் பார்த்தது இல்லை. அவரின் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும் என்பது ஆசை.\nசினிமா என்பதை வெறும் பொழுதுபோக்காக நினைக்கவில்லை. வாழ்க்கையாக நினைக்கிறேன். படம் துவங்குவதற்கு முன்னும், படம் முடியும் வரையிலும் ஒவ்வொரு பிரமிலும் அனுபவித்து செய்கிறேன்.\nபெங்காலியில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்காகவே பெங்காலி மொழி கற்றுக் கொண்டேன். ஆனா சினிமாவுக்கு வந்தபின் \"டச்' விட்டு போச்சு.\n* தமிழ் பொண்ணு தமிழ் படங்களில் பிசியென்றால் ஆச்சர்யம் தானே...\nதமிழ் தெரியும்னு சந்தோஷப்படுறாங்க. அதே சமயம் நல்லா தமிழ் தெரியும்னு நாலு பக்க டயலாக் தர்றாங்க. \"ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்துல நடிகர் நாசரோட கோர்ட் சீன்ல இப்படித்தான் நடந்துச்சு என்றார் செல்ல சிணுங்கலாய். பேச்சிலும் செய்கையிலும் துளியும் பந்தா இன்றி \"ப்ரியமாக' பேசி விடைபெற்றார் ப்ரியா ஆனந்த்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊட்டி 'சிந்தடிக்' ஓடுதள பணியில்...'ஆமை' வேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/actor-suriya-speak-about-ngk-movie-nandha-kobalan-krishnan/", "date_download": "2018-11-12T23:15:32Z", "digest": "sha1:JIGBAO2TGNTFVWW5JTHARTB2F543K5PR", "length": 2850, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor Suriya Speak About NGK Movie - Nandha Kobalan Krishnan", "raw_content": "\nகோவமாக ரசிகர்களிடம் எரிச்சலுடன் பேசும் நடிகர் சூர்யா | மேடையில் ரசிகர்களை மதிக்காத சூர்யா #NGK\nகோவமாக ரசிகர்களிடம் எரிச்சலுடன் பேசும் நடிகர் சூர்யா | மேடையில் ரசிகர்களை மதிக்காத சூர்யா #NGK\nNext Bigg Boss Unseen: இன்று வெளியேற போவது இவர்தான் காத்திருக்கும் அதிர்ச்சி \nBigg Boss 2 Unseen: ஐஸ்வர்யா அம்மா உள்ளே வந்து மன்னி��்பு கேட்டு அழுகை\nயூடியூபில் நெம்பர் #1 டிரெண்டாகி வரும் “வாயடி பெத்த புள்ள” பாடல் -இதுவரை 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்\nஒரு டான் டாவடிக்க கூடாது. இணையத்தில் வைரலான ஜூங்கா படத்தின் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/isreal1", "date_download": "2018-11-12T22:47:41Z", "digest": "sha1:56WBEQTDZ6CQ42CSD3NZOPGIZPBNH65Z", "length": 8940, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "மூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome இந்தியா மூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ளார்.\nமூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ளார்.\nமூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ளார்.\nஅந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், முதன்முறையாக இஸ்ரேல் நாட்டுக்கு நாளை அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மோடியின் மூன்று நாட்கள் இஸ்ரேல் சுற்றுப்பயணத��தில் பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதேநேரம், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் இந்திய பிரதமர்கள் யாரும் இதுவரை இஸ்ரேல் நாட்டுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை. அந்த வகையில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆந்திராவில் சாலை தடுப்புச் சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளனாதில் திருச்சியை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.\nNext article58 சதவீத வரி விதிப்புக்கு தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல் \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/twowheeler-no-journey-2-members-karnataka-govt-order", "date_download": "2018-11-12T22:59:09Z", "digest": "sha1:PSL76H4P3TIS22KM2AFJNRZFSTCYTFXT", "length": 8011, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் இருவர் செல்ல தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு …! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாத���- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome இந்தியா கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் இருவர் செல்ல தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு …\nகர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் இருவர் செல்ல தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு …\nகர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் இருவர் செல்ல தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nகர்நாடகாவில் சமீபகாலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் இருசக்கர வாகனமே விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரிக்கிறது என புள்ளி பட்டியல் தெரிவிக்கிறது. இதையடுத்து உயிரிப்புகளை தவிர்க்க கடுமையான வாகன சட்டங்கள் கொண்ட வரபோவதாகவும், 100 குதிரை திறனுக்கு கீழ் உள்ள இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்ல தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரைவில் சுற்றரிக்கை வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nPrevious articleவிரைவில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை…\nNext articleகேரளாவில் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுநர் அளித்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Is-going-to-be-sold-Salem-Steel-Plant.html", "date_download": "2018-11-12T22:20:27Z", "digest": "sha1:DH2W3VCFCPIBOP74OLABMERWJDB53ZW2", "length": 12353, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "விற்பனையாகப் போகிறது: சேலம் உருக்கு ஆலை! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சேலம் / தமிழகம் / மத்திய அரசு / விற்பனை / விற்பனையாகப் போகிறது: சேலம் உருக்கு ஆலை\nவிற்பனையாகப் போகிறது: சேலம் உருக்கு ஆலை\nMonday, October 31, 2016 அரசியல் , சேலம் , தமிழகம் , மத்திய அரசு , விற்பனை\nமத்திய அரசாங்கமும், மாநில அரசுகளு��் சரி, தங்கள் கட்டுப்பாட்டில் சில பொதுத்துறை நிறுவனங்களை இயக்கிவருகிறது. பொதுவாக, இதேபோன்ற நிறுவனங்கள் தனியாரால் நடத்தப்படும் போது, அவை நிறைய லாபம் ஈட்டும் நிலையில், அரசுகள் நடத்தும் பல பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பது கண்கூடாகக்காணும் உண்மையாகும். இதற்கு நிர்வாகத் திறமையின்மை, தேவையற்ற வீண்செலவுகள் என்று பலகாரணங்கள் கூறப்பட்டாலும், தொடர்ந்து இத்தகைய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினால், அதனால் மக்களின் வரிப்பணம் பாழாகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். இந்தநிலையில், இதற்கு முன்பே பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டு, நஷ்டம் ஈடுகட்டப்பட்டுள்ளது. 1999–2000 மற்றும் 2003–2004 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 16 பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டு, ரூ.6,344 கோடி அப்போதே அரசுக்கு திரட்டப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில்கூட, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், வேதாந்தா குழும நிறுவனத்துக்கு ரூ.768 கோடிக்கு விற்கப்பட்டது. இதுபோல, ஜெசோப் நிறுவனத்தின் பங்குகள் வெளியே விற்கப்பட்டன.\nஇந்தநிலையில், நரேந்திரமோடி பிரதமராக பதவி யேற்றவுடன், இதுவரையில் இருந்த திட்டக்குழு மாற்றிய மைக்கப்பட்டு, ‘நிதி அயோக்’ என்ற பெயரில் ஆலோச னைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ‘நிதி அயோக்’ ஆலோசனைக்குழு கடந்த ஜூன் மாதம் தனது பரிந்துரையை அரசுக்கு தாக்கல் செய்தது. அப்போது, நஷ்டத்தில் இயங்கும் சில பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிடலாம் என்றும், சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 50 சதவீதத்துக்கும் குறைவாக குறைத்துக் கொள்ளும் வகையில் விற்றுவிடலாம் என்றும், இதன்மூலம் அந்த பங்குகளை வாங்கும் நிறுவனமே அதன் நிர்வாகத்தை மேற்கொள்ளும் என்றும் ஆலோசனை கூறியிருந்தது. பொதுவாக, 44 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிடலாம் என்று ‘நிதி அயோக்’ குழு கண்டறிந்துள்ளது. இதில், 26 நிறுவனங்களை மூடிவிடலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம், ‘நிதி அயோக்’ குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்தது. அப்போது, 12 பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிடலாம் என்றும், சில பொதுத்துறை நிறுவனங்களி���் பங்குகளை விற்று விடலாம் என்றும் முடிவெடுத்தது. என்றாலும், இது கொள்கை முடிவுதான் என்றும், இவ்வாறு விற்க முடி வெடுக்கப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, தீவிரமாக ஆராய்ந்து பின்பு முடிவெடுக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு, விற்பதற்காக முடிவெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் சேலம் உருக்காலை நிறுவனமும் ஒன்றாகும்.\nசேலம் உருக்காலை தமிழ்நாட்டில் தீவிரமுயற்சி எடுத்து, எல்லாத்தரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். 16.9.1970–ம் நாள் சேலத்தில் அப்போது தமிழக முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில், பிரதமர் இந்திராகாந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட ஆலையாகும். இந்த ஆலையில் 2,500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடி யாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மறை முகமாகவும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆலை ரூ.1,302 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. நிர்வாகத்தை சீரமைத்து மத்திய அரசாங்கமே இதைத் தொடர்ந்து நடத்துவதற்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அப்படி தொடர்ந்து நடத்த மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்காமல், விற்பனை செய்வதற்கோ, பங்குகளை விற்பதற்கோ எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்றினால், இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்போ, தமிழகத்தின் நலனோ எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்ற உறுதியை மத்திய அரசாங்கம் தரவேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2018/tips-get-rid-tooth-decay-020148.html", "date_download": "2018-11-12T22:07:29Z", "digest": "sha1:KSNTMINGYUKSWR7WOM2WIDLVBMEHKOAA", "length": 20376, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "தீராத பல் வலி உடனே குறைய இத செஞ்சா போதும்! | Tips to get rid of tooth decay - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீராத பல் வலி உடனே குறைய இத செஞ்சா போதும்\nதீராத பல் வலி உடனே குறைய இத செஞ்சா போதும்\nஇன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சந்திக்கிற ஒர் அத்தியாவசியப் பிரச்சனையாக பல் வலி இருக்கிறது.\nகெமிக்கல்கள்,இனிப்பூட்டிகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, சரியாக பற்களை பராமரிக்காமல் இருப்பது ஆகியவை தான் காரணமாக இருக்கிறது. அதை அப்படியே கவனிக்காமல் விட அது அப்படியே பற்சிதைவுக்கு வலி வகுக்கிறது.\nபற்சிதைவின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் இந்த முயற்சிகளை எடுத்தால் அதன் தீவிரத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.எப்போதும் துரிதமான உணவுகளையும், குளிர்ச்சியான உணவுகளையும் அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவும்.\nசர்க்கரை அதிகமிருக்கும் உணவுகளைச் சாப்பிடுவதால் பற்சொத்தை வரும் என்பதால் அதனைத் தவிர்க்கவும்.\nஅதே போல பைடிக் அமிலம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களை நீங்கள் சாப்பிடுவதால் அது பற்களுக்கு போதுமான அளவு கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கும்.\nசர்க்கரை அதிகமிருக்கும் பொருட்களில் பைடிக் அமிலமும் அதிகமிருக்கும். கால்சியம் பற்களைவலுவூட்ட அவசியமாகும்.\nபால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :\nபல் பிரச்சனைகளுக்கு முதன்மையானது உங்களின் உணவுப்பழக்கம் தான். ஆரோக்கியமானதாக அதனை மாற்றிக் கொண்டால் நீங்கள் அதிலிருந்து தப்பிக்கலாம்.கால்சியம் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.தினமும் பால், தயிர் உட்பட பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதிக குளிர்ச்சியான அதே நேரத்தில் அதிக இனிப்பான பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nஉடலின் தண்ணீர் சத்து அவசியத்தை இதுவரை பல இடங்களில் படித்திருப்பீர்கள். உடலின் நீர்ச்சத்து பிற பாகங்கள் சீராக இயங்குவதற்கு மட்டுமே பயன்படுவ��ில்லை.\nவாயில் எச்சில் சுரக்கவும் பயன்படுகிறது. வாயில் எச்சில் சுரப்பது மிகவும் தேவை, அப்போது தான் பற்களில் வளருகிற பாக்டீரியாக்களை அப்போதே அது அழித்திடும்.\nசுகர்லெஸ் கம் சாப்பிடுவதால் பற்சொத்தையிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். கேட்க சற்று விசித்திரமாக தோன்றினாலும் இது உண்மை. சுகர்லெஸ் கம்மில் எக்ஸைலிடோல் என்ற பொருள் இருக்கிறது.\nஇந்த பொருள் இயற்கையாகவே ஒரளவிற்கு சுவையானதாக இருக்கும். பிற உணவுகளில் இருப்பதைப் போன்றோ அல்லது பிற இனிப்புகளைப்ச் சாப்பிடுவதால் வாயில் பாக்டீரியா தொற்றினை ஏற்படுத்தாது. அதே போல இப்படி தொடர்ந்து வாயை அசைப்பதால் வாயில் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். இது பற்களின் மூலை முடுக்களில் தங்கியிருக்கும் உணவுப் பொருட்களை வெளியில் கொண்டு வந்து விடும்.\nபற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடியது தான் டூத் பிரஷ் ஆனால் அதுவே மிக பரிதாபமான நிலையில் இருப்பது தான் கொடுமை. பற்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு டூத் பிரஷ்ஷுக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.\nஎப்போதும் மீடியம் சைஸ் பிரஷ் வாங்குவது நல்லது, மிகப்பெரிய அளவோ அல்லது சிறிய அளவோ வாங்கினால் அது சரியாக சுத்தம் செய்யாது.\nடூத் பிரஷ் கவர் :\nவிளம்பர யுக்திக்காக பிரஷ்ஷினை லாக் செய்து வைத்திடுங்கள். டூத் பிரஷ் லாக், அல்லது டூத் பிரஷ் கவர் என்று சொல்லி விற்கிறார்கள். சில நேரங்களில் அதற்கும் கட்டணம் கூடுதலாக வாங்கப்படுகிறது.\nஒரு போதும் இப்படி உங்களது பிரஷ்ஷினை லாக் செய்யக்கூடாது. அதில் இருக்கக்கூடிய மைக்ரோ ஆர்கானிசம் மற்றும் பாக்டீரியா என்ன தான் நாம் சுத்தமாக கழுவினாலும் பிரஷ்ஷில் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்பதிகம். காற்று புகாமல் இப்படி அடைத்து வைத்தால் கூடுதலாக அது பல்கிப் பெருகவே செய்யும்.\nஅதே போல பிரஷ்ஷை கழிவறைக்கு உள்ளேயே வைக்காதீர்கள்.\nபல் விளக்கும் முறை :\nஎன்ன தான் பார்த்து பார்த்து உணவுகளைச் சாப்பிட்டாலும் பற்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் பராமரிக்க பல் விளக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் விளக்க வேண்டும்.\nகுறைந்த இரண்டு நிமிடங்களாவது பல்விளக்க வேண்டும். பற்களின் எல்லா பக்கங்களிலும், மூலை முடுக்குகளுக்கும் பிரஷ் ச���ன்று வருகிறதா என்பதை அவதானியுங்கள்.\nஇரவு தூங்குவதற்கு முன்னால், கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். பிரஷ் செய்வதைக் காட்டிலும் வாய் கொப்பளிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். வாய் கொப்பளிப்பதால் நுண் பாக்டீரியாக்கள் அழியும்.\nமவுத் வாஷ் பயன்படுத்துவதால் கூடுதலாக இருக்கக்கூடிய பாக்டீரியாக்களும் அழியும். மவுத் வாஷ் பயன்படுத்திய பிறகு தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டாம்.\nபாதிக்கப்பட்டு, வலியெடுத்த ஆரம்பித்த பின்னர் கை மருத்துவத்தை எல்லாம் தேடிப்பிடித்து செய்வோம். நிலைமை கை மீறிச் சென்றுவிட்டது. இனி வலியை பொருத்துக் கொள்ளவே முடியாது எனும் பட்சத்தில் தான் மருத்துவமனை பக்கமே செல்கிறோம்.\nவருடத்திற்கு ஒரு முறையாவது பல் மருத்துவரை சந்தித்து உங்களது பற்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,\nபற்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது கால்சியம், அந்த கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதற்கு விட்டமின் டி அவசியமாகும். இதைத் தவிர நார்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.\nமுழு தானியங்களை சாப்பிடலாம். இதில் விட்டமின் பி மற்றும் இரும்புச் சத்து நிறையவே இருக்கிறது. இதைத் தவிர இதிலிருக்கும் மக்னீசியம் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்கிறது.\nபற்களில் தங்கியிருக்கிற பேக்டீரியாக்களை விரட்ட மிகச் சிறந்த வழி இது. எண்ணையைக் கொண்டு வாயை கொப்பளிப்பது. இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.\nஇரண்டு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்திடுங்கள் பதினைந்து நிமிடங்கள் வரை கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் தன் இயல்பிலிருந்து மாறி பால் வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். கேவிட்டீஸ் வராமல் தடுக்க இது உதவிடும். சாதரண தண்ணீரில் வாய் கொப்பளிப்பதை விட இரண்டு மடங்கு அதிக பலன் தரக்கூடியது இது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. ��ொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nMar 30, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த அறிகுறி இருந்தா உடம்புல மக்னீசியம் சத்து கம்மியா இருக்குனு அர்த்தமாம்... என்ன சாப்பிடலாம்\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nஇந்த மாதிரி உங்க தலையில இருக்கா உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vikram-vedha-vip2-tharamani-movie-collection/", "date_download": "2018-11-12T22:00:19Z", "digest": "sha1:EWUA23XH5ML7Y7LFCRLSAXR7WBRBWC4H", "length": 7542, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்ரம் வேதா, VIP 2, தரமணி இப்படங்களின் சென்னை வசூல் மட்டும் இத்தனை கோடியா...!!! - Cinemapettai", "raw_content": "\nHome News விக்ரம் வேதா, VIP 2, தரமணி இப்படங்களின் சென்னை வசூல் மட்டும் இத்தனை கோடியா…\nவிக்ரம் வேதா, VIP 2, தரமணி இப்படங்களின் சென்னை வசூல் மட்டும் இத்தனை கோடியா…\nஅஜித்தின் விவேகம் படம் படு வேகமாக வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எந்த படமும் செய்யாத சாதனையை முதல் வாரத்தில் ரூ. 5.75 கோடி சென்னையில் வசூலித்துள்ளது.\nஅஜித்தின் விவேகம் படம் வெளியாகி வசூலில் வேறலெவல் சாதனை செய்து வருகிறது.\nஇந்த நிலையில் இப்படம் வருவதற்கு முன் வெளியான விக்ரம் வேதா, வேலையில்லா பட்டதாரி 2, தரமணி போன்ற படங்கள் இப்போது வரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.\nவிக்ரம் வேதா- ரூ. 7.24 கோடி\nவேலையில்லா பட்டதாரி 2- ரூ. 3.48 கோடி\nதரமணி- ரூ. 1.22 கோடி\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பி��ிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\nஇயக்குனராக அவதரிக்கும் நடிகர் விஷால் எதைப் பற்றிய கதை தெரியுமா எதைப் பற்றிய கதை தெரியுமா\nதல அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் 2019ல்.. வாழ்க்கையிலும் விசுவாசமாக இருக்கும் ஒரே மனிதர்\nவெளியானது தனுஷின் கைத்தடிகள் மாரி பாய்ஸ் ‘கல்லூரி வினோத்’, ‘ரோபோ ஷங்கர்’ லுக் போஸ்டர்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/vavuniya-news/page/67?filter_by=random_posts", "date_download": "2018-11-12T21:58:46Z", "digest": "sha1:LDUVW4FT6HOLRFFJ642UD2VCEK5FOC23", "length": 12933, "nlines": 121, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா செய்திகள் - Jaffna News - vavuniya news - Vanni news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் Page 67\nபரபரப்பான ஆட்டத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nவவுனியா செய்திகள் Kannan - May 26, 2018\n11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 2-வது அணியை தேர்வு செய்யும் ப்ளே ஆஃப் போட்டி...\nவவுனியாவில் சட்டவிரோமாக விற்பனை செய்யப்பட்ட 14லட்சம் பெறுமதியான புகையிலை பொருட்கள் மீட்பு\nவவுனியா நகரத்தில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்க���ில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வவுனியா மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (04.01.2018) காலை குறித்த இரு வர்த்தக...\nவவுனியாவில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் வைத்தியசாலையில்\nவவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது. நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவில் இருந்து கோவில்குளம்...\nதேவையில்லாமல் உட்சென்றால் சுடப்படுவீர் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை\nஇது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நேற்றைய தினம் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தமது போராட்டத்திற்கு ஆதரவு...\nரிஷாட் பதியூதீனுக்குக்கீழ் செயற்பட்ட பட்டதாரிகளை அமைச்சர் ஏமாற்றியுள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குக்கீழ் செயற்பட்ட பட்டதாரிகளை அமைச்சர் ஏமாற்றியுள்ளார்.இவ்வாறு இன்று (07) வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தில் இடம்பெற்ற பட்டதாரிகளுடனான சந்திப்பில் இணைப்பாளர் திரு....\nவவுனியாவில் 12 வது நாளாக காணாமல்போன உறவுகளின் போராட்டம்\nவவுனியா செய்திகள் Kannan - March 7, 2017\nவவுனியாவில் இன்று 12 வது நாளாக காணாமல் போன உறவு களின் போராட்டம் நடைபெறுகின்றது. இப் போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நாள் ஒன்றுக்கு 1000 கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான செயல்முறை...\nவவுனியாவில் கொடூர விபத்தில் சிறுமி பலி 9 மாணவர்கள் காயம்\nவவுனியா செய்திகள் Kannan - July 30, 2018\nவவுனியா செய்திகள்:வவுனியா புளியங்குளம் புதூர் சந்திபகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆரம்ப பிரிவு மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். பாடசாலை முடிந்ததும் ஆரம்பப்பிரிவு மாணவர்களை ஏற்றிக் கொண்டு...\nஅதிபரை மாற்றுங்கள் இல்லாவிட்டால் பாடசாலையை மூடவேண்டிய அபாயம் ஏற்படும்- பாடசாலை சமூ��ம் கோரிக்கை\nவவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரியும் நிர்வாகத்திறன் இல்லாத பாடசாலை அதிபரை மாற்றக் கோரியும் மாணவர்கள் பெற்றோர்கள்,கிராம மக்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று (09)...\nவடக்கு முதலமைச்சரின் உத்தரவை உதாசீனம் செய்த பொலிஸார்\nவட மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபட வசதியாக பழைய பேருந்து நிலையத்தினை மூடிவிடுமாறு...\nவவுனியாவில் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் ஐவர் கைது\nவவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில்...\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/126648-lets-be-the-best-fruit-of-all-time-jesus.html", "date_download": "2018-11-12T22:12:47Z", "digest": "sha1:WJZEBVW7UUJ3KVFFXKKF2X3LKPKG2WFE", "length": 23169, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "``எல்லாக் காலத்திலும் கனி கொடுக்கும் மரமாக இருப்போம்!’’ - இயேசு கிறிஸ்து | Let's be the best fruit of all time! - Jesus", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:22 (03/06/2018)\n``எல்லாக் காலத்திலும் கனி கொடுக்கும் மரமாக இருப்போம்’’ - இயேசு கிறிஸ்து\nஇயேசு கிறிஸ்து ஜெருசலேமை அடைந்த பிறகு பெத்தானியா என்ற இடத்துக்குச் சென்றுவிட்டு திரும்பினார். அப்போது வழியில் அவருக்குப் பசி எடுக்கவே, இலைகள் அடர்ந்த ஓர் அத்திமரத்தில் கனிகள் ஏதும் இருக்குமா என்று ஆர்வத்துடன் பார்க்கிறார். ஆனால், கனிகள் எதுவும் இல்லாததைக் கண்டு, அவர் அந்த மரத்தைச் சபிக்கிறார். பருவ காலம் இல்லை என்பதால் அந்த மரத்தில் கனிகள் இல்லை. அப்படியிருக்கும்போது இயேசு கிறிஸ்து ஏன் அந்த மரத்தைப் பார்த்து சபிக்க வேண்டும் இது ந��ம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று.\nவிவிலிய அறிஞர்கள் இந்தப் பகுதி குறித்து விளக்கம் அளிக்கும்போது, `நற்செய்தி’யில் இடம்பெறும் அத்திமரம் இஸ்ரவேல் மக்களைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். மேலும், `இஸ்ரவேல் மக்களை இறைவன் பலவிதங்களில் வழிநடத்தியபோதும் அவர்கள் எந்தவொரு பலனையும் கொடுக்காமல் தான்தோன்றித்தனமாக இருந்ததால், இறைவன் அவர்களுக்கு தண்டனை தரப்போகிறார் என்பதைக் குறித்துக்காட்டும்விதமாக இயேசு இந்த அத்திமரத்தைச் சபித்தார்’ என்றும் விவிலிய அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். இங்கே ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். இயேசு சபித்ததால் அத்திமரம் எப்படி கருகிப் போனதோ, அதேபோல் இறைவனின் அன்பை உணராமல், அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழாமல், அதனால் இறைவனின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளான ஜெருசலேம் கி.பி. 70-ம் ஆண்டு ரோமையர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.\nகாய்க்காத அத்திமரம் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான். அதாவது பலன் கொடுக்காத அல்லது கனிகொடாத வாழ்க்கை வாழ்வோரை இறைவன் தண்டிப்பார் என்பதாகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனி தர வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையே இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை ஆகும்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\n`என்னிடமுள்ள கனி கொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கொடிகள் அனைத்தையும் மிகுந்த கனி தருமாறு அவர் கழித்துவிடுவார். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராக இருப்பதே என் தந்தைக்கு மாட்சியளிக்கிறது’ - யோவா 15: 2,8. யோவான் எழுதிய நற்செய்தியில் இயேசு இப்படி சொல்லியிருக்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனி தர வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இறைவனுடைய தண்டனைத் தீர்ப்பை நம்மீது வருவித்துக்கொள்வோம் என்பதே உண்மை.\nநம்முடைய வாழ்க்கையையும் சிறிது நாம் அலசிப் பார்க்கவேண்டும். அனுதினமும் இறை வார்த்தையைக் கேட்கிறோம்; திருப்பலியில் கலந்துகொள்கிறோம். அப்படியானால் நாம் எவ்வளவு பலன் கொடுக்க வேண்டும் ஆனால், நாம் ஆதியில் இருந்ததுபோல் இப்போதும் எப்போதும் இருந்தால் என்ன செய்வது\nஇங்கே இன்னொரு செய்தியையும் நாம் நம்முடைய கவனத்தில்கொள்ள வேண்டும். அது என்னவென்றால், அத்திமரம் எல்லா காலத்திலும் கனி கொடாது; பருவகாலத்தில் மட்டும்தான் கனிகொடுக்கும். ஆனால், நாம் அப்படியிருக்கக் கூடாது, எல்லாக் காலத்திலும் கனிகொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை அல்லது சீடத்துவ வாழ்க்கை. ஆகவே, எல்லாக் காலத்திலும் பலன் தரக்கூடிய மக்களாவோம். நம்மிடத்தில் இருக்கிற சோம்பல், அசட்டைத்தனம் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n``இந்த பீச்சுக்கு 4 மாசம் லீவு..” - நிஜமாகவே கடற்கரையை மூடி வைக்கிறது தாய்லாந்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங���கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/nedunalvadai-explanation/", "date_download": "2018-11-12T22:14:29Z", "digest": "sha1:EYUV6ZM6VRBH7WYDE72AM7MVHDB62NBR", "length": 6475, "nlines": 109, "source_domain": "freetamilebooks.com", "title": "நெடுநல்வாடை – நக்கீரர் – விளக்கம் – செங்கைப் பொதுவன்", "raw_content": "\nநெடுநல்வாடை – நக்கீரர் – விளக்கம் – செங்கைப் பொதுவன்\nதலைவன் வினை முடித்துத் திரும்ப வேண்டும் என்று தலைவி காத்திருப்பதைத் தோழி கூறும் பாட்டு\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nகிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 350\nநூல் வகை: இலக்கியம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: செங்கைப் பொதுவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4244", "date_download": "2018-11-12T22:25:42Z", "digest": "sha1:3P6MP33PMEY3M6HKFVLOFNSWQOTQAORM", "length": 6230, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகேரளாவுக்கு தெரு தெருவாக சென்று நிதி திரட்டிய பள்ளிக்குழந்தைகள்\nசெவ்வாய் 28 ஆகஸ்ட் 2018 18:32:12\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதிஅம்மாள் நகரிலுள்ள 3 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகள் கேரளா மாநிலத்தின் வெள்ளபாதிப்பை தொலைகாட்சி மூலம் தெரிந்து கொண்டு அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தினமும் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சஸ்வதி அம்மாள் நகர், கதிர்வேல் நகர், ஆஸ்வா நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்க ளின் வீடுகளுக்கு சென்று கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கூறி ரூ 3800 நிதி திரட்டியுள்ளனர்.\nதிரட்டிய நிதியை அவர்களே திங்கள் மாலை சிதம்பரம் எஸ்பிஐ தானியங்கி வங்கியில் கேரளா மாநில முதல்வர் நிவாரண நிதி கணக்கில் செலுத்தி யுள்ளனர். நிதி அனுப்பியது குறித்து கேரளா முதல்வர் பிரனாய்விஜயனுக்கும் கடிதமும் எழுதியுள்ளனர். இதனை அறிந்த பலர் பள்ளி குழந்தைகளை பாராட்டி வருகிறார்கள்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/08/blog-post_08.html", "date_download": "2018-11-12T23:19:44Z", "digest": "sha1:PIMFXJ5PIRENIZETT4A3RUQ5MOIVEYJN", "length": 27827, "nlines": 320, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: கைப்பேசியின் அழைப்பு", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nமின்விசிறி கிழித்தக் காற்றின் ஒலியும்\nதனிமையின் இருப்பை உறுதி செய்கிறது.\nயாராவது என் கைபேசி எண்ணை\nகைப்பேசி அழைப்பது அவன் குரலில் தானே\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 1:30 PM\nஅந்த புது செல்போன் பத்தியும் 1 வரி சேர்த்திருக்கலாம்\n:( நம்பர் இல்லாம எப்படி அழைக்கிறது.\n10.00மணிக்கு ஸ்கூல் போற தம்பி 11.30க்கு வந்துட போறான், இந்த 1 1/2 மணி நேரத���துல இத்தன கஷ்டமா ஆண்டவா\nகோபி நாங்க என்ன சொல்லறதுன்னா..என்ன அர்த்தம்..புரியலையே ஓ குடும்பத்தை விட்டு ஊரில் இருப்பதற்கு சொல்லறீங்களா பாவம் தான்..வேண்ணா நீங்களும் ஒரு நாலுவரி கவிதை எழுதிடுங்களேன்.. :)\nஅது தான் புது செல் பத்தி படம் போட்டிருக்கேனே அபி அப்பா..\nஅவன் காலையில் 9.15 க்கு போய் 1 மணிக்குதான் வருவான்...\nஅது சரி தான் குசும்பன்...\nஇந்தா இருக்க மங்கை தினம் நாலுதடவை கூப்பிட்டு இருந்தாங்க வேலை வேலைன்னு ஒரு தடவை கூப்பிடறதே அதிசயமாப்போச்சு.. :(\nநீங்க நல்ல மம்மி(அம்மா)தான். யாராவது எகிப்தை நினைச்சுக்கப்போறாங்க அதான் ஹி ஹி ஹி\nஏன் நேத்து எதும் மம்மி ரிட்டன்ஸ் படம் திருப்பியும் பாத்தீங்களா \nநம்பர சொல்லுங்க கால் பண்றேன் :-)\nபையனை ரொம்ப மிஸ் பண்றீங்களா அக்கா\nஅருட்பெருங்கோ அக்கா அப்படி எல்லாம் செலவு வைக்க விரும்பலப்பா உங்களுக்கு... கவிதையை பற்றி ஒருவரி எழுதி இருக்கக்கூடாதா கவிஞரே பற்றி ஒருவரி எழுதி இருக்கக்கூடாதா கவிஞரே\nகாட்டாறு என்ன ஸ்மைலி இது\nரொம்பநாளா ஆளைக்காணோமே ரொம்ப பிசியோ\nஆமாமா காயத்ரி அவன் சேட்டை தான் இருந்தாலும் அம்மாஅம்மான்னு கூப்பிட்டுக்கிட்டே இருப்பான் எதயாச்சும் செய்துட்டு திட்டறதுக்கு முன்னாடி ஸாரி ன்னு சொல்லி சிரிப்பான்.மிஸ் பண்ணரேன் தான்.\nவீட்ல சுத்திட்டு இருக்கும் போது..எப்படா இவன ஸ்கூலுக்கு அனுப்புவேன்னு இருக்குன்னு அலுத்துக்கறது...\nஸ்கூல் போன பின்னாடி நொடி முள்ளையும், பேஃனையும் பார்த்து கவிதை எழுதி புலம்பறது...\nஹி..ஹி...இந்த அம்மாக்கள் எல்லாரும் ஒரே மாதிரித்தான்....\nஎல்லா அம்மாவும் ஒரே மாதி ரி தாங்க பங்காளி .. பொழுது போகலன்னா தான் சேட்டை செய்யறாங்க..வெளியே போய் நாலு பிள்ளைங்க கூட சேர்ந்து விளையாண்டு பள்ளிக்கூடத்துல பாடம் கத்துக்கிடட்டுமேன்னு தான்... :)\nஅழுகாச்சியும் சிரிப்பும் சேர்ந்த ஸ்மைலி (அப்படின்னு எனக்கு நெனப்பு). ;-)\nஅம்மா வந்திருப்பதால அதிகம் எழுதவும் முடியல, வாசிக்கவும் முடியல. ஆனாலும் கூகிள் ரீடர் எதுக்கு இருக்கார் அவர் தயவில் வாசிச்சாலும், பதில் எழுத நாளாகிவிடுகிறது.\nநன்றி காட்டாறு அம்மாவோட என்ஜாய்\nதங்கமே....என்ன ஆச்சு..போர் அடிக்குதா....நான் இல்லைன்னதும் இவ்வ்வ்வ்வ்வ்ளவு மோசம் ஆய்டுச்சா நிலமை...\nமுத்துலெட்சுமி....பங்காளி சொன்னதே நானும் டிட்டோ\nஇப்போ உங்கள�� குழந்தை பள்ளியில்\nமழலையில் உங்களை எப்படி பாடியிருக்கும் அதையும் ஒரு பத்து வரிகள் எழுதுங்களேன்.\nமங்கை ஆமாப்பா நிலமை ரொம்ப மோசம் தான்..ஒரே போர்.\nமம் என்றால் சாப்பாடு ,\nமேக்கு என்றால் எனக்கு ,\nஉங்கள் இல்லத்தில் லேண்ட்லைன் தொலைபேசி இருந்தால் அதிலிருந்து உங்கள் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு விடுக்கவும்.\n(எங்கள் இல்லத்தில் அப்படித்தான் செய்வோம்)\nநன்றி பாலராஜன்கீதா...அப்படி ஒரு வழியை மத்த நேரத்தில் கடைபிடித்தாலும் யாருமே கூப்பிடலையேன்னு வந்த கோபம் கண்ணை மறைச்சுடுச்சு(மூளை வேலைசெய்யல)\n பற்றி ஒருவரி எழுதி இருக்கக்கூடாதா கவிஞரே\nகவிதையில் அன்புதான் மிளிர்கிறது. அன்பை நல்ல அன்பு, அழகான அன்பு என்றெல்லாம் சொல்லவும் வேண்டுமோ\nஅப்ப காலை 9.15 முதல் 1 மணிவரை தமிழ்மணமா\nலுக் அட் த ப்ரைட் சைட்:-)))))\nதுளசி இப்படி ரகசியத்தை பொட்டுன்னு போட்டு உடைச்சிட்டீங்க்ளே\nநல்லா இருக்குங்க, ஒரு தாய்மையின் வலியை சரியா உணரவெச்சுட்டீங்க. எங்களை மாதிரி ஆண்களுக்கு இதெல்லாம் கண்டிப்பா தெரியனும். நன்றி\nஉண்மைதான்..எப்படா போவான் ஸ்கூலுக்குன்னு நினைப்போம்ன்னு சிலர் கமெண்ட் போட்டிருந்தாங்க இளா...\nஆமாம் நினைச்சிருப்போம் ஏன்னா பாவம் நம்மக்கூட இருக்கறது நமக்கு வேணா நல்லாருக்கும் ஆனாஅவனுக்கு\nஅவன் வயசு ஆளுங்க அவன் சந்தோஷம் வேணுமேன்னு அது இல்லாம தானே அட்டகாசம் ப்ண்ணுரான்னு தான் அப்படி ...ஆனா பள்ளிக்கூடம் அனுப்பிட்டு வரும் வழியில் எங்கயோ எந்த் வீட்டுலயோ யாரோ குழந்தை அம்மா ன்னா அப்படியே பதறும் ....\nநீங்கள் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றிருக்கும்போது உங்களைப் பிரிந்து உங்கள் தாய் எப்படி இருந்தார் என்று அவரைக் கேட்டு அதைப் பற்றி இன்னொரு பதிவாகவோ பின்னூட்டமாகவோ எழுதுங்கள்.\nவாங்க பாலராஜன் சார் நல்ல ஐடியா கொடவுனா இருப்பீங்க போலயே..\nநானும் ஒன்னும் பதிவு போட விசயம் தேத்த வழி இல்லாம தான் இருக்கேன்னு உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா\n\\\\மின்விசிறி கிழித்தக் காற்றின் ஒலியும்\nநன்றாக உணர்ந்து எழுதி உள்ளீர்கள்\nஇருந்தால் தானே யாராவது கூப்பிட முடியும்\n\\\\யாராவது என் கைபேசி எண்ணை\nஎண்கள் இருந்தால் சொல்லுங்கள், கூப்பிட நெறய பேர் ஆயத்தமாக உள்ளார்கள்\nபையன் பள்ளி செல்வதற்கு எல்லாம் கவிதை எழுதுவது தான் வலைப்பதிவு தரும் கட்டற்ற சுதந்திரமா எழு���ுவது தான் வலைப்பதிவு தரும் கட்டற்ற சுதந்திரமா\nஏற்கனவே காண்டாக்ட் லிஸ்டுல இருக்கறவங்க கூப்பிலயேன்னு கவலையா எழுதினேன்...ஆனா வெளியூரிலிருக்கறவங்க பாவமேன்னு கூப்பிடறென்னு சொல்றாங்க...எதுக்கு அவங்களுக்கு செலவுன்னு தான் நான் விட்டுட்டேன் :)\nவவ்வால் கவிதை எழுதுவதோ அன்பை வெளிப்படுத்துவதோ தவறில்லையே கட்டற்ற சுதந்திரத்தை வீணாகவா ஆக்குகிறேன்... :)\nநீங்கள் எதும் உபயோகமாக இல்லை என்று உணர்ந்தீர்கள் என்றால் என் குழந்தைகள் என்கிற வகைகளை ஒரு ஓட்டம் படித்துவிடுங்கள் உபயோகமாகவும் அவ்வப்போது போடுவது தான்... :)\nகவிதை ரொம்ப நல்லா இருக்கு......\nகுழந்தையின் வரிகளாக எழுதபட்ட உங்கள் பின்னூட்ட கவிதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு\nஆனால் வாழ்த்தெல்லாம் சொல்ல முடியாது அந்த அளவுக்கு ஒரு தாயின் அன்பு கலந்த சோகம் இங்கே கவிதையாகியிருக்கிறது.\nநாடோடி இலக்கியன் நன்றிங்க..இந்த பழய கவிதைய என்னை திரும்ப வாசிக்க வச்சதுக்கு.. :)\nசிறகுமுறிக்காத சிறு உலகம் கொடு\nஎப்போதும் கோபமாவே இருப்பாங்க போல\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku92.html", "date_download": "2018-11-12T22:41:40Z", "digest": "sha1:3DM2WT633MDE7XXTEK7A3C6NBHSCVE4B", "length": 4503, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 92 ஜனவரி 2015 (Sunday 04-01-2015) Fillable using the English keyboard", "raw_content": "\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 92 ஜனவரி 2015 (Sunday 04-01-2015)\n3. உயிர் முழுமை கெட மராத்தியர் பாடுவது (5)\n6. தலையிழந்த மக்கே, உன்முன் பாதி குலம் தழைக்க ஒளிதருவதே (4)\n7. கைகொட்டிய பலகை வேதமின்றி மறைய (4)\n8. நிலேகனி கோபம் குறைந்து யசோதையை மணந்தான் (6)\n13. வருந்தும் நீர் பாதி சேர்த்து தடுக்கும் (6)\n14. உரியவரை உமா மாற்றி அடைந்த பகைவரை (4)\n15. அதிராது பறந்து துறந்து விட்ட குற்றவாளி (4)\n16. முதலில் வருவது இல்லையே���் சேர்த்து நீங்கள் நினைப்பது கிடையாது (5)\n1. துறவி பூணுவது ஸ்வரம் சேர்த்து இடைகளில்லா நவநிதி கொடுத்த பொன்னி (5)\n2. போதாக்குறை நடுவில் தகவல் ஓரங்கள் தரும் அடி (5)\n4. இரு ஸ்வரங்களிழந்த தந்தையிடம் வேறொரு ஸ்வரம் பெற்றவன் ஆளக் கேட்டது செங்கோலல்ல, செருப்பு (4)\n5. உறங்க உதவும் கல் கட்டியவன் கயவன் அல்ல (4)\n9. முதல் படிப்பு தந்து விடும் நிலை (3)\n10. முகலாய மன்னர் முதல் டோக்கன் பெற்ற மாதம் (5)\n11. தாய் விளக்கில் எரிவது அப்படி (4)\n12 பாதிப்பாதி ஆற்றில் தவறாது எடுத்தால் தாங்காது (4)\n13. வாலி சொல்லில் படகோட்டி பிறந்த இடம் பூமிகீழல்ல (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124469.html", "date_download": "2018-11-12T22:06:23Z", "digest": "sha1:5A7U42HOYFJ2PCPVHF4VURYQJWIL5UUF", "length": 12292, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் – 18 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் – 18 பேர் பலி..\nசோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் – 18 பேர் பலி..\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nமுதல் தாக்குதல் தற்கொலைப்படை தீவிரவாதி காரில் வெடிகுண்டு பொருள்களை நிரப்பி வெடிக்கச் செய்தான்.\nஇரண்டாவது தாக்குதல் உள்ளூர் அரசு தலைமை அலுவலகங்களை குறி வைத்து நடத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதியில் இருந்த சோதனை சாவடி மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்தான்.\nஇந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதத்தில் மொகடிசு நகரில் அல் ஷபாப் தீவிரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய லாரியை வெடிக்க செய்ததில் சுமார் 500-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ராகுல் காந்தி சந்திப்பு..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்��ெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/apollo-cctv-footage.html", "date_download": "2018-11-12T22:42:35Z", "digest": "sha1:ODMBT6YOXPKNAOKWQXHBZNGO75YPYGD7", "length": 8555, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவின் மரணம் சதி!!… இந்த வீடியோ வெளியானால் மர்மம் விலகும்!!… - News2.in", "raw_content": "\nHome / Apollo / CCTV / அரசியல் / சிகிச்சை / தமிழகம் / மரணம் / ஜெயலலிதா / ஜெயலலிதாவின் மரணம் சதி… இந்த வீடியோ வெளியானால் மர்மம் விலகும்… இந்த வீடியோ வெளியானால் மர்மம் விலகும்\n… இந்த வீடியோ வெளியானால் மர்மம் விலகும்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காலமானதாக இரவு 11.30 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஆனால், இவரது இறப்பில் பலருக்கு சந்தேகம் எழுந்தது. காரணம் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி லேசான காய்ச்சல் என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் குறித்து அதன் பிறகு எந்த புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை.\nஅவருக்கு சர்வதேச அளவிலான தொழில்நுட்பத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவ்வப்போது, அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை மட்டும் வெளியிட்டது.\nமக்கள் எவ்வளவோ கேட்டும் கடைசி வரை அவரது ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போது கூட அது குறித்த செய்தி தகவலாக மட்டுமே வெளியானதே தவிர அது குறித்து வீடியோ வெளியாகவில்லை.\nஅடுத்ததாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வீடியோ, புகைப்படமோ கூட வெளியாகவில்லை. இது மக்களிடைய சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியது.\nமேலும் ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை, கேட்டால் அவருக்கு நோய் தொற்று இருப்பதால் அது மற்றவர்களுக்கும் பரவும் என்று தெரிவித்தனர். ஆனால், அவருடன் இருந்த அவரது தோழி சசிகலாவுக்கு மட்டும் ஏன் நோய் தொற்று ஏற்படவில்லை. அவர் மட்டும் எவ்வாறு ஜெயலலிதாவுடன் இருந்தார்.\nஇந்த மர்மம் அனைத்தும் விலக வேண்டும் என்றால் அது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நினைத்தால் மட்டுமே முடியும்.\nஜெயலலிதா மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நேரத்தில் அவரை சாதாரண வார்டில் இருந்து, அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்த சென்ற வீடியோவை மட்டும் வெளியிட்டாலே போதும், அனைத்து கேளிவிகளுக்கும் சந்தேங்களுக்கும் விடை கிடைத்துவிடும்.\nஆம், அந்த வீடியோ இருந்தால் போதும் அவர் உயிருடன் இருந்தாரா அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டாரா, அல்லது அவர் எப்போது உயிரிழந்தார் என்பதை எல்லோரும் அறியலாம்.\nஆனால், இந்த வீடியோவை அப்பல்லோ நிர்வாகம் வெளியிடுமா பார்க்கலாம், காலம் பதில் சொல்லும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTM3NjQyNzk5Ng==.htm", "date_download": "2018-11-12T22:49:25Z", "digest": "sha1:YCNZGSYPXXPRFXQZ2H3JVFXY2RXPBVSU", "length": 15231, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "அரங்கைத்தை அழவைத்த மாற்று திறனாளி பெண்! வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ���வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅரங்கைத்தை அழவைத்த மாற்று திறனாளி பெண்\nஅமெரிக்காவில் America's Got Talent 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திறமை உள்ளவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.\nஅந்த வகையில் காது கேட்கும் திறனை இழந்தாலும், இளம் பெண் ஒருவர் தன்னுடைய இசை அதிர்வுகளை பாதங்களின் வழியே உணர்த்திய அதிசயம் நடந்துள்ளது.\nஇவர் பாடிய பாடலைக் கேட்டு அரங்கில் இருந்த ஒட்டு மொத்த மக்களின் கண்களில் தண்ணீர் வந்தது. அந்த அளவிற்கு இருந்தது அப்பெண்ணின் திறமை.\nஅதுமட்டுமின்றி அங்கிருந்த நடுவர்களில் சிலரும் தங்கள் கண்களை ஒன்றும் தெரியாதது போல், துடைத்துக் கொண்டனர்.\nபாடல் முடிந்தவுடன் அரங்க��ல் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்த போது, அப்பெண் உணர்ச்சியை அடக்கமுடியாமல் அழுதார். இதைக் கண்ட அவரின் தந்தை சற்றும் நேரம் பிரமித்து நின்றார்.\nதற்போது வரை இந்த வீடியோவை 54 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். பார்த்த அனைவரும் தங்கள் கருத்துக்களில் பார்க்கும் எங்களுக்கு கண்ணீர் வருகிறது என்று பதிவேற்றம் செய்துள்ளனர்.\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\nகழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.\nமுறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...\n பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு\nஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று\n8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nமனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/02/blog-post_41.html", "date_download": "2018-11-12T22:52:45Z", "digest": "sha1:HF3UAGGLBEGKMUFHXJJBPB3VMKRPLUER", "length": 2187, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nகாலம் வரட்டும் என்று காத்திருந்து\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரே���ியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2018/02/blog-post_84.html", "date_download": "2018-11-12T22:07:39Z", "digest": "sha1:C6ZGUAJYIG3XZA44IZ2BGALVU6BB436F", "length": 2274, "nlines": 46, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉங்கள் மனதில் படமாகப் பார்க்காதீர்கள்.\nநாளைக்கு நீங்கள் எப்படி உருவாகப் போகிறீர்கள்\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:02:51Z", "digest": "sha1:GFKDVNFKQMCQLO5WZ7OU3DRMOXTJ4YRT", "length": 14281, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "யாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில்", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் மீட்பு\nயாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் மீட்பு\nயாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) வயது (66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n5 பிள்ளைகளின் தந்தையாரான இவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன இவரை குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை இவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.\nஇறந்த உடலின் துர்நாற்றம் வீசுவதாக மனைவி அந்த பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார். கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சடலம் தொடர்பான விசாரணையினை மரணவிசாரணை அதிகாரி முன்னிலையில் ம���ன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nயமுனா ஏரி தண்ணீரை அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றதாகவும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றதாகவும், யமுனா ஏரி நீரை பாதுகாப்பதற்குரிய பாதுகாப்பு வேலை அமைத்து தருமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்த நிலையில் எவரும் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறு கடந்த காலத்திலும் யமுனா ஏரியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ் நல்லூர் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது\nயாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு\nநீதிபதி இளஞ்செழியனின் பொலிஸ் சார்ஜன்ட் மரணம் -video\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரி��்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/5-insane-but-true-things-about-dating-you-need-to-know", "date_download": "2018-11-12T22:21:03Z", "digest": "sha1:6VUCLADB7V23KOT5GBA73FH24IPQYUWV", "length": 13024, "nlines": 64, "source_domain": "www.datemypet.com", "title": "5 பைத்தியம் (ஆனால் உண்மை) நீங்கள் டேட்டிங் பற்றி விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்!", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n5 பைத்தியம் (ஆனால் உண்மை) நீங்கள் டேட்டிங் பற்றி விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 20 2018 | 2 நிமிடம் படிக்க\nநீங்கள் சில ஆராய்ச்சி செய்ய விஷயங்கள் கண்டுபிடிக்க போது அது மிகவும் சுவாரசியமான விஷயம் இருக்க முடியும் நீங்கள் டேட்டிங், இந்த உலகில் பற்றி தெரியும். மற்றவர்கள் போராடி அல்லது சுவாரஸ்யமான கூட முடியும் போது நீங்கள் உங்கள் காரணம் உதவும் படிக்க சில உண்மைகள் வீட்டில் முக்கிய அல்லது திருமண அழைப்பிதழ்கள் பெற. மீண்டும் உட்கார்ந்து, அனுபவிக்க இந்த ஐந்து டேட்டிங் உண்மைகள் ஆச்சரியமுற்ற\nபணியிட ரொமான்சஸ் நாள் கடந்து ஒரு வழி அல்ல, இங்கே கிளிக்\nபணியிட உறவுகளில் தோற்றம் உறவுகள் வியக்கத்தக்க பற்றி ஒரு மிக அதிக வெற்றி விகிதம் வேண்டும் 40% மாறாக ஒவ்வொரு மற்றவர்கள் வாழ முடியாது என்று மக்கள் நிறைய இருந்திருக்கும் என்ற பொருளில் ஆச்சரியம் இது திருமணம் முடிவுக்கு பணி வீரக்’ அந்த வழியில் செல்கிறது, ஆனால் அதே நேரத்தில் அது முற்றிலும் ஆச்சரியம் இல்லை. ஒருவேளை நீங்கள் என்ன செய்ய விரும்புகிறேன். அவர்கள் ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் பொதுவான ஒன்று நீங்கள் இருபுறமும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்றால் அது அநேகமாக காதல் வளர ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று இருவரும் நிறைய நேரம் செலவிட.\nகடந்த காலத்தில் டிஎல்சி மற்றும் Chemistry.com புள்ளிவிவரங்கள் அவள் அணிந்து என்றால் ஒரு பட்டியில் ஒரு பெண் இன்னும் வேகமாக ஆறு நிமிடங்கள் சராசரியாக வரை பேசி வேண்டும் என்று காட்டுகின்றன அலங்காரம். யாரோ ஒருவர் கற்பனைகளில் மற்றும் அவர்கள் ஒரு பிட் முன்னோக்கி அல்லது அவர்கள் எப்படியும் நீங்கள் அரட்டை வேண்டும் வம்பளக்கிற ஆனால் நான் பெரும்பாலான நினைக்கிறேன் என்னால் உதவ முடியும் என்று சொல்லி,. நீங்கள் கறைகள் மறைப்பதற்கு மற்றும் உலக எடுக்க உங்கள் தயாராக உணர முடியும். அது என்று நம்பிக்கை இருக்கிறது அல்லது உங்கள் புள்ளிகள் காட்ட வேண்டாம் உண்மையில் நீங்கள் விரும்பும் நபர் விவாதம் திறந்த நீங்கள் பெறுகிறார் என்பதை\nஏபிசி மிகவும் பொதுவான பாலியல் காதல் வெளியே உடலுறவு என்று அறிக்கை 57% போது 14% மூன்றுபேரை இருந்தது மற்றும் 21% அவர்கள் அதை பற்றி யோசித்தேன். ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் அவர்கள் தங்கள் துணையை ஏமாற்றினேன் தெரிவித்தார், ஆனால் அவர்கள் மூன்றில் ஒரு மோசடி பற்றி நினைவாய். அமெரிக்கர்கள் மீது அரை திறந்த என்று சொல்கிறது மற்றும் அவர்களின் கூட்டாளிகள் இந்த கற்பனை விவாதிக்க. அதை நான் பல பாலியல் பரவசமடைய என்ன பற்றி தங்கள் கூட்டாளிகளுடன் திறந்த என்று பெரிய நினைக்கிறேன் ஆனால் நான் அவர்கள் ஒருவேளை வைக்க வேண்டும் என்று “நான் அன்பே ஏமாற்றி பற்றி நினைத்தேன்.” வரி\nமூன்று ஒரு கூட்டம் இஸ் நாட்\nயாரோ சேர்ந்து நின்று இரண்டு நண்பர்கள் இருந்தால் ஒரு சமூக நிகழ்வு ஒரு உரையாடலை வேலைநிறுத்தம் கடினமாகும் காண்கிறது அவர்கள் அவற்றில் ஒன்று கவர்ந்து. அவர்கள் மற்ற நண்பர் தங்களது நண்பர் கைவிடப்பட்ட உணர விரும்பவில்லை. நீங்கள் கண்டுபிடிக்க தேடுகிறாய் என்றால் அது யாரையாவது சேர்த்து இரண்டு நண்பர்கள் கொண்டு\nநியூயோர்க் மற்றும் வாஷிங்டன் திருமணமாகாத பெரும்பாலான மாநில குடியிருப்பாளர்கள். முன்னாள் ஆகிறது 50% மற்றும் பிந்தைய 70% எனவே கவர நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் மேல் பெற அதிக திருமண விழுக்காட்டுக்கும் மாநிலங்களில் அடிப்படையில் Idaho மற்றும் உட்டா இருக்கிறது 60% மற்றும் 59%.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nGoogle இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n5 எல்லோரும் உண்மை நினைக்கிறார்கள் என்று டேட்டிங் பற்றி கட்டுக்கதைகள்\nநண்பர்கள் கதைகளின் காதல் நகைச்சுவை செய்ய சைட்காம்களின் இருந்து, நாம் அனைவரும் சில தெரியும்…\n11 டேட்டிங் அறிவுரை ம் ஆண்டில் பேஸ்புக் பக்கங்கள் 2015\nடேட்டிங் மற்றும் உறவுமுறை பாடங்களில் மக்கள் எப்போதும் ஆலோசனை தேவை இருக்கின்றன. அங்கு நிச்சயமாக தகுதி போது…\nநீங்கள் டேட்டிங் முயற்சி வேண்டும் ஏன் யாராவது உங்கள் வகை யார்\nஎப்போதும் அந்த முறை அங்கு உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப இருந்தது, இல் அமைத்து ஆர்வமாக…\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n+ ஐக்கிய ராஜ்யம் டேட்டிங்\n+ தென் ஆப்ரிக்கா டேட்டிங்\n© பதிப்புரிமை 2018 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/09123456/1005471/Rajya-Sabha-Deputy-Chairman-Harivansh-Narayanan-Singh.vpf", "date_download": "2018-11-12T22:14:49Z", "digest": "sha1:4P4KP5JZINN63IMNFHQOETAMYYRG76XD", "length": 10792, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.\nமாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.\nஇதனையடுத்து புதிய மாநிலங்களவை துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது.\nஇதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாத் களம் கண்டார். இதில் ஹரிவன்ஸ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கே. ஹரி பிரசாத்துக்கு 105 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. வெற்றி பெற்ற ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் நநேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பிடிபி உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.\nவேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் மீது லஞ்ச புகார் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nவேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் மேற்பார்வையாளர் சகாதேவன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நகர ஊரமைப்பு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தின விழா : துணை முதல்வர் பங்கேற்பு\nஆசிரியர் தின விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசு துணை தலைவர்\nடெல்லியில் நடந்த விழாவில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா ���ாயுடு விருதுகளை வழங்கினார்.\nஇதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது\nஇதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nரஃபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nசத்தீஷ்கர் தேர்தல் : 70 % வாக்குகள் பதிவு\nசத்தீஷ்கரில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.\nசொந்த தொகுதி வாரணாசியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் : முதலாவது நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடக்கம்\nஉத்தரபிரதேசத்தில் நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nகடந்த 2014 முதல் 3 மத்திய அமைச்சர்கள் மரணம்\nகடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 3 மத்திய அமைச்சர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2018-11-12T22:53:17Z", "digest": "sha1:RCHJ3ZIDL4VHOTBUKNJZAQQTWXK6C2FB", "length": 8975, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஅஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்\nஅஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்\nஅஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொள்கிறது.\n6 அணிகள் பங்கேற்றுள்ள 27ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடைபெற்று வருகின்றது.\nஇந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா-அவுஸ்ரேலிய (பகல் 1.35 மணி), இந்தியா-அயர்லாந்து (மாலை 3.35 மணி), இங்கிலாந்து-மலேசியா (மாலை 6.05 மணி) அணிகள் மோதுகின்றன.\nதொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற உலக சம்பியன் அவுஸ்ரேலிய அணி 12 புள்ளிகளுடன் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அயர்லாந்து அணி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது.\nகடைசி லீக் ஆட்டம் அனைத்தும் இறுதிப்போட்டி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடியது என்பதால் எல்லா அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅயர்லாந்து எல்லைப்பிரச்சினையால் பிரெக்சிற்றிற்கு பாதிப்பு\nஅயர்லாந்து எல்லைப்பிரச்சினை தொடர்பான உரிய முன்வைப்புகள் இன்றி, பிரெக்சிற் உடன்பாட்டிக்கும் பிரெக்சிற\nஆர்ஜன்டீனாவில் தெற்குப் பகுதியிலுள்ள உஷுவாயா நகரில் இன்று (திங்கட்கிழமை) மேலோட���டமான நிலநடுக்கமொன்று\nநட்சத்திர வீரர் நியால் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் நியால் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்த\nசீன பகிரங்க டென்னிஸ் தொடர்: முதல் முறையாக மகுடம் சூடினார் பஷிலாஷ்விலி\nசீன பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஜோர்ஜியாவின் நிகோலொஸ் ப\nவாடகைச் செலவு அதிகரிப்பை கண்டித்து அயர்லாந்தில் ஆர்ப்பாட்டம்\nவாடகைச் செலவு அதிகரிப்பு மற்றும் வீடற்ற நிலைக்கு வழிவகுத்துள்ள வீடுகளின் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு த\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-11-12T22:55:18Z", "digest": "sha1:3OLYARKO76OKFZKSNOJOOSYJGPFBI2LG", "length": 11283, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரஸே காரணம்: சீமான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரஸே காரணம்: சீமான்\nஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரஸே காரணம்: சீமான்\nஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காங்கிரஸ் தி.மு.க.வே காரணம் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒ��ுங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தமிழீழம் கிடைக்க போராடி உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு, நாம் தமிழர் கட்சி சார்பில், இன்று (புதன்கிழமை) வீர வணக்கம் செலுத்தப்பட்டது.\nஇந்நிலையில், குறித்த அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய சீமான் மேற்படி கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் கூறிய அவர்,\n“இலங்கை படுகொலை இடம்பெற்ற போது, அப்போதைய ஆட்சியல் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணியாக இருந்து தி.மு.க.வே காரணம் என்பது சிறுபிள்ளைகளுக்கும் தெரியும்.\nஅத்தோடு அந்த ஆட்சியில் பெரும்பான்மையுடன் சட்டசபையிலிருந்த ஜெயலலிதா கூட, இது தொடர்பில் எந்த எதிர்ப்பும் வெளியிடவில்லை.\nஅதே போன்று முன்னாள் ராஜபக்ஷ இப்போது தான் உண்மையை கூறியுள்ளார் என்பது மிகப்பெரிய பொய்யாகும்.\nஈழயுத்தமே இந்தியாவின் முழு ஆதரவுடன் தான் இடம்பெற்றது என்பதை, மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபஷ தெரிவித்திருந்தனர்.\nஇசைப்பிரியா கைது செய்யப்பட்டது, பாலச்சந்திரன் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை என, எல்லாமே இந்தியாவிற்கு தெரியும்.\nஎனவே பிரபாகரன் குடும்பத்தில் ஒருவரும் உயிரோடு இருக்க கூடாது எனக் கூறியது யார் என்பதும் எல்லோருக்கும் தெரிம். அந்த நேரத்தில் தனித்து குரல் கொடுத்த நான் அடிக்கடி சிறை சென்று வந்தேன்.\nஎல்லாவற்றையும் மனதில் தேக்கி வைத்திருக்கும் போது அடக்கமுடியாத கோபம் வரும், அதற்கு ஒரு காலம் வரும், அப்போது நீ நினைத்ததைசெய் என ஹிட்லர் கூறியதை போன்றே நமது நிலையும் உள்ளது.\nஎன்பதாயிரம் கோடியை வட்டி இல்லாத கடனாக எமக்கு இந்தியா கொடுத்துதவியது என்று, அந்த நாட்டு அமைச்சர் பாராளுமன்றில் பேசியிருந்தார்.\nமேலும் நாங்கள் போரின் ஒவ்வொரு அமர்வையும், இந்திய தலைவர்களிடம் சொல்லியே நடத்தினோம் என, அந்நாட்டின் ராணுவ அமைச்சராக இருந்த கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு அந்தக் காலத்தில் பினராப் முகர்ஜி இலங்கைக்கு விஜயம் செய்து விரைவில் போரை நடத்தி முடிக்கவே கூறினார்” என சீமான் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரபேல் போர் விமானம் தொடர்பான விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்���ல்\nரபேல் போர் விமானக்கொள்வனவு நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் உயர் நீதிமன்றத்தில் மத்\nதேர்தல் பிரசாரத்துக்காக சோனியா காந்தி தெலுங்கானா விஜயம்\nநடைபெறவுள்ள தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸிக்கு ஆதரவினை திரட்டுவதற்காக அக்கட்சியின் ம\nதொழில் அதிபர்களின் கடனை மாத்திரம் மோடி தள்ளுபடி செய்துள்ளார்: ராகுல் குற்றச்சாட்டு\nதொழில் அதிபர்களுக்கு 3 அரை இலட்சம் கோடி இந்திய ரூபாய் கடனை, பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்துள்ள\nபா.ஜ.க.வின் பொருளாதார தவறுகள் சீர் செய்யப்படும்: திருநாவுக்கரசர் கருத்து\nமத்தியில் காங்கிரஸ் மீண்டும்ஆட்சிக்கு வந்தால் பணமதிப்பிழப்பு போன்ற பா.ஜக மேற்கொண்ட பொருளாதார தவறுகள்\n5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு\n5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கரு\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-11-12T22:54:46Z", "digest": "sha1:GD5EYZOREGHGKVH4ES2ZOXVV6TE7ZFNK", "length": 7506, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் நியமனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் ���யிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nகொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் நியமனம்\nகொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் நியமனம்\nகொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ.அனுர, பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை தொடர்ந்து அதன் பதில் ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன மேல் மாகாண ஆளுநரால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டார்.\nமீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதற்காக அனுரவை, கடந்த 2ஆம் திகதி பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நியமனம்\nஅமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்\nஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக எச்.எம்.பீ.ஹிட்டிசேகர நியமனம்\nஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான எச்.எம்.பீ.ஹிட்டிசேகர நியமிக்கப்பட்\nஅமைச்சரவை பேச்சாளர்களாக இரு அமைச்சர்கள் நியமனம்\nஅரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று(செவ்வாய்கிழமை)\nசில அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்\nசில அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளத\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு ம\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-11-12T23:02:51Z", "digest": "sha1:4G3VVDFZTCNQWFCMLOCVFB4PMION6XGM", "length": 10191, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nபிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nபிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nநடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘சாஹோ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய ஸ்டென்ட் மேக்கிங் காட்சி குறித்த (Teaser) வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.\nநடிகர் பிரபாஸ் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ‘ஸூ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய ஸ்டன்ட் காட்சி உருவான விதம் குறித்த வீடியோ (Teaser ) வெளியிடப்பட்டுள்ளது\nஇந்த திரைப்படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ள இந்த காட்சியில் புதிய தொழில்நுட்பங்கள், பிரம்மாண்ட அரங்குகள், மிரட்டும் வாகனங்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் திரைப்படத்தின் ஹீரோவாக ஸ்ரத்தா கபூரும் சண்டை காட்சியில் நடித்துள்ளார்.\nபிரபாஸின் பாகுபலி திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ‘சாஹோ’ திரைப்படம் உருவாகி வருகின்றது. மிகவும் வித்தியாசமான வெளிநாட்டு திரைக்கதை அமைப்பில் தயாராகி வரும் இந்த திரைப்படம் அறிவியல் புனைக்கதையாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெலுங்கு மற்றும் இந்தியில் என ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படம், கடந்த 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டத���. ‘சாஹோ’ திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.\nகடந்த வருடம் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளின் போது ‘சாஹோ’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. அவரது இந்தாண்டு பிறந்தாளுக்கு ‘சாஹோ’ படத்தின் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட விதம் தொடர்பான (Teaser ) வீடியோ வெளிவந்துள்ளது.\nஇரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று வரும் ‘சாஹோ’ திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் இன்று 39வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபாஸூக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் 2.O டீஸர் வெளியானது\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் அதிக முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படம் என்ற சாதனைக்குரிய 2.O திரைப\nசிவா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘கனா’ திரைப்பட டீஸர் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கனா’ திரைப்படத்தின் டீஸர் இன்று (\n‘சுட்டுப்பிடிக்க உத்தரவு ‘ திரைப்படத்தின் Teaser\nஇயக்குநர்களான மிஸ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் நடிகர் விக்ராந்த இணைந்து நடித்துள்ள ‘சுட்டுப்பி\nவட சென்னை படத்தின் டீசர்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளத\nமுக்கிய பிரபலங்களைப் பின்தள்ளி சாதனை படைத்த பிரபாஸ்\n‘பாகுபலி’ படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் பிரபாஸ். இப்படம் வசூல் சாதனை\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்த��� இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2097", "date_download": "2018-11-12T23:22:51Z", "digest": "sha1:LTSCWZMT4GEFTW5NQPOSO7CACXDDAG3S", "length": 18379, "nlines": 110, "source_domain": "globalrecordings.net", "title": "Toi Shaan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Toi Shaan\nGRN மொழியின் எண்: 2097\nROD கிளைமொழி குறியீடு: 02097\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Toi Shaan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A14200).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70590).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in 粤语 [Cantonese])\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70600).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80172).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in 粤语 [Cantonese])\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80245).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in 粤语 [Cantonese])\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெ���ேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A62456).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in 粤语 [Cantonese])\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70610).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A62457).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in 粤语 [Cantonese])\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70620).\nஇயேசுவின் உருவப்படம் (in 粤语 [Cantonese])\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. Content is considered literary form, may not sound natural to some. (A30011).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in 粤语 [Cantonese])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. This may be preferred by more rural people. (A02890).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in 粤语 [Cantonese])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02891).\nஉயிருள்ள வார்த்தைகள் 3 (in 粤语 [Cantonese])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A13250).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A20340).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03731).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nToi Shaan க்கான மாற்றுப் பெயர்கள்\nToi Shaan எங்கே பேசப்படுகின்றது\nToi Shaan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Toi Shaan\nToi Shaan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்கள���க்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3483", "date_download": "2018-11-12T22:31:35Z", "digest": "sha1:655QBPYLO5PFIYTGENKJO6C3GP7NTTKG", "length": 9919, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Creole: Guadeloupe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Creole: Guadeloupe\nISO மொழி குறியீடு: gcf\nGRN மொழியின் எண்: 3483\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Creole: Guadeloupe\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A08800).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Creole: Martinique)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06610).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nCreole: Guadeloupe க்கான மாற்றுப் பெயர்கள்\nCreole: Guadeloupe எங்கே பேசப்படுகின்றது\nCreole: Guadeloupe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Creole: Guadeloupe\nCreole: Guadeloupe பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவ���ப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1137734.html", "date_download": "2018-11-12T22:54:23Z", "digest": "sha1:KIGI5ZJE6H65SJDKZYLDC232NJ56VO4B", "length": 14943, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் – பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் உத்தரவு..!! – Athirady News ;", "raw_content": "\nவிஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் – பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் உத்தரவு..\nவிஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் – பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் உத்தரவு..\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டது.\nஇந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.\nஇந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.\nஇந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.\nவிஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துகளை கை��கப்படுத்த வேண்டும் என டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொருளாதார அமல்லாக்கத்துறை இயக்குனரகம் மனு செய்து இருந்தது.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத், விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.\nகோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றிய விபரங்கள் தொடர்பாக மே மாதம் 8-ம் தேதி கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nவணிக வளாக தீ விபத்தில் 64 உயிர்கள் பலி – ரஷியாவில் நாளை தேசிய துக்கதினம்..\nவல்வெட்டித்துறையில் TNA + EPDP + SLFP ஒன்றாக சங்கமம்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145654.html", "date_download": "2018-11-12T23:17:29Z", "digest": "sha1:BX6ORODF5BT5WUP3ATNORL6FXNFEKCAE", "length": 18233, "nlines": 206, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா நகரசபை; தவிசாளர் தமிழர் விடுதலை கூட்டணி கௌதமன், உப தவிசாளராக சுதந்திரக்கட்சி குமாரசுவாமி..! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா நகரசபை; தவிசாளர் தமிழர் விடுதலை கூட்டணி கௌதமன், உப தவிசாளராக சுதந்திரக்கட்சி குமாரசுவாமி..\nவவுனியா நகரசபை; தவிசாளர் தமிழர் விடுதலை கூட்டணி கௌதமன், உப தவிசாளராக சுதந்திரக்கட்சி குமாரசுவாமி..\nவவுனியா நகரசபையை தமிழர் விடுதலை கூட்டணி கைப்பற்றியது\nவவுனியா நகரசபை தவிசாளர் தெரிவு இன்று (16) காலை வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் எம். பற்றிக் ரஞ்சன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்த அமர்வில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்குகளை வழங்கியிருந்தனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நா.சேனாதிராஜாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றது இதனடிப்படையில் இ.கௌதமன் வவுனியா நகரசபை தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.\nதமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்ட இ. கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தனர்.\nதமிழரசுக் கட்சியின் நா.சேனாதிர���ஜாவிற்கு ஐ.தே.கட்சியை சேர்ந்த கே.கருணாதாச ஆதரவளித்திருந்தார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து இருந்த போதிலும், விகிதாசார பட்டியலில் தெரிவானதும், அவரே இப்போது நகரசபை தலைவராக தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து வெற்றி ஈட்டி உள்ளதும்,\nஇவர் மட்டுமல்ல ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்ததுடன், இவர்களில் மூவரும் “தேசிய பட்டியல்” மூலமே தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவவுனியா நகரசபையின் உப தவிசாளராக சுந்தரம் குமாரசுவாமி தெரிவு\nவவுனியா நகரசபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nவவுனியா நகரசபைக்கான தவிசாளர் , உப தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.\nஇதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆதரவாக 9 வாக்குகளும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.\nஇதனடிப்படையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு , ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தனர்.\n*** இதனை தொடர்ந்து வவுனியா நகரசபையில் நடைபெற்ற வாய்த்தர்க்கம், மோதல் தொடர்பான.. மேலதிக செய்திகள், படங்கள், வீடியோக்கள் யாவும், “அதிரடி” இணையத்தின் நிருபர்களினால், இன்னும் சிறிதுநேரத்தில் “அதிரடி”யில் பதிவேற்றம் செய்யப்படும்….\nவிடுதலைப் புலிகளின் பாணியிலேயே, வவுனியா நகரசபையை கைப்பற்றியது, ஈ.பி.ஆர்.எல்.எவ்\nநுவரெலியாவில் 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு..\nஅட்சய திருதியை அன்று தண்ணீரை வைத்து பூஜை செய்யுங்கள்..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150175.html", "date_download": "2018-11-12T23:14:45Z", "digest": "sha1:36JRDATUXSRM3X4RKK4UXBGL6552QT7O", "length": 13532, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "தாய் என்றும் பாராமல்… 22 வயது காமுகன் கைது..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதாய் என்றும் பாராமல்… 22 வயது காமுகன் கைது..\nதாய் என்றும் பாராமல்… 22 வயது காமுகன் கைது..\nகுஜராத்தில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே பலாத்காரம் செய்த 22 வயது மகன் கைது செய்யப்பட்டார். படான் நகரில் ஜல் சவுக் பகுதியை சேர்ந்தவர் ரோஹன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).\n22 வயதான இவருக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஆபாச படம் பார்த்த இவர், தாயின் அறைக்கு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த தாயை பலாத்காரம் செய்தார்.\nஇதனால் அவர் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இவரது வீட்டில் எப்போதும் மகனுக்கும் தாய்க்கும் சண்டை ஏற்படுவது அக்கம் பக்கம் வீட்டாருக்கு தெரிந்த ஒன்று.\nஇதனால் இந்த கூக்குரலும் வழக்கமாக சண்டைக்கானது என நினைத்து யாரும் உதவ முன்வரவில்லை. இந்த சம்பவத்தால் அவரது தாய் மனரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டார்.\nஇதையடுத்து பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த ரோஹனின் தந்தைக்கு தகவல் அளித்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள மூத்த மகனுக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியிருந்தார்.\nஇதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரோஹனை கைது செய்தனர். விசாரணையில் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவதாக அவரது தாயிடமே ரோஹன் அடிக்கடி கூறி வந்தது தெரியவந்தது.\nமேலும் அவரது தாய், சகோதரி முன்னிலையில் செக்ஸ் படம் பார்த்ததும் தெரியவந்தது. ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே மகன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பு விழா – டொனால்ட் டிரம்ப் பங்கேற்கிறார்..\nசீனப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார்..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160350.html", "date_download": "2018-11-12T22:07:19Z", "digest": "sha1:JRX2XG3U4OUCJJDCD7GLJSISMBR3MCMR", "length": 13464, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nகுடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது..\nகுடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது..\nகோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள எஸ்.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன். சவரத்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 45 ). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nகடந்த 20 -ந் தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் சுப்புலட்சுமியின் தலை முடியை வேகமாக பிடித்து இழுத்து கீழே தள்ளினார். பின்னர் வேல்முருகன் தூங்க சென்றனர்.\nமறுநாள் வேல்முருகன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுப்புலட்சுமி எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவரது மகன்கள் தனது தாயை எழுப்பிய போது அவர் படுக்கையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.\nபின்னர் இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் சக்திவேல் , சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்புலட்சுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு பிரேத பரிசோதனை செய்த போது சுப்புலட்சுமி கழுத்து எலும்பு உடைந்து இறந்து இருப்பது தெரியவந்தது.\nஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவான வேல்முருகனைத் தேடிவந்தனர்.\nஇந்த நிலையில் வேல்முருகன் இலுப்பநத்தம் கிராம நிர்வாக அதிகாரி நாகராஜ் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை கிராம நிர்வாக அதிகாரி சிறுமுகை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வேல்முருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nமாசு கட்டுப்பாட்டை தடுக்க ஜெர்மனி நகரில் டீசல் வாகனங்களுக்கு தடை..\nமட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவானுக்கு பாராட்டு..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்ட��ளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176542.html", "date_download": "2018-11-12T22:05:39Z", "digest": "sha1:JL4JMSAYUZMGLX5JTYKGQJAONP24PBVF", "length": 14544, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் நலமாக உள்ளனர்- 2வது வீடியோ வெளியீடு..!! – Athirady News ;", "raw_content": "\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் நலமாக உள்ளனர்- 2வது வீடியோ வெளியீடு..\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் நலமாக உள்ளனர்- 2வது வீடியோ வெளியீடு..\nதாய்லாந்த���ன் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் காணப்பட்டனர். நீர்மூழ்கி வீரர்களுடன் அவர்கள் உரையாடும் வீடியோவை அரசு வெளியிட்டது. சிறுவர்கள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கின.\nமுதலில் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக ஒரு மருத்துவர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 7 பேர் சென்றனர். இவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி நீந்திச் செல்லும் பயிற்சி பெற்றவர்கள். தற்போது 10 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nதற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் சிறுவர்களை வெளியே அழைத்து வருவதில் சிக்கல்கள் உள்ளன. அவசரப்பட்டு வெளியே அழைத்து வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இந்த விஷயத்தில் நிதானமாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்க வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும்.\nஇந்நிலையில், குகைக்குள் இருக்கும் சிறுவர்கள் நலமுடன் இருப்பதை காட்டும் புதிய வீடியோ ஒன்றை தாய்லாந்து கடற்படை இன்று வெளியிட்டுள்ளது.\nஅந்த வீடியோ பதிவில், சிறுவர்கள் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் கேமரா முன்பு தனது புனைப்பெயரை கூறி தன்னை அறிமுகம் செய்து , ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ என கூறுகிறார்கள்.\nதாய்லாந்து கடற்படையின் பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்ததும், சிறுவர்களின் பெற்றோர் ஆறுதல் அடைந்துள்ளனர்.\nசத்தீஸ்கரில் தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்..\nஅரக்கோணத்தில் மீண்டும் ரெயில் மறியல்- பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தது போலீஸ்..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_18.html", "date_download": "2018-11-12T22:20:45Z", "digest": "sha1:CVZE6PHA6FFKGELV3UCFMIGJBTSXRBOH", "length": 44148, "nlines": 176, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புலி ஆதரவு, பேச்சு அடங்���ியது - தவறை உணர்ந்தார் விஜயகலா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுலி ஆதரவு, பேச்சு அடங்கியது - தவறை உணர்ந்தார் விஜயகலா\nசிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்தள்தாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநான் எனது தவறை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு அமைய நான் தெரிவித்த கருத்து முரணானது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. எனக்கு கட்சித் தலைவரோ அல்லது அரசாங்கமோ அறிவிக்க முன்னர் இது குறித்து முடிவை எடுத்துள்ளேன்.\nஎன்னுடன் கட்சியின் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்ட போது, எனக்குத் தெரியும் நான் எந்த இடத்தில் பிழைவிட்டுள்ளேன் என்று. இந்த அரசாங்கத்தில் நான் பொறுப்புள்ள அமைச்சராக இருந்துகொண்டு நான் இப்படியொரு கருத்தை தெரிவித்த வேளை நான் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் எனக்குத் தெரியும்.\nஅந்தவகையில் நான் உடனடியாக கட்சியின் தலைவருக்கு கூறியிருந்தேன் நான் என்னுடைய பொறுப்பிலிருந்து மீறிவிட்டேன். ஆகையால் நீங்கள் நடவடிக்கை எடுத்து விசாரணை செய்யும் வரையும் நான் தற்காலிகமாக எனது பொறுப்பிலிருந்து உடனடியாக இராஜிநாமா செய்கின்றேன் என்று.\nஇந்நிலையில் எனது கட்சியின் தலைமைப்பீடம் நான் உடனடியான இராஜிநாமா செய்வதற்கு இடமளிக்கவில்லை.\nஇதனால் நான் உடனடியாக கொழும்புக்கு சென்று கட்சித் தலைவருடன் நேரடியாக தொடர்பு கொண்டேன். நேரடியாகவும் எனது நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளேன்.\nநான் அதற்குரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலேற்படுத்தா வண்ணம் அவர்கள் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு நானும் என் சார்பில் பொறுப்பான முடிவை எடுத்துள்ளேன். அந்த முடிவுக்கு இணங்க இந்த அரசாங்கம் எங்களையும் இதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென அவர் மேலும் த��ரிவித்தார்.\nபோராட்டத்துக்கும் தீவிரவாத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அமைச்சர்\nபோராளி-தனது இனம் அழிவதுக்கும் எதிராகவும் உரிமைக்காகவும் போராடுபவன்\nதீவிரவாதி-தனது இனம் அழிக்கப்பட்டதற்காக அப்பாவிகளை கொலை செய்பவன்\nஅமைச்சருக்கே வித்தியாசம் தெரியவில்லை பொது மக்களின் நிலை கேட்க வேண்டுமா\nஒரு பொம்புல வீட்டில் இருந்து சோறுகறி ஆக்கி குடும்பத்தை கவணிக்காமல் வீதிக்கு வந்தால் இப்படியும்்தடுமற்றங்க்கள் நடக்கும். இது ரொம்ப அவமானம்கோ.\nஉலகெங்கும் கொட்டிக்கிடக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு கூறுங்கள் போராளி என்றால் யார் முஸ்லீம் என்றால் மன்னிக்கவும தீவிரவாதி என்றால் யார் என. முஸ்லிம்கள் பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழர்கள் ஒன்றும் கொள்கை மாறிவிடவில்லை.\nAnushath பாசிச பயங்கரவாத புலிகளிடம் கொலை செய்வதைவிட என்ன பெரிய கொள்கையிருந்தது நீர் சொல்வதும் உண்மைதான் தமிழர்கள் இன்னும் கொலைகார சிந்தனையிலிருந்து மாறவில்லை இன்னொருமுறை புனர்வாழ்வளிக்கபட வேண்டும்\nவிஜயகலா உங்களை போன்ற உத்தமியை, அமைச்சர் பதவியில் இருந்து அப்புறப்படுத்த, தமிழ் அரசியல்வாதிகள் மறைந்திருந்து முயன்றனர் என்று காதில் பலமாக அடிபடுகிறது.\nடேய் சன்ட்ரலால்................. நீ ரெம்பத்தான் சொறீர..... தேவையில்லாமல முஸ்லிம்கள்ல சொரூர................\nவடக்கு கிழக்கில் பேரினவாத கட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் தேவை இல்லை. வெட்கம் மானம் இல்லாமல் வாக்களித்தவர்களுக்கு சிங்கள பேரினவாதிகளின் செருப்படி\nதமிழ் அரசியல்வாதிகள், இலங்கை அரசின் சட்ட, திட்டங்களையும், நாட்டின் இறையாண்மையையும் பிரதிநிதிப்படுத்த வேண்டும்.\nதமிழ்ப் பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலை பிரதிநிதிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்த��� செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:17:28Z", "digest": "sha1:DPZX6MZDOYFPY4ZB7SOBYS5HOSNBZMVL", "length": 9909, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாடகமாடிய பெண்", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nகர்ப்பிணிப் பெண் கொலை - சாதிப் பிரச்னை காரணமா \nசிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்\nஎவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறன் பெண்.. இங்கிலாந்தில் முனைவர் பட்டம்..\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\nசபரிமலைக்கு பெண் பக்தர் வந்ததால் சலசலப்பு\nசபரிமலை சன்னிதான பாதுகாப்பு பணியில் முதன்முதலாக 15 பெண் போலீசார்\nசென்னை மெரினா கடற்கரையில் அரை நிர்வாணத்தில் பெண் சடலம்\nமந்திர சக்தி அதிகரிக்க பெண் குழந்தையை நரபலி கொடுத்த மந்திரவாதி\nஇளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது\n”சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கடிதம்\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொர��� உருக்கமான பதிவு\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nகர்ப்பிணிப் பெண் கொலை - சாதிப் பிரச்னை காரணமா \nசிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்\nஎவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறன் பெண்.. இங்கிலாந்தில் முனைவர் பட்டம்..\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\nசபரிமலைக்கு பெண் பக்தர் வந்ததால் சலசலப்பு\nசபரிமலை சன்னிதான பாதுகாப்பு பணியில் முதன்முதலாக 15 பெண் போலீசார்\nசென்னை மெரினா கடற்கரையில் அரை நிர்வாணத்தில் பெண் சடலம்\nமந்திர சக்தி அதிகரிக்க பெண் குழந்தையை நரபலி கொடுத்த மந்திரவாதி\nஇளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது\n”சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கடிதம்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33070-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-2018-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82-MU-X-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?s=354cd8cb9fc0ee58127f1275f7c10597", "date_download": "2018-11-12T23:11:28Z", "digest": "sha1:QPEW2RQV2EHEFSJKYFHPMWGFVTRKWFBF", "length": 6580, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்", "raw_content": "\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nThread: ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\n2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந��தியாவில் இந்த கார்களின் 4×2 வெர்சன்கள் 26.34 லட்ச ரூபாய் விலையில் தொடங்கி 28.31 லச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப� | தொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/26611/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE?page=3", "date_download": "2018-11-12T23:01:52Z", "digest": "sha1:33MXBDCX6TZC37VXOYCVUZT7IJ6OWWZH", "length": 16998, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "\"உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா..\" | தினகரன்", "raw_content": "\nHome \"உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா..\"\nஇஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு திரைப்பட பாடல் உலகம் முழுக்க வைரலானது. ப்ரியா வாரியர் நடித்து இருக்கும் இந்தப் பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது.\nகேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவை வைத்து பல வீடியோக்களும் வெளிவந்தன.\nஇந்தப் பாடல் இஸ்லாமியர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்று ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து ப்ரியா வாரியரும் படத்தின் இயக்குனர் ஒமார் லுலுவும் நீதிமன்ற படியேறினர்.\nஇந்தப் பாடலில் தவறான வரிகள் எதுவும் இல்லை. இது கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் பாடக்கூடிய பாடல்தான் என்று விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து ப்ரியா வாரியர், படத்தின் இயக்குனர், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பாடலில் தவறு ஏதும் இல்லை என்றுள்ளனர்.\nமேலும் யாரோ ஏதோ பாடல் எழுதுகிறார்கள். அதில் யாரோ நடிக்கிறார்கள். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் பொலிஸில் புகார் அளிக்கிறீர்கள் என்று கண்டிப்பு காட்டியுள்ளனர்.\nஉங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று கண்டிப்பாக கேட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகலவரங்களைக் கடந்து வெளியான 'பத்மாவத்'\nகடும் எதிர்ப்புகள், சர்ச்சைகள், போராட்டங்கள், கலவரங்களைக் கடந்து ஏற்கனவே அறிவித்தபடி இந்தியா முழுவதும் 4,800 தியேட்டர்களில் கடந்த 25ம் திகதி...\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'\nவிஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா கொணிடேல்லா நடிப்பில், ஆறுமுகக் குமார் இயக்கித் தயாரித்துள்ள படம், 'ஒரு நல்லநாள் பாத்து ...\nஅரசியல் உறுதி; தனிக்கட்சி அமைப்பேன்; ரஜினி முழக்கம்\n'அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் புதியக் கட்சி துவங்குவேன்' என, கால்நூற்றாண்டுகளாக தன் அரசியல்...\n’போட்டோ எடுக்க வரவில்லை.. கடவுளைப் பார்க்க வந்தேன்\nநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். நேற்றுத் தொடங்கிய இந்தச் சந்திப்பு இன்னும்...\n- அருவி விருதுக்காக எடுக்கப்பட்டதாமிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அருவி திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை (15) வெளியாகிறது....\nரஜினிக்கு 68 ஆவது பிறந்தநாள்; மருமகன் வெளியிட்ட காலா பட போஸ்டர்\nதனது அறுபத்து எட்டாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.இன்றைய ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மருமகனும் பிரபல...\nநமீதா தொடர்ந்து நடிப்பதை கணவர் மறுக்கவில்லை\nநமீதா சிறந்த நடிகை, அவர் தொடர்ந்து நடிக்க எந்த தடையும் இல்லை என திருமணம் முடிந்ததும் கணவர் வீரேந்திர செளத்ரி பேட்டி அளித்தார்.நடிகை நமீதா தனது காதலர்...\n\"விஜய்சேதுபதி யதார்த்தம்\" என்கிறார் தான்யா\n''\"தனிப்பட்ட முறையில தான்யா ரொம்ப அமைதியான, ரிசர்வான, ஃபேன்ஷியான பொண்ணு. அதேசமயம் களத்துக்கு வந்துட்டா கப்...\nசக்க போடு போடு ராஜா (TRAILER)\nசந்தானம், வைபவி நடிக்க சேதுராமன் இயக்கும் திரைப்படம், ’சக்க போடு போடு ராஜா.’ வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முதல் முறையாக சிம்பு...\nஅன்பு வார்த்தைககளால் அரவணைக்கும் ஓவியா என்கிற ஹெலன்\n‘பேர் ஓவியாவாம். புதுப்பொண்ணு. நல்லா நடிச்சிருக்கு...’ ‘களவாணி’ படத்தின் மூலம் ஓவியா நமக்கு இப்படித்தான் அறிமுகமானார்....\nரஜினி, பிரபு, கமலை அழைக்க வேண்டும்:\nசிவாஜி நினைவு மணி மண்டபத்தினை பெயருக்கு நடத்தாமல், மாபெரும் விழாவாக நடத்தி அதில் ரஜினி, கமல், சிவாஜி குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்க தலைவர்களையும்...\nஎனது 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பூ\nதமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமாகக் கூட குஷ்பூ சுந்தரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு குஷ்பு தமிழ், தெலுங்கு,...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹ���ுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/9904-.html", "date_download": "2018-11-12T23:28:51Z", "digest": "sha1:VDJD3XPJ5GPDQTEB7663BOJDHG7FXRZS", "length": 7579, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "உணவுக்கு ருசி கொடுக்கும் ஊறுகாய் |", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஉணவுக்கு ருசி கொடுக்கும் ஊறுகாய்\nநம்மில் பலருக்கு ஊறுகாய் இல்லாமல் ஒரு பருக்கையும் இறங்காது. கி.மு. 2030 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வுணவு நம்மை ஆட்கொண்டு வருகிறது. உணவு வகைகளை அமில தன்மை மிகுந்த நீரிலோ, உப்புக்கலந்த நீரிலோ ஊற வைத்து ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் வெள்ளரியில் தயாராகும் இவ்வுணவுப்பொருள் காளி ஃப்ளவர், வெங்காயம், பீன்ஸ், முள்ளங்கி, தக்காளி, மிளகு என பல்வேறு உணவுகளில் இருந்தும் உருவாகிறது. நம்மூரில் மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் ரொம்ப பிரபலம். இனிப்பு ஊறுகாய் வினிகர், சக்கரை மற்றும் சிரப்பைக் கொண்டது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜாதிய அம்பு உங்களை நோக்கியும் பாயும்: அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை\nகாஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி\nசிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்\nகிறிஸ்தவ பிரிவுகளுக்குள் மோதல்; முதியவரை அடக்கம் செய்ய ஒரு வரமாக காத்திருக்கும் அவலம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதி���ா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nதோனி மனைவி சாக்ஷி மீது மோசடி புகார்\nஜெயா குறித்து வதந்தி : மேலும் 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/videos?filter_by=featured", "date_download": "2018-11-12T23:16:24Z", "digest": "sha1:J773H25WCIRNJHYRT7KVJLGIKVZ4JVCI", "length": 5526, "nlines": 110, "source_domain": "www.todayjaffna.com", "title": "வீடியோ - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nகொழும்பில் பொலிஸாரை தாக்கியதாக பெண் கைது- வீடியோ\nதலை துண்டிக்கப்பட்ட கைகளில் ஏந்தியவாறு இரண்டு வயது சிறுமி -ஹாலோவீன் வீடியோ\nஇளம் பெண் மற்றும் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் காணொளி...\nஇலங்கையில் இப்படி ஒரு அதிசய நீர்விழ்ச்சி குவியும் சுற்றுலா பயணிகள்\nநான் வேற அம்மா வாங்கிட்டு வருவேன் போ– வைரல் வீடியோ…\nயாழ் மீனவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி – வீடியோ\nசூப்பர் சிங்கர் புகழ் ஜெசிகா கனடாவில் புதிய பாடல் வெளியீடு – வீடியோ\nஇலங்கை பாடசாலை ஒன்றில் நடக்கும் அதிபரின் மோசமான செயல்\nபெண்ணை கொடுரமாக சாகடிக்கும் காந்தியின் குஞ்சுகள் -இலங்கிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்\nவிசித்திரமான குறளிவித்தை காட்டும் நித்யானந்தாவின் புதுவிதமான வீடியோ\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118716-arrest-h-raja-in-goondas-act-urges-tanjore-college-students.html", "date_download": "2018-11-12T23:18:56Z", "digest": "sha1:CC5JZ4GM735MM3FHQSMJPW2OOARXRIDF", "length": 18503, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் உடனே கைதுசெய்க' - போராட்டத்தில் குதித்த மாணவர்கள் ஆவேசம் | Arrest H Raja in Goondas act, urges tanjore college students", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:20 (09/03/2018)\n`ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் உடனே கைதுசெய்க' - போராட்டத்தில் குதித்த மாணவர்கள் ஆவேசம்\nதமிழகத்தி��் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என ஹெச்.ராஜா சொன்னதற்குக் கண்டனம் தெரிவித்து, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஹெச்.ராஜவின் உருவபொம்மையை பெரியார் சிலை அருகே எரித்தும் போராட்டம் நடத்திவருகின்றனர்.\nஇப்போது, கல்லூரி மாணவர்களும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர். தஞ்சாவூரில், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கல்லூரியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nதமிழக அரசு, ஹெச்.ராஜவை குண்டர் சட்டத்தில் உடனே கைதுசெய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் மற்றும் அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இதை தமிழக அரசு செய்யத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரி மாணவர்களையும் திரட்டி, பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் பேசினார்கள்.\nகல்லூரி அருகில், புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பெரியார் சிலையை நோக்கி பேரணியாகச் சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n`தமிழுக்கு எதிராகப் பெரியார் பேசியிருக்கிறார்’ - ஹெச்.ராஜா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக ��ிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_23.html", "date_download": "2018-11-12T22:49:33Z", "digest": "sha1:WH6RJNYEBQ6T7SANKMH5UZVTJHZ5LHNT", "length": 5736, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "குத்து ரம்யவை கடத்தப்போவதாக மிரட்டிய டைரக்டர்", "raw_content": "\nகுத்து ரம்யவை கடத்தப்போவதாக மிரட்டிய டைரக்டர்\nபிரபல கன்னட நடிகை திவ்யாஸ் பந்தனா. தமிழில் ரம்யா என்ற பெயரில் குத்து படத்தில் நடித்ததால் குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரம்யா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இந்த நிலையில நேற்று முன்தினம் (பிப்ரவரி 21) பெங்களூர் நகரில் கன்னட டைரக்டர் வெங்கட் என்பவர் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தார்.\nஅந்த போஸ்டரில் இருந்த வாசகம் வருமாறு: \"ரம்யா... ஏன் என்னுடைய எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். என்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாயா மாட்டாயா என்று எனக்குத் தெரியாது. அடுத்த வாரம் உன்னை கடத்திச் சென்று பனசங்கரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்வேன்.\nஇதனை யாராலும் தடுக்க முடியாது. இது படத்திற்காக எழுதப்பட்ட வசனம் அல்ல. உண்மையில் இது நடக்கும். நான் அடுத்து எடுக்கப்போகும் படத்துக்கு ஹிச்சா வெங்கட் (பைத்தியக்கார வெங்கட்) என்று பெயர் வைத்திருக்கிறேன்\" இவ்வாறு அந்த போஸ்டரில் கன்னடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வெங்கட். இதனை பார்த்த போலீசார், இது சினிமாவுக்கான புதுமையான விளம்பரமா அல்ல நிஜமாகவே மிரட்டுகிறாரா என்று குழம்பிப் போனார்கள். ரம்யாவும் இதுபற்றி புகார் எதுவும் கூறவில்லை.\nசினிமா உலகத்தினரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் 2010ம் ஆண்டு தனக்கும், ரம்யாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக பத்திரிகை அடித்து விநியோகித்து காமெடி பண்ணியவர்தான் இந்த வெங்கட். \"தற்போது ரம்யா பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் போலீசார் இதனை ஈசியாக எடுத்துக் கொள்ள முடியாது.\nஅதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரம்யா அவர் மீது புகார் அளித்தால், வெங்கட் கைது செய்யப்படுவார். இல்லாவிட்டால் எச்சரித்து விடுவிக்கப்படுவார்\" என்கிறது பெங்களூர் போலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/23564", "date_download": "2018-11-12T22:01:18Z", "digest": "sha1:5SKR7VZCF42T7GXGCCIENH7JOEMO2UT6", "length": 25432, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "இங்கிலாந்திடம் படுமோசமாகத் தோற்ற இந்தியா! - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஇங்கிலாந்திடம் படுமோசமாகத் தோற்ற இந்தியா\nபிறப்பு : - இறப்பு :\nஆஸ்திரேலியாவில் நடந்து வரும், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 153 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்தியா தனது முதலாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதேபோல இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.\nஇந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பிரிஸ்பேனில் இன்று பலப்பரிட்சை நடத்தின. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் டோணி, தனது அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார். இந்தியா சேஸிங்கில்தான் திறமையான அணி என்று பெயரெடுத்துள்ளது. எனினும் முதலில் பேட்டிங்கை டோணி தேர்வு செய்தார்.\nஆனால் டோணியின் திட்டம் ஈடேறவில்லை. தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 பந்துகளை சந்தித்த நிலையில் ஆன்டர்சன் பந்து வீச்சில் 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அம்பத்தி ராயுடு, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடிய நிலையில், அணியின் ஸ்கோர் 57 ரன்களாக இருந்தபோது ரஹானே, 33 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார்.\nஅதன்பிறகு வந்த கோஹ்லி 4 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 1 ரன்னிலும் அவுட்டாக, அம்பத்தி ராயுடுவும் 23 ரன்களில் பெட்டியை கட்டினார். 19 ஓவர்களிலேயே இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. இக்கட்டான நேரத்தில் கேப்டன் டோணியும், ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியும் போராட்டத்தை தொடங்கினர்.\nடோணி 34 ரன்களிலும், அதன்பிறகு களமிறங்கிய அக்ஷர் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமலும், புவனேஸ்வர் குமார் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். போராடிய ஸ்டூவர்ட் பின்னியும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.\n39.3 ஓவர்களில் இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தின் ஸ்டீவ் ஃபின் 5 விக்கெட்டுகளையும், ஆன்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, இடைவேளைக்கான ஓய்வு கூட எடுக்காமல் உடனடியாக பேட்டிங் செய்ய வந்தது இங்கிலாந்து அணி. அணியின் ஸ்கோர் 25-ஆக இருந்தபோது, தொடக்க வீரர் மொயின் அலி, ஸ்டூவர்ட் பின்னி பந்து வீச்சில் விராட் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார். அப்போது வெற்றிக்கான நம்பிக்கை இந்திய அணிக்கு எட்டிப்பார்த்தது.\nஆனால் இந்திய அணியின் நம்பிக்கையை இயான் பெல், ஜேம்ஸ் டெய்லர் ஜோடி தகர்த்தது. இருவரும் நங்கூரமிட்டு ஆடி 27.3 ஓவர்களிலேயே 156 ரன்களை குவித்தனர். இதனால் போனஸ் புள்ளிகளும் அந்த அணிக்கு கிடைத்தது.\n8 பவுண்டரிகளுடன் 91 பந்துகளில் 88 ரன்களுடன் இயான் பெல்லும், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 56 ரன்களுடன் ஜேம்ஸ் டைலரும் இறுதிவரை களத்தில் நின்றனர்.\nஇந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக 2004ம் ஆண்டு டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில் 106 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது இங்கிலாந்து. ஆனால் இன்றைய போட்டியில் 135 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் இந்தியாவை துவம்சம் செய்துள்ளது இங்கிலாந்து.\nPrevious: இலங்கையை துவம்சம் செய்தது நியூசிலாந்து\nNext: சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்ட மகிந்த\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய ம���டிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுரு���்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmntrust.org/?cat=11&paged=3", "date_download": "2018-11-12T22:58:37Z", "digest": "sha1:BE2L2DMPYFWI2KULPJ7QYILOH3YU5VJN", "length": 6239, "nlines": 69, "source_domain": "nmntrust.org", "title": "GALLERY | NAVAMANGAI NIVASAM | Page 3", "raw_content": "\n09/02/2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் சில பதிவுகள் 09/02/2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் செயலாளர் Mr.முரளிதரன், Dr. சிவயோகன் லண்டன் நிர்வாகத்தின் பொருளாளர் திரு.இராமநாதன் மற்றும் ஸ்தாபகர் சுவர்னா ஆகியோர் பங்குபற்றினார்கள். 09-02-2014 ல் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக சபையினரும், சமூக சேவையாளர்களும் 09-02-2014 ல் நடைபெற்ற கூட்டத்தில் பங்கு பற்றிய நிர்வாக சபையினரும் நவமங்கை நிவாசத்தில் இருப்பவர்களும் 09/02/2014 நடைபெற்ற நிர்வாகசபை கூட்டம்\nநவமங்கை நிவாசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கின் முதலாவது கூட்டம் First meeting of Awareness Seminar for the Namankai Nivassam's Women\nநவமங்கை நிவாசத்தில் வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட கணினிகளின் உதவியுடன் கணினி பயிற்சி வழங்கப்படுகிறது\nநவமங்கை நிவாசத்தில் வாழும் பெண்கள் தைப்பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினர். Navamankai Nivassam Women celebrates \"Thaipongal \" Festival .\nநவமங்கை நிவாசத்தில் உள்ள பெண்கள் தமது உளநன்நிலையை தொடர்ந்து பேணுவதற்கு வேண்டிய வழிமுறைகளை உளமருத்துவ சமூகசேவையாளர்களுடன் கலந்து பேசுகின்றனர் Navamangkai Nivassam Women discussing with Social ,Psychology Experts to improve their Psychology status.\nநவமங்கை நிவாசம் நிலையம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் ஆறு திருமுருகன் மற்றும் சுவர்ணா நவரத்தினம் ஆகியோர் நிலையத்தினை நாடாவெட்டி திறந்து வைக்கின்றனர்.நிகழ்வில் முன்னால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர்களான பொ.பாலசுந்தரம்பிள்ளை , சண்முகலிங்கன் ஆகியோர் உடனிருக்கின்றனர் நிறுவன ஸ்தாபகர் சுவர்ணா நவரத்தினம் உரையாற்றுகிறார் நிலையத்தின் நினைவுக்கல்லினை திருமதி யோகேஸ்வரன் சற்குணலீலா திரை நீக்கம் செய்கிறார் வைத்திய கலாநிதி சிவயோகன் உரையாற்றுகிறார் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகிறார்\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-11-12T22:38:30Z", "digest": "sha1:5NGHQFGN3QSINVOZSR5EQC4Y7JF3WURP", "length": 17313, "nlines": 140, "source_domain": "www.neruppunews.com", "title": "சென்னையில் தங்கி வெளிநாட்டு வாலிபர் செய்து வந்த திடுக்கிடும் செயல்: வசமாக சிக்கியது எப்படி? | NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் சென்னையில் தங்கி வெளிநாட்டு வாலிபர் செய்து வந்த திடுக்கிடும் செயல்: வசமாக சிக்கியது எப்படி\nசென்னையில் தங்கி வெளிநாட்டு வாலிபர் செய்து வந்த திடுக்கிடும் செயல்: வசமாக சிக்கியது எப்படி\nசென்னையிலிருந்து கத்தாருக்கு `மெத்தாம்பிடமைன்’ என்ற போதைப் பொருளை அனுப்பிய நைஜீரிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nசென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு கூரியர் சர்வீஸ் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் வந்தது.\nஅதன் பேரில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் சோதனை செய்யப்பட்டது.\nஅப்போது 5.9.2018ல் சென்னையில் இருந்து கத்தார் நாட்டின் தோகா நகரத்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்று சென்னை விமான நிலைய கார்கோவுக்கு திரும்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅந்தப் பார்சலை யாரும் திரும்பபெறவில்லை. சிறிய வகை மிஷின் என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்தப் பார்சலை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர்.\nஅப்போது உள்ளே 200 கிராம் எடையுள்ள ‘மெத்தாம்பிடமைன்’ என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு பல லட்சம் ரூபாயாகும்.\nசென்னையில் இருந்து கத்தாருக்கு அனுப்பிய நபர் குறித்து பொலிசார் விசாரித்தனர்.\nஅப்போது நைஜீரிய வாலிபர் பிளமன்தாமஸ், பார்சலை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பார்சல் அலுவலகத்துக்கு வரும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.\nஅதன் பேரில் பொலிசார் நடத்திய விசாரணையில் சென்னை மேடவாக்கத்தில் பிளமன்தாமஸ் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல நாள்களாக அவர் சென்னையிலிருந்து போதைப்பொருள்களை கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பியது தெரியவந்தது.\nடெல்லியி��் இருந்து போதைப்பொருள்களை அவரது கூட்டாளியான இன்னொரு நைஜீரிய நபர் ரகசியமாக அனுப்பி வைப்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.\nஇதையடுத்து டெல்லி வாலிபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nPrevious articleஇறுதிச்சடங்கு முடிந்து குழிதோண்டி புதைக்கப்பட்ட நபர்: 15 நாட்கள் கழிந்து நடந்த அதிசயம்\nNext article20 லட்சம் பேரை அடிமையாக்கிய காட்சி… கடைசியில் கிடைத்த பல்ப்\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nதிருமண நேரத்தில் மாயமான மணமகன்: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மணமகள் வீட்டார்\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்\nஆடையை அவிழ்த்து என்னை…காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\nகாட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி: ஒருவன் கைது…தீவிர தேடுதலில் பொலிஸ்\nதிருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தற்கொலை: சிக்கிய டைரி குறிப்பு\nஉலகம் முழுவதும் இணையத்தளத்தை புரட்டிப்போட்ட வீடியோ: அப்படி என்ன சிறப்பு தெரியுமா\nசமீப நாட்களாகவே தாய் கரடியுடன் சேர்ந்து குட்டி கரடி ஒன்று மலையேற நீண்ட நேரமாக முயற்சிக்கும் வீடியோ காட்சி இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. ரஷ்ய மலைப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை ராயல் கனடிய...\nமகள் திருமணத்துக்காக நடத்தப்பட்ட 20 நிமிட பூஜை: முகேஷ் அம்பானி அளித்த நன்கொடை எவ்வளவு தெரியுமா\nதொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து கோவிலில் 20 நிமிட வழிபாடு நடத்திய நிலையில் ஒரு கோடி நன்கொடை அளித்துள்ளார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள்...\nஎன்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு எல்லை வேணாமா\nஎன்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு எல்லை வேணாமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,...\nஇளம் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்: வெளியான பின்னணி\nஇந்தியாவில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கோலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிகாஷ் (32). இவருக்கும் சகரிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்த...\nகருமம் கருமம் இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nகருமம் கருமம் இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\nகிச்சன்ல அடிச்சீங்க… சாரி… இனி செய்யமாட்டேன் வாக்குவாதத்தின் கடைசி முற்றுப்புள்ளி என்னனு தெரியுமா\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம்...\nநான் உயிரோடு இருக்கும் வரை நடிகை ரம்பாவின் உணர்வுப்பூர்வமான பதிவு\nநடிகை ரம்பா தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் உணர்வுப்பூர்வமாக தாய்மை ததும்பும் பதிவினையும் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் ரம்பா, \"எனது மகன் ஷிவினை நான் கையில் ஏந்தும்போது ஒரு...\nகவர்ச்சியான ஆடையில் தீபாவளி வாழ்த்து சொன்ன இளம் நடிகை: 1.2 மில்லியன் பேர் லைக் செய்து கிண்டல்\nபாலிவுட் நடிகை திஷா பதானி M.S. Dhoni: The Untold Story படத்தில் அவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இவர் அடிக்கடி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். இந்நிலையில்...\nஎன்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு எல்லை வேணாமா இதெல்லாம் எங்க போயி முடிய...\nபால்குடிக்காத 8 மாத குழந்தை… மனசாட்சியின்றி பெண் செய்யும் கொடூரமான செயல்\n“என் காதலனின் ரசனை” – தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/01/blog-post.html", "date_download": "2018-11-12T22:08:17Z", "digest": "sha1:4USZI3S43QZRDZVNJULL5EZ27NMAUIUR", "length": 1865, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் ��ுண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/04/blog-post_63.html", "date_download": "2018-11-12T22:35:02Z", "digest": "sha1:CHO4ZVWOOETP3QTUWGCFMNS5AR3JR5UJ", "length": 2039, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉங்களின் வறுமை உடன் பிறந்தது,\nதவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/51172-tn-minister-meet-decide-bharat-rathna-award-for-annadurai-and-kalaingar.html", "date_download": "2018-11-12T22:17:30Z", "digest": "sha1:HW3PESDRQUDHM2SHYGKF4KQX67LVD4ZZ", "length": 15449, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரியார், அண்ணா, கலைஞருக்கு பாரத் ரத்னா கோரலாமா? | TN Minister Meet decide Bharat Rathna Award for Annadurai and Kalaingar", "raw_content": "\nபெரியார், அண்ணா, கலைஞருக்கு பாரத் ரத்னா கோரலாமா\nமறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரைக்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டுமென தமிழக அமைச்சரவை இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. 1967ல் அண்ணாதுரை இறந்த பிறகு, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை பல முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. பல முறை மத்திய அரசிலும் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அப்போதும் கோரவில்லை. அதேபோலத்தான் திராவிடக் கட்சிகளின் பிதாமகரான பெரியாருக்கும் பாரத் ரத்னா விருது வேண்டுமென கலைஞர் கோரவில்லை. ஏன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்க��ட இந்த இருவருக்கும் பாரத் ரத்னா விருதைக் கோரவில்லை. காரணம், பெரியார், அண்ணா ஆகிய இருவருமே இந்தியா அரசு கட்டமைக்கும் தேசம் என்ற கருத்துருவாக்கத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள். ஆகவே அவர்களுக்கு இந்திய அரசு வழங்கும் விருதைப் பெறுவதில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஆர்வம் காட்டவில்லை.\n1962ல் நாடாளுமன்றத்திற்குச் சென்ற அண்ணா, தன்னுடைய முதல் பேச்சிலேயே தான் வேறு தேசத்தைச் சேர்ந்தவன் என்று சுட்டிக்காட்டினார். \"I claim, Sir, to come from a country, a part of India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian, That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati… I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self determination... I would verymuch like to be with you as one nation. But wish is something and facts are different\" (ஐயா, நான் தற்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும், ஒரு நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். ஆனால், முற்றிலும் வேறுபட்டவர்கள். ஆனால், அதற்காகப் பகையாளிகள் அல்ல. நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன், என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப் படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராதிக்கோ எதிரானவனல்ல. நான் என்னை திராவிட இனத்தவன் என்று சொல்லிக்கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான - தெளிவான - மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சில அம்சங்கள் இருக்கின்றன. அதனால்தான் எங்களுக்கு சுய நிர்ணய உரிமையைக் கோருகிறோம்..... உங்களோடு ஒரு நாடாக இருக்கக்கூட ஆசைதான். ஆனால், ஆசை வேறு.. உண்மைகள் வேறு.) -\n1.5.1962ல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அண்ணா பேசியது இது. இப்படிப்பட்ட சிந்தனைகளைக் கொண்ட மனிதருக்கு பாரத் ரத்னா விருதைக் கோருவது நிச்சயம் பொருத்தமானதல்ல. பெரியாருக்கும் இதே காரணங்கள் பொருந்தும். பாரத ரத்னா விருது அளிக்கப்பட ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 41 பேர் அந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். அதில் 7 பேர் தமிழர்கள். முதல் முறையாக மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டபோது, அதில் ராஜாஜி, சி.வி. ராமன் என இரண்டு தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது. மீதமிருந்த 60 ஆண்டுகளில் காமராஜர், சி. சுப்பிரமணியம், ஏபிஜே அப்துல் கலாம், எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.ஜி. ராமச்சந்திரன் என ஐந்து பேருக்கு அளிக்கப்பட்டது. இதில் எதுவு��் தி.மு.க. அரசின் பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்டவையல்ல என்பது தெளிவு. இந்த விருதை தி.மு.க. பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது போலத்தான் தெரிகிறது. ஆனால், 2014ல் பாரத் ரத்னா குறித்த தி.மு.கவின் பார்வை மாறியிருக்கிறது. முதல் முறையாக, அண்ணாவுக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்குக் கடிதம் எழுதினார் (பார்க்க இணைப்பு). அந்த ஆண்டின் இறுதியில் பாரத ரத்னா விருது வாஜ்பாயிக்கு அறிவிக்கப்பட்டபோது, அறிக்கை வெளியிட்ட கருணாநிதி அண்ணாவுக்கு மட்டுமல்லாமல் 'அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கும் பாரதரத்னா விருது வழங்கி தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை பிரதமர் அவர்களையும், குடியரசு தலைவர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று அறிக்கை வெளியிட்டார்.\nஇத்தனை ஆண்டுகளாக இல்லாமல் திடீரென பெரியாருக்கும் அண்ணாவுக்கும் தி.மு.க. பாரத ரத்னாவைக் கோரியது ஒரு வியப்பளிக்கும் சமாச்சாரம்தான். 1992ல் சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டபோது, விருதைவிட உயர்ந்த மனிதருக்கு அந்த விருதை அளிக்கக்கூடாது என கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கே தொடரப்பட்டது. பிறகு, அந்த அறிவிப்பே திரும்பப் பெறப்பட்டது. அதே நிலைப்பாட்டைத்தான் தி.மு.க. தொடர்ந்திருக்க வேண்டும். பெரியார் காலகட்டத்தில் அரசியலில் இருந்த ராஜாஜி முதல் பாரத் ரத்னா விருதை பெற்றார். பெரியார் கடைசிவரை பரிசீலிக்கக்கூடப் படவில்லை. அண்ணாவின் காலகட்டத்தில் அரசியலில் இருந்த காமராஜர் விருதைப் பெற்றார். அண்ணா பெயர் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர். - கருணாநிதியை ஒப்பிடுவதெல்லாம் வேண்டாத வேலை. சுபாஷ் சந்திர போஸுக்கு விருதை அளிக்கக்கூடாது என்பதற்குக் கூறிய காரணங்கள், மேற்கூறிய மூவருக்கும் பொருந்தும். எம்.ஜி.ஆருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மதன் மோகன் மாளவியாவுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு விருதை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கோருவதில் என்ன தர்க்கம் இருக்க முடியும்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ள��� கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர் : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40279-kagiso-rabada-admits-south-africa-going-through-bad-phase.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T21:57:56Z", "digest": "sha1:AEI2WAVSTRCTB56DRZKGHGSYRAD4TKGQ", "length": 10474, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெற்றியுடன், திருப்பத்தையும் பெற நினைக்கிறோம்: ரபாடா உருக்கம்! | Kagiso Rabada admits South Africa going through bad phase", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nவெற்றியுடன், திருப்பத்தையும் பெற நினைக்கிறோம்: ரபாடா உருக்கம்\nஇந்தியாவை வெற்றி பெற்று ஒரு திருப்பத்தை அடைய நினைப்பதாக தென்னாப்பிரிக்க பந்துவீச்சளார் ரபாடா கூறியுள்ளார்.\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று கேப் டவுனில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளதால், 3வது போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.\nஇதுதொடர்பாக பேசியுள்ள தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடா, “எங்கள் அணியில் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடன் விளையாடவில்லை. இது எல்லோருக்கும் பொருந்தாது. இந்தியா ஒரு சிறந்த அணி, கிரிக்கெட்டில் அது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. அத்துடன் சிறந்த ஒற்றுமையையும் பெற்றுள்ளது. நாங்கள் ஒருநாள் போட்டியை பொருத்த வரையில், சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் முதலே பொலிவற்ற தன்மையுடன் உள்ளோம்.\nஅதில் இருந்து மீண்டு வர நினைக்கின்றோம். நாம் வெற்றி பெரும் போது, யாரும் எப்படி வெற்றி பெற்றோம் என விடை தேடுவதில்லை. ஆனால் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது. அது பல எதிர்வினைகளையும் ஏற்படுத்துகிறது. நாங்கள் இந்தியாவிடம் ஒரு வெற்றியுடன் கூடிய திருப்பத்தையும் பெற நினைக்கின்றோம்” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.\nகாரைக்குடி செக்ரி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி\nமானிய விலை ஸ்கூட்டர் விண்ணப்பத்திற்கு கட்டாய வசூல் கேட்டதால் வாக்குவாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\nமைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nபிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு\n3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு\n“பதட்டமாக உணர்ந்தால் பந்துவீச இயலாது” - கலீல் கூறும் அனுபவங்கள்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாரைக்குடி செக்ரி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி\nமானிய விலை ஸ்கூட்டர் விண்ணப்பத்திற்கு கட்டாய வசூல் கேட்டதால் வாக்குவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142440", "date_download": "2018-11-12T22:45:02Z", "digest": "sha1:2Z6GCKM2DB4ELA2WOT52RPEJIGEUT6UZ", "length": 20362, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு! | Karnataka government doing fake drama in CMB - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nபசுமை விகடன் - 25 Jul, 2018\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nகர்நாடக அரசி���் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nகாவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்\nநீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், கடந்த ஜூலை 2-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவரும் மத்திய நீர்வளத்துறை ஆணையருமான மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் கலந்துகொண்டார். மேலும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nநான்கு மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்த கருத்துகள், தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இல்லை என்பதால், சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/97558-women-biker-jagruthi-hogale-gets-crushed-by-truck.html", "date_download": "2018-11-12T22:13:37Z", "digest": "sha1:5BZ2MBIVPBAJ2W6N5M262HJSOD3SEHWE", "length": 22777, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "சாலைப் பறவையாய் பறந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்! #JagrutiHogale | Women biker Jagruthi Hogale gets crushed by truck", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (01/08/2017)\nசாலைப் பறவையாய் பறந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nமும்பை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர், ஜாக்ருதி ஹோகலே (Jagruti Hogale). பைக் காதலர். 'பைக்கர்னி மோட்டார் சைக்கிள் கிளப்” உறுப்பினர். இதுதான் இந்தியாவின் அனைத்துப் பெண்களுக்கான முதல் பைக் கிளப். சாலைகளில் பறவையாய் பறந்தவர். 35 வயதான இவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கிறான்.\nஜூலை 23-ம் தேதி காலை 9:00 மணி அளவில், தஹானு – ஜாவார் நெடுஞ்சாலையில் இருக்கும் ஜாவார் அருவிக்குத் தனது நண்பர்களுடன் கிளம்பினார் ஜாக்ருதி ஹோகலே. தனது ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் பைக்கில் சென்றவர், ஒரு லாரியை ஓவர் டேக் செய்ய முற்பட்டார். அப்போது, சாலையிலிருந்த குழியினால் நிலைதடுமாறி, லாரியின் பின்சக்கரத்தில் விழுந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை நசுங்கி இறந்துபோனார் ஜாக்ருதி.\n“அவர் ஒரு பாதுகாப்பான ஓட்டுநர். இதுபோன்ற ட்ரிப் அடித்த அனுபவங்கள் நிறைய உண்டு. விபத்துக்குக் காரணம், ஆழமான பள்ளம் இருப்பதே தெரியாத அளவுக்கு மழை நீர் தேங்கி இருந்ததுதான். விபத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்பு அதே சாலை வழியே நான் குஜராத்துக்குச் சென்றேன். ஒட்டுமொத்த சாலையும் குழிகளால் நிரம்பி இருந்தது” என்று கோபமும் வேதனையுமான குரலில் சொல்கிறார் ஜாக்ருதி கணவர் விராஜ்.\nஆனால், வழக்கைப் பதிவுசெய்த காசா காவல் நிலைய துணை ஆய்வாளர் ஜெயபிரகாஷ் குடே, “ஜாக்ருதி ஹோகலே லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, அதிக மழை பெய்துகொண்டிருந்தது. கடைசி நொடியில் பள்ளத்தை கவனித்து இடது பக்கம் சட்டெனத் திரும்பியதால் பலியானார். ஜாக்ருதி மீது 304(a) பிரிவில் (நிதானமில்லாமல் வாகனம் ஓட்டுதல்) வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் பைக் ஓட்டியபோது இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து இருந்த காரணத்தினால், வலது புறம் திரும்பி இருந்தால், காப்பாற்றப்பட்டிருக்கலாம்'' என்று சொல்லியிருக்கிறார்.\nவிபத்தினால் இறந்தவர் மீது வழக்குப் பதிவுசெய்யும் வினோதம் இந்தியாவில்தான் அரங்கேறும். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா மாநிலப் பொதுப் பணித்துறை அமைச்சர் சொன்ன கருத்து அதிர்ச்சி ரகம். “எல்லாச் சாலைகளும் பொதுப் பணி துறையின் கீழ் வராது. அரசு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளைச் சரிசெய்யும் பணி, மழை ஓய்ந்த பிறகு தொடங்கும்” என்று சொல்லியிருக்கிறார்.\nமற்றொரு அமைச்சரான சந்திரகாந்த் பாட்டில், “மழையின் காரணமாக ஜாக்ருதி சென்ற சாலைச் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இதனால், அவர் சென்ற இருசக்கர வாகனம் வழுக்கி விழுந்தது. பின்னால் வந்துகொண்டிருந்த லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். எனவே, இந்த விபத்து சாலையில் இருந்த குழியினால் நடைபெறவில்லை” என்று பொறுப்பான (\nஇப்படியெல்லாம் பழி போடுபவர்கள், ரோடு போட்டு இருந்தால், இன்று ஒன்பது வயது சிறுவன் தாயில்லாமல் நின்றிருக்க மாட்டான். இயற்கை எழில் கொஞ்சும் நாடு இந்தியா. அந்த அழகிய காட்சிகளை நம் மனதில் பதிவுசெய்யும் வழிகளில் ஒன்று, மோட்டார் சைக்கிள் பயணம். ஆனால், ஒவ்வொரு முறை சாலையில் இறங்கும் முன்பு மறந்துவிடாதீர்கள். இந்த நாடு ஊழல் அரசியல்வாதிகளால் நிரம்பியது. சாலைகளில் குழி இருக்காது; குழிகளில்தான் சாலை இருக்கும். நீங்கள் உங்கள் பயணத்தை முடித்துவிட்டு உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் திரும்பி வேண்டும். எனவே, விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்.\nநியூயார்க் டைம்ஸில் இருந்து விலகினார் ’கறார் விமர்சகர்’ மிச்சிக்கோ காக்குடானி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/113475-sun-worship-in-all-countries.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-12T22:29:52Z", "digest": "sha1:PICFFEDDM7RNXYVKP2V33PMAZ5BDVU5X", "length": 25398, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal | Sun Worship in All Countries", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பின��ல் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:22 (14/01/2018)\nசுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு\nமனிதகுலத்தின் ஆதி தெய்வமாகவும், பிரத்யட்ச தெய்வமாகவும் போற்றி வழிபடப்பெறுபவர் சூரிய பகவான். சூரியனே பூமியின் இயக்கத்துக்கு ஆதார சக்தியாகத் திகழ்கிறது. வெளிச்சமும் அதன் வெப்பமும் இல்லாமல் உலகமும் இல்லை; உலகத்தின் இயக்கமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சூரியனிலிருந்து தோன்றியதுதான் பூமி. பூமியின் தாயான சூரியனை பிரதான தெய்வமாக வணங்குவது நம் நாட்டவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆதிசங்கரர் ஏற்படுத்திய ஆறு மதங்களில் சௌரம் எனப்படும் சூரியனை வணங்கும் மதமும் சிறப்பான இடத்தினைப் பெற்றிருந்தது. இன்றும் `சூரிய நமஸ்காரம்' எனும் வழிபாடு ஆன்மிக உணர்வுக்காக மட்டுமன்றி ஆரோக்கிய விஷயத்துக்காகவும் பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக்கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும் என்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. மேலும் சூரியபகவானுக்குக்கென்று அங்கு கோயில்களும் உள்ளன. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு உலகெங்கும் இருந்தது என்பதை எகிப்திய, கிரேக்க, சுமேரிய, ஐரோப்பிய, மெசபடோமிய நாகரிகங்கள் எடுத்துச் சொல்கின்றன.\n'சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' என்பது ஆன்றோர்கள் வாக்கு. வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம். வேதங்கள் சூரியனை 'ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்' என்று போற்றுகின்றன. நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் 'உச்சிகிழான் கோட்டம்' என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.\nசூரியனை வழிபட தை மாதம் முதல் நாள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதிலும் தை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் 'பானுவார விரதம்' இருந்தால், சூரியனின் அருளினைச் சிறப்பாகப் பெறலாம் என்பது ஆன்மிக நூல்கள் சொல்லும் நம்பிக்கை. அகிலத்தை எல்லாம் காக்கும் ஸ்ரீமன் நாராயணன் மானிட வடிவெடுத்து ஸ்ரீராமனாக வந்தபோது, அவர் ராவணனைப் போரில் வெல்வதற்குத் துணைப���ரிந்ததும் சூரிய பகவான்தான். ஆம், சூரிய வம்சத்தில் தோன்றிய ஸ்ரீராமரை 'ஆதித்ய ஹிருதயம்' எனும் சூரிய ஸ்தோத்திரம்தான் ராவணனை வெற்றிகொள்ளச் செய்தது என்று ராமாயணம் சொல்கிறது. ராவணனுடனான யுத்தத்தில் ஸ்ரீராமர் களைப்புற்றபோது, அகத்திய முனிவர் ஸ்ரீராமருக்கு அருளிய `ஆதித்ய ஹிருதயம்’ எனும் மந்திரம்தான் சோர்வை நீக்கி வெற்றியைத் தந்ததாக வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது. அதிகாலையில் தொடர்ந்து ஒன்பது முறை ஆதித்ய ஹிருதய மந்திரத்தை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தொடர்ந்து வெற்றிகள் கிட்டும்.\nஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரிய பகவான் ஒவ்வொரு திருநாமம் கொண்டு நம்மைக் காத்துவருகிறார் என்று வேதங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் திருநாமம் கொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார். வைகாசியில் அர்யமான் என்னும் திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார். ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களை வீசுகிறார். ஆடி மாதம் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார். ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களும்; புரட்டாசியில் வருணன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருகிறார். ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஜொலிக்கிறார். கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு ஆயிரத்து நூறு கதிர்களை வீசுகிறார். மார்கழி மாதத்தில் சூரியநாராயணனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டுள்ளார். தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்தில் ஆயிரம் கதிர்களைக் கொண்டுள்ளார், மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார். பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்களை அனுப்பி உலகைக் காக்கிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.\n\"ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்\nசிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்\"\nதுதிகளில் எல்லாம் சிறந்ததான ஆதித்ய ஹ்ருதயம் எனும் மந்திரத்தை நாளும் ஓதி பாவங்களையும், கவலைகளையும், குழப்பங்களையும் நீக்கிக்கொள்வோம். வாழ்நாளை நீட்டிக்கும், வளங்களை அளிக்கும் சூரிய பகவானை எப்போதும் ப���ற்றுவோம்.\nஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது, திருப்பதி தரிசனத்துக்கு டோக்கன்... 2017-ன் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:07:48Z", "digest": "sha1:TNZHKWDVPSOJCVC33WO4HPDXTCIQGSSE", "length": 15214, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமஷ்ரூம் ஸ்டஃப்டு பரத்தா மஷ்ரூம் செட்டி நாடு காரைக்குடி பொரித்த மஷ்ரூம் சுவையான காளான் ரெசிப்பிக்கள் VikatanPhotoCards\nஉடலுக்கு ஆரோக்கியமான பனிவரகு மஷ்ரூம் புலாவ் வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பி VikatanPhotoCards\n''பிரதமர் மோடியின் ஒருநாள் உணவுச் செலவு 4 லட்சம் ரூபாய்''- அதிர்ந்த காங்கிரஸ் வேட்பாளர்\nபுற்றுநோய் எதிர்க்கும், அல்சைமர் தடுக்கும், இதயத்துக்கு இதம் தரும் மஷ்ரூம்\nராட்சத காளான்... கிலோ 300 ரூபாய்\nமஷ்ரூம் சுக்கா சிப்பிக் காளான் மஞ்சூரியன் ஆலு - மஷ்ரூம் கறி மஷ்ரூம் ரெசிப்பிகள் VikatanPhotoCards\nவாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்\nவேகமாக பரவும் போதைக் காளான்... தப்பிக்குமா கொடைக்கானல்\n உலக நாடுகள் என்ன செய்கின்றன\nஎந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது \nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக���கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-11-12T22:02:00Z", "digest": "sha1:UFGLNYWJA5KE26NJ4ZVJIDF3OL4IINO3", "length": 11170, "nlines": 225, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: இருபத்தொன்னு... ஆ...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : சிறுகதை... | author: பிரபாகர்\n’ஏங்க, நிஜமாவே இருபத்தொன்னில உலகம் அழிஞ்சிடுமா\n‘அதிலென்ன சந்தேகம், எங்க பார்த்தாலும் அராஜகம், பூமாதாவுக்கே பொறுக்காது. புட்டுக்கும்’\n‘லாஜிக் பார்க்கனுங்க, எல்லாரும் சொல்றாங்கன்னு நாமும் அப்படியே நம்பக் கூடாதுல்ல...’\n‘இருக்குற கஷ்டத்துக்கு பொசுக்குன்னு போறதுதான் நல்லதுன்னு தோனுது...’\n‘ஒவ்வொரு மதத்திலயும் ஒவ்வொரு மாதிரி சொல்லி மக்கள ஏமாத்துறாங்க’\n‘ஆனாலும் எதுக்கும் ஒரு முடிவு இருக்குல்ல, இப்போ இந்த பூமிக்கு வந்துடுச்சின்னு நினைக்கிறேன்...’\n‘மொதல்ல ஸ்கைலாப் விழப்போகுதுன்னு இப்படித்தானே புரளிய கிளப்புனாங்க’\n‘இப்ப எல்லாம் மாறிடுச்சி... ஓசோன் புட்டுகிச்சி, பொல்யூசன், விவசாய நிலமெல்லாம் அழிஞ்சாச்சு..., இனிம சுடுகாடுதான்’\n‘நீங்க சொல்றத பார்த்தா எனக்கும் நம்பனும் போல் இருக்கு’\n‘ஆமாங்க, இன்னும் ரெண்டுநாள் தான் இருக்கு, நிறைவேறாத ஆசை ஏதாச்சும் இருந்துச்சின்னா பட்டுனு செஞ்சு முடிச்சிடுங்க, கடைசி ரெண்டு நாள்லயாவது சந்தோசமா இருந்துட்டு நிம்மதியா செத்துடுங்க’\n’நீங்க சொல்றதுதான் சரின்னு படுது. கண��டிப்பா செயல் படுத்தவேண்டியதுதான்’\n‘என்னங்க பையில இருந்து எடுக்கிறீங்க, துப்பாக்கி மாதிரி இருக்கு’\n‘ஆமாங்க, வாங்கி அப்படியே வெச்சிருக்கேன், யாரையாச்சும் சுட்டுப்பாக்கனும் ஆசை, நிறைவேத்திட வேண்டியதுதான்’\nசெங்குட்டை முருகேஷ் சுப்பிரமணியம் said...\nஅட அட என்ன சிந்தனை என்ன சிந்தனை...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/07/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-796958.html", "date_download": "2018-11-12T23:08:19Z", "digest": "sha1:OV34QBYXDNYHIWF72JINGUFTDHN6EEYA", "length": 8379, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கத்திரிக்காய், தக்காளிவிலை உயர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கத்திரிக்காய், தக்காளிவிலை உயர்வு\nBy ஒட்டன்சத்திரம் | Published on : 07th December 2013 12:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது.\nஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள அத்திக்கோம்பை, காளாஞ்சிப்பட்டி, கொல்லப்பட்டி, ஜவ்வாதுபட்டி, கேதையிறும்பு, புலியூர்நத்தம், விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர், பெரியகோட்டை, கன்னிவாடி, நீலமலைக்கோட்டை, எல்லப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் அதிக அளவு கத்திரிக்காய் மற்றும் தக்காளி பயிர் செய்வது வழக்கம்.\nதற்போது, பருவமழை தவறியதால் கிணறுகளில் தண்ணீர் இன்றி பயிர் செய்த விவசாயத்தை முழுமையாக எடுக்க முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து விட்டது. வரத்து குறைவினால் காய்கறிகளின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. வெள்ளிக்கிழமையன்று 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டியின் விலை ரூ.180-க்கும், வெள்ளை கத்திரிக்காய் ஒரு பை ரூ.450-க்கும் விற்பனையானது.\nஅதே போல மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் வருமாறு:\nசெடி முருங்கைக்காய் கிலோ ரூ.40, மர முருங்கை ரூ.32, கருப்பு முருங்கை ரூ.49, தட்டப்பயிர் ரூ.10, பீன்ஸ் ரூ.11, பாகற்காய் ரூ.10, பீட்ரூட் ரூ.9, புடலங்காய் ரூ.3, முள்ளங்கி ரூ.5, பல்லாரி வெங்காயம் ரூ.32, சின்னவெங்காயம் ரூ.65, டிஸ்கோ கத்திரிக்காய் ஒரு பை ரூ.150, 20 கொண்ட காளிபிளவர் பை ரூ.240, பூசணிக்காய் ரூ.3, கொத்தவரை ரூ.12, கோழி அவரை ரூ.22, வெண்டைக்காய் ரூ.15, சுரைக்காய் ரூ.5, நார்த்தங்காய் ரூ.20, கல்லாமை மாங்காய் ரூ.28, உருட்டு மாங்காய் ரூ.27, நெல்லிக்காய் ரூ.17, நாட்டு வாழை ரூ.10-க்கும் விற்பனையானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/06/sedition-case-filed-15-persons-who-celebrated-pakistan-victory.html", "date_download": "2018-11-12T22:19:05Z", "digest": "sha1:WXTMDVPW5TPQYBFWFG2A2N2EIOXV5HNQ", "length": 7985, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய முஸ்லீம்கள் மீது தேசதுரோக வழக்கு! - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / கிரிக்கெட் / பாகிஸ்தான் / மத்திய பிரதேசம் / வழக்கு / விளையாட்டு / பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய முஸ்லீம்கள் மீது தேசதுரோக வழக்கு\nபாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய முஸ்லீம்கள் மீது தேசதுரோக வழக்கு\nTuesday, June 20, 2017 இந்தியா , கிரிக்கெட் , பாகிஸ்தான் , மத்திய பிரதேசம் , வழக்கு , விளையாட்டு\nமத்திய பிரதேசத்தில் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை முழக்கங்கள் எழுப்பியும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாக 15 முஸ்லீம்ஸ் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஞாயிறு அன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் ட்ராபியின் இறுதிப்போட்டியில் மோதின. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 180 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் மாபெரும் தோல்வி அடைந்தது. பாகிஸ்தானின் அபார வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் மத்தியப்பிரதேசத்தின் புர்கான்பூரில் இஸ்லாமியர்கள் பட்டாசு வெடித்தும், முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல் இருக்க உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்.\nபின்னர் திங்களன்று 15 முஸ்லீம்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\nஇந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி பொது இடத்தில் பட்டாசு வெடித்ததாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டதாக சகர்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் பதக் தெரிவித்துள்ளார்.\nமேலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் மீது 124-ஏ (தேசதுரோகம்) மற்றும் 120-பி (கிரிமினல் சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகுற்றம்சாட்டப்பட்டவர்களது ஜாமின் மனுக்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்கள் மத்திய பிரதேசத்தின் கந்வா மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/what-s-special-kolkata-durga-pooja-must-visit-see-001538.html", "date_download": "2018-11-12T23:15:54Z", "digest": "sha1:3PLENORYEMKMKTDP4SM7HG3R2HRK7EB6", "length": 12480, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "What's special In kolkata for Durga pooja - Must visit to see - Tamil Nativeplanet", "raw_content": "\n»உலகின் மிக நீளமான ரங்கோலி கோலம்.. ஆத்தாடி எத்தத்தண்டி\nஉலகின் மிக நீளமான ரங்கோலி கோலம்.. ஆத்தாடி எத்தத்தண்டி\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம��பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலங்கள் வீட்டின் முற்றத்தை அழகுபடுத்த மட்டுமின்றி, சிறுசிறு உயிரினங்கள் அதை உண்டு வாழும் என்றுதான் நம் முன்னோர்கள் கூறிப் பழக்கப்படுத்தியுள்ளனர்.\nநாளடைவில் அவசரத்துக்கு வாக்கப்பட்ட மனிதன் எல்லாத்தையும் எளிமையாக்க, கோலங்களும் காணாமல் போகி ஸ்டிக்கர்களாக வந்து நிற்கின்றன.\nநவீன உலகின் கண்டுபிடிப்பான வண்ணப்பூச்சு கோலங்கள் காண்பதற்கு கண்ணுக்கழகாகவும், அதே நேரம் எளிதில் அழியாமலும் இருப்பதால் பல பலன்களைக் கொண்டுள்ளது.\nஇந்தியாவில் எத்தனையோ உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதேபோல் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு சாதனையும் இந்தியாவின் பாரம்பரியத்தை ஒத்தே அமைக்கப்பட்டிருக்கும்.\nஅதுபோல்தான் இந்த ரங்கோலி கோலமும். எவ்வளோ நீளம்னு தெரிஞ்சா வாய பிளப்பீங்க.. எங்கே எதற்கு எவ்வளவு நீளம் என்பது பற்றி காணலாம் வாருங்கள்.\nஉலகின் மிக நீளமான தெருவில் வரையப்பட்டுள்ள ரங்கோலி கோலம் கொல்கத்தாவில் உள்ளது. இது உலக சாதனை ஆகும்.\nதுர்க்கையம்மனை வரவேற்கும் பொருட்டு இந்த கோலத்தை வரைந்துள்ளதாக தெரிகிறது. உலகின் மிக நீளமான இந்த கோலம் கொல்கத்தாவின் ஏரிக்கரைத் தெருவில் உள்ளது.\nசமாஜ் சேவி பூஜை பந்தல்\nசமாஜ் சேவி பூஜை பந்தல் எனும் திருவிழாவுக்காக அதுதான் நம்ம ஊரு தசரா மாதிரி. இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.\nஇந்த சாலை கிட்டத்தட்ட 1.23 கிமீ நீளமுடையது. இந்த சாலை முழுவதும் ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது.\nகலை கல்லூரி மாணவர்கள் 325 பேர் சேர்ந்து இந்த கோலத்தை 18 மணி நேரத்தில் வரைந்துள்ளனர். இதை வரைய 280 லிட்டர் பெயிண்ட் செலவாகியுள்ளது.\nவங்க மொழியில் ரங்கோலி என்பதற்கு அல்பனா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.\n18 மணி நேர கலை\nதிங்கள் கிழமை இரவு தொடங்கிய இந்த கோலம் வரையும் நிகழ்வு இரவு முழுவதும் நடைபெற்று செவ்வாய்கிழமை காலையில் முடிவடைந்தது.\nதுர்க்கை பூசைக்கு சில நாள்களே இருக்கும் நிலையில், மேற்கு வங்க மாநில மக்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாகவே இந்த உலக சாதனை கோலம் வரையப்பட்டுள்ளது.\nசந்தேகமே வேண்டாம் கொல்கத்தா இதுபோன்ற கிரியேட்டிவ் யோசனைகளை அவ்வப்போது செய்துகொண்டுதான் இருக்கிறது. இந்த தசராவுக்கு கொல்கத்தாவுக்கு சென்றீர்களானால் புல்டைம் என்டர்டெயின்மண்ட் கேரண்டி.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/devotees-worship-the-old-stones-tanjore-big-temple-321555.html", "date_download": "2018-11-12T22:28:35Z", "digest": "sha1:ZIYCOKESUTSSIJVBGBL3F5PH44LBWIMA", "length": 11728, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஞ்சை பெரிய கோயிலில் தரையில் பெயர்த்தெடுத்த கற்களை கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு | Devotees worship the old stones in Tanjore Big Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தஞ்சை பெரிய கோயிலில் தரையில் பெயர்த்தெடுத்த கற்களை கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு\nதஞ்சை பெரிய கோயிலில் தரையில் பெயர்த்தெடுத்த கற்களை கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் தரைத்தளத்தை புதுப்பிப்பதற்காக பெயர்த்தெடுத்த பழைய கற்களை கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தி வரு��ின்றனர்.\nராஜராஜ சோழன் உலகிற்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து 'தஞ்சை பெரிய கோவில் ஆகும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக இந்த கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.\nஇந்த கோயிலுக்கு வரும் வருடம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டது. இதற்காக கோயிலின் சுற்று பிரகார தரைகளில் புதிய கற்களை பதிப்பதற்காக பழைய கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில தினங்களாக நூதன வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பிரகாரத்தின் தரையில் இருந்து பெயர்த்து எடுத்து வைக்கப்பட்டுள்ள கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து இந்த நூதன வழிபாட்டை செய்ய துவங்கியுள்ளனர்.\nவீடு கட்டுவது உள்ளிட்ட தங்களின் வெவ்வேறு பிரார்த்தனைகளை கோரிக்கைகளாக முன்வைத்து பக்தர்கள் இந்த வழிபாட்டில் இறங்கியுள்ளனர். ராஜராஜன் கட்டிய இந்த கோயிலின் கற்களை கொண்டு வழிபாடு செய்தால் தாங்களும் சொந்தமாக வீடு கட்டுவோம் என நம்பிக்கையில் இதனை செய்வதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts tanjore temple மாவட்டங்கள் தஞ்சாவூர் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nobody-can-shake-us-says-edapadi-palanisamy-312432.html", "date_download": "2018-11-12T22:06:42Z", "digest": "sha1:COWREPOIAO5P2MRBAXBRM75HZUMSUN35", "length": 13875, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த கொம்பனாலும் ஆட்சியை தொட முடியாது... எங்களை பிரிக்க முடியாது - ஈபிஎஸ் | Nobody can shake us, says Edapadi Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எந்த கொம்பனாலும் ஆட்சியை தொட முடியாது... எங்களை பிரிக்க முடியாது - ஈபிஎஸ்\nஎந்த கொம்பனாலும் ஆட்சியை தொட முடியாது... எங்களை பிரிக்க முடியாது - ஈபிஎஸ்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு- வீடியோ\nசென்னை: ஒன்றரை கோடி தொண்டர்களினால் கட்டிக்காக்கப்படும் மாபெரும் இயக்கம் அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது என்றும் கூறியுள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.\nஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nஇந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவரும் ஜெ.வின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.\nசிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் கட்சியை பிரிக்க வேண்டும் என்றும் சிலர் கனவு காண்பதாக குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுகவை எஃகு கோட்டையாக கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. ஒன்றரை கோடி விசுவாசமான தொண்டர்கள் நிறைந்த கட்டுப்பாடான இயக்கம் அதிமுக.\nமுதல்வர், எம்ஜிஆர், ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய எக்கு கோட்டை அதிமுக. பல்வேறு சோதனைகளை படிக்கட்டுகளாக்கி கட்சி தொடங்கி எம்ஜிஆர் பல வெற்றிகளை குவித்ததார். கட்சி இரண்டாகப் பிரிந்த நேரத்தில் பல சோதனைகளைக் கடந்து கட்சியை ஜெயலலிதா இணைத்தார்.\nஇந்தியாவிலேயே ஒரு கட்டுப்பாட்டோடு உள்ள இயக்கம் அதிமுக என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். நாட்டு மக்களின் நலனுக்காக 110 விதியின் கீழ் பல்வே��ு திட்டங்களை கொண்டுவந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.\nகட்சி, ஆட்சியை கலைக்க முடியாது\nஅதிமுகவை உடைக்கவோ, ஆட்சியை கலைக்கவோ யாராலும் முடியாது. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் நினைப்பெல்லாம் பகல் கனவாகவே முடிந்துவிடும் . நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம்.எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160607_hillary_clinton", "date_download": "2018-11-12T23:49:47Z", "digest": "sha1:4WCID2ZYAJ2BNL3OFZ7LDAEYMUOU76WV", "length": 7792, "nlines": 108, "source_domain": "www.bbc.com", "title": "'அதியுயர் பிரதிநிதிகள் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார் ஹிலாரி கிளிண்டன்' - BBC News தமிழ்", "raw_content": "\n'அதியுயர் பிரதிநிதிகள் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார் ஹிலாரி கிளிண்டன்'\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அந்தஸ்தைப் பெறத் தேவைப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஹிலாரி கிளிண்டன் பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி ஹிலாரி கிளிண்டன் இந்த பெரும்பான்மையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொண்ட அதி உயர் பிரதிநிதிகளில் ( அதாவது, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மேலும் பலர் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், கட்சியின் பெரும்பான்மை பிரநிதிகளின் ஆதரவை ஹிலாரி பெற்றுவிட்டார்.\nஇந்த செய்தி, செவ்வாய் அன்று கலிஃபோர்னியா உட்பட 6 மாகாணங்களில் ப்ரைமரி தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் வெளியானது.\nஇதுகுறித்து, லாங் பீச் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஹிலாரி கிளிண்டன், இது ஒரு முக்கிய மைல் கல், ஆனால், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என கூறிய���ள்ளார்.\nஅதி உயர் பிரதிநிதிகளின் ஆதரவு வாக்குகளை தற்போதைய கட்டத்தில் சேர்த்திருப்பது தவறு என ஹிலாரியை எதிர்த்து களத்தில் இருக்கும் பெர்னி சாண்டர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gv-prakash-help-to-formers/", "date_download": "2018-11-12T22:47:33Z", "digest": "sha1:LOZ4ICAICCNT4ZMWOMCYCXCCLTYMZ2JF", "length": 9671, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவசாயிகளுக்கான குரல்..! பண உதவி...! ஜி வி பிரகாஷின் புது திட்டம் - Cinemapettai", "raw_content": "\nHome News விவசாயிகளுக்கான குரல்.. பண உதவி… ஜி வி பிரகாஷின் புது திட்டம்\n ஜி வி பிரகாஷின் புது திட்டம்\nகொம்புவச்ச சிங்கம்டா பாடல் மூலம் கிடைக்கும் வருவாய் கஷ்டப்படும் விவசாய குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nபருவ மழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளோ கருகும் பயிர்களை பார்த்து பார்த்து கண்ணீர் சிந்துகிறார்கள்.\nகஷ்டப்பட்டு கடன் வாங்கி நடவு செய்த பிறகு பயிர்கள் கருகுவதை பார்க்கும் விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள். சிலர் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nதினமும் டிவியிலும், செய்தித்தாள்களிலும் விவசாயிகள் மரண செய்தி தவறாமல் வருகிறது. அவர்களை இழந்து கதறும் குடும்பத்தாரை பார்க்கும்போது நம் மனம் பதறுகிறது.\nதினம் தினம் விவசாயிகள் பரிதாபமாக உயிர் இழந்து வரும் நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தமிழக விவசாயிகளை காக்குமாறு முகநூலில் குரல் கொடுத்துள்ளார்.\nஜி.வி. பிரகாஷ் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பாடல் ஒன்றை வெளியிடுகிறார். ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற அந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ பாடல் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் கஷ்டப்படும் விவசாயிகளின் குடும்பங்களுகுக்கு அளிக்கப்படும். எங்களால் முடி��்ததை செய்கிறோம் என ஜி.வி. பிரகாஷ் முகநூலில் தெரிவித்துள்ளார்.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/no-response-from-vijay-sjsurya-goes-to-pawankalyan/", "date_download": "2018-11-12T23:19:42Z", "digest": "sha1:AZ7PBFGGOKN6HYHS27KKPR4SYKMUQ6MU", "length": 10543, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் விலகியதால் பவன் கல்யாணிடம் செல்லும் எஸ். ஜே. சூர்யா? - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் விலகியதால் பவன் கல்யாணிடம் செல்லும் எஸ். ஜே. சூர்யா\nவிஜய் விலகியதால் பவன் கல்யாணிடம் செல்லும் எஸ். ஜே. சூர்யா\nஅஜித், விஜய் இருவரும் அவர்களது வளர்ச்சிப் பாதையில் 15 வருடங்களுக்கு முன்பு நுழைந்த போது அவர்களிருவருக்குமே மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. இவரது இயக்கத்தில் 1999ல் வெளிவந்த வாலி திரைப்படம் அஜித்துக்கும், 2000-ல் வெளிவந்த குஷி படம் விஜய்க்கும் ஒரு ஸ்டார் வேல்யூ உருவாகக் காரணமாக அமைந்தது. அதன்பின் அவர்களிருவருமே தங்களுக்குத் திருப்புமுனை கொடுத்த எஸ். ஜே.சூர்யாவின் இயக்கத்தில் இதுவரை நடிக்கவில்லை. சில வருடங்கள் கழித்து நியூ படத்தை அஜித்தை வைத்து இயக்க சூர்யா முடிவு செய்து விளம்பரம் கூடச் செய்தார்கள். ஆனால், அந்தப் படம் ஆரம்பத்திலேயே நின்று போனது.\nகுஷி படத்தின் மாபெரும் வெற்றியால் அந்தப் படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்க சூர்யா இயக்கினார். அந்தப் படம் பவன் கல்யாணுக்கும் தெலுங்கில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. பின்னர் இந்தப் படத்தை ஹிந்தியிலும் இயக்கினார் சூர்யா.\nகுஷி மூலம் தனக்கு திருப்புமுனையைக் கொடுத்ததை மறக்காத பவன் கல்யாண் மீண்டும் சூர்யாவுக்கு நடிக்கக் கால்ஷீட் கொடுத்தார். மீண்டும் சூர்யா – பவன் கூட்டணியில் உருவான புலி படம் 5 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் பவனுடன் இன்னும் நல்ல நட்புடன் இருக்கும் சூர்யா, பவன் கல்யாணிடம் குஷி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப் போனதால் அவரும் நடிக்கச் சம்மதித்துவிட்டார் என்கிறார்கள்.\nஇதே கதையைத்தான் சில மாதங்களக்கு முன் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் சூர்யா. அவர் அதில் நடிக்க விருப்பம் தெரிவிக்காமல் அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார். விஜய் வேண்டாமென்றதால் தற்போது பவன் கல்யாணை வைத்து படத்தை இயக்க சூர்யா தயாராகி வருகிறார். இருந்தாலும் இப்படத்தின் முறையான அறிவிப்பு வெளியாக கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத���து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/20055626/1012421/Fire-accident-at-Dussehra-ceremony.vpf", "date_download": "2018-11-12T23:19:38Z", "digest": "sha1:FIDLUJDXYOBZWIDR3FPWSNN5YUTI2QQ5", "length": 9956, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "உத்தரபிரதேசம் : தசரா விழாவில் தீ விபத்து..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉத்தரபிரதேசம் : தசரா விழாவில் தீ விபத்து..\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தசரா விழாவில் தீ விபத்து ஏற்பட்டது.\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தசரா விழாவில் தீ விபத்து ஏற்பட்டது, அங்குள்ள ராமலீலா மைதானத்தில் ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சியின்போது, வாண வேடிக்கைகளுடன் ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பிடித்து, பற்றி எரியத் தொடங்கியது. இரண்டு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் வி��க்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127407", "date_download": "2018-11-12T21:59:13Z", "digest": "sha1:J5J5S3YUREHXLG7JGJEWKB24UWXWGWXX", "length": 8449, "nlines": 92, "source_domain": "www.todayjaffna.com", "title": "தமிழர்களின் அபிவிருத்தி திட்டங்களை இராணுவம் தீர்மானிக்க முடியாது - சிறீதரன் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி தமிழர்களின் அபிவிருத்தி திட்டங்களை இராணுவம் தீர்மானிக்க முடியாது – சிறீதரன்\nதமிழர்களின் அபிவிருத்தி திட்டங்களை இராணுவம் தீர்மானிக்க முடியாது – சிறீதரன்\nதமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இலங்கை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nபூநகரியின் நெற்பிலவுப்பகுதியின் நாரந்தாழ்வு வீதியின் புனரமைப்பில் இராணுவத்தலையீடு இருப்பது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து அந்த வீதி மக்களுடனான சந்திப��பு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nதமிழர்கள் இந்த மண்ணிலே தங்ககளைத்தாங்களே ஆள விரும்புகிறார்கள் அதற்காகத்தான் நாம் 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றோம் என்றும் கூறியுள்ளார்.\nஎங்களுடைய தேசம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்பதை எமது மக்களும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுமே தீர்மானிக்க வேண்டும் இராணுவத்தினர் அல்ல.\nஎமது மண்ணிலே எமது மக்களின் சனத்தொகைக்கு நிகராக இராணுவம் நிலை கொண்டிருக்கிறது.\nஎமது மக்களுக்கு சொந்தமான பல காணிகளை பலவந்தமாக கைப்பற்றி வைத்திருக்கிற இராணுவம் எமது மக்களிற்கு வருமானம் ஈட்டித்தரக்கூடியபல காணிகளை அடாத்தாக கைப்பற்றி அதனுடைய வளங்களை தாம் சுரண்டி அதன் வருமானத்தை அனுபவித்து வருகின்றனர் இராணுவத்தினர்.\nஉண்மையாக இந்த மண்ணிலே நல்லிணக்கம் மலரவேண்டுமாக இருந்தால் எமது மக்களுக்கு சொந்தமான காணிகளை அவர்களிடமே மீளக்கையளித்து எமது மக்களின் வளங்களின் வருமானத்தை எமது மக்களே அனுபவிக்க வைப்பதனூடாகவே முடியும் அதை விடுத்து எமது கிராமங்களில் தேர் இழுப்பதனூடாகவோ வீதிகளை போடுவதனூடாகவோ இராணுவத்தினரால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது.\nஎமது மண்ணினுடைய அபவிருத்திகளை மேற்கொள்வதற்கு எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை பிரதேசசபைகள் போன்றவற்றினூடாக நாம் எமது தேசத்தின் அபிவிருத்தியை நாம் முன்னெடுப்போம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்\nPrevious articleவவுனியா போலிஸ் அதிகாரி பெண்களை தாக்கியதால் வைத்தியசாலையில் அனுமதி\nNext articleயாழ் மானிப்பாயில் வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் நால்வர் கைது\nமஹிந்தவின் மத்தல சர்வதேச விமான நிலையம் மீள ஆரம்பிக்க மகிந்த திட்டம்\nகிழக்கு வெள்ளாம் யாழ் மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர்\nமஹிந்தவுக்கு வழங்கப்பட்ட கட்சி அட்டையில் தமிழ் சொற்கள் பிழை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1064", "date_download": "2018-11-12T22:31:53Z", "digest": "sha1:2BPUI4X4I5FMHBSNMXT7N4MV2QC3WGRY", "length": 9605, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "தர்மபுரி சாலை விபத்தில் இறந்தவர்களிடமிருந்து 200 பவுன் நகை திருட்டு |", "raw_content": "\nதர்மபுரி சாலை விபத்தில் இறந்தவர்களிடமிருந்து 200 பவுன் நகை திருட்டு\nதர்மபுரி அருகே 18 பேரை பலி கொண்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரிடமிருந்து 200 பவுன் தங்க நகைகளை திருடியுள்ள அவலம் நடந்துள்ளது.\nபாலக்கோடு அருகே நேற்று முன்தினம் மாலையில் கல்யாண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்த வேனும், லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் மணமகள் வீட்டைச் சேர்ந்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தால் கல்யாணம் நின்று போனது.\nசாலை விபத்து நடந்த நேரம் இருள் சூழ்ந்த மாலை என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகளில் அந்தப் பக்கத்து கிராம மக்களும், போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டனர்.\nகல்யாணத்திற்கு சென்றவர்கள் என்பதால் வேனில் இருந்த பெண்கள் அனைவருமே நிறைய நகைகளை அணிந்து வந்திருந்தனர். அவர்களின் Buy Cialis Online No Prescription உடல்களை மீட்டபோது சில விஷமிகள் அந்தப் பெண்களின் உடல்களில் இருந்த நகைகளை திருடி விட்டனர். இவ்வாறாக கிட்டத்தட்ட 200 பவுன் நகைகள் திருடு போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடல்களிலிருந்து நகைகளைத் திருடிய மனித நேயமற்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்\nசென்னை ரயில்களில் வந்த அப்பெட்டிகளைப் பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள்\nவழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை\nதமிழக மருத்துவக் கவுன்சிலிங் – ஜூன் 28க்கு தள்ளிவைப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சித் அதிமுக10 மாநகராட்சிகளில் மேயராக வெற்றி பெற்றுள்ளவர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறைச்சிக் கழிவில் தயாராகும் சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவுகள்\nஉத்தப்புரத்தில் மீண்டும் ஜாதிக் கலவரம்-தடியடி-போலீஸார் காயம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகட��யநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3990", "date_download": "2018-11-12T22:32:44Z", "digest": "sha1:CN5BVP5ICNAGRZX5KIJR4IGNFCDBJN5W", "length": 10036, "nlines": 85, "source_domain": "kadayanallur.org", "title": "நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை “அதிரடி’ 12,297 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் |", "raw_content": "\nநெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை “அதிரடி’ 12,297 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nநெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 12 ஆயிரத்து 297 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை கலெக்டர் ஜெயராமன் உத்தரவின் பேரில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி அறிவுரையின்படி பறக்கும் படை தாசில்தார் அந்தோணிமுத்து தலைமையில் தனித் துணை தாசில்தார் சரவணன், தனி ஆர்.ஐ வேலாயுதம் மற்றும் பறக்கும் படை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்டத்தில் கடந்த மாதத்தில் செங்கோட்டை, ஆய்குடி, திருவேட்டநல்லூர், திசையன்விளை, கீழப்பாவூர், ரஸ்தா, ஆறுமுகம்பட்டி, சொக்கம்பட்டி, சிந்தாமணி, பூலம், லெவிஞ்சிபுரம், காடுவெட்டி, ஆவுடையானூர், கீரைக்காரன்தட்டு பகுதிகளில் நடந்த சோதனையில் 12 ஆயிரத்து 297 கிலோ ரேஷன் அரிசி, 425 லிட்டர் மண்ணெண்ணெய், 36 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், Buy Cialis Online No Prescription போலி பதிவு, இருப்பு குறைவிற்காக 39 ஆயிரத்து 133 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் பொது வினியோக திட்ட பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்தல், கடத்துதல் குறித்த புகார்களை மாவட்ட வினியோக அலுவலருக்கு (94450 00379, 0462 – 2500761) என்ற எண்களிலும், பறக்கும் படை தாசில்தாருக்கு (94450 45630) என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.\nநெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை “அதிரடி’ 12,297 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nதிமுக-133; அதிமுக- 75; பாமக- 1; தேமுதிக-1; 24 ல்- இழுபறி: நக்கீரன் சர்வே\nஉள்ளாட்சி தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 595 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர் 19,421 மனுக்கள் ஏற்பு\nஇனி பாஸ்போர்ட் வாங்க… போஸ்ட் ஆபீஸ் வாங்க\nநெல்லை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது.\nஉலக கோப்பை அணியில் ஸ்ரீசாந்த் *பிரவீண் குமார் பரிதாபம்\nநெல்லையில் 13ம் தேதி வி.ஏ.ஓ மாதிரி தேர்வு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/11/blog-post_6.html", "date_download": "2018-11-12T23:26:01Z", "digest": "sha1:PBU2B3UTBG2EGNAQJZ5HRB5WCF6MYUWG", "length": 19677, "nlines": 266, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொருளாதார அதிசயம்", "raw_content": "\nமொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொருளாதார அதிசயம்\nகம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயம், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய, தனித்துவமான இலட்சியம் அல்ல. 19 ம் நூற்றாண்டில், தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட முதலாளித்துவத்தின் தீமைகள், பலரை மாற்று வழி குறித்து சிந்திக்கத் தூண்டியது.\nபல ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ மத நம்பிக்கையையும், தனியுடைமை உரிமையையும் கைவிட விரும்பாத சோஷலிஸ்ட் சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த கிறிஸ்தவ - சோஷலிஸ்டுகள், கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் முதலாளித்துவத்தின் தீமைகளை வெறுத்தாலும், தனியுடைமையை ஆதரித்தார்கள். அதே நேரம், தொழிலாளர்கள், நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில், முதலாளிகள் அற்ற பொருள் உற்பத்தியை தெரிவு செய்தனர். அதுவே கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம்.\nஸ்பெயினில், பாஸ்க் மொழி பேசும் மக்கள் வாழும் மாகாணத்தில், மொன்ட்ராகொன் (Mondragon) எனும் இடத்தில், ஒரு கத்தோலிக்க பாதிரியார் உள்ளூர் மக்களின் உதவியுடன் கூட்டுறவு தொழிற்சாலைகளை அமைத்தார். அவற்றின் தொழிலாளர்கள் தான், நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தனர். மொன்ட்ராகொன் கூட்டுறவு தொழிற்சாலைகள் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.\nஒரு தொழிற்சாலையாக ஆரம்பித்த மொன்ட்ராகொன் கூட்டுறவு இயக்கம், இன்று பல தொழிற்சாலைகளை கட்டி, நிர்வகித்து வருகின்றது. அவற்றில் முதலாளிகள் யாரும் கிடையாது. தொழிலாளர்களே நிர்வாகிகளாகவும் உள்ளனர். இலாபத்தை தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். கூட்டுறவு இயக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததுடன் நில்லாது, தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் நலன்களையும் கவனித்து வருகின்றது.\nமொன்றாகன் கூட்டுறவு இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்த ஆவணப் படத்தை பார்க்கவும்:\nLabels: கம்யூனிச சமுதாயம், கூட்டுறவுப் பண்ணை, ஸ்பெயின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எ��ுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்\nசோஷலிச நாடுகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்...\nமக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ...\nமார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ்...\nரோகன விஜேவீர : தமிழர்கள் கற்றுக் கொள்ளாத வரலாற்றுப...\nவட அயர்லாந்தில் விழுத்த முடியாத \"பெல்பாஸ்ட் மதில்\"...\nகூகிள் இணையத்தில் கட்டிய கம்யூனிச எதிர்ப்பு மதில்\nகருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புர...\nமொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொரு...\nகார்ப்பரேட் ஆதரவு அரசியல் பேசும் கத்தி - சினிமா வி...\nபூர்கினா பாசோ: மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்...\nகத்தி சினிமாவின் \"இட்லி கம்யூனிசம்\" - ஒரு கார்பரே...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/02/blog-post_5.html", "date_download": "2018-11-12T23:26:30Z", "digest": "sha1:SCNNKTL7VHPODB2SFM32HCNDMFDUQCIS", "length": 32060, "nlines": 285, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட \"தமிழ்த் தேசிய\" தலைவர்கள்!", "raw_content": "\nஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட \"தமிழ்த் தேசிய\" தலைவர்கள்\nஆள் பாதி, ஆடை பாதி, அமெரிக்கா மீதி\nஇலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்\nபெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது, \"சிங்களவர்களிடம் தமிழர்கள் அடிமைப் பட்ட தினமாகையினால், அதனை தமிழர்கள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்\" என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், \"அன்றைக்கே ஈழம் கேட்காமல் விட்ட தமிழ்த் தலைவர்களின் தவறு\" பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.\nவரலாறு தெரியாமல், அல்லது அது குறித்து பக்கச் சார்பற்ற ஆய்வு இல்லாமல், இது போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாது. பிரிட்டிஷ்காரர்கள் எந்தக் காலத்திலும் இழக்க விரும்பியிராத, இந்தியாவே கையை விட்டுப் போகிறது என்ற கவலையில், இலவச இணைப்பாக வழங்கப் பட்டது தான், இலங்கையின் சுதந்திரம்.\nபிரிட்டன் தனது பணக்கார காலனியான சுதந்திர இந்தியாவின் பலத்தைக் குறைத்து, எதிர்காலத்தில் தீராத தலையிடியை உண்டுபண்ணும் நோக்கில், பாகிஸ்தான் பிரிவினைக்காக பாடு பட்டது. அதே நேரம், இலங்கையில் ஈழம் பிரிப்பதற்கு அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை.\nஉண்மையில் அன்றிருந்த தமிழ்த் தலைமைகள் யாரிடமும் தனி ஈழம் கேட்கும் எண்ணம் இருக்கவில்லை. அதற்குக் காரணம், அன்று யாருடைய மனதிலும் தமிழ் தேசிய உணர்வு இருக்கவில்லை. இன்னும் சொன்னால், தமிழர் என்ற இன உணர்வே அப்போது உருவாகி இருக்கவில்லை.\nதமிழ் தேசியக் கருத்தியல், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு, குறைந்தது இரு தசாப்த காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து முரண்பட்டு பிரிந்து சென்ற, தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் காரணமாக, பிற்காலத்தில் உருவானது தான் தமிழ்த் தேசிய அரசியல்.\nசேர் பொன் இராமநாதன், ஜிஜி பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைமைகள் தங்களை ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவர்களாக கருதிக் கொள்ளவில்லை. தாம் சார்ந்த வெள்ளாள சாதியின் அரசியல் அபிலாஷைகள��� முன்னெடுப்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது.\nஆங்கிலேயர் காலத்தில், படித்த மேட்டுக்குடி வர்க்கமாக உருவான வெள்ளாளர்கள் தான், இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கொவிகம என்று அழைக்கப் பட்டாலும், மொழி கடந்து திருமண உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு, சாதி அபிமானம் நிலையானதாக இருந்துள்ளது.\nஅன்றிருந்த சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினருக்கென சில பொதுவான அம்சங்கள் இருந்தன. அதுவே அவர்களது சாதி - வர்க்க ஒற்றுமைக்கு முக்கிய காரணம். அவர்களின் பூர்வீகம் சிங்களமாக, அல்லது தமிழாக இருந்தாலும், அவர்கள் தமது தாய்மொழியை புறக்கணித்து வந்தனர். அதற்குப் பதிலாக அன்னியரின் ஆங்கில மொழியையே வீட்டிலும் வெளியிலும் பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை தழுவி, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றி வந்தனர்.\nஅன்றைய சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரின் நலன்களும் ஒன்றாகவே இருந்தன. வர்த்தக நலன்களுக்காக, முஸ்லிம்களுடன் முரண்பட்டார்கள். இலங்கையில் முதன்முதலாக தோன்றிய இனக் கலவரம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்வதற்காக, சேர் பொன் இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்கை வாதாடி வென்று கொண்டு வந்தார். நாடு திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்றார்கள்.\nமேற்படி சம்பவத்தை நினைவுகூரும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், \"ஒரு தமிழ்த் தலைவரை சிங்களவர்கள் மதித்த காலம்...\" என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் அது, அவர் ஒரு தமிழர் என்பதற்காக கிடைத்த மரியாதை அல்ல. இராமநாதனின் சாதிக்கு, அல்லது வர்க்கத்திற்கு கிடைத்த மரியாதை. இலங்கையில் அன்றிருந்த சாதி உணர்வு, வர்க்க உணர்வு என்பன அந்தளவு இறுக்கமானது.\nசிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரின் ஒற்றுமைக்கு இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். அன்று முஸ்லிம்களுக்கு அடுத்ததாக, இந்தியர்கள் கொழும்பு வர்த்தகத் துறையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அது மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து வந்த பெருமளவு கூலித் தொழிலாளர்கள், கொழும்புத் துறைமுகம் போன்ற தொழிற்துறைகளில் வேலை செய்தார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். கணிசமான அளவு தெலுங்கர்கள், மலையாளிகளும் இருந்தனர்.\nஅன்றைய இலங்கைப் பொருளாதாரம் மலேசியாவை விட முன்னேறிய நிலையில் இருந்தது. அதாவது, இன்றைக்கு சிங்கப்பூர், மலேசியா போன்ற பணக்கார நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதைப் போன்று, அன்று பல இந்திய தொழிலாளர்கள் பணக்கார இலங்கைக்கு வேலை தேடிச் சென்றார்கள்.\nஒவ்வொரு வருடமும் பெருகிக் கொண்டிருந்த இந்திய குடியேறிகளை தடுப்பதற்காக தோன்றிய சிங்கள இனவாத அரசியல், பிற்காலத்தில் தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பியது. கொழும்பு இந்தியர்கள் மட்டுமல்ல, மலையக தோட்டத் தொழிலாளர்களினதும் குடியுரிமையை பறிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் வந்த நேரம், \"தமிழ்த் தலைவர்\" ஜிஜி பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தார்.\nஇப்படியான கலாச்சார பின்புலத்தைக் கொண்ட \"தமிழ்த் தலைவர்கள்\" எவ்வாறு ஈழம் கேட்டிருப்பார்கள் அது அவர்களது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயம். ஆங்கிலேயர் போன பின்பு, இலங்கை முழுவதையும் தங்களது வெள்ளாள சாதி ஆளப் போகிறது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள். எவ்வாறு நாட்டை கூறு போட சம்மதித்திருப்பார்கள் அது அவர்களது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயம். ஆங்கிலேயர் போன பின்பு, இலங்கை முழுவதையும் தங்களது வெள்ளாள சாதி ஆளப் போகிறது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள். எவ்வாறு நாட்டை கூறு போட சம்மதித்திருப்பார்கள் சிலநேரம், அன்றைக்கு ஒரு புலிகள் இயக்கம் தோன்றி, ஈழப் போராட்டம் நடத்தி இருந்தால், அதை நசுக்குவதற்கு இவர்களே முன் நின்று உழைத்திருப்பார்கள்.\nஎல்லாவற்றையும் \"சிங்களம் - தமிழ்\" என்று, கருப்பு வெள்ளையாக பார்ப்பது தான், தேசியவாத அரசியல் கோட்பாடு. ஆனால், அது எல்லா இடங்களிலும், எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக் கூடிய சூத்திரம் அல்ல. இலங்கையின் சாதிய அரசியல், அதற்குப் பின்னால் மறைந்திருந்த வர்க்க அரசியல், இவற்றை ஆராயாமல் பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிக்க முடியாது.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n1. இலங்கை அரசியலில் \"வெள்ளாள-கொவிகம\" ஆதிக்கம்\n2. தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்\n3. மொழியால் பிரிந்த இலங்கையின் கிறிஸ்தவ இனம்\n4. ஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்)\nLabels: இலங்கை அரசியல், இலங்கை இனப்பிரச்சினை, தமிழ் தேசியம், வெள்ளாளர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅப்‌போது இலங்கை தேசிய உணர்வு இருந்தது. தமிழர்கள் இந்தியாவில் பார்பனர்கள் போன்று மிக அதிக அளவில் அரசுப் பணிகளில் இருந்தனர். காலப் போக்கில் பார்ப்‌பனர்கள் சதவீதம் அரசுப் பணியிலே அதிகாரப் பதவிகளில் குறைந்தது போல இலங்கையில் சிங்களர்கள் அரசுப் பணியில் வந்ததும் தமிழர்கள் ஓர் இனமென்ற உணர்வு தற்காப்‌பில் விளைந்தது. தோட்டத் தொழிலாளர்களில் உள்ள நசுக்கப் படும் சுரண்டப் படும் தமிழர்களைப் பற்றி அப்‌போதும் நினைக்கவில்லை. இந்தியாவில் பெரும்பான்மை என்று சொல்லிக்கொண்டு இந்தியை வேற்று மொழிக்காரர்களிடம் திணித்தது அல்லது திணிக்க முயன்றது போல சிங்களப் பெரும்பான்மையினர் சிங்களத்தை ஒரே ஆட்சி மொழியாக வைக்க எண்ணம். ரஷியாவில் பல மாநிலங்களில் வேற்று மொழிகள் புழக்கத்தில் இருந்தாலும் ரஷிய மொழியை ஒரே ஆட்சி மொழியாக அதே போல் சீனாவிலும் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியை அரசு மொழியாக அடக்குமுறை கம்யூனிஸ்டுகள் செய்ததைப் போல் இந்தியாவிலும்,இலங்கையிலும் பெரும்பான்மை மொழியைத் திணிக்க முயற்சி செய்தால் இங்கு ஜன நாயகம் இருப்‌பதால் திணிப்‌பு அவ்வளவு எளிது அல்ல.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளி��ீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதொல்பொருட்களை நாசமாக்கிய ஐ.எஸ். மத அடிப்படைவாதிகளி...\nசேகுவேராவின் சர்ச்சைக்குரிய பேரன் மெக்சிகோவில் கால...\nகாயமடைந்த பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்து கொன்ற...\nஅரேபியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான சமூக- ப...\nஉன்னைப் போல் ஒருவன் : உலகமயமாகும் புலி எதிர்ப்பு ச...\nசுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை : மீண்டும் சூடு பிட...\nமேற்குலக வெள்ளையின பயங்கரவாதிகளின் காலனிய காட்டுமி...\nசார்லி தாக்குதலில் இலாபம் சம்பாதித்த கோடீஸ்வரர்\nஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட \"தமிழ்த் தே...\nஅல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/12/blog-post_15.html", "date_download": "2018-11-12T22:31:15Z", "digest": "sha1:5XY22IMECU3FRHCAW2EBA3O6SDRNQA47", "length": 26741, "nlines": 231, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: முதலுதவிகள்... முத்தான அறிவுரைகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதீ விபத்து முதல் மாரடைப்பு வரையிலான எதிர்பாராத சமயங்களில், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் முன் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகளைப் பற்றி இந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்' பகுதியில் விளக்குகிறார்... சென்னை, மேத்தா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் சரவணக்குமார்.\n''தீக்காயத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது, கொப்புளங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும். சில்வர் சல்ஃபாடையஸின் (Silver Sulfadiazine) என்ற மருந்தை காயத்தில் தடவலாம். கொப்புளங்களை உடைத்துவிடுவது, காயத்தால் உரிந் திருக்கும் தோலைப் பிய்த்துவிடுவது, தீ விபத்தால் உருகி உடலோடு ஒட்டியிருக்கும் துணியைப் பிரிப்பது இவையெல்லாம் கூடாது.\nதவறு: காயத்தில் மை ஊற்று வது, மஞ்சள்தூள் தடவுவது, மாவு பூசுவதை எல்லாம் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.\nஇதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்ப���்டால் மாரடைப்பு நிகழும். முதலில் இதயத்\nதவறு: மாரடைப்பை வாயு என்று நினைத்து சோடா குடிக்க வைப்பது பலரும் செய்யும் தவறு. 'மாரடைப்பு வந்தால் வேகமாக 20 முறை இரும வேண்டும்'என்பது போன்ற வாட்ஸ்அப் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.\nதின் நடுப்பகுதியில் தீராத வலி ஏற்பட்டு, பின்னர் இடது தோள்பட்டை, கை என வலி பரவும். வழக்கத்தைவிட அதிகமாக வியர்ப்பது, மூச்சு வாங்கு வது போன்றவை அறிகுறிகள் (சர்க்கரை நோயாளிகள் மற்றும் மிக வயதானவர்களுக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் அட்டாக் ஏற்படலாம்). பாதிக்கப்பட்டவரை காற் றோட்டமான இடத்தில் அமரவைத்து, கைவசம் ஆஸ்பிரின் (Aspirin), க்ளோப்பிடெக்ரல் (Clopidogrel) போன்ற மாத்திரைகள் இருந்தால் 300 மில்லி கிராம் கொடுக்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாதது, உடல் தேவைக்கும் சற்று அதிகமான டோசேஜ் மருந்து எடுத்துக்கொள்வது போன்றவை அவர்களுக்கு லோ சுகர் ஏற்படச் செய்யும். வாய்க்குழறல், படபடப்பு, அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, மயக்கம் போன்றவை அறிகுறிகள். கைவசம் குளுக்கோ மீட்டர் இருந்தால் சுகரின் அளவை செக் செய்து, சர்க்கரையின் அளவு குறைவாக இருந்து நோயாளி நினைவுடன் இருக்கும்பட்சத்தில் சாக்லேட், ஜூஸ் கொடுக்கலாம்.\nதவறு: பாதிக்கப்பட்டவர் மயக் கத்தில் இருக்கும்போது சாப்பிட எதுவும் கொடுத்தால், அது நுரையீரலைச் சென்றடைந்து உயிருக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கவும்.\nசீராகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரெனத் துடிக்காமல் இயக்கத்தை நிறுத்துவது, இதயத் துடிப்பு முடக்கம் (கார்டியாக் அரஸ்ட்). இது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை யாருக் கும் மூச்சுக்குழாய் அடைப்பு, எலெக்ட்ரிக் ஷாக் போன்றவற்றால் ஏற்படலாம். பாதிக்கப்பட்டவரின் நெஞ்சின் நடுப்பகுதியில் இரு கைகளையும் வைத்து 30 முறை அழுத்தம் கொடுக்கலாம்; அவர் வாயோடு வாய்வைத்து இரண்டு முறை மூச்சுக்காற்று கொடுக்கலாம். இதற்குத் தகுந்த பயிற்சி அவசியம். இப்போது இந்த முதலுதவிப் பயிற்சிகள் பல மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன.\nதவறு: மாரடைப்பும் இதுவும் வேறு வேறு என்பதால், அதற்கான மாத்திரைகளை இவர்களுக்குக் கொடுத்துக் குழப்பக் கூடாது.\nமுதலில் கரன்ட் சர்க்யூட்டை ஆஃப் செய்யவும். பாதிக்கப்பட்ட வருக்கு தீக்காயம் ஏற்பட்டால், தீக்காயம் தொடர்பாக ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். இதயத்துடிப்பில் மாற்றம் அல்லது இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nதவறு: பாதிக்கப்பட்டவர் ஒரு வேளை எந்தப் பிரச்னையும் இன்றி எழுந்து நார்மலாக இருந்தாலும்கூட, அப்படியே விட்டுவிடக் கூடாது. ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.\nகுழந்தைகள், பெரியவர்கள் இடறி விழுவது, விபத்தில் பலமாக அடிபடுவது போன்ற சமயங்களில் எலும்பு முறிவு ஏற்படும்போது, அந்த இடத்தில் ஐஸ் பேக் வைக்கலாம். காயம் ஏற்பட்ட பாகத்துக்கு அசைவு கொடுக்கக் கூடாது. ஒரு ஸ்கேல் அல்லது நீளமான குச்சியை அடிப்பக்கம் சப்போர்ட் ஆகக்கொடுத்து மெதுவாகக் கட்டியபடி மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.\nதவறு: ஐஸை நேரடியாக வைக்கக் கூடாது, ஒரு கவரில் வைத்து வைக்கவும்.\nபாதிக்கப்பட்டவர் இறுக்கமான ஆடைகள் அணிந்திருந்தால் தளர்வுபடுத்தி, முதலில் நல்ல காற்றோட்டமான சூழல் தரவும். காயங்கள் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை அவர்களிடம் இருந்து விலக்கிவைக்கவும். புரை யேறுவதைத் தடுக்கும் வகையில் அவர்களை இடதுபுறமாகத் திருப்பிப் படுக்கவைக்கவும். குழந்தைகளுக்கு அதிகப்படியான காய்ச்சலால் வலிப்பு வரும் என்பதால், முதலில் காய்ச்சலின் அளவைக் குறைக்கவும். வலிப்பு சமயங்களில் வாய்வழியாக மருந்து கொடுக்கக் கூடாது; ஆசனவாயில் வைக்கக்கூடிய மாத்திரைகளைப் பயன்படுத்தலாம்; குளிர்ந்த நீரால் பற்றுப்போடலாம்.\nதவறு: கையில் இரும்பு, சாவி கொடுப்பது, சூடுவைப்பது எல்லாம் தவறு.\nஆசிட், ஃபினாயில் போன்ற பொருட்களை உட்கொண்டவர்களுக்கு உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவைக் குடிக்கவைக்கலாம். அது குடல் பகுதியில் ஒரு கோட்டிங்போல அமைந்து பாதிப்பைக் குறைக்கும். பூச்சிக்கொல்லி, அளவுக்கு அதிக மான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட\nவர்களை கொஞ்சம் கரித்தூள், டீத்தூள் எனச் சாப்பிட வைக்கலாம் (ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் என்ற அளவில் கொடுக்கலாம். உதாரணமாக, 50 கிலோ எடை உள்ளவருக்கு 50 கிராம் கொடுக்கலாம்). இவை விஷத்தன்மையை உறிஞ்சி அதிகப்படியான குடல் பாதிப்பை தவிர்க்கும்.\nதவறு: புளி போன்ற பொருட் களைக் கரைத்துக்கொடுத்து கட்டாய வாந்தி எடுக்கவைக்கக் கூடாது.\nதேனீ, குளவி போன்றவை கடித்த இடத்தில் அதன் கொடுக்கு இருந்தால், ஒரு சின்ன பேப்பர் அட்டையை பக்குவமாகத் தேய்த்து கொடுக்கை முதலில் எடுக்கவும். பின் அங்கு ஐஸ் பேக் வைக்கலாம். பாம்பு கடித்த பாகத்தை அசைக்கக் கூடாது. அந்த இடத்தில் இருந்து 15 செ.மீ தள்ளி மேல் பாகத்தில் தளர்வான கட்டுப்போடலாம், இதனால் விஷம் அதிகம் பரவாமல் இருக்கும்.\nதவறு: பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, வாயால் உறிஞ்சுவது போன்றவை எல்லாம் தவறு.\nபாதிக்கப்பட்டவரை முதலில் அதிகபதற்ற நிலையில் இருந்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும். ரத்தப்போக்கை நிறுத்த, ஒரு சுத்தமானதுணியால் காயத்தில் அழுத்தம் கொடுத்துப் பிடித்துக் கொள்ளவும். தண்டுவடத்தில் ஏற்படும் காயங்க ளைத் தவிர்க்க அடிபட்டவரை துணியிலோ, கை, கால்கள் பிடித்தோ தூக்கிவராமல், பலகையில் வைத்துத் தூக்கிவரவும்.\nதவறு: காயத்தில் டீத்தூள், மண் வைக்கக் கூடாது. காயம் பட்டவர் சுயநினைவில் இல்லாதபோது எதுவும் பருகக் கொடுக்கக் கூடாது.\nவிபத்து மற்றும் மிக்ஸி, ஃபேனில் கையைக்கொடுத்து விரல் துண்டானால், ரத்தப்போக்கு உள்ள இடத்தில் சுத்தமான துணியால் அழுத்தம் கொடுக்கவும். துண்டான பகுதியை ஒரு கவரில் வைத்து ஐஸ் பேக்கின் மீது வைத்து மருத்துவ மனைக்கு விரையவும்.\nதவறு: ஏற்கெனவே சொன்னதுபோல, காயத்தில் வெளிப்பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது.\nநோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்து, காயத்தை ஆற்றும் மற்றும் தீக்காய ஆயின்மென்ட், காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்கான காட்டன், பேண்டேஜ், கத்தரிக்கோல், எலும்பு முறிவுக்குக் கட்டப்படும் ஸ்கேல் / கட்டை, ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள், தெர்மாமீட்டர்... இவையெல்லாம் அடங்கிய ஃபர்ஸ்ட் எய்டு கிட் எப்போதும் கையோடு இருக்கட்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்\nவெள்ளிக் கிழமை சிறந்த நாள்\nமாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமிய...\nமலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்\nஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்\nகுட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nபெயர் மாற்றம் செய்ய வேண்டுமா\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி....\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-12T22:44:50Z", "digest": "sha1:IXUY37IUQWJ7SFB7ZFWVYZGXZ42SK7LI", "length": 8751, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார். Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Tags கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார்.\nTag: கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார்.\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார்.\nதிருவண்ணாமலை: பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து, திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கும் அன்னதானத்திற்கு நிதி வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்,...\nகாமன்வெல்த் போட்டி: 11வது தங்க பதக்கத்தினை வென்றது இந்தியா; தொடர்ந்து 3வது இடத்தில் நீடிப்பு\nவிநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட தாமரை குளத்தை தூய்மை செய்யும் பணி – கலெக்டர் தலைமையில்...\nரஜினிகாந்துடன் கூட்டணி சேர மாட்டேன்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போட்டா போட்டி கடைசி நாளில் மனுக்கள் குவிந்தன\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nமருத்துவ குணங்கள் கொண்ட கொய்யா\nஇனிதே நடந்தேறியது விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மா திருமணம்.\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/09/tut-1.html", "date_download": "2018-11-12T23:06:51Z", "digest": "sha1:T4GYKVRJZAF654FFH3MFSNZ3B7SYNYBF", "length": 17475, "nlines": 145, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1)", "raw_content": "\nTUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1)\nநமது தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவுகளை படித்து கொண்டு வருகின்றீர்கள்.சென்ற பதிவில் நம் உறவுகள் மற்றும் நட்புகள் இல்லத்தில் இருக்கும் கொலுப்படிகளின் சிறப்பு காட்சிகளை அளித்து இருந்தோம்.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் அன்னையின் தரிசனமும், வேலி அம்மன் திருக்கோயிலில் உள்ள அம்மன் தரிசனமும் காண இருக்கின்றோம்.\nநேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலை அடைந்தோம். அம்மன் சந்நிதியில் கூட்டம். குருக்கள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். அம்மன் சந்நிதிக்கு எதிரே கொலுப்படிகள் இருந்தன.அவற்றை கண்டு ரசித்தோம்,சில காட்சிகள் அலைபேசியில் பதிவு செய்தோம்.இதோ நீங்களே பாருங்களேன்\nபின்பு அப்படியே சென்று விநாயக பெருமானை வணங்கி விட்டு, முருகனை தரிசித்தோம். அருகில் இருந்த அகதியரையும் வணங்கினோம்.அப்படியே வந்தால் அம்மன் சந்நிதி தான். குருக்கள் மலர் தூவி சங்கல்பம் செய்து பூஜை செய்து கொண்டிருந்தார். சந்நிதி அருகில்தான் நின்று கொண்டிருந்தோம். அங்கே நமக்கு பெயரளவில் தெரிந்த ஒரு பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் நின்று கொண்டிருந்தார். நமக்கு சற்று தயக்கமாக இருந்தது. பூஜை முடித்து பார்க்கலாம் என்று நினைத்தோம். அம்மனை தரிசிக்க முடியவில்லை..சரியான கூட்டம். ஓரமாக நின்று கொண்டு கடைக்கண் பார்வையாவது கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டு அம்மனை மனதுள் நினைத்து வழிபட்டோம். மந்திரங்கள் ஓதி முடித்ததும், தீபாராதனை காட்டப் பட்டது. மனதுள் வேண்டினோம். வான்முகில் வழாது பெய்க என்ற தேவாரப் பாடலை குருக்களின் கணீர் குரலில் கேட்டோம்.\nதீபாராதனை காட்டிய பின்பு,சுவாமிநாதன் ஐயாவிடம் அறிமுகம் செய்து கொண்டோம். அவருடைய சொற்பொழிவை தவற விட்டது சற்று மன வருத்தமே. குருக்களோடு சேர்ந்து இருந்த காட்சி கீழே. அப்புறம் சற்று இடம் கிடைத்து. உடனே அம்மன் சந்நிதி சென்று தரிசனம் பெற்றோம். என்ன அழகு எத்தனை அழகு என்று தாயின் அன்பில் தோய்ந்தோம்.இதற்குத்தானே ஆசைப்படுகின்றோம் அம்மா என்று நெஞ்சுருக வேண்டினோம்.கோயிலை அடையும் முன்பு, மைக்கில் அமர்நாத்தில் இருந்து சிவ பெருமான் என்று சொல்ல கேட்டது நினைவிற்கு வந்தது.\nதாயின் அருகிலே ..நம் அப்பன் தரிசனம் பெற்றோம்.\nஅம்மன் அலங்காரம் செய்வதற்கே சுமார் 1 மணி நேரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் சொன்னது உண்மை தானே அம்மையப்பன் தரிசனம் ஒரு சேர பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இங்கு தரிசனம் முடித்து விட்டு,அப்படியே வேலி அம்மன் கோயில் சென்றோம். அங்கே சென்ற உடன் வேம்பின் கீழே உள்ள நாக தேவதையை வணங்கினோம். பின்பு அம்மன் சன்னதி நோக்கி சென்றோம். அங்கே வலப்புறத்தில் கொலு வைத்து இருந்தார்கள்.\nநாம் உள்ளே செல்ல முற்பட்டோம். உள்ளே இருந்த அன்பர்கள் வெளியே வந்த உடன் உள்ளே செல்லலாம் என்று நினைத்தோம். அனைவரும் வந்த பிறகு உள்ளே சென்றோம். நேரே அன்னையின் தரிசனம்..இரு கண்கள் போதவில்லை...அன்னையின் அருளில்,அழகில் மெய் மறந்தோம். சென்ற ஆண்டு நவராத்திரியின் போது என்ன செய்தோம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டு நமக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தோம்.\nநவராத்திரி முதல் நாள் அலங்காரம் அருமை தானே நன்கு கவனித்தீர்களா அம்மன் சிவபூஜை செய்யும் வண்ணம் இருக்கின்றார். இன்று அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம். ஆவலோடு இருக்கின்றோம். ஒரே நாளில் இரு கோயில்களில் அம்மன் தரிசனம்..சொல்ல வார்த்தைகள் இல்லை. மீண்டும் மீண்டும் அன்னையின் அன்பில் மனம் லயித்துக் கொண்டிருந்தது. வெளியே வந்து மீண்டும் கொலுப்படிகளை கண்டோம்.\nஅருமையான கொலு தரிசனமும், நவராத்திரி முதல் நாள் அம்மன் அலங்காரமும் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இரண்டாம் நாள் தரிசனம் நாளைய பதிவில் அளிக்க இறையருளும்,குருவருளும் துணை செய்ய வேண்டுகின்றோம்.\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nTUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7)\nகொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவம...\nTUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம்\nஅகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம்\nநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5)\nநவராத்திரி சிறப்பு பதிவு - கொலு பொம்மையின் தத்துவ...\nTUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3)\nTUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)\n9 ம் எண்ணின் சிறப்பு பற்றி தெரியுமா\nTUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1)\nTUT தளத்தின் நவராத்திரி பதிவுகள்\nஉலகினை இயக்கும் ஒரு வார்த்தை\nமண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (2)\nஸ்ரீ மஹா பைரவ ருத்ர ஆலயம்.. திருவடிசூலம் .\nஅக ஒளி பெருக்கும் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார்\nபெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப...\nவாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3)\nவேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம்\nஅருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017\nகோயில் அறம் - படித்து பின்பற்றிடுக \nமாடத்தி அம்மன் கோயில் பன்னம்பாறை\nவாழ்வில் வளம் பெற - அருள் முத்துக்கள்\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் ப...\nமஹாளய தர்ப்பணம் எதற்குச் செய்கிறோம் \nஇயற்கை வழிபாட்டின் ரகசியம் உணர்த்திய மருதேரி பிரம்...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27588-Bengali-TV-Actor,-38,-Found-Hanging-In-Her-Hotel-Room-In-Siliguri", "date_download": "2018-11-12T23:41:04Z", "digest": "sha1:YM3DM3G5YTGKWXHBKREAJE6I255CE5AV", "length": 7377, "nlines": 100, "source_domain": "www.polimernews.com", "title": "​​ பெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி மர்மமான முறையில் மரணம்", "raw_content": "\nபெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி மர்மமான முறையில் மரணம்\nபெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி மர்மமான முறையில் மரணம்\nபெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி மர்மமான முறையில் மரணம்\nபெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி சிலிகுரியில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.\nபல்வேறு தொலைக்காட்சி நாடகத் தொடர் மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்த பாயல் சக்ரவர்த்தி எனும் நடிகைக்கு சமீபத்தில் விவாகரத்தானது. அவருக்கு ஒரு மகன் உள்ளார். செவ்வாய் அன்று மாலை மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கினார். புதன் கிழமை காலை அவர் புறப்பட வேண்டியநிலையில், நீண்ட நேரம் கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்காததால் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.\nபோலீசார் உதவியோடு அறைக்குள் சென்று பார்த்தபோது, அவர் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபயணி, ஓட்டுநர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உபெர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாக அறிவிப்பு\nபயணி, ஓட்டுநர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உபெர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாக அறிவிப்பு\nஉதவி செய்திருந்தால் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருக்கலாம் - அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் டெல்லி அரசை சாடிய வீராங்கனை\nஉதவி செய்திருந்தால் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருக்கலாம் - அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் டெல்லி அரசை சாடிய வீராங்கனை\nபாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன - ரஜினிகாந்த்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வி��்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nமுதலாம் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் பிரான்சில் அனுசரிப்பு......உலகத் தலைவர்கள் அஞ்சலி\nகஜா புயல் எதிரொலி - மீன்பிடிக்கத் தடை: தமிழ்நாடு அரசு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-7/", "date_download": "2018-11-12T22:57:53Z", "digest": "sha1:IGRFXBYSBVSWJU4SFHU5IHIJOJJNDKQ7", "length": 8496, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி யாழ்ப்பாணம், நெல்லியடியில் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த போராட்டத்தை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது.\nஇதன்போது “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச்செய், புதிய பயங்கரவாத முறியடிப்புச் சட்டத்தை மீளப்பெறு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.\nசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\nஇதற்கமைய பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கைதிகள் இணைந்து மேற்கொண்டுவருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இப்போ���ாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து இன மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன தற்போது ஜனநாயகத்துக்\nவடக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புமாறு கோரி போராட்டம்\nவடக்கில் இன நல்லிணக்கம் சீர்குலைத்திருப்பதாகவும் அதனை மீள கட்டியெழுப்ப வேண்டுமெனவும் வலியுறுத்தி பெர\nபோக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது\nகிழக்கு மாகாணத்தில் சம்பள உயர்வினை வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணி\nபுதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று வாகனப்பேரணி\nபுதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் வாகனப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்க\nகிழக்கில் போக்குவரத்துசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nகிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-11-12T23:13:18Z", "digest": "sha1:5BJSPYDX6OPPQSDL4WF2SHRVTH7XUJVX", "length": 7155, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "7 பேர் விடுதலை – பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்படும் – கடம்பூர் ராஜு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\n7 பேர் விடுதலை – பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்படும் – கடம்பூர் ராஜு\n7 பேர் விடுதலை – பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்படும் – கடம்பூர் ராஜு\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்கப்படும் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nமேலும், இவர்களை விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாநில அரசின் சட்டத்தை திரைத்துறையினர் மதிக்க வேண்டும்: கடம்பூர் ராஜு\nதிரைப்பட தணிக்கைத் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை மதிக்க வேண்டுமென கூறும் திரைத் துறையினர், மாநில அ\nஸ்டெர்லைட் கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை ம\nரஜினியின் அரசியல் பிரவேசத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது: கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/03/blog-post_21.html", "date_download": "2018-11-12T22:52:35Z", "digest": "sha1:CYJT4QC2BGDECOU7WSNS6RK5CYJHW2VD", "length": 16333, "nlines": 248, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: புதினா ரைஸ் - கிச்சன் கார்னர்", "raw_content": "\nபுதினா ரைஸ் - கிச்சன் கார்னர்\nகறிவேப்பிலை, கொத்தமல்லிக்கு அடுத்தப்படியாக உணவினை மணமூட்ட நாம பயன்படுத்துறது புதினா. இது பெரும்பாலும் சட்னி, அசைவ உணவுகள்ன்னுதான் பயன்படுத்தப்படுது. ஆனா, இதுல சாதம், புலாவ், ஜூஸ், குழம்பு, சூப்ன்னு விதம் விதமா செஞ்சு சாப்பிடலாம். புதினாவில், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரத சத்து, கந்தகம், தாது உப்புகள்,ஆகஸாலிக் அமிலம், க்ளோரின், நிகோடினிக் அமிலம், நார் சத்துகள்லாம் இருக்கும். புதினா செடியின் இலை, தண்டு, வேர்ன்னு அனைத்தும் மருந்தாய் பயன்படுது. இது செரிமான பிரச்சனையை தீர்க்கும். புதினாச்சாறுடன், எலுமிச்சைச்சாற்றினை கலந்து கூந்தலில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, புது ரத்தம் ஊறும், வயிற்றிலுள்ள புழுக்களை நீக்கும், வயிற்றுப்போக்கினை நீக்க புதினா துவையலை சாப்பிடலாம். புதினா இலைகளை காய வைத்து, எட்டு பங்கு கீரையுடன், ஒரு பங்கு உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் தீரும். புதினாச்சாற்றினை முகத்தில் தேய்த்துவர முகப்பரு நீங்கி முகம் பளிச்சுன்னு இருக்கும். வாதம், மஞ்சக்காமாலை, இதய நோய்கள்ன்னு புதினாகீரையால் குணமாகும் நோய்கள் நீண்டுக்கிட்டே போகும்.... அதனால இத்தோடு நிறுத்திக்கலாம்...\nஉதிர் உதிரா வடிச்ச சாதம்..\nபுதினா, புளி, மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்சுக்கனும்.\nவாணலி சூடானதும், எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொரிஞ்சதும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை போட்டு சிவந்ததும், காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும்,. வெங்காயம் சேர்த்து வதக்கிக்கோங்க.\nவெங்காயம் பொன்னிறமா வதங்கினதும், அரைச்சு வச்சிருக்கும் புதினாக்கலவையை சேர்த்து, உப்பு சேர்த்து நல்லா வதக்கிக்கனும்...\nதேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிங்கோங்க...\nபுதினாக்கலவை பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து உதிர் உதிரா வடிச்ச சாதத்தை சேர்த்து நல்லா சூடு பண்ணனும். லேசா எலுமிச்சை சாறும் சேர்த்துக்கலாம்.\nசுவையான, ஆரோக்கியமான புதினா ரைஸ் ரெடி. பசங்க லஞ்ச் பாக்சுக்கு ஏத்த டிஷ். நல்லா வதக்கிட்டா எட்டு மணிநேரத்துக்கும் மேலானாலும் கெட்டு போகாது.\nஎன் சின்னப்பொண்ணுக்கு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்புலாம் வெரைட்டி ரைஸ் சாப்பிடும்போது ரொம்ப ஊறிட்டு இருந்தால் பிடிக்காது. அதனால, அவளுக்குன்னு செய்யும்போது பருப்பு வகைகளை தனியா வறுத்து எடுத்து வச்சிக்கிட்டு சாதம் கிளறும்போது சேர்ப்பேன். மதியம் சாப்பிடும்போது லேசா மொறுமொறுப்பா இருக்கும்...\nஅடுத்த வாரம் கசப்போடு வரேன்....\nLabels: அனுபவம், கிச்சன் கார்னர், புதினா, புதினா ரைஸ்\nதிண்டுக்கல் தனபாலன் 3/27/2018 5:19 PM\nவெங்கட் நாகராஜ் 3/27/2018 7:42 PM\nம்ம்ம் ஆமா சகோ. லஞ்ச் பாக்சுக்கு ஏத்த ரெசிப்பி\nஅது சரி //புதினாச்சாறுடன், எலுமிச்சைச்சாற்றினை கலந்து கூந்தலில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். // காரண்டி உண்டா ராஜி\nஎனக்கு பழக்கமில்லை. கீதாக்கா நீங்க செஞ்சு பார்த்துட்டு எனக்கும் சொல்லுங்க. செஞ்சு பார்த்துடலாம். ஏன்னா எனக்கும் பொடுகு தொல்லை இருக்கு\nநாங்களும் அவ்வப்போது செய்வோம். சுவை ப்ளஸ் ஆரோக்கியம்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி.\nபுதினா..நான் ரசித்து உண்பதில் இதுவும் ஒன்று.\nஇங்கயும் அதேகதைதான். புதினா சட்னி, சாதம்ன்னு வாரத்துக்கு நாலு நாள் இந்த கீரை உண்டு\nஅருமையான் புதினா சாதம், அழகான படங்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜி வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.\nபுதினா சாதம் குறிப்பு அருமை வித்தியாசமாக இருந்தது. புதினா, சாதம், புளி, பூண்டு அளவுகள் கொடுத்திருந்தால் செய்து பார்க்க வசதியாக இருக்கும்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசுகமான திருமண வாழ்வருளும் - பங்குனி உத்திரம்\nஅகிம்சையை போதித்த பகவான் மகாவீர்\nபுதினா ரைஸ் - கிச்சன் கார்னர்\nகணவன் மனைவி அன்னியோன்யம் பெருக -காரடையான் நோன்பு\nபெண்களின் சபரிமலையில் மாசி கொடை விழா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தேவையா\nஎங்க ஊரு கோவில் - புண்ணியம் தேடி\nஉடலின் கழிவுத்தொழிற்சாலை எதுன்னு தெரியுமா\nமகளிர் தின கொண்டாட்டம் நம் நாட்டுக்கு அவசியமா\nஏழு உலக அதிசயங்கள் தெரியும்... வேலூரின் ஏழு அதிசய...\nகொத்தமல்லி சாதம் - கிச்சன் கார்னர்\nகின்னசில் இடம்பெற்ற பெண்கள் மட்டுமே வைக்கப்படும் ப...\nகண் திருஷ்டி நீங்க வழிப்பட வேண்டிய கோவில் - திருவல...\nஒரே நாளில் ஏழு கடலில் நீராட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:30:28Z", "digest": "sha1:PDTGKDTLAGTVYIR2JS6YH5XX7OVHJE4V", "length": 3392, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபா.ஜ.க ஊழல் Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வாய் திறக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார், பாஜகவிடம் இருந்து எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத���தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அக்கட்சித் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155583.html", "date_download": "2018-11-12T23:18:10Z", "digest": "sha1:Q4PA72WSGVKHPSJJZCJXWBTPXFVWYDVO", "length": 12208, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீர் பெண்களுக்காக புதிய பயணத்தை துவங்கும் ஐரோம் சர்மிளா..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீர் பெண்களுக்காக புதிய பயணத்தை துவங்கும் ஐரோம் சர்மிளா..\nகாஷ்மீர் பெண்களுக்காக புதிய பயணத்தை துவங்கும் ஐரோம் சர்மிளா..\nமணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உண்ணாவிரதம் இருந்துவந்தார்.\nஇன்று, புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோம் ஷர்மிளா, காஷ்மீர் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் கிடைக்க பாடுபடப் போவதாக தெரிவித்தார். மேலும், தான் ராணுவத்துக்கு எதிரானவர் இல்லை, இந்த அரசியல் அமைப்புக்கு மட்டுமே எதிரானவர் எனவும் ஐரோம் சர்மிளா அப்போது தெரிவித்தார்.\nஅப்போது, காஷ்மீர் பெண்கள் படும் துன்பம் குறித்து மத்திய மாநில அரசுகளுடன் பேசுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நான் எந்த அரசுடனும் பேசப்போவது இல்லை. ஆனால் மக்களிடம் நான் பேசுவேன். அவர்கள் அரசை பேச வைப்பார்கள்’ என தெரிவித்தார். #IromSharmila #Kashmirwomenempowerment\nவன்னியின் சமர் 8 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு..\nகாணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதில், எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்ப���வில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194391.html", "date_download": "2018-11-12T22:17:12Z", "digest": "sha1:M6WYRXT7TDIPLFBFVYCCEMGIUK43Z4PV", "length": 12638, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் 1833 பேரை பலிவாங்கிய காத்ரீனா புயல் லூசியானாவில் நிலைகொண்டது: 29-8-2005..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் 1833 பேரை பலிவாங்கிய காத்ரீனா புயல் லூசியானாவில் நிலைகொண்டது: 29-8-2005..\nஅமெரிக்காவில் 1833 பேரை பலிவாங்கிய காத்ரீனா புயல் லூசியானாவில் நிலைகொண்டது: 29-8-2005..\nஅமெரிக்க வரலாற்றில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய புயல் காத்ரீனா. 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி பஹாமாசில் உருவான இந்தப் புயல், வளைகுடா கரையோரப் பகுதியின் வடமத்திய பகுதிகள் அனைத்தையும் மோசமாகப் பாதித்தது. லூசியானாவில் நியூ ஓர்லியன்ஸ் பகுதிதான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. மிசிசிப்பியின் கரையோரப் பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.\nஇந்த புயல் தெற்கு புளோரிடாவை கடந்தபோது இதன் தாக்கம் அதிகமாக இல்லை. இருப்பினும் சில உயிரிழப்புகளும் கனமழையால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டன. ஆனால், மெக்சிகோ வளைகுடாவைத் தாண்டியபோது அதன் தாக்கம் மிக தீவிரமாக இருந்தது. ஆகஸ்ட் 29-ம் தேதி லூசியானாவில் நிலைகொண்டபோது அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.\nஇந்த புயலின் கோரத் தாண்டவத்தில் 1,833 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் 1928ம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளிக்கு அடுத்தபடியாக இதுவே மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியாகும். 108 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.\nதாஜ்மகால் அழிந்து விட்டால் பாதுகாக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்காது: சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை..\nவிவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2016/07/", "date_download": "2018-11-12T22:53:34Z", "digest": "sha1:VNSECOQA5WJGDOZNFVOHMPZN3OIE6WKW", "length": 57381, "nlines": 263, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): July 2016", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் - ஓம் சிவ சிவ ஓம் \nஓம் ஸ்ரீ ஞான கணபதியே போற்றி \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்..\nகன்னி ராசிக்கு மாறும் குரு உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் இருக்கிறார் அதனால் உங்கள் ராசிப்படி உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் தீமைகளை பார்ப்போம்...\nஅதிக ஆதாயம் அடையும் ராசியினர் -ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம் இவர்கள் ராசிக்கு குரு 2,5,7,9,11 என முழு சுப பார்வை செலுத்துவதால் இந்த ராசியினருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்...\nஅசுவினி,பரணி,கிருத்திக நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு ஆறாம் இடம் ருண ,ரோக ,சத்ரு ஸ்தானத்தில் மாறுகிறார் ..இது நோய்,கடன் குறிக்கும் இடம்.ராசிக்கு 6ல் குரு செல்வது மறைவு ஸ்தானமாகும்..குரு என்பது செல்வாக்கை மதிப்பு ,மரியாதையை குறிக்கும்..\nசெல்வாக்கு மறைந்தாலும்,10 ஆம் இடம் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..தொழிலில் இதுவரை இருந்த சிக்கல்கள் குறையும்..ராசிக்கு இரண்டாமிடமாகிய தன ஸ்தானத்தை பார்வையிடுவதால் வருமானம் குறையாது..அதே சமயம் செலவுகள் அதிகமாகவே காணப்படும்.மருத்துவ செலவுகள் அதிகம் காணப்படும்.\nவாகனத்தில் செல்கையில் கவனம் தேவை..பிறர் விசயங்களில் தலையிடுவதால் வீண் பகை உண்டாகும் காலம் இது..சிறு குழந்தைகள் மேச ராசியாக இருப்பின் கீழே விழுதல் ,அடிபடுதல் உண்டாக்கும்.திக பிடிவாதம் செய்வார்கள் ...படிப்பில் நாட்டம் குறைக்கும்.பெற்றோர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்...புதிய முய்ற்சிகளை ,முதலீடுகளை தவிர்க்கவும்,கடன் வாங்குதலை முடிந்தளவு தவிர்க்கவும்.\nகிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.சேமிப்பு உயரும்,தங்கம் சேரும்.கடன் அடைபடும்.\nகல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.திருமண தடைகள் விலகும்.ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும்..வசீகரம் உண்டாகும்...5ஆம் பார்வையால் பாக்யத்தை பார்ப்பதால் குலதெய்வம் அருள் உண்டாகும்..குலதெய்வ கோயிலில் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். தந்தையால் லாபம் கிடைக்கும்..நீண்ட நாள் அசைகள் நிறைவேறும்.லாபத்தை குரு பார்க்கும்போது நஷ்டம் உண்டாக வாய்ப்பே ��ல்லை.\nமிருகசிரீடம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களை சார்ந்த மிதுனம் ராசி அன்பர்களே,\nஇதுவரை உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தில் மறைந்து இருந்த குரு பகவான் இப்போது சுகஸ்தானத்திற்கு வந்திருக்கிறார்..சுகத்திற்காக செலவு வைக்கப்போகிறார்....மருத்துவ செலவு வைப்பாரா அல்லது வாகனம்,நிலம்,சொத்து வாங்க வைத்து சுப செலவாக வைப்பாரா என்பது திசாபுத்தி அடைப்படையில் மாறும் என்றாலும்...உங்க ராசிக்கும் கன்னி ராசிக்கும் ஒரே அதிபதி புதன் தான் என்பதால் நல்ல செலவையே வைப்பார்... வேறு ஊர்,நகரம்,மாநிலம் தொழிலுக்காக இடம் விட்டு இடம் மாறுவார்கள் - அதிக வாய்ப்பு உள்ளது.\n10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தொழிலில் நிரைய நல்ல மாறுதல்கள் உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும்.\nபுனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்களை சார்ந்த உங்களுக்கு இதுவரை இரண்டில் குரு பகவான் குரு பலமாக இருந்து வந்தார் .இப்போது ராசிக்கு மூன்றாவது வீட்டில் மறைகிறார்..இது நல்ல பலன் கொடுக்கும் ஸ்தானம் அல்ல.குரு மறைவது செல்வாக்கை குறைக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது..அதிக விரய செலவுகள் உண்டாக்கும்.பண முடக்கம் உண்டாகும் காலம் என்பதால் வருமானத்தை சிக்கனமாக செலவழிப்பது நல்லது.\nபேச்சில் நிதானம் அவசியம்.தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நீங்கள் சில அசமயம் அதிகாரமாக பேசுவது உங்களை சுற்றி இருப்பவரை விலக செய்யும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.கடன் கொடுத்தாலும் சிக்கல் கடன் வாங்கினாலும் சிக்கல்.தொழிலில் முக்கிய முடிவு எடுக்கும்போது நன்கு யோசித்து செயல்படவும். மருத்துவ செலவு உண்டாகும் காலம் என்பதால் வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.தாய்க்கு மருத்துவ செலவு உண்டு..இட மாறுதல் உண்டாகும்.உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழியில் வர வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.தந்தையால் வருமானம் .\nராசிக்கு லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் விரய செலவுகள் இருந்தாலும் வருமானத்துக்கு தடையில்லை.ஏதேனும் ஒரு வழியில் வருமானம் வந்து சேரும்\nமகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரங்களை கொண்ட சிம்ம ராசியினருக்கு இதுவரை ஜென்மத்தில் குரு இருந்து படாத பாடு படுத்தினார் குரு ஜென்மத்���ில் இருந்தபோது ஶ்ரீராம்பிரான் வனவாசம் சென்றார்கள்.\nராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு வந்தால் பணம் பெருகும்.லாபம் குவியும்..வருமானம் பல மடங்காகும்..நல்லதெல்லாம் நடக்கும் கெட்டதெல்லாம் ஒழியும்...ஆசைப்பட்டது தானாக நடக்கும்.மதிப்பும்,மரியாதையும்,செல்வாக்கும் உயரும்.திருமண முயற்சிகள் கைகூடும்..தங்கம் சேரும்,.கடன்கள் அடையும்..பிரிந்தவர் ஒன்று சேர்வர். பதவி உயர்வு கிடைக்கும்.வீடு கட்டலாம்..வழக்கு சாதகமாக முடியும்.குழந்தை பாக்யம் உண்டாகும்.\nராசிக்கு 6ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன்கள் குறையும்.ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் தண்ட செலவுகள் வராது வட்டி கட்டும் நிலை இனி இருக்காது.அதிர்ஷ்டம் உண்டாகி, எதிர்பாராத வசூலாகாத பணம் வசூல் ஆகும்.\nஉத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் குரு வருகிறார் ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே என அதிர்ச்சியாக வேண்டாம்..ஏழரை சனி முடிந்து விட்டது இந்த ஜென்ம குரு அதை விட பெருசா பாதிக்காது...ராசிக்கு ஜென்மத்தில் வந்து உட்காரும்போது தலையில் பாரம் இருப்பது போல அதிக சுமை உங்களை அழுத்தும்.பண நெருக்கடி,தொழில் நெருக்கடி,குடும்ப நெருக்கடி மூன்றும அதிக மன உளைச்சலை கொடுக்கும் காலம் என்பதால் ஜென்ம குரு பற்றி கெடுதலாக சொல்லப்பட்டிருக்கிறது...\nராசியில் குரு அமர்ந்தால் ராஜயோகம் என ஜோதிட விதி சொல்கிறது செல்வாக்கு உயர்ந்து அதன் மூலம் வரும் நெருக்கடி யாகவும் இருக்கலாம்...பெரிய பதவி கொடுத்து அதிக வேலைப்பளு கொடுப்பது போல இருக்கும்.வருமானமும் உண்டு. அதிக செலவினமும் உண்டு.குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும்..கோபம்,பிடிவாதம் விசயத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பகையை விலக்கலாம்..வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.புதிய முதலீடு செய்கையில் கவனம் தேவை.\nராசிக்கு 5,7,9ஆம் இடங்களை குரு பார்வை செய்வது நன்மையை வாரி வழங்கும் கடும் நெருக்கடிகள் ஏற்படாது அப்படி ஏற்படினும் பிப்ரவர் 2017 முதல் நான்கு மாதங்களுக்கு வக்ர குரு உங்கள் சோதனைகளை நிவர்த்தி செய்து வெற்றி தரும்.\nசித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரங்களை கொண்ட துலாம் ராசியினருக்கு இதுவரை லாபத்தில் இருந்து வந்த குரு ராசிக்கு 12ல் மறைகிறார்....துலாம் ��ாசிக்கு குரு கெட்டவர் அவர் மறைந்தால் நல்ல பலனையே கொடுப்பார் என சில நூல்கள் சொல்கின்றன...அப்படி அன்று சற்று கண்டிப்புடன் நடந்து கோள்வார்,ஒரு தந்தை போல,.. இருப்பினும் செல்வாக்கு,சொல்வாக்கு,பெரிய மனிதர்கள் ஆதரவு பெற்ற குரு மறைவது சுமாரான பலனையே கொடுக்க செய்யும் அதிக விரய செலவுகளை கொடுப்பார்.பாத சனி சில மருத்துவ செலவுகளை கொடுக்கும் வேளையில் அதற்கு குருவும் துணை புரிவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..முதலீடுகளை தவிர்க்க வேண்டும்..கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்க்க வேண்டும்.\nவாகனத்தில் செல்கையில் எச்சரிக்கை தேவை உறவுகளிடம் கருத்து வேறுபாடு உண்டாக்கும்.. அதிக மனக்குழப்பம் காணப்படும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும்.\nகுரு உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டை பார்ப்பதால் சொத்து பிரச்சினை தீரும்..தாய் வழி ஆதரவு உறவுகள் ஆதரவு கிடைக்கும்.\nராசிக்கு 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன்கள் அடைபடும்.வெளிநாடு முயற்சிகள் கைகூடும்..\nராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.அது 2017 பிப்ரவரிக்கு மேல் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.\nவிசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு 11ஆம் இடம் லாபஸ்தானத்துக்கு வருகிறார்..இதுவரை குரு 10ல் இருந்து தொழிலை ஆட்டம் காண வைத்தார் ..ஜென்ம சனியும் உடன் சேர்ந்து படுத்தியது , குருபலம் வந்து சேர்வதால் , லாபத்தில் வரும் குரு ,உங்கள் பிரச்சினைகளை பெருமளவில் குறைப்பார்...மருத்துவ செலவுகள் குறையும் நோய் தீரும்.நண்பர்களால் ,மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்,\nபுகழ்,செல்வாக்கு அதிகரிக்கும் உறவுகள்,நண்பர்கள் பகை விலகும்.சந்தோசமான செய்தி தேடி வரும்.நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்சினை கட்டுக்குள் வரும்.இளைய சகோதர வகையில் நல்ல செய்தி கிடைக்கும்.மாமனார் வழி ஆதாயம் கிடைக்கும்.வீட்டை புதுப்பிப்பீர்கள் சிலர் இடம்,வீடு வாங்குவார்கள்.ராசிக்கு 5ஆம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைகளால் உண்டான கவலைகள் நீங்கும் சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்..ராசிக்கு 7ஆம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் மனைவி பிரச்சினை தீர்��்து ஒற்றுமை உண்டாகும் கூட்டு தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.\nமூலம்,பூராடம்,உத்திராடம் சார்ந்த உங்களுக்கு ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு வருகிறார் ராசிக்கு 10ல் குரு வந்தால் தொழில் சார்ந்த மன உளைச்சல்கள் அதிகரிக்கும் காலம் ...சிலர் இடமாறுதல்கள் அடைவர். சிலர் வேறு பணிக்கு செல்ல முயற்சிப்பர்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்..வேலைப்பளு அதிகரிக்கும் காலம் என்பதால் ,ஏழரை சனிருப்பதால் கூடுதல் அலைச்சலும் இருக்கும்..\nகுரு ராசிக்கு தனஸ்தானத்தை பார்ப்பதால் வருமானத்துக்கு பங்கம் வராது...பணம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும் அதே அளவில் செலவுகளும் இருக்கும்...ராசிக்கு நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு,வாகனம் சார்ந்த செலவுகள் உண்டாகும் சிலர் புதுப்பிப்பார்கள். சிலர் வாங்குவார்கள் அதன் மூலம் எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை தந்தாலும் தாயார் வழி ஆதரவு இருப்பதால் சமாளிக்கலாம்..உடல்நிலையில் பாதிப்பு இருந்தாலும் 4ல் குரு பார்வை இருப்பதால் சுகம் உண்டாகும்..உறவினர்களுடன் விருந்து ,சுப நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள்..\nகடன் நெருக்கடி இருப்போருக்கு குரு ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன் நெருக்கடி குறையும்...கடன் சுமை குறையும்..புதிதாக கடன் வாங்க வேண்டாம்...ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள் .நிறைவேற்ற இயலாது.கூட்டாளிகளால் லாபம் உண்டு தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.\nஉத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்துக்கு குரு வருகிறார்....இதுவரை ராசிக்கு எட்டில் அமர்ந்து பல எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வந்த குரு ராசிக்கு பாக்யத்தில் அமர்ந்து இன்பம் தரப்போகிறார்.ஒன்பதாம் இடத்து குரு.பல பிரச்சினைகள் ,நெருக்கடிகளில் இருந்து விடுபடப்போகிறீர்கள்...\nராசிக்கு குருபலம் வந்துவிட்டதால் பண பலமும் வந்து விடும்..செல்வாக்கு,புகழ் கூடும்...பகையாகிப்போன உறவுகள்,நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும். நோய் தீரும், கடன் சுமை குறையும். தொழிலில் சுறுசுறுப்பு உண்டாகும்....பணி புரியும் இடத்தில் பதவ�� உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்..\nகுரு ராசியை பார்ப்பதால் மன இறுக்கம் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குரு ராசிக்கு 3ஆம் வீட்டை பார்ப்பதால் தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கும்..இளைய சகோதரரால் ஆதரவு கிடைக்கும்..வீடு,நிலம் வாங்குவீர்கள்..\nராசிக்கு 5ஆம் இடத்தை பார்ப்பதால் முன்னோர் வழி சொத்து பிரச்சினை தீரும் குலதெய்வ ஆசி உண்டாகும்...தடைகள் எல்லாம் நீங்கி எதிலும் வெற்றி பெறுவீர்கள்...திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்லபடியாக முடியும்..\nராசிக்கு 8ல் ராகு இருப்பதால் விஷப்பூச்சிகளால் கண்டம் உண்டாகலாம், கவனம் தேவை.\nஅவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு மறைகிறார்.ராசிக்கு குரு மறைவது நல்ல பலன் தர வாய்ப்பில்லை...சில குழப்பங்களை தந்து விட்டே செல்வார்.அஷ்டமத்தில் குரு வர அவதிகள் நிரைய வந்து சேரும் என்ற முது மொழிக்கு ஏற்ப,காரிய தடைகள் நிறைய உண்டாகும்., புதிதாக எதையும் முயற்சிக்க வேண்டாம்..முதலீடுகள் ஆகாது...\nநீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது தொழில் காரணமாக குடும்பத்தை அடிக்கடி பிரிய நேரும்..பண நெருக்கடி அதிகரிக்கும் காலமாக இருக்கிறது தண்ட செலவுகள் அடிக்கடி வந்து பயமுறுத்தும்..வாகனங்களில் செல்கையில் அதிக எச்சரிக்கை ,மித வேகம் தேவை.\nராசிக்கு 12ஆம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும்...விரய செலவுகள் கட்டுப்படும்..ராசிக்கு 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ,வீடு சார்ந்த சுப செலவுகள் உண்டாகும்..ராசிக்கு 2ஆம் விட்டை பார்ப்பதால் பண வரவு நன்ராக இருக்கும்...செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும்.. பயம்,கவலை,தாழ்வு மனப்பான்மை வேண்டாம்..\nபூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஏழாம் ராசிக்கு குரு வருகிறார் இது குரு பலம் .இதுவரை பண சிக்கல்,தொழில் சிக்கல் என அவதிப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிரது.திருமணம் தடையாகி கொண்டிருந்தவர்களுக்கு அருமையான குரு பலம் பிறக்கிறது..தொழில் அபிவிருத்தி ஆகும்..புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும் பல வழிகளிலும் லாபம் வந்து சேரும் கடன்கள் முற்றிலும் அடையும்.கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் தங்கம் சேரும்.கல்வியில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர��.பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும்.சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவர்,\nராசிக்கு 11 ஆம் இடம் லாபத்தை குரு பார்ப்பதால் பங்கு வர்த்தகம்,நகைதொழில்,கல்வி துறை,வங்கி துறையில் இருப்போருக்கு நல்ல லாபம், முன்னேற்றம் உண்டு.சேமிப்பு அதிகரிக்கும்.மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்.தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்.பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.\nராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .ஆரோக்கியம் உண்டாகும்..ராசியை குரு பார்ப்பதால் உற்சாகம் கூடும்.வேகம்,விவேகத்துடன் செயல்படுவீர்கள்...அஷ்டம சனியும் முடிஞ்சு ,குருபலமும் இருப்பதால் இனி தடையேதும் இல்லை...\nஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம்\nகிரிவலம் செல்வோம் கிரகங்களை வெல்வோம் கழுகுமலை கிரிவலம் : அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுடன்\nஓம் சிவ சிவ ஓம் \nஓம் உண்ணாமலை தாயே போற்றி போற்றி \nஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் .\nகழுகுமலையில் ஈஸ்வரபட்டர் அய்யாவின் நினைவாக மூன்றாம் ஆண்டு சித்தக்கிரிவலம்\nகழுகுமலையில் ' மகாயோகி ஈஸ்வரபட்டரின் அய்யாவின் ' நினைவாக பத்தாம் ஆண்டு நிறைவாக \" குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் \" தலைமையில் மூன்றாம் ஆண்டு சித்தக்கிரிவலம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.\nகிரிவலம் சரியாக 2.8.2016 செவ்வாய்க்கிழமை அன்று சரியாக காலை 8am அளவில் கழுகாசமூர்த்தியின் சன்னதியில் இருந்து ஆரம்பிக்கிறது.\nகிரிவலம் முடிந்த பின் நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் வாழ்வை வளமாக்கும் ஆன்மீகச் சொற்பொழிவு உள்ளது.\nஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டர் அவர்கள் கன்னட பிராமனர் குலத்தில் பிறந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே, பல சித்த ஞானிகளிடம் ஆசி பெற்று, ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக தென்னிந்தியாவை வந்தடைந்தார். இங்கிருக்கும் எளியோர்களுக்கு, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட அருள்புரிந்தார். பின் பழனியம்பதிக்கும் வந்து மக்களின் குறைகளை தீர்த்து பல சித்துகள் புரிந்தார். ஐயா அவர்கள் பழனி கிரிவலப்பாதையில் மலைக்கு அடியில் ஜீவ ஒளி வடிவமாகி 48 வருடங்கள் ஆகின்றது. இடும்பன் கோவில் அருகாமையில் ஜீவ அதிர்���டானம் அமைந்துள்ளது.\nவாழ்க்கையின் பிரச்சினைகளின் பிடியில் உள்ளவர்கள் \" ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ \" என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் மகான் அவர்கள் \" சூட்சுமமாக \" நம்மை சீர்படுத்துவார்கள்.\nவருகிற ஆடி அமாவாசை (02.08.2016) செவ்வாய்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.\nநாம் நமது வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை எந்த ஒரு அளவீட்டாலுமோ அல்லது நுண்ணோக்கியினாலோ நம்மால் அளக்க முடியாது, அதனை சமன் செய்யவும் முடியாது, ஆன்மிக பிரார்த்தனைகளும், நமக்கு குருமார்களால் கிடைக்கப்படும் வழிகாட்டுதல்களும் எல்லாவித பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதற்கான சரியான முதல் படி, சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும்தான். இப்படிபட்ட விஷேசதரிசனம் சக்திகளையும், அற்புதங்களையும் அளவில்லாமல் அருளக்கூடியவர்தான் மகரிஷி ஈஸ்வரபட்டர் அவர்கள். அவர்தம் நினைவாக நாம் மேற்கொள்ள இருக்கும் இந்த கிரிவலம் நமது இன்னல்களை முழுவதுமாக துடைத்து நம்மை நெறிப்படுத்தும். வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றும்.\nஇந்து சமயம் மற்றும் ஜோதிட சாஸ்திர மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர், தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அம்மாவசை தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில் அமாவாசையின் பொழுது பூமி எண்ணற்ற நற்கதிர்களை ஈர்க்கும்,.அப்போது நாம் செய்யும் நமது பித்ரு சாபவிமோச்சன வழிபாடு வெற்றி பெறும் மேலும் நம் மனதில் இருக்கும் இருள் நீங்கி அருள் என்னும் வெளிச்சம் பெற அமாவாசை தினங்களே மிகவும் சரியான நாள்.\nபூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் பித்ரு நினைவாக தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடும் வழிபாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நமது சித்தர்கள் மிகவும் எளிமையான தர்ப்பண முறையையும் நமக்���ாக உருவாக்கி இருக்கிறார்கள். அதை குருநாதர் நமக்காக விளக்கி நம்மையும் செய்ய வைக்க விருக்கிறார். நாம் தர்ப்பணம் செய்து நமது பாவங்களை முற்றிலுமாக கரைத்துவிடலாம்.\nபல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், மகாரிஷி ஈஸ்வரபட்டர் நினைவாக நடைபெறும் கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது சிவனடியார்களின் வாக்கு. ஆடி மாதம் கழுகுமலையில் சித்தர்களின் வருகைகள் அதிகமாக இருக்கும், இந்த புண்ணிய பூமியில் இன்னும் மனிதர்களின் கண்ணில் அகப்படாமல் பல ஜீவசமாதிகள் உள்ளன. அந்த மகான்களின் ஆசியும் இந்த வேலையில் அதிகமாக வெளிப்படும். அவர்களை வரவேற்கவே ஆடி அமாவாசையில் இந்த கிரிவலத்தினை நமது ஆன்மீக வழிகாட்டி குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இறையருளால் நடத்தி வருகின்றார்கள்.\nகிரிவலத்தில் கலந்து கொள்ள வரும் அனைத்து அன்பர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் கழுகாசமூர்த்தியின் சன்னதியின் முன்பாக சரியாக 02.08.2016 அன்று காலை 07.30 அளவில் வந்து சேறுமாறு கனிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .\nகுருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் மற்றும் ஆன்மிகக்கடல் - ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்.\nஓம் சிவ சிவ ஓம் ஓம் ஈஸ்வரப்பட்டாய நமஹ ஓம் சிவ சிவ ஓம் \nஅய்யா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஓர் நல்வாய்ப்பு\nஓம் சிவ சிவ ஓம் \nஓம் உண்ணாமலை தாயே போற்றி \nஇறைவா உனக்கு இரக்கம் இல்லையா என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்று தானே வேண்டுவேன், இன்று எனக்கு ஏன் இந்த நிலையை தந்தாய் \nஎன் நிலை என்று மாறும் \nபசியினால் நான் வாடிய காலம் மாறி இன்று என்னை நம்பி இருக்கும் குழந்தைகளும் வறுமையில் வாடிவருவது ஞாயமா \nதொழிலில் நஷ்டம் - நண்பரும் பகைவராகி நால்புற சுவருகளும் மூடி நிற்கும் நிலை என்னை வாட்டி வதைக்கிறது இறைவா \nஉறவினர்கள் இன்று, ஊர் பெயர் தெரியாதவர் போல் நடந்து, கடந்து செல்கிறார்கள். நான் என்ன பாவம் செய்தேன். கூட்டு தொழில் நஷ்டம் - பங்குதாரர் ஏமாற்ற, நான் சிக்கித்தவிக்கும் நிலை .\nகணவன் - மனைவி நிம்மதியற்ற சூழல் ; குழந்தைகளை பேணுவதில் சிக்கல் - சரியாக கல்விகற்காத பிள்ளைகள் ; இப்படி செல்லும் திசைகள் எங்கும் அடைபட்ட பகுதி ���ன்று எண்ணி ஏங்கும் நிலை.\nவழக்குகளில் வெற்றி வாய்ப்பு நழுவுகின்றதா காரணம் உங்களது கர்மாவாக கூட இருக்கலாம் காரணம் உங்களது கர்மாவாக கூட இருக்கலாம் நிரந்தர தீர்வு வேண்டுமா அன்றாட வாழ்வில் அதிக அல்லலுறுகிண்றீர்களா அன்பர்களே உங்களுக்கு ஓர் உன்னத வாய்ப்பு. கலங்காதீர்கள், நம் அய்யா இருக்கிறார்.\nஎத்தனை முறை விழுந்து எழுந்தாலும் உள்ளத்தின் வேதனை குறையவில்லையா \nநம் அய்யா அவர்களை ஒருமுறை சந்தித்து ஆசி பெற்று பாருங்கள், வாழ்வின் ஏற்றம் பெறுவீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.\nநமது அய்யா திரு சகஸ்ரவடுகர்களை சந்தித்து அருளாசி பெரும் வாய்ப்பு இதோ உங்களுக்காக.\nநமது அய்யாவை நாம் நன்கு அறிவோம். திரு சகஸ்ரவடுகர் அவர்கள் தமது இளம் வயதில் இருந்தே ஒரு வித அசாதாரண குழந்தையாகவேஉலா வந்தவர்கள்.\nஎண்ணற்ற ஞானிகளிடமும் சாதுக்களிடமும் தமது கருத்துக்களை பகிர்ந்து, ஆன்மீக சிந்தனைகளை மக்களிடத்தில் வளர்த்தும், மக்கள் தம் குறைகள் களைய எண்ணற்ற ஆன்மீக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டவர்.அந்த வெற்றியை மற்றவர்களுக்காகவே சமர்ப்பித்தவரும் நம் அய்யா அவர்களே \nஅய்யா அவர்களால் நற்பேறு பெற்றோர் ஏராளம் ஏராளம் ; தற்போது முன்னணி துறைகளிலும் கலை கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றி வருபவர்களாகவும் நமது ஆன்மீக குழுமத்துடன் இணைந்து ஆன்மீக சேவை புரிந்தும் வருகின்றனர்.\nநம்பிக்கையும் பொறுமையும் தகுந்த காலமும் நிரந்தர வெற்றியை பெற்றுத்தரும் என்று அய்யா எப்போதும் கூறுவார்கள்.\nதகுந்த நேரம் இதோ வந்துவிட்டது நம்பிக்கையுடன் வாருங்கள் அன்பர்களே - உங்கள் குறைகளையும் கவலைகளையும் உடைத்தெறிந்து உங்களுக்குள் இருக்கும் இறை ஜோதியின் மகிமையை உணர வாருங்கள்.\nகொங்கு மண்டலத்தில், கோயம்புத்தூர் மண்ணில் பேரூரானின் நல் ஆசியுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும் சந்திப்பு குறித்த தகவல்களை நமது வலைதள மின்னஞ்சல் மூலம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.\nகுருதட்சணை கட்டாயம் உண்டு. அன்பர்கள் உள்ளம் மகிழ்ந்து தருவது ஆன்மீக பணிகளுக்காகவும் அன்னதானத்திற்கும் பயன்படுத்தப்படும்.\nஅன்பர்களே இது உங்களுக்கான நேரம். அய்யா அவர்களை முழுமனதோடு நம்பி உங்களது குறைகளை - நேர்மையான கோரிக்கைகளை அய்யா இடத்தில் ஒப்படையுங்கள்.\nஓம் சிவ ச���வ ஓம் \nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் - ஓம் சிவ சிவ ஓம் \nகிரிவலம் செல்வோம் கிரகங்களை வெல்வோம் \nஅய்யா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஓர் நல்வாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100550", "date_download": "2018-11-12T23:26:58Z", "digest": "sha1:4NBTVD36OB5SDL3USXKTGDNH4V5QF46L", "length": 16356, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| சத்துணவை ருசி பார்த்த கலெக்டர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nசத்துணவை ருசி பார்த்த கலெக்டர்\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nகண்மாய்க்கு 58 கிராம கால்வாய் திட்டம் மூலம் தண்ணீர் வந்த பகுதியில் கலெக்டர் நடராஜன்\nகால்வாய் வரும் ஓடையில் கலக்கும் சாக்கடைக்கு மாற்று வழி உள்ளதா என்பது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் விசாரித்தார். யு. வாடிப்பட்டி அருகே உசிலம்பட்டி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மூலம் உரம் தயாரிக்குமிடத்தை பார்வையிட்டார்.\nசெட்டியபட்டியில் புதிய அங்கன்வாடி மையம், சேர்வைபட்டி அருகே வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நக்கலப்பட்டி பள்ளியில் சத்துணவை ருசி பார்த்தார். உசிலம்பட்டி அரசு\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.'வைகையை சுத்தப்படுத்த நிதி எவ்வளவு'\n2.ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா: விவசாயிகள் முறையீடு\n3.போலீஸ் ஸ்டேஷன்களுக்கு போடுங்க அபராதம் ஆபீசர்ஸ்\n4. தையல் பயிற்சி கருத்தரங்கு\n5. முத்திரை கொல்லர் பணிக்கு எழுத்துத் தேர்வு\n1. பன்றிக்காய்ச்சலால் மாணவர் பலியா: அச்சத்தில் கிராமத்தினர்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையு���் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2099516", "date_download": "2018-11-12T23:12:41Z", "digest": "sha1:CGEQRIBODIDAXZ64KQRBO3JIDSOZ7K7N", "length": 25271, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவின் பலமே இளைஞர்கள்: பிரதமர் மோடி| Dinamalar", "raw_content": "\nமீண்டும் சீட் கிடைக்காத ஆத்திரம்: ராஜஸ்தான் ...\nமத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவு:ஜனாதிபதி-பிரதமர் ...\n'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு 1\nகஜா புயல் வேகம் குறைகிறது\nரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம் 1\nகஜா புயல் : மீட்பு குழுக்கள் தயார்\nதர்மபுரி : மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nகஜா புயலை எதிர்கொள்ள ரெடி : அமைச்சர் வேலுமணி\nரயில் கொள்ளை நிகழ்ந்தது எப்படி. ; கொள்ளையர்கள் ...\nஇந்தியாவின் பலமே இளைஞர்கள்: பிரதமர் மோடி\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nநாளை கந்தசஷ்டி கவசம்; உன்னை சொல்லாத நாளில்லை ... 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 138\nரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி ... 73\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 138\nபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும் 112\nகோவை : சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு கொண்டாட்டம் கோவை குமரகுரு கல்லுாரியில் நேற்று நடந்தது. சென்னை விவேகானந்தர் மடம் நடத்திய இந்த விழாவில் காணொலி காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:\nஇங்கு அமர்ந்துள்ள அனைவரின் உற்சாகமும் ஊக்கமும் தான் இந்தியாவின் உண்மையான முகம். நான் உங்களிடமிருந்து வெகுதுாரத்திலிருந்து பேசலாம். ஆனால், உங்கள் முன் நின்று பேசும்போது ஏற்படும் சக்தியை உணர்கிறேன். கல்லுாரிகளிலும், பள்ளிகளிலும் சுவாமி விவேகானந்தரின் உரை பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.\nநம் நாட்டில் மிக முக்கிய விஷயங்களை நம் இளைஞர்கள் விவாதித்து தீர்வு காண்கின்றனர். இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்கும் உத்வேகம், நாடு எதிர்கொண்டுள்ள சவால்களையும் எதிர்கொள்ள உதவுகின்றன. இது தான் விவேகானந்தர் நமக்கு அளித்த தத்துவம்.\nகோவை கல்லூரியில் நடந்த விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மாணவர்களிடம் தமிழில் பேசினார். .\nசுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களை கேட்கும்போது, புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. சிகாகோ பேச்சு, இந்தியாவுக்கும் இந்தியாவின் சிந்தனைக்கும் கிடைத்த வெற்றி என விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். அப்போது, அந்நிய நாடுகளி���் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தது. நாம் ஏழையாக இருந்தோம். சமுதாயம் மிகவும் பின்தங்கியிருந்தது.\nசமுதாயத்தில் அநீதிகள் இருந்தன. அந்நிய ஆட்சியாளர்கள், நம்முடைய பழமையான அறிவுசார் விஷயங்களை திரும்பி பார்க்க விடவில்லை. நம் நாட்டு மக்கள் நமது கலாசாரத்தையே பார்க்க விடவில்லை. வழிமுறைகள் அடைக்கப்பட்டன. இந்த சவாலை ஏற்று, விவேகானந்தர் நம்முடைய வேதத்தில் உள்ள தத்துவங்களை உணர்த்தினார். சிகாகோவில் அவர் பேசியபோது, நம்முடைய தன்னம்பிக்கை வழிமுறைகளை உணர்த்தினார். ஆன்மிக தத்துவத்தை உலகுக்கு விளக்கினார். நம் நாட்டுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, நாட்டின் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டார்.\nநம்மால் முடியும் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு இளைய சமுதாயத்தினரின் ரத்தத்திலும் ஏற்படுத்தினார். நாட்டுக்கு தன்னம்பிக்கையை மீட்டுக் கொடுத்தார். உன்னை முதலில் நம்பு, நாட்டை நேசிக்க வேண்டும் என்றார். இந்த வார்த்தைகளுடன் இந்தியா முழு தன்னம்பிக்கையுடன் முன்னேறும்.\nஆயுஷ்மான் பாரத் திட்டம் :\nசுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகும் படிப்பறிவு உயர்ந்த போதிலும், இளைஞர்களின் திறன் உயரவில்லை. நமது கல்வி முறை, திறனை வளர்க்கவில்லை. எனவே, இதை கண்டறிந்து அவர்களது திறமையை வளர்க்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைச்சகத்தையே அரசு உருவாக்கி, திறன் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு இளைஞரும் அவரது கனவை நிறைவேற்ற, 'முத்ரா' கடன் திட்டத்தில் இதுவரை, 13 கோடி பேருக்கு கடன் உதவியை அளித்துள்ளது.\nசுவாமி விவேகானந்தர், நமது சமுதாய பொருளாதார பிரச்னைகளை பற்றியும் பேசியுள்ளார். சமுதாயத்தில் ஏழையும் ஏழையாக உள்ளவர்களை மேம்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த அடிப்படையில் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசு பாடுபட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வங்கி கணக்கு, போஸ்ட் பேங்க் திட்டம் ஏற்படுத்தியுள்ளது.\nவீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வீடு, ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 25ம் தேதி, ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டம் இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் 10 கோடி குடும்பத்தினர், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவச மருத்துவ சிகிச்சைகளை பெற முடியும். ���ாட்டில் வறுமையை ஒழிப்பது மட்டுமல்ல, வறுமைக்கான காரணங்களையும் ஒழிப்பது தான் நோக்கம்.\nசுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கு ஏற்ப, நாம் புதிய இந்தியாவை உருவாக்குவோம். நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விவேகானந்தரின் கருத்துக்களை கடைபிடித்து முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார்.\nசென்னை ராமகிருஷ்ணா மடத்தின் துணைத் தலைவர் கவுதமானந்தர், அமைச்சர் பாண்டியராஜன், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின் தாளாளர் சங்கர் வானவராயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nRelated Tags இந்தியா இளைஞர்கள் மோடி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கட்சியில் இளைஞர்களுக்கு வழி விடவேண்டியதானே \nமுதலில் இளைஞர்களை நல்ல முறையில் வழிநடத்த ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா என்பதைத் தெரியப்படுத்தவும் .....\nஉங்களின் பலமே வாய்தான்.... அத தான் இன்னும் ஒருகூட்டம் நம்பிகிட்டு இருக்கு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்த�� தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_99.html", "date_download": "2018-11-12T22:48:31Z", "digest": "sha1:PCBP63ZBHBWEMRKZXMI5FGYUY2YLDOAO", "length": 15500, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "குட்டிச்சுவர் சிந்தனைகள் - News2.in", "raw_content": "\nHome / குட்டிச்சுவர் சிந்தனைகள் / குட்டிச்சுவர் சிந்தனைகள்\nFriday, November 04, 2016 குட்டிச்சுவர் சிந்தனைகள்\nநாட்டுல ராக்கெட் சயின்ஸைக் கூட கொஞ்சம் கஷ்டப்பட்டா புரிஞ்சுக்கலாம். ஆனா பெண்கள் தைக்கிற ஜாக்கெட் சயின்ஸை அந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ, தாமஸ் ஆல்வா எடிசனோ நினைச்சாக்கூட அவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடியாது.\nபல கோடி ரூபாய் செலவு பண்ணி விடுற ராக்கெட் ஃபெயிலியர் ஆனாக்கூட இவ்வளவு சோகம் இந்தியா முழுக்க வராது. ஆனா தைக்க கொடுத்த ஜாக்கெட் ஃபெயிலியர் ஆனா மொத்த வீடும் துக்க வீடாயிடும். பெண்களுக்கான 33% சதவீத இடஒதுக்கீடு மசோதாவை விட, இந்த லோக்பால் மசோதாவை விட, அதிக முறை ஆல்ட்ரேஷன் போவது பெண்கள் தைக்கிற ஜாக்கெட்தான்.\n‘இன்னமும் கல்யாணமாகலையே’ங்கற கவலைல ஆரம்பிச்சு, ‘ஏன்டா கல்யாணம் பண்ணினோம்’னு சரக்கடிக்கிற கட்டிங் கவலை வரைக்கும் ஆண்களுக்குப் பல கவலைகள் உண்டு. ஆனா பெண்களுக்கு பெரும் கவலை, ஜாக்கெட்டின் ஃபிட்டிங் கவலை மட்டும்தான். இந்தியத் திருநாட்டில் சன்னி லியோனைத் தவிர எல்லா பெண் ���யன்களும் ஜாக்கெட் பிரச்னையால் அவதிப்படுறாங்கன்னு ஒரு கருத்துக்கணிப்பு சொல்லுது.\nஆயிரமாயிரம் கிலோ மீட்டர் ஓடப் போற வண்டிக்குக் கூட அஞ்சு நிமிஷத்துல வீல் அலைன்மென்ட் பார்த்திடுவாங்க. ஆனா அரை கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ள இருக்கிற இடங்களுக்குப் போற பெண்களின் ஜாக்கெட்டுக்கு அலைன்மென்ட் பார்க்கிறதுக்குள்ள கலியுகம் முடிஞ்சு கடைசி யுகம் வந்திடும். கோடிக்கணக்கில் காசு போட்டு கட்டுற பில்டிங்கை விட பிளவுஸுக்குத்தான் வாஸ்து சரியா இருக்கணும். ஜன்னல் கதவு, வென்டிலேஷன்னு ஆரம்பிச்சு, இப்ப ஜாக்கெட்டுக்குள்ள மழை நீர் சேமிப்புத் தொட்டி கட்டுற வரைக்கும் கிளம்பிட்டாங்க.\nஎறும்பு தனது எடையில் எட்டு மடங்கை தூக்கிட்டுப் போகுமாம். அதுக்குப் பிறகு பலசாலின்னா அது நம்ம ஜாக்கெட்தான்... ஐம்பது ரூபா துணிக்கு தையல் கூலி எண்ணூறு ரூபா. இந்தியாவுல தொழில் தெரியாத போலி டாக்டர் கூட ஒரு பாடில ஒரு தடவைக்கு மேல கத்தரி வைக்க மாட்டாரு; ஒன்பது தடவைக்கு மேல உடம்பை தைக்க ஊசி கோர்க்க மாட்டாரு.\nஆனா, எப்படியும் ஆல்ட்ரேஷனுக்கு திரும்பித் தானே வரப்போகுதுன்னு ஏனோதானோன்னு ஒரு ஜாக்கெட் தைக்கிற டெய்லர் கூட எண்ணூறு தடவை அதைப் பிரிச்சு தைச்சிடுவாரு. நாட்டுல அவனவன் gas டிரபுள், case டிரபுள்னு கஷ்டப்படுறான்... ஆனா இதையெல்லாம் விட பெரிய கஷ்டம், ஜாக்கெட்ல வர்ற லூஸ் டிரபுள்தான்.\n‘ரைட் சைடு டைட்டா பிடிச்ச மாதிரி இருக்கு’, ‘லெஃப்ட் சைடு டைட்டா பிடிச்ச மாதிரி இருக்கு’ன்னு சொல்லுமே தவிர... கடைசி வரை ஒரு பொண்ணு மொத்த ஜாக்கெட்டும் தனக்குப் பிடிச்ச மாதிரி இருக்குன்னு மட்டும் சொல்லாது. ஒரு பொம்பளைக்கு பிடிச்ச மாதிரி பிளவுஸ் தைக்கிறதுக்குள்ள, ஊரப்பாக்கம் பக்கம் ரெண்டு கிரவுண்ட் நிலம் வாங்கி பியூட்டிஃபுல்லா ஸ்விம்மிங் பூலோட ஒரு ஹவுஸ் கட்டிடலாம்.\nஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டைக்கூட பிடிச்சமேனிக்கு வெட்டிடலாம், ஐந்நூறு ரூபாய் மதிப்புள்ள பிறந்த நாள் கேக்கைக்கூட கைக்கு வந்தபடி வெட்டிடலாம், ஆனா அம்பது ரூபா மதிப்புள்ளா பிளவுஸ் துணிய வெட்டத்தான் ஆயிரம் முறை அளவெடுத்து வெட்டணும்னு அங்கோலா அறிஞர் ஒருவர் சொல்லியிருக்காராம். ஆண்களில் அதிகமாக திட்டு வாங்கியது டெய்லர்களாதான் இருக்கும் என்கிறது ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம். கடந���த ஒரு மாதமாக இந்தியாவில் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளானது, ஜாக்கெட் தைக்கும் டெய்லர்கள்தான். தீபாவளி முடிந்து இப்போ நிம்மதியாக இருக்கும் அவர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ரியல் சுதந்திர தின வாழ்த்துகள்.\nபோலியோவைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கோம், ஆனா இந்த ஆறு மாசமா எட்டு திசையிலும் மோளம் கொட்டி வரும் வார்த்தை, ‘பேலியோ’. கண்டபடி காசை செலவு செஞ்சு கண்டதையும் சாப்பிட்டு ஏத்துன உடம்பை, மீண்டும் அதை விட பணத்தை அதிகமா செலவு பண்ணி நான்வெஜ்ஜா மட்டும் வாங்கி சாப்பிட்டு உடம்பு இளைக்கிற அற்புதமான முறைதான், பேலியோ டயட். ரொம்பவே காஸ்ட்லியான டயட் என்பதால பேங்குகளில் பர்சனல் லோன் மாதிரி ‘பேலியோ டயட் லோன் தரலாம்’னு முடிவெடுத்து இருக்காங்களாம். பேலியோ டயட் ஃபேமஸ் ஆவதைப் பார்த்தால், சைவ சாப்பாட்டுக்கு அம்மா உணவகம் மாதிரி அசைவம் சாப்பிட ‘அம்மா பேலியோ டயட்டகம்’ வந்தாலும் ஆச்சரியம் இல்லை.\nநாட்டுல இந்த ஜாதிப் பேரைச் சொல்லி புகழ் பெறணும்னு கிளம்புற கோஷ்டிங்க அதிகமாயிட்டாங்க. ‘பாதி மூளைதான் வச்சிருக்கானுங்க... சரி, ஜாதிப் பேரை சொல்லி பொழைச்சுப் போகட்டும்’னு விட்டா, இவனுங்க எப்பவோ வாழ்ந்த அவங்க குல மேன்மக்களை வச்சு திரிக்கிற கதை இருக்கே... ஒவ்வொண்ணும் ஒரு டன் அணுகுண்டு.\nஇரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக சண்டையிட்ட ஹிட்லருக்கு துப்பாக்கி குண்டு தீர்ந்து விட, அவங்க முப்பாட்டன்தான் அவசரத்துக்கு 2 குண்டு கொடுத்து உதவினார்னு ஒருத்தன் ஆரம்பிக்கிறான். இன்னொருத்தனோ, அவங்க ஊருல செகண்ட் ஷோ பார்த்துட்டு வர்ற மக்களின் சைக்கிள்கள் அடிக்கடி பஞ்சராகிப் போக, மக்கள் அவதிப்படுவதைக் கண்டு அந்த ஜில்லா சைக்கிள்களுக்கெல்லாம் தன் சைக்கிள் போலவே ட்யூப்லெஸ் மாத்தித் தந்தவர் எங்க முப்பாட்டன்னு கொண்டு போறான்.\nஇன்னொருத்தன் இந்தியா- இலங்கையை சேர்த்த ராமர் பாலத்தில் ரெண்டு பக்கமும் தெரு விளக்கு போட்டுக்கொடுத்தது அவங்க சாதிதான்னு நடு சென்டர்ல நிக்கிறான். இதெல்லாம் கூட பரவாயில்ல... இன்னொருத்தன் இன்னமும் மேல போயி, இருந்தாரா பிறந்தாரான்னே தெரியாத போதி தர்மர்தான் எங்க தாத்தான்னே அறிக்கை விட்டுட்டான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/12/blog-post_25.html", "date_download": "2018-11-12T22:00:09Z", "digest": "sha1:2HZVIBWBAIGFOQTBGAN2CSGN6EJQ3VKX", "length": 27569, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அன்பை வளர்க்கும் அன்பளிப்புகள் !", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-\nஇஸ்லாம் மார்க்கம் சக மக்களுடன் அன்பாகவும், பாசமாகவும் இணைந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக பல வழிகளை நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான். அனபளிப்புகளை மாறி, மாறி கொடுத்துக் கொள்வதாகும். அன்பளிப்புகளை மாறி, மாறி, கொடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், ஒற்றுமையும் அதிகரித்துக் கொண்டே போகும். எப்படி ஒரு மனிதனுக்கு ஸலாம் சொல்லும் போது அன்புகள் பறிமாறப் படுகின்றனவோ அது போல அன்பளிப்புகள் மூலம் அன்புகளும் பறிமாறப் படுகின்றன. அதனால் தான் நீங்கள் சமைத்தால் அதில்தண்ணீரை கொஞ்சம் ஊற்றி பக்கத்து வீட்டாருக்கு கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதுவும் ஒரு வகை அன்பளிப்பாகும். இதன் மூலம் பக்கத்து வீட்டார்கள் மூலம்அன்பு என்ற உறவுகள் பலப்படும்.\nஇந்த அன்பளிப்புகள் விடயத்தில் இஸ்லாம் நமக்கு எப்படி வழிக் காட்டுகிறது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.\nஅன்பளிப்புகள் யாரும் யாருக்கும் கொடுக்கலாம். அதே நேரம் தன் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் கொடுக்கும் போது எந்த பாகுபாடும் காட்டாமல், அனைவருக்கும் ஒரே மாதிரி சமமாக கொடுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒரு மாதிரி, மற்றொருவருக்கு இன்னொரு மாதிரி என்று வழங்கப்படுமேயானால் அத��� ஒரு பிள்ளைக்கு செய்யும் பெரிய அநியாயமாகும். அந்த அநியாயத்திற்கு மறுமையில் தண்டனை வழங்கப் படும். பின் வரும் சம்பவத்தை கவனியுங்கள்.\n.\" நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் \"நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்\" என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், \"உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா\" என்று கேட்டார்கள். என் தந்தை, \"இல்லை\" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்\" என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பி வந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். ( முஸ்லிம் 3325 )\nஎனவே பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டக் கூடாது. அப்படி காட்டினால் மறுமையில் தண்டிக்கப் படுவார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஅன்பளிப்புகளை திரும்ப பெறல் கூடாது\nஒருவருக்கு அன்பளிப்புகளை கொடுத்து விட்டு, ஏதோ ஒரு பிரச்சனையினால் அதை திரும்ப கேட்க கூடாது. அப்படி கேட்பதை இஸ்லாம் தடை செய்கிறது.\nபின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.\n\"உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர்ரகக் குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாகக் கொடுத்து) அனுப்பிவைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு (கேட்டால்கூட) விற்றுவிடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன் நாய்க்கு நிகரானவன் ஆவான். தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது நாய்\" எ��்றார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், \"அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரி, அதை விலைக்கு வாங்காதீர்\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. ( முஸ்லிம் 3313 )\nஎனவே கொடுத்த அன்பளிப்புகளை திரும்ப பெறக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\n. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇது, உனக்கும் உன் சந்ததிகளுக்கும் உரியது என ஒரு பொருளை ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினால்,அவரது சொல்லே (அந்தப் பொருளில்) அவருக்குரிய உரிமையை நிறுத்திவிடுகிறது. அது யாருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்.\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 3333 )\nமேலும் \" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதர் மற்றொருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கினால், அது அன்பளிப்பு வழங்கப்பட்ட மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும். அவர், \"நான் இ(ந்தச் சொத்)தை உமக்கும் உம்முடைய சந்ததிகளுக்கும்,உங்களில் ஒருவர் உயிரோடிருக்கும்வரை வழங்கிவிட்டேன்\" என்று கூறி அன்பளிப்பாக வழங்கினாலும் அது அன்பளிப்பு வழங்கப் பட்டவருக்கே உரியதாகும். அது (அவரது ஆயுட் காலத்திற்குப் பின்), அன்பளிப்பு வழங்கியவரிடம் திரும்பாது. காரணம், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச் சேரும் வகையிலேயே அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 3334 )\nமேலும் \" ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமதீனாவிலிருந்த ஒரு பெண்மணி தம் புதல்வர் ஒருவருக்குத் தமது தோட்டமொன்றை ஆயுட்கால அன்பளிப்பாக (உம்றா) வழங்கினார். பிறகு அந்தப் புதல்வர் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணும் இறந்துவிட்டார். அந்தப் புதல்வர் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தார். அந்தப் புதல்வருக்குச் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் ஆயுட்கால அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் ஆவர். (அந்தப் புதல்வரின் இறப்புக்குப் பின்,) அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள�� \"தோட்டம் திரும்ப எங்களுக்கே கிடைக்கும்\" என்று கூறினர். அன்பளிப்புப் பெற்ற அப்புதல்வரின் மகன்கள், \"இல்லை; அதன் உரிமை. வாழ்ந்த போதும் இறந்த பின்பும் எங்கள் தந்தைக்கே உரியது\"என்று கூறினர்.\nபின்னர் இவ்வழக்கை (மதீனாவின் அன்றைய ஆளுநராயிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான தாரிக் பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றனர். தாரிக் பின் அம்ர், (தம்மிடம்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களை வரவழைத்(து அதைப் பற்றி விசாரித்)தார். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் \"ஆயுட்கால அன்பளிப்பு,அன்பளிப்பு பெற்றவருக்கே உரியதாகும்\" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சாட்சியமளித்தார்கள்.\nஇதன்படியே தாரிக் பின் அம்ரும் தீர்ப்பு வழங்கினார். பிறகு தாரிக், (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்குக் கடிதம் எழுதி விவரத்தைத் தெரிவித்தார். ஜாபிர் (ரலி) அவர்களின் சாட்சியத்தையும் தெரிவித்தார். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான் \"ஜாபிர் சொன்னது உண்மையே\" என்று கூறினார். பின்னர் இதையே தாரிக் நடைமுறைப்படுத்தினார். ( முஸ்லிம் 3340)\nமேலும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"இது உனக்கும் உன் சந்ததிக்கும் உரியதாகும்\" என்று கூறி வழங்கப்படும் ஆயுட்கால அன்பளிப்புக்கே அனுமதியளித்தார்கள். \"உன் ஆயுள் முழுவதும் இது உனக்குரியதாகும்\" என்று (மட்டும்) கூறினால், அது (அன்பளிப்பு பெற்றவரின் ஆயுட்காலத்திற்குப் பின்) அன்பளிப்பு வழங்கியவருக்கே திரும்பிவிடும். (முஸ்லிம் 3335 )\nஎனவே தனது தோட்டத்தையோ, தனது விவசாய காணியையோ ஒருவர் மற்றொருவருக்கு வழங்கி இது உனக்கு மட்டும் உரியது என்ற அன்பளிப்பாக கொடுத்தால், அவர் மரணித்த பின் அந்த அன்பளிப்பை கொடுத்தவரிடமே போய் சேர்ந்து விடும். அதே நேரம் உங்களில் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை என்று கூறி அன்பளிப்பாக கொடுத்தால் அது அவரின் பரம்பரை பரம்பரையாக பெற்றவருக்கே சொந்தமாகும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்\nவெள்ளிக் கிழமை சிறந்த நாள்\nமாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமிய...\nமலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்\nஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்\nகுட்டீஸ் சுட்��ீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nபெயர் மாற்றம் செய்ய வேண்டுமா\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி....\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-11-12T23:14:14Z", "digest": "sha1:VFFIJERL46VDJCTG543PITPXSLV7F4SY", "length": 8125, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "சில்லறைவிலை Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nராக்கெட் வேகத்தில் முட்டை விலை: கொள்முதல் ரூ.5.16 ஆக அதிகரிப்பு\nமுட்டை கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரிப்பால் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. முட்டை விலை ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை. இதனால்...\nநயன்தாராவே வந்தாலும் எங்க ஓவியாவ விட்டுக்கொடுக்க மாட்டோம் சாரே.. கலக்கல் மீம்ஸ்\nகிரிவலப்பாதையில் பட்டு போன மரங்களின் அடியில் உள்ள மண் சேகரிப்பு\nதிருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்\nபரபரப்பான சூழலில் பெங்களூரு சிறையில் சசிகலாவை நாளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\nஅலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22597", "date_download": "2018-11-12T22:39:27Z", "digest": "sha1:S2VN62B3VCVUGYL5Z7M36PI364JFMAJL", "length": 9058, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஇலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு\nஇலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு\nஇலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.\nஇன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணம் இலங்கை பயங்கரவாதம் பூஜித ஜெயசுந்தர\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36457", "date_download": "2018-11-12T22:40:22Z", "digest": "sha1:MN3OJIYAOMVT4EA6KVGM437XLHOIAI4Z", "length": 15208, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டில் இனவாத பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளது- நவீன் திஸாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிக��ரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nநாட்டில் இனவாத பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளது- நவீன் திஸாநாயக்க\nநாட்டில் இனவாத பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளது- நவீன் திஸாநாயக்க\nநாட்டில் இனவாத பிரசாரங்கள் தீவிரமடைந்து வருவது குறித்து கவலை வெளியிட்ட பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அவ்வாறான பிரசாரங்களுக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை எனவும் அவ்வாறு மீண்டும் அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் பாதுகாப்பு படையினரை கொண்டு முறியடிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. விடுதலை புலிகளை நினைவு கூரும் கொண்டாட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவும் இல்லை. வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை காரணம் காட்டி இலங்கையில் மீண்டும் இனவேறுபாடுகளை தோற்றுவிக்க முடியாது எனவும் சுட்டிகாட்டினார்.\nஇது தொடர்பில் அமைச்சர் திஸாநாயக்க தொடர்ந்து கூறுகையில்,\nபுதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தை தோற்கடிக்க வேண்டுமானால் நாட்டிற்கு பொறுத்தமான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் , தமிழீழ விடுதலை புலியினரை மீண்டும் நினைவு கூரும் வகையிலான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குகின்றது எனும் இனவாதத்தை மீள் உருவாக்கும் வகையிலான எதிர்தரப்பினரின் பிரசார நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.\nஇவ்வாறான பொறுப்பற்ற பிரசாரங்கள் எதிர்காலத்தில் நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அவ்வாறு விடுதலை புலியினரை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவும் இல்லை. எதிர்காலத்தில் இனவாதத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க போவதுமில்லை.\nஜனநாயகத்தை போற்றும் நாடு என்ற வகையில் உரிமைகளுக்கு எந்தவிதத்திலும் தடைவிதிப்பது அரசாங்கத்தின் நோக்கமும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கு தனக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான உரிமை உள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்காவை போன்று இலங்கையும் வெளியேற வேண்டும் என ஜி.எல். பீரிஸ் போன்றோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிவிட்டது என்பதற்காக இலங்கை அவ்வாறு விலக வேண்டும் என்பதற்கான தேவைப்பாடு இல்லை.\nஎதிர்வரும் வாரங்களில் புதிய நீதி கட்டமைப்புக்களை நிறுவுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கம் வழக்கு விசாரணைளில் காலதாமதம் படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. பிழை இருப்பதை நாங்கள் ஏற்றுகொண்டாலும் நீதி துறையில் தோற்றம்பெற்றுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளை மையமாக கொண்டு புதிய நீதிதுறை கட்டமைப்புக்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதன் மீது உள்ள வழக்குகளை முதலில் விசாரிக்குமாறு கோத்தாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருப்பது கேளியாக இருப்பினும் ஒருபோதும் நீதிதுறையினதும் ஊடகத்தினதும் சுதந்திரத்தினை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.\nமேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளர் தெரிவு செய்வதை மையமாக கொண்டு இனவாதத்தை தூண்டுவது ஏற்றுகௌ்ள முடியாது.\nஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பற்கான தேவைப்பாடுகள் எதுவும் இப்போது ஏற்படவும் இல்லை. தேவையான சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பொருத்தமான வேட்பாளரை அறிவிப்போம் என குறிப்பிட்ட அவர் போதைபொருள் கடத்தல் மற்றும் போதைபொருள் பயன்பாட்டில் குற்ற செயல்களுக்காக மரணதண்டனை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநவீன் திஸாநாயக்க தமிழீழ விடுதலை புலிகள் ஐக்கிய தேசிய கட்சி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7068", "date_download": "2018-11-12T22:44:55Z", "digest": "sha1:XLKRSKQHX77JUSS7B73NUCTSLJCQTWGD", "length": 10255, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல்\nஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல்\nஅதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள் அதிகமாக ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.\nஅமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா என்ற பல்கலைக்கழகம் முதன்முதலாக ஆபாச படங்கள் பார்ப்பவரை வைத்து குறித்த ஆராய்ச்சியை சில ஆண்டுகளாக செய்து வருகிறது.\n1000 இற்கும் மேற்பட்டவர்களிடம் ஆபாச படங்கள் பார்ப்பது பற்றியும், அவர்களின் கடவுள் நம்பிக்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டன. மேலும், ஆய்வில் கலந்து கொண்டவர்களின் நடத்தையை 6 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வந்துள்ளனர்.\nமுடிவில் அவர்கள் சில உண்மைகளை கண்டறிந்துள்ளனர். அதாவது, வாரத்தில் பலமுறை ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கும் உள்ளவர்கள், அதிக கடவுள் பக்தி உடையவர்களாக மாறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.\nஅதாவது, ஆபாச படங்களை அதிகமாக பார்க்கும் போது, நம் மதக் கோட்பாட்டின் படி நாம் தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டு பயம் ஏற்படுகிறது. அந்த பயம் கடவுள் பக்தியை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஆபாச படங்கள் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயம் கடவுள் பக்தி கடவுள் நம்பிக்கை\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்ட��ருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\n2000 வருடம் பழமைவாய்ந்த \"வைன்\" கண்டுபிடிப்பு\nசுமார் 2000 வருடங்கள் பழமைவாய்ந்த \"வைன்\" மதுபானத்தை மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் அமைந்துள்ள அகழ்வாராச்சிப் பகுதியில் வைத்து அகழ்வாராச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\n2018-11-09 11:04:25 சீனா வைன் அகழ்வாராச்சி\nமருமகளை உயிருடன் புதைத்து கொங்கிறீற்றால் மூடிய தம்பதியினர்: கேட்போரை அதிரவைத்த சுயநலப் பின்னணி..\nபிரேசில் நாட்டில், சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கொங்கிறீற்றால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-11-09 10:51:36 பிரேசில் கைது கொலை\nசமூக வலைதளங்களில் பெண்கள் பகிரும் படங்களை வைத்து, விரும்பிய முகச்சாயலில் பாலியல் பொம்மை வெளியாகலாம்: அதிர்ச்சித் தகவல்\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் வெளியிட நிறுவனங்கள் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2018-11-07 12:18:44 பாலியல் பொம்மைகள் புகைப்படங்கள் நிறுவனம்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8454", "date_download": "2018-11-12T22:45:44Z", "digest": "sha1:JZFQCUS6UMMHYVHVPRBPVKF5J4Q7UNVT", "length": 9547, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தானில் கனமழை : 33 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அ���ெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nபாகிஸ்தானில் கனமழை : 33 பேர் பலி\nபாகிஸ்தானில் கனமழை : 33 பேர் பலி\nபாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பெய்துவரும் கனமழையின் விளைவாக நேற்றிரவு ‘தராவீஹ்’ தொழுகையின்போது ஒரு மசூதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மழைசார்ந்த விபத்துகளில் 33 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nபாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சிட்ரால் மாவட்டத்துக்குட்பட்ட பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள சுமார் 30 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.\nஇங்குள்ள உர்சூன் கிராமத்தில் ஒரு மசூதியில் நேற்றிரவு ‘தராவீஹ்’ தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பெருக்கெடுத்து ஓடிவந்த வெள்ளத்தில் அந்த மசூதி அடித்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதேவேளை, மாவட்டத்தின் சில பகுதிகளில் 17 பேர் காணாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது.\nமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குமாறு தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், கைபர் பக்துங்வா மாகாண கவர்னர் இக்பால் ஜாபர் ஜக்ரா ஆகியோர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.\nபாகிஸ்தான் கைபர் பக்துங்வா கனமழை மசூதி தொழுகை\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-11-12 20:24:13 எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த இந்தியர்கள் கைது\nசட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nகடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கும் வைகோவும் ஒரு காரணம் என அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.\n2018-11-12 18:07:36 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nபாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2018-11-12 15:10:56 பஞ்ச்குர் பாகிஸ்தான் விமானம்\nஇஸ்ரேலின் விசேட படை பிரிவின் தாக்குதல்- ஹமாஸ் தளபதி பலி\nஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2018-11-12 10:57:32 கொங்கோ எபோலா வைரஸ்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:42:03Z", "digest": "sha1:C74XPYS47BANESZZ2W5NAM5C45MX55D5", "length": 3573, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலட்சியப்பயணம் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஅங்கரின் இலட்சியப்பயணத்துடன் இன்றே இணையுங்கள்....\nஇளமையில் கல்வியானது, ஒரு மனிதனுக்கு மிகவும் ��ன்றியமையாததொன்றாகும். குழந்தை பருவத்தில் கற்கும் கல்வியானது, சமுதாயத்தில் ப...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1478_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:20:29Z", "digest": "sha1:25RUHXS2HTUU7S2MELUSHT4Y257MV4PX", "length": 5984, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1478 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1478 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1478 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1478 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2014, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rj-balajis-first-adult-video/", "date_download": "2018-11-12T23:08:59Z", "digest": "sha1:66FUGG7R4UL6MTPW5T36PM3WEZLWYYKC", "length": 7082, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "அனைவரையும் வெகுவாக கவர்ந்த RJ பாலாஜியின் Adult Only விடியோ (18+ மட்டும் பார்க்கவும்) - Cinemapettai", "raw_content": "\nஅனைவரையும் வெகுவாக கவர்ந்த RJ பாலாஜியின் Adult Only விடியோ (18+ மட்டும் பார்க்கவும்)\nஇன்று தமிழ் சினிமாவில் காமெடியன்களில் கலக்கிவரும் ஆர் .ஜே பாலாஜி திடிரென்று தனது சிந்தனைகளை வித்தியாசமான வீடியோவாக ரசிகர்களுக்கு கொடுப்பது வழக்கம்.அந்த வகையில் எப்போ போட்டீங்க என்ற தலைப்பில் Adult Only வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.\nவீடியோ முடியும் வரையில் இது முகம் சுளிக்கும் படியாக இருப்பதுபோல் தெரிகிறது. இறுதியில் தான் இந்த வீடியோ கண்டிப்பாக 18வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கவேண்டியது என்பது புரிகிறது.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையி��் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/130853-jesus-tells-a-lot-of-instructions-to-his-followers.html", "date_download": "2018-11-12T22:10:27Z", "digest": "sha1:D5JHWKXNXIPBCCOPKC6ENPOMTFDB2ZMY", "length": 25802, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "`இறைவனுக்கு உகந்ததை விரும்புபவர்களே இயேசுவின் சீடர்கள்!’ - பைபிள் கதைகள் #BibleStories | Jesus tells a lot of instructions to his followers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:48 (15/07/2018)\n`இறைவனுக்கு உகந்ததை விரும்புபவர்க���ே இயேசுவின் சீடர்கள்\nகடற்கரையோரம் இருந்த ஓர் ஆசிரமத்தில் துறவிகள் பலர் தங்கியிருந்தனர். அவர்களில் இரண்டுபேர் மட்டும் மாலை நேரத்தில் கடற்கரையோரமாக நடைப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு துறவி மட்டும், ஓர் இடம் வந்ததும் அந்த இடத்தில் மட்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டு நடப்பார். துறவியின் இந்த நடவடிக்கை உடன் செல்லும் இன்னொரு துறவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், அவர் அது குறித்து அவரிடம் எதுவும் கேட்கவில்லை.\nசில நாள்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும், அந்தத் துறவி முகத்தைத் திருப்பாமல் அந்த இடம் வந்ததும் கீழே குனிந்து மண்ணைப்போட்டு மூடிவிட்டுச் சென்றுவிட்டார். இதைக் கண்டதும் அவருடன் சென்ற இன்னொரு துறவி, `ஏன் மண்ணைப்போட்டு மூடினீர்கள். இத்தனை நாள்களாக அந்த இடம் வந்ததும், முகத்தைத் திருப்பிக்கொண்டு போனீர்கள். இப்போது மண்ணைப்போட்டு மூடி எதையோ மறைப்பதுபோலத் தெரிகிறதே...’ என்று கேட்டார். உடனே அவர், `இந்த இடத்தில் ஒரு தங்கப் புதையல் இருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் சஞ்சலமடையும். அதனால் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். நாளை முதல் முகத்தைத் திருப்பிகொண்டு நடக்க வேண்டாம் என்று மண்ணைப்போட்டு மூடினேன். இனிமேல் சஞ்சலப்படாமல் என் வழியில் நடப்பேன்' என்றார். இதைக் கேட்ட இன்னொரு துறவியோ, `இது தங்கம், விலை உயர்ந்தது என்ற எண்ணம் உனக்குத் தோன்றுகிறதா அப்படியானால், நீ துறவியே இல்லை. இன்னும் துறவறத்துக்குள் அடியெடுத்து வைக்கவில்லை...' என்று சொல்லிவிட்டு அவரைவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.\nதுறவற வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு மண்ணாசையும் பொன்னாசையும் இருக்கக் கூடாது. அவற்றையெல்லாம் முற்றிலும் வெறுத்து, ஒதுக்கி வாழ வேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை.\nஇப்படித்தான் இயேசு தன்னுடைய சீடர்களை அனுப்பும்போது அவர்களுக்கு நிறைய அறிவுரைகளைக் கூறி அனுப்புகிறார். மிக முக்கியமாக, `பொன், வெள்ளி, செப்புக்காசு என எதையும் உங்கள் இடைக்கச்சைகளில் வைத்துகொள்ள வேண்டாம்...’ என்ற அவரது அறிவுரை குறித்து சிந்திக்க வேண்டும். இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் இத்தகையதொரு அறிவுரையைக் கூற பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது காரணம், சீடர்கள் பத்திரமாக நற்செய்திப் பணியாற்ற வேண்டும் என்பதே.\nஜெருசலேமில் இருந்து எரிக்கோ நோக்கிச் சென்ற ஒருவர், திருடர்கள் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் கிடந்தார் என்று இயேசுவின் நல்ல சமாரியன் உவமை நமக்கு எடுத்துச் சொல்கிறது. சீடர்கள் பொன்னோடும் வெள்ளியோடும் சென்றால் அவர்கள் திருடர்களின் கையில் அகப்பட்டு அடிபடக்கூடும். அதனால் நற்செய்திப் பணியை சரியாகச் செய்ய முடியாமல் போகும் என்பதால் இயேசு அப்படி சொல்லியிருக்கக்கூடும். பொன்னோ, வெள்ளியோ, செப்புக்காசுகளையோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம் என்று சொல்வதற்கான இரண்டாவது காரணம், தன்னுடைய சீடர்கள் பணத்தையோ, பொருளையோ... அல்ல இறைவனை நம்பியே பணி செய்ய வேண்டும் என்பதேயாகும். நற்செய்திப்பணி என்பது இறைவனுக்காக, இறைவனை மட்டுமே நம்பிச் செய்ய வேண்டிய பணி. அப்படிப்பட்ட பணியை கையிலுள்ள பணத்தையோ, பொருளையோ நம்பிச் செய்தால் அது சரியாக இருக்காது என்பதாலேயே இயேசு அப்படிச் சொல்லியிருக்கின்றார்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமேலும் இயேசுவின் சீடர்களாக இருப்பவர்கள், இறைவனுக்கு உகந்ததை விரும்புபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும். இதற்கு மாறாக பொன்னையோ, வெள்ளியையோ வைத்திருக்கும்போது அவை அவர்களை இந்த உலகத்தின் போக்கிலான வாழ்க்கையை வாழத் தூண்டிவிடும் என்பதுடன், அது இறைவனுக்கு எதிரான வாழ்க்கையாகவும் அமைந்துவிடும். நற்செய்தியில்கூட இயேசு கிறிஸ்து சொல்லும்போது, `உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ, அங்கே உங்கள் இதயம் இருக்கும். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது' என்று கூறுகிறார். காசும் கடவுளும் இருவேறு துருவங்கள். காசைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஒருவரால் கடவுளுக்குப் பணி செய்ய முடியாது என்பதே உண்மை. ஆகவே, இறைப்பணி, நற்செய்திப் பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம் உலகச் செல்வங்களின்மீது பற்று வைக்காமல் உண்மையான செல்வமாகிய இயேசுவின்மீது பற்று வைத்து இறைப்பணி செய்யவேண்டியது அவசியம்.\n``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/26/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-11-12T22:58:39Z", "digest": "sha1:FLGJSAQZQDNPIOJGC6QCUWYLHLPGCRIZ", "length": 4829, "nlines": 101, "source_domain": "ezhuvaanam.com", "title": "இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் பிரதமரானார் இனப்படுகொலையாளி மகிந்த! – எழுவானம்", "raw_content": "\nஇலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் பிரதமரானார் இனப்படுகொலையாளி மகிந்த\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nஇலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் பிரதமரானார் இனப்படுகொலையாளி மகிந்த\nஇலங்கை அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளதாக ஐ.ம.சு.கூ செயலாளர் அறிவித்துள்ளார்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/02/1.html", "date_download": "2018-11-12T22:06:35Z", "digest": "sha1:C23R7PLP7FCLOXEQSGJRVRWZ4AU2HGSC", "length": 19527, "nlines": 177, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஆலயங்களின் அதிசயங்கள் பாகம் 1 - புண்ணியம் தேடி", "raw_content": "\nஆலயங்களின் அதிசயங்கள் பாகம் 1 - புண்ணியம் தேடி\nஒவ்வொரு ஆலயத்தாலும் பல அதிசயங்கள் நடந்திருக்கு. மனக்குழப்பத்துக்கு இதமளிக்க, கேட்ட வரம் கிடைக்க, பிள்ளை வரம், நோய் நொடி குணமாக, பணம், பதவி, பிள்ளைக்கு கல்வி, நல்ல வாழ்க்கைத்துணைன்னு மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் அதிசயக்கோவில் எத்தனை எத்தனையோ இருக்கு. எது எப்படியாயினும் கேட்டதை கேட்டபடி கொடுப்பதில் எல்லா கோவிலுக்கும் ஒற்றுமை உண்டு. ஆனா, சில கோவில்களில் மட்டுமே நடக்கும் அதிசயம்ன்னு சிலது இருக்கு. அவைகளில் ச���லவற்றை இப்பதிவில் பார்ப்போம்...\nதிருவண்ணாமலை வாழ் அருணாச்சலேஸ்வரர் எப்போதுமே ராஜக்கோபுரம் வழியா வெளிய வர மாட்டார். பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார். கும்பகோணத்துக்கு பக்கத்திலிருக்கும் திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இதுமாதிரி தீர்த்தம் கொடுப்பதில்லை.\nபொதுவா, அபிஷேக ஆராதனைக்கு கருவறையிலிருக்கும் மூலவருக்கும், வீதி உலா, தேரோட்டம், தீர்த்தவாரி மாதிரியான கோவிலுக்கு வெளியே நடக்கும் வைபவங்களுக்கு உற்சவர்ன்னு தனித்தனியே இருப்பாங்க. ஆனா, மூலவரே வீதிவலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடக்கும். சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் கண்டு தரிசிக்கலாம். சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டுமே\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் இருக்கும். வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை. மதுரை அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அம்மனுக்கென தனி சன்னிதி இல்லை. பொதுவா, பெருமாளின் இடக்கையில்தான் சங்கு இருக்கும். அதுமாதிரிதான் எல்லா கோவில்கலிலும் அப்படிதான் அருள்புரிவார். ஆனா, திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துக்கொண்டு காட்சி தருகின்றார் உலகளந்த பெருமாள்.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருக்கும் கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். இப்படி நிறம் மாற காரணம் அபூர்வமான சந்திரகாந்த கல்லினால் உருவானது. இது சுயம்பு மூர்த்தமாகும். அதுமட்டுமில்லாம, நாளுக்கு நாள் இந்த சிலை வளர்ந்து வருதுன்னும் ���ொல்றாங்க.\nகாசியில் பல்லிகள் இருந்தாலும் அவை கத்துவதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை. இங்கு பிணங்களை எரித்தால் கெட்ட வாசனை வராது. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலையின் மேல் காகங்கள் பறப்பதில்லை. அதேமாதிரி , ரத்னகிரி மலையில் இருக்கும் முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயமும் நடக்குது. ஈரோட்டுக்கு அருகில் இருக்கும் சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.\nஇமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதத்தின் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும்போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும். ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. ஆனா, அச்சிலையை தட்டினால் வெண்கல ஓசை வரும். மதுரைக்கருகே இருக்கும் பழமுதிர்சோலைக்கருகே இருக்கும் ராக்காயி கோவிலிலிருக்கும் ஒரு துவாரத்தில் மெல்லியதாக தண்ணி வந்து கொண்டே இருக்கும். ஆனா அது எங்கிருந்து வருதுன்னு எத்தனை ஆராய்ச்சி செஞ்சும் கண்டுப்பிடிக்க முடில.\nசமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப்பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பக்கிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.\nஇதுமாதிரி, நிறைய கோவில்களில் நமக்கு புரியாத, தெரியாத அதிசயங்கள் இருக்கு. என்னதான் இனிப்புன்னாலும் அதிகமாச்சுன்னா திகட்டும். பதிவின் நீளம் கருதி அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம்...\nஆன்மீக பதிவர் ராஜேஸ்வரி அம்மாவின் இரண்டாவது நினைவு நாள் இன்று. அவர் வழியில் என் பதிவுகள்.... எத்தனை எத்தனை பக்தி பதிவுகள் அதனால், தெய்வீக பதிவர்ன்னு அழைக்கப்பட்டவர்... இன்று தெய்வமாகவே ஆகிவிட்டார். அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...\nஆலய அதிசயங்கள் இன்னமும் வரும்...\nLabels: அதிசயங்கள், அனுபவம், ஆலயங்கள், புண்ணியம் தேடி.\nவியப்பான விடயங்கள் ஆச்சர்யம்தான் பகிர்வுக்கு நன்றி சகோ.\nஇதுமாதிரியான கோவில்களும் அதிசயங்களும் இருக்குண்ணே. இனி பதிவா வரும்.\nகேரளத்தில் சிவன்கோவில்களில் கர்பக் கிரகத்தை முழுதாக வலம்வரக்கூடாதுஎன்பார்கள் அரைச் சுற்று முடிந்தது அதேவழியில் பின் நோக்கி வலம் வந்துமீதி அரைச் சுற்றை முடிக்க வேண்டும்\nசில சுவாரஸ்யத் தகவல்கள். சில நம்ப முடியாத தகவல்கள். விக்ரகங்கள் வளரும் என்பார்கள். உண்மையெனில் இத்தனை வருடங்களில் கோவில் தாண்டி வளர்ந்திருக்க வேண்டாமோ\nகரந்தை ஜெயக்குமார் 2/10/2018 8:35 PM\nஎன் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். சிலவற்றை முன்னரே அறிந்தபோதிலும், புதியனவாக பலவற்றை அறிந்தேன்.\nராஜி ரொம்ப நாளாச்சே என்னாச்சு எங்கள் பெட்டிக்குப் பதிவுகளே வரலையே என்று நினைத்தேன்...இந்தப் பதிவும் கூட வரவில்லை...ஏதேச்சையாக என்னடா இந்த ராஜி என்ன ஆனாங்க நு பார்க்க வந்தா புது பதிவு எங்கள் பெட்டிக்குப் பதிவுகளே வரலையே என்று நினைத்தேன்...இந்தப் பதிவும் கூட வரவில்லை...ஏதேச்சையாக என்னடா இந்த ராஜி என்ன ஆனாங்க நு பார்க்க வந்தா புது பதிவு அதுவ்ம் போட்டு ரெண்டுநாளாச்சு போல....\nநிறைய சுவாரஸ்யமான தகவல்கள். சிலவற்றிற்கு விஞ்ஞான ரீதியாகக்காரனங்கள் உண்டு..உதாரனமாக..காகம் அந்தக் குறிப்பிட்ட ஏரியாவில் பறக்காமல் இருக்க...என்பது போல்....சில கொஞ்சம் நம்ப முடியாமல் உள்ளது...சில வியக்க வைக்கிறது என்று கலந்து கட்டிய பதிவு\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபயந்து ஒதுங்கி மறைந்து செல்ல வேண்டியவளா ஸ்ரீஅங்காள...\nஆலயங்கள��ன் அதிசயங்கள் பாகம் 1 - புண்ணியம் தேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-11-12T22:12:49Z", "digest": "sha1:GGLU7GM2UKBTJOLO5BSIGWKS5IQD7OEX", "length": 72272, "nlines": 319, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: ஈழ,இஸ்லாமிய சகோதரர்களுக்கு!", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\n இது உங்கள் பதிவின் பின்னூட்டமாக துவங்கியது பின்னூட்டத்தின் நீளம் கருதி பதிவாக்கி விட்டேன்.சூடான பகுதியில் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.கீழே கந்தசாமி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.கந்தசாமியின் பதிவிலேயே இந்த பின்னூட்டத்தைப் போடலாமென்றிருந்தேன்.இருந்தாலும் உங்கள் பதிவில் போடுவது நல்லது என்று மனதுக்கு தோன்றியதால் நட்போடு எனது கருத்தை பதிவு செய்கிறேன்.\nமதம் சார்ந்தவர்களின்,மதத்திற்கு எதிராக பதிவு போடுபவர்கள் இரு பக்கத்தின் கொட்டம் தாங்க முடியவில்லை.அதிலும் தங்களுக்கான தேவை எதுவென்று அறியாமல் ஈழத்தமிழ் சகோதரர்கள் மதத்திற்கு எதிராக சரியான பதிவுகளைப் போட்டு விட்டு பின்னூட்டத்தில் மதத்திற்கு எதிராக தரம் இறங்கி விடுவது சகிக்கவே இயலவில்லை.விவாதம் செய்வதாக இருந்தாலும் கூட நாகரீகத்தை கடைப்பிடியுங்கள்.\nஇறைவன் சார்ந்தோ அல்லது ஆன்மீகம் சார்ந்தோ ஒருவரின் நம்பிக்கைகள் தான் நம்பும் தனக்கும் அப்பால் உள்ள பேரண்டத்தின் மீதான நம்பிக்கையோ அல்லது மனித சக்திக்கும் அப்பாற்பட்ட உள் உணர்வால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று என்று பலரும் நம்புவை மதம் என்றோ அல்லது பேரிறைவன் என்ற நம்பிக்கைகள் என்ற கட்டமைப்பின் மீதான நம்பிக்கை ஒரு தனிமனிதனின் சுய உரிமைகள்.இதில் இன்னொருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை.ஆனால் தான் நம்புவதை அடுத்தவன் மீதும் பொது சமூக தளத்தில் திணிக்கும் பரப்புரைகளினால் வந்த தீமையாகவே ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி பூசிக்கொள்ளும் நிலைக்கு பதிவுலகம் வந்துள்ளது.\nமதம் சார்ந்து சிந்தித்தால் சமூகம சார்ந்த அதன் உயர்வுகள் ஒருபுறமிருக்க அதற்கு நிகராக எதிர் விமர்சனம் செய்வதற்கும் ஏராளமான குறைகள் இருக்கவே செய்கின்றன.விமர்சனம் செய்கிறவன் செய்து விட்டுப் போகட்டும் என்று தனக்கு தேவையான நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும். மதங்கள் இப்ப���ியே பயணிக்கின்றன.மாறாக மதம் சார்ந்த மனிதன் விமர்சனங்களை எதிர் கொள்ளும் சக்தியற்று போவதால் மட்டுமே அதற்கான எதிர்ப்புக்கள் பல திசைகளில் எழும்புகின்றன.மிஞ்சுவதென்னமே வெறுப்பே.\nஇதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னுமொன்று சில சகுனிகள் நெருப்பை தூண்டி விட்டு பெட்ரோலையும் ஊற்றி விட்டு மாயமாக மறைந்து விடுகிறார்கள்.கோப பதிவுகளில் மாட்டிக் கொள்வதென்னவோ உங்களைப் போன்ற நண்பர்களே\nதொடரும் தூப மூலத்தை ஆராய்ந்தால் அவரவரின் நம்பிக்கையாக பதிவுகள் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால் பரவாயில்லை.படிப்பவர்கள் படிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் கடந்து போகப் போகிறார்கள். அதையெல்லாம் விட்டு விட்டு தமிழ்மணத்திற்கு எதிராக இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று திரண்ட தவறின் தொடர்ச்சியாகவே பதிவுலக சண்டை தொடர்கிற்து.இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை.ஒன்று தமிழ்மணத்திற்கு விண்ணப்பித்து இஸ்லாமிய பகுதியை தனியாக சேர்க்க சொல்லுங்கள்.இல்லையென்றால் மதம் சார்ந்த கருத்துக்களை இருவருமே நிறுத்துங்கள்.முன்பே சமாதான உடன்படிக்கைகள் செய்து கொண்டு மௌனமாய்ப் போய்க் கொண்டிருந்தது மறுபடியும் பத்திகிச்சு.\nஎழுத்தும் பதிவுலகம் சார்ந்த நட்பும் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரவேண்டும்.நட்பாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.குறைந்த பட்சம் நிரந்தர வெறுப்பைக் கொண்டு வரக்கூடாது.நிறுத்துங்கள் சண்டையை இரு பக்கமும்.எல்லோரும் நண்பர்களே என்று மீண்டுமொரு முறை சொல்லிக்கொள்கிறேன்.\nஈழ,இஸ்லாமிய முகத்தை தாண்டி தமிழர்கள் என்ற புள்ளியில் இணைவோம்.\nஅருமையாக் எழுதி இருக்கிறீர்கள்.ஆனாலும் சில விடயங்களில் மாறுபடுகிறேன்.இது ஈழ,மற்றும் இஸ்லாமியர் பதிவர் பிரச்சினை அல்ல.\nநீங்கள் கூறிய வண்னம் ஒவ்வொரு மதத்திலும் இக்கால வாழ்வுக்கு பொருந்தும் பொருந்தாத விடயங்கள் இருப்பது இயல்பு.\nமத பிரசாரகர்கள் தாங்கள்வாழ்வில் கடைபிடிக்காத விடயங்களை பிறருக்கு பரிந்துரைப்பதுதன் பிரச்சினைக்கு சிக்கல்.\nமத பிரச்சாரகர்களின் வழிகாட்டுதல் எனக்குத் தேவையில்லை\nமத பிரச்சார பதிவுகளை குழுவாக செயல்பட்டு மகுடம் ஏற்றுவது பதிவர்கள் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்க வில்லை.\nஎனக்கும் பிடிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறேன்.\nஇதனால் தகுதியுள்ள எவ்வ��வோ பதிவுகள முகுடம் பெறாமல் சென்று இருக்கின்றன.\nமதப் பிரச்சார பதிவுகள் மகுடம் ஏற்றாமல் இருந்தல் எந்த பிரச்சினையும் இல்லை.\n///எழுத்தும் பதிவுலகம் சார்ந்த நட்பும் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரவேண்டும்.நட்பாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.குறைந்த பட்சம் நிரந்தர வெறுப்பைக் கொண்டு வரக்கூடாது.////\nஇதை பதிவு எழுதுபவர்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதுதான் எனது கருத்து.\nநடுநிலைமையோடு யாரையும் காயப்படுத்தாமல் எழுதிய பதிவு. வாழ்த்துக்கள்\nதமிழ்மணம் என்பது ஒரு பதிவு திரட்டியே......அதை அவர்கள் ஒரு நல்ல எண்ணத்துடன் தொடங்கி லாப நோக்கு இல்லாமல் நடத்திவருகிறார்கள்.அதன் மகுடப்பகுதியில் வருவதால் நாம் உலக சாதனை பண்ணியதாக புதிதாக வரும் பலர் நினைத்து கொள்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை என்பதை புரிந்து ,அந்த நினைப்பை மாற்றி நல்ல கருத்துக்களை அல்லது உங்கள் எண்ணங்களை தொடர்ந்து எழுதி வாருங்கள் கண்டிப்பாக எல்லோர் மனதையும் தொட்டு செல்வீர்கள்.\nநீங்கள் உங்கள் மதக்கருத்தை சொல்வதாயினும் மிக பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். சில நபர்கள் மாற்று கருத்தை சொன்னால் அது தவறாக இருந்தாலும் அதை பொறுமையாக படித்து அவன் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை அதனால் அதை மேலும் எப்படி எளிமையாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதி விளக்கம் அவருக்கு தாருங்கள் அதைவிட்டு விட்டு அவர்கள் மீது துவேசம் கொள்ள வேண்டாம். அப்படி செய்வதால்தான் வெளியில் இருக்கும் மற்றவர்களும் தங்கள் தளத்திற்கு வந்து படித்து செல்வார்கள். அப்படியில்லையெனில் இது ஒரு சந்தைக்கடை என்று உள்ளே வராமல் சென்றுவிடுவார்கள். அதனால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் & நோக்கம் நிறைவேறாது என்பது எனது கருத்து.\nநல்ல நண்பர்களாக இருந்து ஒருத்தொருக்கொருத்தர் உதவி செய்து சந்தோஷமாக வாழுங்கள்.......வாழ்க வளமுடன்\nஇங்கு நான் சொன்னதில் தவறு ஏது இருந்தால் அதற்காக இப்பவே இங்கேயே மண்னிப்பு கேட்டு கொள்கிறேன்\nநல்ல தலைப்பு. நன்றாக ஹிட் ஆகும் என்று நினைக்கிறேன்.\nஇது உங்கள் பதிவின் பின்னூட்டமாக துவங்கியது\nகந்தசாமியின் பதிவிலேயே இந்த பின்னூட்டத்தைப் போடலாமென்றிருந்தேன்\nதங்களுக்கான தேவை எதுவென்று அறியாமல் ஈழத்தமிழ் சகோதரர்கள் மதத்திற்கு எதிராக சரியான பதிவுகளைப் போட்டு ���ிட்டு பின்னூட்டத்தில் மதத்திற்கு எதிராக தரம் இறங்கி விடுவது சகிக்கவே இயலவில்லை.விவாதம் செய்வதாக இருந்தாலும் கூட நாகரீகத்தை கடைப்பிடியுங்கள்.\nஎன்று சகோ.சிராஜ் க்கு ஆரம்பித்தா ஒன்றில் எழுதி இருக்கிறீர்கள்.\nசகோ.கந்தசாமி என்று பாராவின் தலைப்பில் போட்டிருக்கலாமே\nஅவர்களின் பின்னூட்டங்கள் மட்டுமல்ல பதிவுகளும் ஆபாச எழுத்துக்கள், அருவருப்பு நடை என்றுதான் உள்ளது.\nஎன்றாலும் இந்த அளவுக்காவது உண்மையை யாருக்கும் பயப்படாமல் கூறிய உங்களுக்கு மிகவும் நன்றி.\nமதப் பிரச்சார பதிவுகள் மகுடம் ஏற்றாமல் இருந்தல் எந்த பிரச்சினையும் இல்லை.\nஅப்போ இஸ்லாமிய மத துவேஷ பதிவுகள் மகுடம் ஏறலாமா அதைப்பற்றியும் சொல்லி தங்களை நடுநிலைவாதியாக காட்டி இருக்கலாமே\nஆனால் தான் நம்புவதை அடுத்தவன் மீதும் பொது சமூக தளத்தில் திணிக்கும் பரப்புரைகளினால் வந்த தீமை\nநம் நாட்டின் சட்டம் தெரியலையே. இந்தியர்களாகிய நாம் எந்த மதத்தையும் தழுவலாம். நமக்கு நல்லது என்று பட்டதை நாம் பெற்ற இன்பம் பெருக மற்ற இந்தியர் என்ற அடிப்படையில் மற்றவருக்கும் பிரச்சாரம் செய்யலாம். இதெல்லாமே தனிமனித உரிமை.\nதனிமனித உரிமையினால் தீமை வருவதாக எழுதி உள்ளீர்கள். இது தவறு அன்பரே. திருத்துங்கள்.\nமற்றவரின் உரிமையை தடுக்க முன்வருபவர்க்ளே இங்கே புத்தி சொல்லப்பட வேண்டியவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அன்பரே.\nமாத்தியோசி - மணி said...\nஅதிலும் தங்களுக்கான தேவை எதுவென்று அறியாமல் ஈழத்தமிழ் சகோதரர்கள் மதத்திற்கு எதிராக சரியான பதிவுகளைப் போட்டு விட்டு.......//////\nநடா, இந்த இடம் எனக்குப் புரியவே இல்லை ஈழத்தமிழர்களின் தேவை எதுவென்று கருதுகிறீர்கள்\n01. நாம் முள்ளிவாய்க்காலில் செத்தொழிந்தோம் என்பதை மீண்டும் மீண்டும் கூறி, முகாரி வாசிப்பதா\n02. எமது எதிரிகளான சிங்களவர்களைப் பற்றி இடைவிடாது வசை பாடுவதா\n03. இப்போது இலங்கையில் வழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி திரும்பத் திரும்ப எழுதி, அனுதாபம் தேடுவதா\n04. வெளிநாடுகளில் இருந்துகொண்டு, புலிகள் மீண்டும் வருவார்கள், தமிழீழம் பிறக்கும் என்று நடக்காத ஒன்றுபற்றி கற்பனையாக எழுதிக்கொண்டு இருப்பதா\n05. எந்தத் தீர்வையும் இலங்கை அரசு எமக்குத் தராது என்று தெரிந்தும், வெறுமனே கற்பனைகளில் எமக்கு அந்தத��� தீர்வு சரியாக இருக்கும், இந்தத் தீர்வு சரியாக இருக்கும் என்று பரிந்துரைப்பதா\n06. நடந்துமுடிந்த துன்பங்களை கொஞ்சமேனும் மறந்துவிட்டு, ஏதோ மீதிக்காலமாவது நிம்மதியாக இருக்கவிரும்பும் மக்களுக்கு பழசைக் கிண்டிக் கிளறி நினைவூட்டிக்கொண்டு இருப்பதா\nஅல்லது இவை அனைத்தையும் தாண்டி வேறொன்றா\nநடா, பொதுவாகவே ஈழத்தமிழன் பாவப்பட்டவன் என்கிற அனுதாபம் நிலவுது எந்த மீடியாக்காரன் வந்தாலும் முள்ளிவாய்க்கால் பற்றி கேள்விகேட்டே கொல்லுறான் எந்த மீடியாக்காரன் வந்தாலும் முள்ளிவாய்க்கால் பற்றி கேள்விகேட்டே கொல்லுறான் முதலில் இந்த அனுதாபப் பார்வை எமக்கு ஒரு ஆறுதலாக இருந்தாலும், இப்போதெல்லாம் எரிச்சல் தான் வருகிறது\nபுதிதாக ஒருவரைச் சந்திக்கும் போது, நாம் இலங்கையர் என்று தெரிந்தவுடன், வணக்கம் சொன்னதுக்கு அடுத்ததாக நேரே முள்ளிவாய்க்காலுக்குத் தான் சென்றுவிடுகிறார்கள்\nஇந்த “ அனுதாபப்பார்வை” மோசமான ஒரு பின்விளைவைக் கொண்டுவருகிறது அதாக்கப்பட்டது எம்மையும் சக தமிழர்களாகப் பார்க்காமல் பாவப்பட்டவர்கள் என்று நோக்குவதால், “ நீ இவ்வளவும் தான் பேசலாம் அதாக்கப்பட்டது எம்மையும் சக தமிழர்களாகப் பார்க்காமல் பாவப்பட்டவர்கள் என்று நோக்குவதால், “ நீ இவ்வளவும் தான் பேசலாம் இப்படிப் பேசுவது தவறு ஆகவே நீ ஏனைய விஷயங்கள் பற்றிப் பேசுவது தவறு” என்று மறைமுக அழுத்தம் தான் கிடைக்கிறது\nஉங்களின் இந்தப் பதிவு மட்டுமல்ல, இன்னும் பல இடங்களில், பலகாலமாக நான் படித்துவரும் பல பதிவுகள், ஈழத்தமிழர்களுக்கு அறிவுரை / உபதேசம் எனும் பேரில்,\n“ நீங்கள் ஒரு லிமிட்டுக்கு மேல பேசக் கூடாது” என்பதைச் சொல்லி நிற்கின்றன\nஇந்தப் பதிவுக்கு பின்னூட்ட மறுமொழி சொல்ல வேண்டாமென்றிருந்தேன்.இருந்தாலும் நான் சிந்திப்பதற்கும் மாற்றுக்கருத்துக்களும் இருப்பதால் விளக்கம் அவசியம் என நினைக்கிறேன்.\nநான் உங்களோடு இணைந்து பரிணாமத்தின் மூலம் தேடுவதால் உங்களின் கருத்து சார்ந்து ஓ போடுவது சரியாக இருக்காது.\nமதப் பிரச்சார பதிவுகள் மகுடம் ஏற்றாமல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற ஒற்றைத் தன்மையை விட அனைவரும் விரும்பி மதப் பிரச்சார பதிவுகள் மகுடம் ஏறுவதால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.ஆனா���் நடைமுறை குளறுபடிகளுக்கு ஒருவர் மீது ஒருவர் சேறு பூசிக்கொள்வது சரியெனப்படவில்லை.\nபதிவு எந்த திசையில் நின்று கொண்டிருக்கிறது என்பதை விட என்ன சொல்ல வருகிறது என்பதை எடை போட்டு ஏற்றுக்கொள்வதும் புறம் தள்ளி விடுவதுமே சிறந்த வாசிப்பாக கருதுகிறேன்.சூடான பதிவுகள்,மகுடம் போன்ற இடங்களில் பதிவுகள் செல்வதன் காரணம் அதிகம் பேர் பார்வையிட்டுள்ளார்கள் என்ற தகுதிக்காகத்தான்.இதன் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது தமிழ்மணம் மட்டுமே.இந்த பதிவை இட்டு விட்டு காலையில் விழித்தால் தமிழ்மணம் பதிவு நின்று கொண்டிருக்கிறது.\nஉங்களை இப்படி அழைப்பது பிடித்திருக்கிறது:)\nதமிழ்மணம் மட்டற்ற கருத்து சுதந்திரம் தந்து எவ்வளவு அரிய சேவை செய்கிறதென்கிற பொறுப்பு உணராமல் வெறுப்பு பதிவுகள் வலம் வருவது வருத்தத்தையே தருகிறது.\nபதிவுகளில் மதப் பரப்புரை செய்வது போல் வளைகுடா நாடுகளில் யாரும் தீவிர பரப்புரைகள் கொள்வதில்லை.மதத்துறை என தனியாக இயங்கினாலும் அதற்கென சில பலியாடுகள் விருப்பப் பட்டே செல்லக்கூடும்.\n//நீங்கள் உங்கள் மதக்கருத்தை சொல்வதாயினும் மிக பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். சில நபர்கள் மாற்று கருத்தை சொன்னால் அது தவறாக இருந்தாலும் அதை பொறுமையாக படித்து அவன் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை அதனால் அதை மேலும் எப்படி எளிமையாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதி விளக்கம் அவருக்கு தாருங்கள் அதைவிட்டு விட்டு அவர்கள் மீது துவேசம் கொள்ள வேண்டாம். அப்படி செய்வதால்தான் வெளியில் இருக்கும் மற்றவர்களும் தங்கள் தளத்திற்கு வந்து படித்து செல்வார்கள். அப்படியில்லையெனில் இது ஒரு சந்தைக்கடை என்று உள்ளே வராமல் சென்றுவிடுவார்கள். அதனால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் & நோக்கம் நிறைவேறாது என்பது எனது கருத்து.//\nஉங்களின் அழகான கருத்திற்கு மேலும் விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.\n தேவைப்படும் போது இந்த முகமூடியை அணிந்து கொண்டு வலம் வருகிறீர்கள் என நினைக்கிறேன்.எப்படியிருந்த போதிலும் அது உங்கள் சுய உரிமை:)\nஹிட் கணக்கில் நமக்கு நம்பிக்கை இல்லீங்கஇல்லைன்னா பதிவுகளுக்கு நீண்ட பின்னூட்டங்கள் போடும் நேரத்தில் இன்னுமொரு பதிவு போட்டு தேத்தி விடலாம்:)\nநான் எப்படி சிந்திக்கிறேன் என்பதை படம் பிடிக்க புதி��ாய் ஏதாவது கண்டுபிடிப்பு வந்தால் நன்றாகயிருக்கும்.நேற்று முதலில் சகோ.சிராஜின் பதிவையும் பின்னூட்டங்களையுமே வாசித்தேன்.பின் சகோ.கந்தசாமியும் கீழே உட்கார்ந்து கொண்டிருந்ததால் அவரும் என்ன சொல்கிறாரென்று பார்ப்போமே என்று அங்கும் சென்றேன்.அவரது பதிவு தரமாகவே இருந்தாலும் பின்னூட்டங்கள் ஒரு மாதிரியாக இருந்தன.எனவே அங்கேயே எனது கருத்தை பதிவு செய்யலாமென்றுதான் நினைத்தேன்.ஆனால் நான் அவ்வப்போது ஈழத்தமிழர்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதால் அங்கே எனது கருத்தை பதிவு செய்வது சரியாக இருக்காது என்பதால் சகோ.சிராஜின் பதிவில் பின்னூட்டம் தட்டச்சிக் கொண்டே வந்தேன்.பார்த்தால் பின்னூட்டம் நீண்டு விட்டது.நான் பல நேரங்களில் நீளமாகப் பின்னூட்டம் போடுகிறேன் என்று கூகிளிடம் பின்னூட்டத்தை வெளியிட முடியாது போ என வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளேன். எனவே பின்னூட்டக் கருத்தை பதிவாக்கி விட்டேன்.\nநாகரீகத்தை கடைப்பிடியுங்கள் என்ற வரிகளை சகோ சிராஜ் நலமா என்பதில் துவங்கி சகோ.கந்தசாமி கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்ற வரிகளோடு இணைத்து வாசித்தால் மட்டுமே புரியும்.சொற்களை வெட்டி ஒட்டிப் போட்டால் சொல்ல வந்த க்ருத்தை தமிழ் பல விதங்களில் பிரதிபலிக்கும்:)\nபதிவர் சார்வாகனின் கேள்விக்கான பதிலை அவரின் பின்னூட்ட மறுமொழியில் அவர் சார்பாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇங்குமங்கும் உங்கள் பின்னூட்டங்களை மட்டும் பார்க்கிறேன்.\nஉங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது.ஆனால் உங்களின் சில சொற்பதங்கள் இப்பொழுது பதிவுலகில் இஸ்லாமிய சகோதரர்களைப் புண்படுத்தும் விதமாக ரொம்ப பிரபலமாகி விட்டது.தமக்கு பிடிக்காத கருத்தை ஒரு முறை வெளிப்படுத்துவதற்கும் பலமுறை கூட்டம் கூட்டி தொடர்ந்து கொண்டிருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.இதனால் பதிவுலகம் சுத்திகரிக்கப்படுகிறதா என்றால் அதுவுமில்லை.மிஞ்சுவது என்னமோ வெறுப்புணர்வுகள் மட்டுமே.\nதமது தேவை எதுவென்று அறியாமல் என்பதை நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பதால் இது குறித்த விளக்கம் கட்டாயம் தேவை.உங்களுக்கான கால அவகாசங்களும் இணைய தொடர்புகளையும் இஸ்லாமிய பதிவுகள் மீது காண்பிப்பதை விட வேறு தளங்களுக்கு முக்கியமாக ஈழத்தமிழர்கள் குறித்த விவாதங்களுக்கு உட்ப��ுத்துவது நல்லது என்றே நினைக்கின்றேன்.\nராஜபக்சே ஒன்று பட்ட இலங்கையில் பெரும்பான்மையான சிங்களவர்களின் உரிமைகள் போக மீதி மிச்சமிருந்தால் வடகிழக்கு தமிழர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் கொடுக்கப்படும்.அதுவும் எப்போது என்பதையும் இலங்கை அரசே நிர்ணயிக்கும் என்பதோடு LLRC யைக் கூட Home grown reconcilliation என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்.மத்தியஸ்தம் செய்கிறேன் பேர்வழியென இந்திய மத்திய அரசு 13ம் உடன்படிக்கையை நிறைவேற்று என்கிறது.புலம்பெயர் தமிழர்களோ தமிழீழம் என முழக்கமிடுகிறார்கள்.\nஅதிகாரத்தின் உச்சியில் சரியான காலத்தில் செயற்படாமல் ஓய்ந்த நிலையில் கலைஞர் கருணாநிதி டெசோ என்கிறார்.மே 1ம் தேதி சம்பந்தன் சிங்கக் கொடியை ரணிலுடன் உயர்த்திப் பிடிக்கிறார்.\nமுகாரி எதற்குப் பாட வேண்டும்நாட்கள் செல்லச் செல்ல துயரங்களும்,இனப்படுகொலையையும் காலம் மறக்கடிக்கச் செய்யும் என்ற சூத்திரத்தை அறிந்து கொண்டு இலங்கை அரசு காலம் கடத்துவதில் கவனம் செலுத்துகிறது.நமக்கு எதற்கு தொடர்ந்து ஈழ மக்கள் குறித்த சிந்தனைநாட்கள் செல்லச் செல்ல துயரங்களும்,இனப்படுகொலையையும் காலம் மறக்கடிக்கச் செய்யும் என்ற சூத்திரத்தை அறிந்து கொண்டு இலங்கை அரசு காலம் கடத்துவதில் கவனம் செலுத்துகிறது.நமக்கு எதற்கு தொடர்ந்து ஈழ மக்கள் குறித்த சிந்தனைமே மாதம் வந்ததா நினைவு தினம் கொண்டாடினோமா அன்றாட காரியங்களை கவனித்தோமா,போரடித்தால் இஸ்லாமிய வெறுப்பு பதிவுகள் போட்டோமா என்றில்லாமல் நமக்கெதற்கு முகாரி ராகம்\nசிங்களவர்கள் அனைவரையும் எதிரிகள் என்று நினைப்பதே ஒரு தவறான மனோபாவம்.இன்னும் சொல்லப் போனால் இதுவரையிலான போர்க்குற்றங்களின் உண்மைகளை அரசு கட்டுப்பாட்டுக்கும் அப்பால் வெளிக்கொண்டு வந்ததில் சிங்களவர்கள் சிலரின் பங்கும் உண்டு.கருத்துக்களை நீங்களும் நானும் சொல்லக்கூடும்.காணொளிகளை வெளிக்கொண்டு வந்தது யார்\nஉங்களின் கேள்விக்கான பதில் நீளுவதால் அடுத்து தொடர்கிறேன்.\nஇலஙகையில் தமிழர்களுக்கு நேரிடும் நெருக்கடிகளை வெளிக்கொணர்வதும் அனுதாப்ம் தேடுவதிலும் என்ன தவறு\nபோராட்டக்காரனும்,ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்த நிலையில் இப்பொழுது ஜனநாயக ரீதியில் பயணிக்கும் போராட்டத்தை வலுப்படுத்த அனுதாபம் தேடுவதில் தவறேய��ல்லை.\nபுலிகள் தமது உயிரையும் பணயம் வைத்து தமது வாழ்வின் அர்த்தத்தை பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.இதுவரையிலும் ஐ.நா மனித உரிமைக் கூட்டம் வரையிலாவது ஈழப்பிரச்சினையைக் கொண்டு சென்றதில் புலம் பெயர் தமிழர்களின் பங்கும் அவர்களின் கனவான தமிழீழம் இருக்கிறது. தமிழீழம் பிறக்கும் என்று நடக்காத ஒன்றுபற்றி கற்பனையாக எழுதிக்கொண்டு இருப்பதாக நீங்கள் கருதினால் நாடற்ற புலம் பெயர்ந்தவர்களாகவும்,ஒன்று பட்ட இலங்கையில் கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாழ்வை நகர்த்துவதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அர்த்தம்.\nஎந்த தீர்வையும் இலங்கை அரசு தராது என்றும் கூறுகிறீர்கள்.பின் தமிழீழம் கற்பனையென்ற தொனியான கேள்வியையும் எழுப்புகிறீர்கள்.எந்த தீர்வு சரியானது என்ற பரிந்துரையை ஈழத்து தமிழர்களும்,புலம் பெயர் தமிழர்களும் தீர்மானியுங்கள்.கருணா,பிள்ளையான்,டக்ளஸ்,ஆனந்த சங்கரி போன்றோரின் இலங்கை அரசு சார்ந்த தீர்வாக இருந்தாலும்,சிங்கள பேரினவாதத்திற்கும்,இனப்படுகொலைகளுக்கும் அப்பால் தமிழீழமா என்பதையும் மக்கள் தீர்ப்புக்கள் உறுதி செய்யட்டும்.\nஈழத்தமிழனுக்கென்று ஏதாவது ஒரு விதத்தில் தீர்வு ஏற்படாத வரையில் ஈழத்தமிழன் பாவப்பட்டவனேமுள்ளிவாய்க்கால் நிகழ்வல்ல...அது ஒரு ஒரு வரலாற்றுக் கறை.\nஅனுதாபம் எரிச்சலாக இருக்கிறதென்பதற்காக இஸ்லாமிய துவேசங்களை வெளிப்படுத்துவீர்களாக்கும்எதைப் பேசுவது எதைப் பேசக்கூடாதென்கிற வரையறைகள் கூட தெரியாமல்,அகதிகள் பற்றிய அக்கறை இருந்தும் அவற்றை சரியாக வெளிப்படுத்த தெரியாமலே இருக்கிறீர்கள்.\nஇஸ்லாமிய்த்தின் மீதான கருத்துக்களை கருத்துரிமை என்ற பெயரில் வெளிப்படுத்துகிறீர்கள்.மதம் என்ற ஒன்றைக் கடக்காமல் மதவாதிகளும் குழுவாதம் பேசுகிறார்கள்.அவர்களால் உங்களை அவர்கள் மார்க்கத்திற்கு இழுக்க முடிந்ததா அல்லது அவர்களின் பிற்போக்குத் தனங்களைக் களைவதற்கு உங்கள் பதிவுகள் மாற்றங்களைத் தந்தனவாஒருவர் மீது மற்றவர் வெறுப்பை உமிழ்வது மட்டுமே மிச்சம்.\nதொடர் பின்னூட்டத்தில் உங்களது இன்னுமொரு கருத்தைக் கவனிக்க தவறி விட்டேன்.\nஅதற்கு இனிப்பு முலாம் பூசிய வார்த்தைகள் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமா:)\nவீழ்க உங்கள் மூளைச் சலவை தொண்டு.\nமாத்தியோசி - மணி said...\nஅவர்களால் உங்களை அவர்கள் மார்க்கத்திற்கு இழுக்க முடிந்ததா அல்லது அவர்களின் பிற்போக்குத் தனங்களைக் களைவதற்கு உங்கள் பதிவுகள் மாற்றங்களைத் தந்தனவாஒருவர் மீது மற்றவர் வெறுப்பை உமிழ்வது மட்டுமே மிச்சம்.///////\nமுதலில் எமது ஈழப்பிரச்சனை குறித்த உங்கள் புரிதல்கள் யாவும் சரியானவையே எமது பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு அதிகம் இருக்கிறது\nஆனால்,இஸ்லாமியர்களோடு நாம் மோதுவது வீம்புக்கு அல்ல அவர்களை எந்தவிதத்திலும் திருத்தவோ மாற்றவோ எம்மால் முடியவே முடியாது அவர்களை எந்தவிதத்திலும் திருத்தவோ மாற்றவோ எம்மால் முடியவே முடியாது அது எமது நோக்கமும் அல்ல\nஅப்படியாயின் எதற்காக வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறீர்கள் எனும் கேள்விக்கு விடை மிகவும் சிம்பிளானது\nஅவர்கள் எப்போதுமே எமக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள் அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது, இலங்கையில் சிங்களவர்களை விடவும் அதிகம் டென்சன் ஆகியவர்கள் முஸ்லிம்கள் தான்\nநாடு முழுக்க முஸ்லிம்கள் ஐ நா வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதொன்றும் ரகசியம் அல்ல இது குறித்து பதிவுலகில் இருந்த முஸ்லிம்களும் கள்ள மௌனம் சாதித்ததை நீங்கள் அறிவீர்கள்\nமேலும் இன்னொருவர் எம்மைப் பார்த்து மிகவும் ஏளனமாக “ உங்களுக்கு வேறு வழியில்லை சிங்களம் படியுங்கள் சிங்களவனோடு கை கோர்த்து செயல்படுங்கள்” என்று அறிவுரை சொன்னதையும் அவதானித்திருப்பிர்கள்\nமேலும் சனல் 4 காண்பிக்காத புலிகளின் போர்க்குற்றங்கள் என்ற பெயரில் வலையுலகம் முழுக்க லிங்குகள் உலாவியதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்\nஆக எப்படி யோசிச்சாலும் ஈழத்தமிழர்களாகிய எம்மீது இஸ்லாமியர்கள் வெறுப்பையே உமிழ்ந்து வருவதை அவதானிக்கலாம்\nஇப்படியெல்லாம் அவர்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கச் சொல்லி எம்மைக் கேட்டுக்கொள்ள மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் நடா\nஅதனால் தான் வெறுப்புணர்வு வளர்கிறது என்று தெரிந்தும், சில விஷயங்களில் ஈடுபட நேர்கிறது\nசில சமயங்களில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே யாதொரு வேறுபாட்டையும் நம்மால் அவதானிக்க முடிவதில்லை\nஆயினும் எமக்கும் அவர்களுக்கும் இடையே மோதல்கள் வருவது எவ்விதத்திலும் ஆரோக���கியம் இல்லை என்பதை நாம் உணர்வதோடு, அவர்களோடு பேசிப் பயனில்லை என்பதை நீங்கள் உணர்வதால் தான் நீங்கள் எம்மோடு பேசுகிறிர்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறோம்\n நாம் அடம்பிடிக்கப் போவதில்லை :-)))\nமதத்திற்கு எதிரான விவாதங்களுக்கு நான் எதிரானவனல்ல.ஆக்கபூர்வமாகவும்,தர்க்க ரீதியாகவும் கூட மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கலாம்.\n நீங்கள் மேலே இட்ட பின்னூட்டம் மாதிரி ஏன் நாகரீகத்தைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்பதே கேள்வி.அதன் காரணம் கொண்டு நீங்கள் அனைவரும் சொல்ல வரும் கருத்தின் வலு கூட இழந்து விடுகிறது.மதம் கடந்து மொழியால் இஸ்லாமியர்களை ஏன் உங்களோடு இணைக்க இயலாமல் போகிறது என்பது பெரும் கேள்வி.எந்த சூழலாக இருந்தாலும்,எவ்வளவு நியாயமான காரணமாக இருந்த போதிலும் மசூதிப் படுகொலைகள் ஈழப்போராட்டத்தின் இன்னுமொரு முட்டுக்கட்டையென்றே சொல்வேன்.இதில் பல போராளிக்குழுக்களின் தவறுகள் இருந்த போதும் மொத்த பழியும் விடுதலைப் புலிகளின் மீதே சுமத்துப்படுவது இன்னுமொரு அவலம்.நேற்றைய கருணா,பிள்ளையான்,டக்ளஸ் பற்றியெல்லாம் எவருமே விமர்சனம் செய்வதில்லை.இவர்கள் இன்று புனிதவானாகி விட்டார்கள்.\nமக்களின் போராட்டம்,பதிவுலக கருத்துக்கும் அப்பால் இந்தியா,இலங்கை என்ற நிலையைத் தாண்டி உலக அரங்கில் ஐ.நா வாக்கெடுப்பு என்று ஒருவேளை சூழல் உருவாகினால் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு அல்லது எதிர் ஓட்டு என்ற நிலை உருவாகும்.தம்புள்ள நிகழ்வு போன்றவற்றால் இஸ்லாமிய ஆதரவை தமிழர்களுக்கான குரலாக மாற்றுவதும் முந்தைய நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதும் மிகவும் முக்கியம்.சில மத அடிப்படைவாதிகளை தவிர்த்து முள்ளிவாய்க்காலின் துயரத்தில் பங்கு கொள்ளும் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.அப்படியில்லா விட்டாலும் கூட பரவாயில்லை.இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை உமிழ்வதின் மூலம் அவர்களை அறியாமலே அவர்கள் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு உறுதுணையாகும் சூழலை ஏன் நீங்கள் உருவாக்க வேண்டும்ஐ.நா வாக்கெடுப்பில் இஸ்லாமிய நாடுகளின் ஓட்டு அப்படியே விழுந்தது.\nஎன்னைப் பொறுத்த வரையில் இஸ்லாமிய பதிவுகள் மகுடம் ஏறுவது ஒரு பிரச்சினையே இல்லை.ஆனால் பலரும் தமது எழுத்தின் அங்கீகாரத்துக்காக வேண்டியும் கூட எழுதுவதால் மகுடம் ��ோன்ற் பிரச்சினைகள் பலருக்கு முக்கியமான ஒன்றுதான்.தமிழ்மணம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.பார்க்கலாம் மதப்பதிவுகள் எப்படி வலம் வருகின்றன என.உங்கள் அனைவரிடமும் நான் வேண்டுவது ஒன்றேதான்.மதம் தர்க்கம் செய்யுங்கள்.தரம் தாழ்ந்து விடவேண்டாம் என்பதுதான்.அதுவே இஸ்லாமிய சகோதரர்களை புண்படுத்துகிறது என்பதோடு பார்வையாளர்களையும் உங்கள் அனைவரின் பின்னூட்ட நடை முகம் சுழிக்க வைக்கிறது என்பதை உணருங்கள்.நன்றி.\nஈழத்தமிழர்கள் குறித்த விமர்சனங்களை முன் வைப்பது தமது குறிக்கோள் நோக்கி பயணிக்க வேண்டுமென்பதற்காகவே.மேலே மறுமொழியில் ஈழப்பிரச்சினை குறித்து பேசும் போது மக்கள் பிரச்சினை பல விதங்களில் அலைக்கழிக்கப்படுகிறதென்பது கண்கூடாக தெரிகிறது.மக்கள் சுய விருப்பம் எதுவென்பதை யாரும் உணர இயலாமல் அவரவர் நிலைப்பாட்டையே திணிக்க முயற்சி செய்கிறார்கள்.சில சமயம் தமிழீழம் சாத்தியமாகத் தோன்றுவது அடுத்த கணம் வெறும் கனவே என்ற விமர்சனத்துக்கும் கூட தள்ளப்பட்டு விடுகிறது.பல குரல்கள் பல விதங்களில் ஒலிக்கின்றன.தீர்வு மட்டும் இன்னும் எட்டப்பட வில்லை.ஈழத்தமிழர்கள் பகடைக்காயாக இங்குமங்கும் அலையும் போது இஸ்லாமிய வெறுப்பு தேவையான ஒன்றுதானா\nநடா....புரிதலுக்கு நன்றி.நீங்கள் கேட்டதும் மணி சொன்ன பதிலும் என் மனதில் உள்ளதோடு ஒத்துப்போகிறது.நான் எதுவும் இனி சொல்லத் தேவையில்லை.இது பலரின் கேள்வியும் பதிலுமாக இருக்கும்.தெளிவும் தேவைதானே.நல்லது நடா தொடருங்கள்.எங்களின் மீதான அக்கறைக்கு நன்றி கைகள் பற்றிய நெகிழ்வோடு \nஈழம், மதம் இரண்டு குறித்தும் நிறைய பேசியாகிவிட்டப்படியால் எதுவும் சொல்லவில்லை, அனைவரது பதிவிலும் எனது கருத்துகளை தயக்கமின்றி பதிவும் செய்துள்ளேன்(ரெண்டுப்பக்கமும் மொத்து கிடைக்கும்), ஆனால் புரிதல் என்பது தானாக வந்தால் தான் உண்டு...\nஒட்டகத்தை தண்ணீர் தொட்டிக்கு ஓட்டி செல்ல தான் இயலும்,தண்ணீர் குடிப்பதும்,குடிக்காததும் ஒட்டகத்தின் மனதை பொறுத்து, கட்டாயமாக தண்ணீர் குடிக்க வைக்க இயலாது.\nஎது எப்படியோ நாம் ஒட்டகம் மேய்ப்பதை விட கூடாது இல்லையா எனவே அடாது வெயில் /மழை அடிச்சாலும் விடாது மேய்ப்போம் :-))\nஇந்த பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.கான் என்ற பெயரைக் கண்டவுடன் அமெரிக்க விமான தளத்தில் ஷாருக்கானை நிறுத்துன மாதிரி இருக்குதே:)\nதமிழ்மணம் அறிவிப்பு செய்வதற்கும் முன்பே சண்டை போடாதீங்கப்பான்னுதானே நானும் சொன்னேன்\nஎப்படியோ உங்கள் இணைய நட்பிற்கும் நெகிழ்விற்கும் நன்றி.\nஅடாது வெயில்/மழையோடு பாலைவன தூசிப்புயலையும் சேர்த்துகிட்டே ஒட்டகம் மேய்க்கலாமென்று பார்த்தால் தமிழ்மணம் எனக்கும் சேர்த்து வச்சிட்டாங்களே ஆப்பு:)\nதமிழ்மணத்தில் இரண்டு ஒட்டகங்கள்தான் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.இப்பொழுது மத ஒட்டகம் நொண்டியாகிப் போனதே:)அவ்வ்வ்வ்வ்வ்\nஎனக்கு தடா விதித்தாலும் தமிழ்மணம் புது மாற்றங்களை கொண்டு வருவதை வரவேற்கிறேன்.\nரெண்டு பக்கமும் மொத்துன்னு சொன்னேன்ல அதுல இதுவும் ஒன்று :-))\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nநடிகர் விவேக்குடன் ஒரு நேர்காணல்\nலண்டன் மகாராணிக்கு ஒரு மடல் அனுப்புங்க\nஅம்னெஸ்டியின் 2012 / 50ம் உலக மனித உரிமை அறிக்கை\nசத்யமேவ ஜெயதே-சிசுக்கொலை பகுதி 1\nபின்னூட்டங்கள் கூட இல்லாமல் சூடா வடையா:)\nஒரே உலக ஊடக விருதுகள்.\nபின்னூட்டத்துக்கு வெரிபிகேசனை நீக்குவது எப்படி V 2...\nஎனக்குப் பிடித்த ஜர்னலிஸத்துக்கும் தடா\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு க���ண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_21.html", "date_download": "2018-11-12T22:57:00Z", "digest": "sha1:PNL2I65F7C66MXEPKIOEPJ25ZU4X6W3Q", "length": 27006, "nlines": 228, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஹஜ் பயண அனுபவம் ~ டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லிய���் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அ���ிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அ���பு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஹஜ் பயண அனுபவம் ~ டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)\nமக்கமா நகர் அல்ஹரத்திலும் மதினா நகர் மஸ்ஜிதே நவாபியிலும் ஹாஜிகள் வசதிக்காக நாலாவது கட்டிட விஸ்தரிப்பு என்ற பணி முழுமூச்சில் நடந்து கொண்டுள்ளது. அது மட்டுமல்ல மதினாவில் பள்ளியில் வெளிப் புறத்திலும் வசதியாக தொழுவதிற்காக வண்ண விளக்குகள் கொண்ட குளிர் தண்ணீரை தெளிக்கின்ற விரிகொடைகள் வசதி செய்யப் பட்டுள்ளது. ஆனால் அந்த வசதி மக்கா ஹரத்தின் வெளியே இல்லை. அதனை சரி செய்வதிற்காக 53 அகலம் மற்றும் 53 மீட்டர் நீளம் கொண்ட கொடைகளை அமைக்க திட்டமிட்டுள்ளார்கள் ஹாஜிகள் வசதிக்காக.\nஇந்த வருடம் வருகை தந்த ஹாஜிகளுக்கு ஒரு புதிய நடைமுறை விமான தளங்களில் பார்த்திருப்பார்கள். ஹாஜிகள் வருகை அவர்களின் நம்பகத்தன்மை அறிய பயோமெட்ரிக்ஸ் என்ற கைவிரல் ரேகை மற்றும் கண் அமைப்பு பதிவுகள் செய்யப் பட்டன.\nநான் மக்காவில் இருந்தபோது என்னை ஒருவர் சந்தித்தார். 'சார் நீங்கள் இங்கிருந்து வீணாக ஜம், ஜம் தண்ணீர் மற்றும் பேரித்தம் பழங்களை சுமக்க வேண்டாம். நீங்கள் ஆர்டர் கொடுத்தால் நீங்கள் சென்னை திரும்புமுன் உங்களுக்குக் கிடைக்க வழிவகை செய்வேன் என்றார். நானும் அவரிடம் ஜம் ஜம் தண்ணீர் அனுப்ப எவ்வளவு செலவாகும் என்றேன். அவர் 10 லிட்டர் கேன் 300ரியால் ஆகும் என்றார். நான் நாகரிகமாக மறுத்து விட்டேன். இது போன்று சிலர் ஜம் ஜம் தண்ணீருடன் சாதாரண தண்ணீரைக் கலந்து சீல் வைத்து விற்பனை செய்வதாக சென்னை வந்ததும் கேள்விப்பட்டேன்.புனித தண்ணீரிலும் மோசடி வேலையா என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇந்த நேரத்தில் போலியாக உயர் ஜாதி பாதாம் பருப்புடன் கூடிய பேரித்தம் பழ பாக்கெட்டுகளைத் தயார் செய்ததை ரியாத் காவல் துறையினர் கண்டு பிடித்திருக்கின்றார்கள் என்ற செய்தி வெளிவந்தது. 'சியாக்காரி டேட்ஸ் லேபிள்' தலைப்புடன் போலியான பேரித்தம் பழ பாக்கட்டுகளை ஒரு சௌதி அரேபியர் கம்பனி பெயரில் தயார் செய்யும் போது கண்டு பிடித்து, 180 அட்டைப் பெட்டியில் வைத்திருந்த பாதாம் பருப்புகளையும், 45 ஏற்கனவே தயார் செய்யப்பட அட்டைப் பெட்டிகளையும், 1,50,000 போலி லேபிள்களையும் கைப்பற்றியுள்ளார்களாம் அதன் உத்தேச மதிப்பு 6 மில்லியன் ரியால் ஆகும் என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரசூலுல்லாஹ் வியாபாரத்தில் நேர்மை காட்டுங்கள் என்று சொன்னதாக பல்வேறு உதாரணங்களுடன் பல ஹதீஸுகள் உள்ளன. இருந்தாலும் இப்படியும் காசு சம்பாதிக்கும் கும்பலும் உள்ளன என்று நினைக்கும் போது ஏமாறுபவர்கள் இருக்கும்போது ஏமாற்றுபவர்கள் காட்டில் மழைப் பொழியத்தானே செய்யும்\nஈகை குணம் கொண்ட சௌதி மன்னர் சல்மான் வரலாற்று சிறப்புமிக்க செயல் இந்த ஹஜ்ஜில் காண முடிந்தது.\n1) இஸ்ரேல் மக்களால் கொடுமைக்கு மேல் கொடுமை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்கள் ஹஜ் செய்ய முடியாமல் இருந்தது. அதனை நிவர்த்தி செய்ய 2640 பாலஸ்தீன மக்களை தன் விருந்தாளியாக பாவித்து அவர்கள் ஹஜ் செய்ய அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தார். அதில் 1000 பாலஸ்தீனர்கள் இஸ்ரேயல் ராணுவத்தால் கொல்லப் பட்ட 1000 பாலஸ்தீனர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஆவர்.\n2) மினாவில் தங்கி இருந்த 5 நாட்களினை மன்னர் விருந்தாளியாக்கி அவர்கள் காலை மலை தேநீரிலிருந்து மூன்று வேலை உணவும் ஹாஜிகளுக்கு பரிமாறப்பட்டது.\n3) புனித நகர்களுக்கு வருகை தரும் ஹாஜிகள் வசதிக்காக அவர்கள் போக்குவரத்தில் இலகுவாக செல்வத்திற்காக அதிவிரைவு மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டு வருகிறது.\nடாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)\nஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி\nLabels: தலையங்கம், ஹஜ் செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-11-12T23:00:48Z", "digest": "sha1:VSZFZXVGDYWOHYT7ZQSQXJJDY2F5TNNU", "length": 6760, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெயிலுக்கு உகந்த உணவு: பரங்கிக்காய் பால் கூட்டு | Chennai Today News", "raw_content": "\nவெயிலுக்கு உகந்த உணவு: பரங்கிக்காய் பால் கூட்டு\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nவெயிலுக்கு உகந்த உணவு: பரங்கிக்காய் பால் கூட்டு\nபரங்கிக்காய் துண்டுகள் – 2 கப் (தோல் நீக்கியது)\nதேங்காய்ப் பால், வெல்லம் – தலா கால் கப்\nநெய் – அரை டீஸ்பூன்\nகடுகு – கால் டீஸ்பூன்\nவாணலியில் நெய்விட்டு அது சூடானதும் பரங்கிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்குங்கள். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து, கரண்டியால் மசித்துக்கொள்ளுங்கள். பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து வெல்லம் சேர்த்துக் கலக்குங்கள். வெல்லம் கரைந்து கெட்டியான பதத்துக்கு வந்ததும் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து, இறக்கிவையுங்கள்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவெயிலுக்கு உகந்த உணவு: பரங்கிக்காய் பால் கூட்டு\nஇந்தியாவின் கல்வி நிறுவனங்களை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/7-killed-in-building-collapse-in-kadapa/", "date_download": "2018-11-12T22:17:56Z", "digest": "sha1:HRFAVALWADYW6NLW6K32U6FQAJKASA7S", "length": 8031, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "7 killed in building collapse in Kadapa |விபத்தில் இறந்தவரின் இறுதிச்சடங்கை வேடிக்கை பார்த்த 7 பேர் மரணம். | Chennai Today News", "raw_content": "\nவிபத்தில் இறந்தவரின் இறுதிச்சடங்கை வேடிக்கை பார்த்த 7 பேர் மரணம்.\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஆந்திரபிரதேச மாநிலத்தில் இருந்து சமீபத்தில் பிரிந்த சீமாந்திரா மாநிலத்தில் உள்ள நவாப்பேட்டை என்ற கிராமத்தில் விபத்து ஒன்றில் பலியானவரின் இறுதிச் சடங்கைக் பார்க்க வேடிக்கை பார்த்த 7 பேர் எதிர்பாராத விபத்தில் ஒன்றில் பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநவாப்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சீவநாயுடு என்பவர் டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய இறுதிச்சடங்கை வேடிக்கை பார்க்க பெருமளவு மக்கள் கூடினர். இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தின் அருகிலுள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றின் மீது ஏறி நின்று இறுதிச்சடங்கை வேடிக்கை பார்த்தபோது திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 7 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமக்களவையில் தற்காலிக சபாநாயகராக கமல்நாத் பதவியேற்பு.\nமார்பக புற்றுநோயின் விழிப்புணர்வு தூதராக நடிகை டாப்சி நியமனம்.\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tomorrow-is-the-last-date-for-auto-timelines/", "date_download": "2018-11-12T23:05:03Z", "digest": "sha1:DNNH5RCWMDNFHXYSAUKBQ3UVRDWBKEFK", "length": 7782, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆட்டோக்கள் கெடு நாளையுடன் முடிகிறதுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆட்டோக்கள் கெடு நாளையுடன் முடிகிறது\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nசென்னையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீட்டரில் திருத்தம் செய்து ஆட்டோவில் பொருத்த அக்டோபர் 15–ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.\nஅந்த கெடு நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிகிறது. இதற்கிடையில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. .\nமேலும் புதிய கட்டண அட்டையை ஆட்டோவில் பயணிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். புதிய கட்டணத்தை ஆட்டோவில் திருத்தம் செய்து பொருத்தும் இடைப்பட்ட காலத்தில் கட்டண அட்டையில் உள்ளபடி வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nஇதுவரை 20 ஆயிரம் ஆட்டோ உரிமையாளர்கள் எவ்வித முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளனர்.\nஅரசின் காலக்கெடு நாளையுடன் முடிவதால் அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/junction/aachariyamoottum-ariviyal/2018/aug/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2987417.html", "date_download": "2018-11-12T22:02:45Z", "digest": "sha1:F2DRONSCDHHLD7ARFGJE2GIQZNUTHDYW", "length": 13401, "nlines": 41, "source_domain": "www.dinamani.com", "title": "பேசும் ஆடைகள் - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018\nஇந்திய கதைசொல்லும் மரபில், மாய யதார்த்தத்தின் உச்சம் என விக்கிரமாதித்தன் கதையைச் சொல்லலாம். வேதாளம் கேட்கிற கதைக்கெல்லாம் பதில் சொல்லி வேதாளத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பின்னர், அதனோடு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விசித்திரங்களை அறியப் பயணப்படுவான். அப்படி ஒரு கதையில், பேசாமடந்தை என்கிற ஒரு வார்த்தைகூடப் பேசாத பேரழகியைjf பேசவைக்கப் போவான்.\nஅவளைப் பேசவைக்க, வேதாளத்தை ஒவ்வொரு பொருளாக ஏவிவிட்டு பொருட்கள் பேசுவதுபோல் செய்வான். முதலில் இருவருக்கும் இடையேயான திரை பேசும். அவள் திரையை அறுத்து தரையில் இட்டு பேசவிடுவாள். இருட்டில் அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்க விளக்குத் திரியைப் பேசவைப்பான். அவள் விளக்கைத் தூண்டி விடுவாள். கடைசியில் அவள் அணிந்திருக்கும் மேலாடையைப் பேச வைப்பாள். அவள் மேலாடையையும்... சரி விடுங்கள். அதன்பின்னால் என்ன ஆகியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் ஆடைகள் பேசுமா பேச்சு என்றால் மேடைப்பேச்சோ, குசலம் விசாரிக்கிற பேச்சோ அல்ல பேச்சு என்றால் மேடைப்பேச்சோ, குசலம் விசாரிக்கிற பேச்சோ அல்ல தகவல் தொடர்பு. ஆடைகளோடு தொழில்நுட்பத்தின் உதவியோடு நாம் தொடர்புகொள்ள முடியுமா தகவல் தொடர்பு. ஆடைகளோடு தொழில்நுட்பத்தின் உதவியோடு நாம் தொடர்புகொள்ள முடியுமா இந்தத் தேவைக்கு ஒரு காரணம் இருக்கிறது.\nஇன்றைக்கு நாம் wearbles என்றழைக்கப்படும் உடலில் அணியும் மின்னணு உபகரணங்கள் அனைத்துமே தனியாக அணிய வேண்டியவை. இவ்வொன்றையும் தனித்தனியே அணிந்துகொள்வது என்பது சற்றே கடுப்படிக்கும் செயல். மேலும், வெகு சில சாதனங்களைத் தவிர மீதியெல்லாம் தண்ணீருக்குள் போனா���் பிராணனை விட்டுவிட்டும். அதனால் வெறுமனே துணிக்குள் மின்னணு உபகரணங்களை வைத்துத் தைத்தல் என்பது வேலைக்கு ஆகாது.\nஆடைகளில் இழையோடு இழையாய், நூலோடு நூலாய் மின்னணு உபகரணங்கள் இருந்து, அவை நீர் பட்டாலும் ஒன்று ஆகாது என்று இருந்தால் எப்படி இருக்கும்.\nஅப்படிப்பட்ட ஆடைகள் சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். கண்ணாடி இழைகளைத் துணிகளின் ஊடே கொடுத்து நெய்துவிடுவது. கண்ணாடி இழை என்கிற அந்தத் தொழில்நுட்பம் நம்மைச் சுற்றி மிகப்பெரும் வலையாகப் படர்ந்திருக்கிறது. தரைக்கடியில் பதிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் முதல், இன்றைய அதிவேக ஃபைபர்நெட் இணைய இணைப்புகள் என்று எல்லாம் கண்ணாடி இழைகள்தான். முழு அகப் பிரதிபலிப்பு (Total internal reflection) என்கிற மிக மிகச் சுவாரசியமான ஒரு இயற்பியல் கோட்பாடு மூலம் அவை செயல்படுகின்றன.\nகம்பி வழித் தகவல் பரிமாற்றத்துடன் கண்ணாடி இழை வழித் தகவல் பரிமாற்றத்தை ஒப்பிட்டால், பின்னதில் பல வசதிகள் உண்டு. மிக முக்கியமானது வேகம். ஒளியின் திசைவேகமான நொடிக்கு மூன்று லட்சம் கி.மீ. என்பது அதன் உச்ச வரம்பு. போதுமே அதற்கு மேல் என்ன வேகம் வேண்டிக்கிடக்கிறது. உண்மையில், இணையம் என்றவுடன் செயற்கைக்கோள்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், உலகின் பெரும்பான்மை இணையத் தகவல் தொடர்பு கடலடி கண்ணாடி இழைக் கம்பிகளின் வழியேதான் நடைபெறுகிறது. கடலடியில் இவற்றைப் பதிக்க, பழுது நீக்க என தனிக் கப்பல்களே உண்டு.\nஇந்தக் கண்ணாடி இழைக் கம்பிகளை அப்படியே நூல் நூற்பதுபோலத் தயாரித்துவிட முடியாது. அதன் தயாரிப்பு முறை சற்றே வித்தியாசமானது. ஒரு விரல் உள்ளே போகக்கூடிய அளவு கண்ணாடிக் குழாய்களை முதலில் தயாரிப்பார்கள். இதற்குப் ப்ரீஃபார்ம் (preform) என்று பெயர். இந்தப் ப்ரீஃபார்மை நெட்டுக்குத்தாகத் தொங்கவிட்டு, முனையில் இருந்து ஒரு சாண் தள்ளி, அப்படியே நெருப்பைக் காட்டி நெகிழவைப்பார்கள். ஒரு சாண் கண்ணாடியில் எடை நெகிழ்ந்த பகுதியில் இருக்கும் கண்ணாடியை அப்படியே மெல்லிய கண்ணாடி இழையாக இழுக்கும். மீதமிருக்கும் குழாயையும் இப்படி வெப்பத்தால் நெகிழ்த்தி இழையாக்கிவிடுவார்கள். இப்படித்தான் கண்ணாடி இழைகள் தயாரிக்கப்படுகின்றன. வெறும் கண்ணாடியில் ஆனதால், இவை நீர் புகாதவையாக இருக்கின்றன.\nஇந்தப் ���்ரீஃபார்மில் விரல் புகும் அளவு இடம் இருக்கும்போதே மிக மெல்லிய தாமிரக் கம்பிகளையும், நுண்ணிய எல்.ஈ.டி. விளக்குகள் மற்றும் ஒளியை உணரக்கூடிய கருவிகள் (light detectors) ஆகியவற்றைப் பதித்து இழையாக மாற்றும்போது கண்ணாடிக்குள் பொதித்துவிட முடியும். இந்த இழையைத்தான் விஞ்ஞானிகள் சோதனை முறையில் தயாரித்து வெற்றியடைந்திருக்கிறார்கள்.\nஇந்த இழைகளை விசைத்தறியில் கொடுத்து ஆடை இழைகளோடு நெய்வதற்கும் வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படித் தயாரித்த ஒரு ஆடையை மீன் தொட்டியில் இருக்கும் நீரில் போட்டு, இழைக்குள் இருக்கும் ஒளி உணரும் கருவிக்கு சமிக்ஞைகள் அனுப்பியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் இருந்தாலும் கருவி தரமாக வேலை செய்திருக்கிறது. பத்து முறை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தெடுத்த பின்பும் கச்சிதமாக வேலை செய்திருக்கிறது. நம்மூரின் அடித்துத் துவைக்கும் முறைக்கு ஒத்துவருமா என்று தனியாகச் சோதனை நடத்த வேண்டும்.\nஇதன்மூலம் உடலின் வெப்பநிலை, கொஞ்சம் முயன்றால் ரத்தச் சர்க்கரை அளவு ஆகியவற்றை ஒளி மூலமாகக் கண்காணித்து தகவல்கள் அனுப்புமாறு செய்ய முடியும். சங்கேத சமிக்ஞைகளை அனுப்புவதற்காக, ராணுவ வீரர்களின் உடையில் இந்தக் கருவிகளைப் பொருத்தி அனுப்பி தகவல்களைப் பெற முடியும். செய்முறை சாத்தியமானால், பயன்பாடுகள் பலவிதம். இந்தத் தொழில்நுட்பம் வெகு விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nTags : பேசும் ஆடைகள் கண்ணாடி இழை நெசவு வேதாளம் விக்கிரமாதித்தன் மின்னணு உபகரணங்கள் ஃப்ரீபார்ம் preform technology talking dress optical fibre\nலேசர் - இல்லாத பிரச்னைக்கான ஒரு நல்ல தீர்வு\nபேஸ்மேக்கர் - இதய நோயாளிகளின் வரப்பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2705", "date_download": "2018-11-12T23:03:59Z", "digest": "sha1:YLZFB3UVCRXXONLSD6LOY3J7QZZSYARC", "length": 12174, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "அரசியல் விமர்சனங்கள் தா", "raw_content": "\nஅரசியல் விமர்சனங்கள் தாண்டி, டானாக மாற மும்பை செல்கிறார் ரஜினி\n, இல்லையா என சுற்றி வளைத்து சொல்லிய ரஜினி மீண்டும் தன் வேலையை பார்க்க மும்பைக்கு கிளமிபியுள்ளார்.\nகபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் இணைய உள்ள படத்திற்கான படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் தொடங்க உள்ளது. இதற்காக ���ேற்று ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.மிகவும் மக்கள் அடர்த்தியான பகுதியில் ரஜினியின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.\nபலரும் செட் போட்டு எடுக்கலாம் என கூறியும், இயக்குனர் ரஞ்சித் பிடிவாதமாக அந்த பகுதியில் இயற்கையாக, உள்ளதை உள்ளபடியே எடுக்க விரும்புவதாக தெரிவித்து விட்டாராம்.\nஇப்படத்தின் பெரும்பகுதி மும்பை, தாராவி பகுதியில் படமாக்கப்படுவதாகவும், கிட்டத்தட்ட ஒரு மாதம், அதாவது அடுத்த மாதம் இறுதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்றும், அப்பகுதி மக்களை சமாளிப்பது தான் பெரிய பிரச்னையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nச��ோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35998", "date_download": "2018-11-12T22:03:11Z", "digest": "sha1:RGY3W2FZSSR5VUPUTBAJMU32ESGDRLH2", "length": 11384, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பங்களாதேஷ் பிரஜை கைது!!!", "raw_content": "\nவரக்காப்பொல பிரதேசத்தில் காலவதியான கடவுச்சீட்டுடன் பணி புரிந்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநங்கல -துல்கிரிய பிரதேசத்தில் இயங்கி வந்த வாகன பழுதுபார்க்கும் இடத்தில் பணிபுரிந்து வந்த குறித்த பங்களாதேஷ் பிரஜையின் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் தொடர்ந்து இவர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த நபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு பிரஜை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநாடாளு��ன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு க���ணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/163727-2018-06-23-08-19-32.html", "date_download": "2018-11-12T22:12:21Z", "digest": "sha1:HHNMLWPICMNQBTMDT26B73H6EL3AZDMP", "length": 18126, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "சுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nheadlines»சுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும்\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட\nசெய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்\nசென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டரில் செய்தி பதிவிட்ட சுப்பிரமணியசாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் என்று செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:\nநேற்று (22.6.2018) சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற இராமாயண ஆய்வு சொற்பொழிவு-7 இல் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.\nசெய்தியாளர்: இராமாயண ஆராய்ச்சி சொற் பொழிவை நிறைவு செய்திருக்கிறீர்கள். அதில் ஒரு செய்தியை சொன்னீர்கள் - மூடநம்பிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாகவும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவில்லை; ஆனால், மக்கள் எதிர்க்கின்ற சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக விரைவாகப் பணிகள் நடைபெறுகின்றன என்கிறீர்களே, அதுபற்றி சொல்லுங்களேன்...\nதமிழர் தலைவர்: ஒரு நாட்டின் பொருளாதாரம் மூடநம்பிக்கைகளால் பாதிக்கும் என்பதை ஜெர்மன் நாட்டு அறிஞர்கள் அய��.அய்.டி.,க்கு இருபது ஆண்டுகளுக்குமுன் வந்து ஓர் ஆய்வை செய்து கூறியிருக்கிறார்கள்.\nபல ரூபங்களில் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. உதாரணமாக, மாட்டுக்கறி சாப்பிடாதே என்று மத உணர்வு அடிப்படையில் சொல்கிறார்கள்; பொருளாதாரக் கண்ணோட்டத்தோடுபார்க்கின்றபொழுது,மாட்டுக் கறியில் சத்து அதிகம்; கோழிக்கறியைவிட, ஆட்டுக் கறியைவிட.\nஆனால், மத உணர்வு வந்தவுடன், ஒரு மதத்துக்காரர் பன்றிக் கறி சாப்பிடக்கூடாது என்கிறார்; இன்னொரு மதத்துக்காரர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிறார்; மற்றொரு மதத்துக்காரர் காய்கறிகளை மட்டும் சாப் பிடுங்கள் என்று சொல்கிறார்.\nபொருளாதாரக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பொழுது, பெரியார்தான் சொன்னார், மாட்டுக்கறி நல்ல உணவாகும். ஏழை மக்களின் சத்துணவு'' என்று. பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு நம்முடைய மக்கள் வரிப்பணம் 2000 கோடி ரூபாய் செலவழித்து, இன்னும் 12 கிலோ மீட்டர்தான் மீதம் என்கிற அளவிற்கு - தி.மு.க. பங்கேற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபொழுது செயல்படுத்தப்பட்ட திட் டத்தை - இப்பொழுது திட்டமிட்டு முடக்கப்பட்டு இருக் கிறது - இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம்.\nமக்களுடைய மத உணர்வைத் தூண்டினார்கள்\nஇந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் - அவர்களுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தால் எவ்வளவு பெரிய நன்மைகள் விளையும் என்பதை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தினார்.\nஅவர்கள் கேட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - அவர்கள் எதிர்த்ததற்கு ஒரே காரணம் என்னவென்றால் தி.மு.க., ஆட்சியில் கலைஞர் செய்தார் என்பதற்காகத்தான். சுப்பிரமணியசாமி போன்றவர்கள் இராமனைக் காட்டி ஏமாற்றினார்கள். மக்களுடைய மத உணர்வைத் தூண்டினார்கள்.\nதென்னாட்டில் அதற்கு ஒரு ஆதரவும் இல்லை. ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்று அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.\nஇத்திட்டம் மூலமாக தென்மாவட்டங்கள் மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பதற்காக. அதே போன்றதுதான் சென்னை - மதுரவாயல் பறக்கும் சா���ைத் திட்டம். மக்கள் அத்திட்டத்தை வரவேற்றார்கள்.\nஆனால், அதற்கு நேர் எதிராக இன்றைக்கு மக்கள் விரும்பாத திட்டத்தை மக்களின்மேல் திணிக்கிறார்கள். பசுமைச் சாலை என்று சொல்லி, எட்டு வழிச் சாலைகளை அமைக்கும் திட்டமாம்.\n10 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை அழித்து, எட்டு வழிச் சாலை அமைக்கப் போகிறார்களாம். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தான் ஒரு அரசாங்கம் திட்டத்தினைக் கொண்டு வரவேண்டும்.\nமக்களால் நான்; மக்களுக்காகவே நான்'' என்று ஜெயலலிதா சொன்னதை - அம்மா ஆட்சி' என்று இன்றைக்கு சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் இவர்கள், மக்களுடைய உணர்வுகளைத்தானே பிரதிபலிக்க வேண்டும். அந்த உணர்வுகளுக்குப் புறம்பாக, கருத்துக் சொல்பவர்களைக்கூட சிறையில் தள்ளுகிற நிலை.\nஇது எதேச்சதிகார ஆட்சிக்கு சரியானதே தவிர, ஜனநாயக ஆட்சியினுடைய அம்சமாக இருக்க முடியாது.\nஅதுபோல, மக்கள் விரும்புகிற திட்டங்களையெல்லாம் இவர்கள் கீழே போட்டுவிட்டு, மக்கள் எதிர்க்கின்ற திட்டங்களையெல்லாம் அவர்களுடைய கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், இது ஜனநாயகத்திற்கு முரணான ஒரு போக்காகும்; இதனை அவர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும்.\nசெய்தியாளர்: ஏழு பேர் விடுதலை தொடர்பாக சுப்பிர மணியசாமி அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று போட்டிருக்கிறாரே....\nதமிழர் தலைவர்: சுப்பிரமணியசாமிக்கு அது பற்றிய முழுவிவரம் தெரிந்திருக்கும். முதலில் சுப்பிர மணியசாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும்.\n- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/167811-2018-09-03-10-43-01.html", "date_download": "2018-11-12T22:12:00Z", "digest": "sha1:DBPP5M2LIQYVXSDSZAWKHVMPJDUHDGVJ", "length": 9824, "nlines": 82, "source_domain": "www.viduthalai.in", "title": "மக்களை நாடி மருத்துவம்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்��ாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nதிங்கள், 03 செப்டம்பர் 2018 15:09\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யம், சமூகப் பணித்துறை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச���சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் \"மக்களை நாடி மருத்துவம்\" என்ற இலவச பொது மற்றும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் குன்னூர், காந்திபுரம், நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 9.9.2018 ஞாயிறு காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.\nபிரபல மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்கள்\nஇலவச மருத்துவ முகாமில் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதமிழக வனத்துறையில் அலுவலர், பாதுகாவலர் பணியிடங்கள்\nகூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள்\nடிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்கள்\nவயிற்றுப் புழுவை அகற்றும் பாகற்காய்\nசோதனைக் குழாயில் வளர்க்கப்படும் மரங்கள்\nஅதிகம் சூடாகும் கடல்கள்: புவி வெப்பமாவதை கட்டுப்படுத்துவதில் புதிய சிக்கல்\nநுரையீரல் நோய்களை குணமாக்கும் இஞ்சி\nபாலிய விதவையின் பரிதாபம் இந்து தருமத்தின் மகிமை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nகடற்கரை கபடிப் போட்டியில் சிறந்த மங்கை\nபகுத்தறிவாளர் கழகம் தனித்தன்மையுடன் செயல்படவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/137684.html", "date_download": "2018-11-12T22:46:25Z", "digest": "sha1:YJ5UUZOUDOOYKC4LS7I3RPHDMWRHNPRH", "length": 19158, "nlines": 90, "source_domain": "www.viduthalai.in", "title": "60-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»60-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை\n60-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை\nகுறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி\n60-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை\nநாலியா, கட்ச் (குஜராத்), பிப்.8 குறைந்த வட்டிக்கு தொழில் துவங்க பாஜக சார்பில் கடன் கொடுப்ப தாகக் கூறி கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து 60--- -க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலி யல் வன்கொடுமை செய்து அதை படம் பிடித்து இணையதளத்திற்கு விற்பனை செய்த பாஜகவினரை குஜராத் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகுஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் நாலியா என்ற பகுதியில் உள்ள பாஜகவினர் தங்கள் கட்சி இளம்பெண்களுக்கு தொழில் தொடங்க உதவி புரிவதாக விளம்பரம் செய்தனர். மோடியின் பல்வேறு தொழில் முன்னேற்றதிட்டங்களின் கீழ் இந்த உதவித்தொகை வழங்குவதாக கூறினர். இளம் பெண்கள் எங்களிடம் வந்தால் அவர்களுக்கு உடனடியாக கடன் தொகை வழங்கப்படும் என்றும், இந்த தொகையை மிகவும் குறைவான வட்டியோடு நீண்ட கால தவனையில் திருப்பி கொடுக்கலாம் என்றும் அப்பகுதியில் விளம்பரம் செய்திருந்தனர்.\nஇவர்களது இந்த விளம்பரத்தைக் கண்டு பல பெண்கள் அப்பகுதி பாஜக அலுவலகத்திற்கு சென்றனர். அப்படி வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து அவர் களை கட்சி அலுவலகத்தின் தனியறைக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள் ளனர். இந்தச் செயலை நவீன காமிரக்கள் மூலம் படம் பிடித்து அதை இணையதளத்திற்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர்.\nமேலும் மயக்கம் தெளிந்த பிறகு இது குறித்து புகார் கூறுவதாக கூறிய பெண்களிடம் தாங்கள் எடுத்த படங்களைக் காட்டி இதை அனைவருக்கும் பகிர்ந்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.\nநீண்ட ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கடந்த திங்களன்று இளம்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறையில் அந்தப் பெண் கூறியதாவது:\n‘‘உள்ளூர் பகுதி பாஜக முக்கிய தலைவரான அஜித் ராமானி என்பவரின் வீட்டிற்கு கடன் தருவதாக என்னை வரவழைத்தனர். நான் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். அப்போது வீட்டில் அஜித் ராமானியுடன் சாந்திலால் சோலங்கி, வசந்து பெர்மாலானி, வசந்த் பகனூசாலி போன்றோர் அங்கு இருந்தனர். இவர்கள் அனைவரும் அப்பகுதி பாஜகவின் முக்கியமான பிரபலங்கள். இவர்கள் என்னிடம் கடன் தொகை குறித்தும், நான் என்ன தொழில் செய்யப் போகிறேன் என்றும் ஆர்வத்தோடு கேட்பதுபோல் கேட்டு எனக்குக் குளிர்பானமும் கொடுத்துள்ளனர். இவர்களது பேச்சை நம்பி நான் அவர்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்தேன். குளிர்பானம் குடித்த சில நிமிடங்களில் மயங்கி விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை'' என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தப் பெண்ணை அஜித் ராமானி உட்பட பலர் பாலியல் வன்கொடுமை செய்து அதை படமாக எடுத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த��, காவல் துறையிடம் புகார் செய்வதாக அந்தப் பெண் கூறினார்.\nஅதற்கு அவர்கள் நாங்கள் மத்தியிலும் மாநிலத் திலும் ஆட்சியில் இருக்கிறோம், ஆகவே, உங்கள் புகார் எதுவும் பலனளிக்காது, அப்படியே காவல்துறைக்குச் சென்றால் உனது குடும்பத்தினர் ஆற்றங்கரையில் பிணமாக மிதப்பார்கள் என்று மிரட்டியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து பலமுறை அந்தப் பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ள னர். இதனால், பொறுமையிழந்த அந்த இளம் பெண் காவல்துறையில், கட்ச் நாலியா பகுதி பாஜக பிரமுகர் அஜித் ராமானி மற்றும் இதர பாஜக பிரமுகர்கள் மீது புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nவிசாரணையில் அவர்கள் கடன் தருவதாகக் கூறியதால் தங்களிடம் நூற்றிற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வந்ததாகவும், அதில் அழகிய 60 இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர். மேலும் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பெண்களை வைத்து படங்களை எடுத்து அதை அயல்நாட்டு இணையதளங்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் பெரும் தொகையைப் பெற்றதாகவும் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளனர்.\nவிரைவில் தேர்தல் வரும் நிலையில், பாஜக வின் உள்ளூர் பிரமுகர்களே இதுபோன்ற இழிச்செயலில் ஈடுபட்டுள்ளதால் தங்களின் கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என் பதற்காக, அஜித் ராமானியுடன், சாந்திலால் சோலங்கி, கோவிந்த் பெர்மாலானி, வசந்த் பகனூசாலி போன்றோரை பா.ஜ. கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.\nஇதுகுறித்து கட்ச் பகுதி பாஜகவினர் கூறும்போது, இவர்கள் கட்சியின் உறுப்பி னர் பொறுப்பிலிருந்து எப்போதே நீக்கப்பட்டு விட்டனர். ஆனால், இவர்களாக தங்களை பாஜகவினர் என்று கூறிக்கொண்டு தங்களது இல்லத்திலேயே போலியாக எங்கள் கட்சி அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர்.\nஇதுகுறித்து ஏற்கெனவே நாங்கள் தலைமைக்கு புகார் கொடுத்துள்ளோம் என்று கூறினர்.\nகைது செய்யப்பட்ட கோவிந்த் பெர்மாலானி காந்தி தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மகேசுவரின் நெருங்கிய உறவினராவார். இவர் அப்பகுதி மத விழாக்களின்போது தாரளமாக பணத்தை வழங்குவார்.\nசமீபத்தில் பாஜக சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் பாடகர் ஒருவரின் மீது 50 ஆயிரம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வீசி பத்திரிகைகளில் முதலிடம் பிடித்த���ர். அதேபோல் முக்கிய குற்ற வாளியான அஜித் ராமானி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார். மேலும் இவர் காந்திதான் பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினராவார். இவர்களும், பாலியல் வன்செயலில் ஈடுபட்ட இதர பாஜக நபர்களும் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடு பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. மேலும் பொது விநியோக உணவுப் பொருளை வேறு மாநிலங்களுக்கு பெருமளவில் கடத்தியதாகவும் இவர்கள் மீது ஏற்கனவே புகார்கள் இருந்துள்ளன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://transposh.org/ta/goodbye-wordpress-org/", "date_download": "2018-11-12T22:59:27Z", "digest": "sha1:L7UUWADHEDXO5KVBLPYIOAARUNCHCM3Q", "length": 48455, "nlines": 288, "source_domain": "transposh.org", "title": "குட்பாய் wordpress.org", "raw_content": "transposh.org வேர்ட்பிரஸ் கூடுதல் வெளிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தளம்\nமே 1, 2013 முடிவு சலுகைகள் 44 கருத்துக்கள்\nஇவ்வளவு நேரம், நாம் உறிஞ்சிகளாக இருந்தன… 🙁\nநான்கு ஆண்டுகளுக்கு வேர்ட்பிரஸ் களஞ்சியமாக சென்றவுடன், மற்றும் 189,795 பதிவிறக்கங்கள் பின்னர், Transposh wordpress.org களஞ்சியமாக விட்டு.\nவெளிப்படையாக, இந்த நேரத்தில் நம் விட்ஜெட்டை நம் தளத்தில் ஒரு இணைப்பு இருந்தது, அதை நீக்க முடியும் இருந்தது, இந்த wordpress.org வழிமுறைகளை எதிராக இருந்தது.\nஇந்த நாங்கள் ஏற்க முடியாது என்று ஒரு வழிகாட்டி உள்ளது, நாம் நம் வேலையை வெகுமதி என்று. வேலை குறைவாக இல்லை, Facebook, அல்லது வேறு நன்கு அறியப்பட்ட நிறுவனம் அங்கு மூன்றாம் விட்ஜெட்கள் வழங்கும்.\nநாங்கள் எங்கள் சொருகி அறிவிப்பின்றி நீக்கப்படும் என்பதை ஏற்க முடியாது, மேலும் மாற்றங்கள் செய்ய எந்த நேரம் இல்லாமல், வலது வெளியே நீல.\nமதிப்பீட்டாளர்கள் அவர்களுக்கு பிடிக்காது, ஏனெனில் நாம் சொருகி கருத்து பதிவு என்று செய்திகளை மட்டுமே அகற்றப்படும் என்று ஏற்றுக்கொள்ள முடியாது, அல்லது அவர்கள் தங்களை உருவாக்கிய அவர்கள் விதிகள் எதிரான என்று முடிவு. அவர்கள் மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை விதிகள்.\nஅவர்கள் அப்படி எந்த முடிவும் எடுக்க இலவச, மொத்தத்தில் எப்படியிருந்தாலும், அதன் தங்கள் ஹோஸ்டிங் மற்றும் விதிகள். என்று ஒதுக்கிவிட முடியாது, அதிர்ஷ்��வசமாக போதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nநீங்கள் புகார் விரும்பினால், இங்கே புகார், மன்றங்களையும் முயற்சி புகார், ஆனால் என் யூகம் நீங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று, wordpress.org ஒரு ஜனநாயகம் அல்ல, அல்லது அது ஒரு GPL இணக்கமான தளம், எல்லாம் இலவசமாக இருக்க வேண்டும், செலவு, மற்றும் உரையில், என்று நீங்கள் மட்டும் ஒரு சார்பு பதிப்பு பதவி உயர்வு பணியாற்ற என்று ஊனமுற்றோர் கூடுதல் டன் கிடைத்தது காரணம். இந்த அவர்கள் நாங்கள் முடிவு Transposh செய்ய என்று என்ன உள்ளது. நாம் அது பிடிக்காது, ஒரு பிட் இல்லை.\nஅடுத்த பதிப்பு எப்போது என்று தளத்தில் பதிவேற்றம் என்றால், இது ஒரு முடமான பதிப்பு இருக்கும், (இங்கு எந்த இணைப்புகள் இல்லாமல், நிச்சயம்) மற்றும் மிக பொருந்தக்கூடியனவாக பதிப்பு. சமீபத்திய பதிப்பு (ஊனமுற்றோர்) வலது இங்கே கொடுக்கட்டுமா பக்கம் பதிவிறக்க. நாம் இப்போது ஒரு மேம்படுத்தல் கருவியாக சேர்க்க வேண்டும்.\nஇங்கே கருத்துக்கள் இந்த விவாதிக்க தாராளமாக.\nஎனவே நீண்ட wordpress.org, மற்றும் அனைத்து மீன் நன்றி.\nகீழ் தாக்கல்: பொது செய்திகள் உடன் குறித்துள்ளார்: wordpress.org\nமே 1, 2013 இல் 11:42 மணிக்கு\nஎன்று நியாயமற்றது. நான் வேர்ட்பிரஸ் வந்தது ஏன் ஒரு காரணம். நான் உண்மையில் வேர்ட்பிரஸ் மதிப்பீட்டாளர்கள் ல் ஏமாற்றம். நீங்கள் இன்னும் ஒரு ஒரு சிறிய இணைப்பு தகுந்தவர்.\nநல்லது, நான் அதை இயங்கும் வைக்க முடியும் என்று நம்புகிறேன்.\nஒருவேளை நாங்கள் எல்லோரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை வேர்ட்பிரஸ் சொல்ல பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடியும். நான் முக்கியமாக ஏனெனில் உங்கள் செருகுநிரலை WP பயன்படுத்தி தொடங்கியது.. இது எஸ்சிஓ ஒரு பெரிய நன்மை இருக்கிறது & Google இல் இணைப்புகள். நான் ஒரு வெப்மாஸ்டர் இருந்து 17 yrs மற்றும் ட்ரீம்வீவர் பயன்படுத்தி நிறுத்த என்னை பெற & WP மாற.. ஏனெனில் Transposh இருந்தது. 🙂\nஎந்த வார்த்தைகள் நன்றி, நீங்கள் வேர்ட்பிரஸ் மன்றங்கள் இந்த எடுக்க முடியும், மற்றும் மதிப்பீட்டாளர்கள் தெரியப்படுத்தவும், ஆனால் நான் இந்த அளவுக்கு உதவும் நம்பவில்லை.\nநான் அல்லாத வேர்ட்பிரஸ் தீர்வு இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறேன் நினைக்கிறேன்.\nவாவ் என்று வருத்தமாக உள்ளது,, நாம் எங்கு புகார் செய்யலாம்\nநீங்கள் வேர்ட்பிரஸ் மன்றங்கள் மீ��ு புகார் செய்யலாம், ஆனால் நான் யாரையும் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.\nஇந்த மோசமான செய்தி. நான் வேர்ட்பிரஸ் அணி இந்த சொருகி டெவலப்பர்கள் சிகிச்சை நினைக்கவில்லை. அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் கூறியது போல், இப்போது நீண்ட நேரம் இணைப்பை நீக்க முடியும் என்று செய்ய முடியாது. என்ன பிரச்சனை உள்ளது உங்கள் புள்ளிகள் கச்சிதமாக விட நான் என் தளங்கள் நிறைய உங்கள் சொருகி பயன்படுத்தப்படும், அத்துடன் கூகிள் தளங்களுக்கு தடம் அதிகரித்துள்ளது என இது எனக்கு கூடுதல் போக்குவரத்து நிறைய கொண்டு. நான் இந்த உங்களுடன் ஆதரிக்கிறேன்.\nநன்றாக தான் கொடுமை உள்ளது. நான் இதில் என்ன இருக்கிறது இல்லை. நான் இன்னும் ஒரு சில வலைத்தளங்களில் நான் அதை பயன்படுத்த என பிளக் கொடுக்கிறோம் மகிழ்ச்சி.\nமே 3, 2013 இல் 3:16 மணிக்கு\nவேர்ட்பிரஸ் கொடூரமான உள்ளது,வேர்ட்பிரஸ் நல்ல என்று மட்டும் நீங்கள் பையனின் போன்ற டெவலப்பர் சமூகம் உள்ளது,யார் பணம் முயற்சி நிறைய வைத்து மிக சிறிய recognition.You பையன் இந்த சொருகி கொண்டு மிகச்சிறப்பானது வேலை மற்றும் நீ அதிர்ஷ்டம் கூட பின்னர் that.Best செய்ய தொடரும் என்று நம்புகிறேன்\nபிரான்சுவா உடன்படவில்லை. வேர்ட்பிரஸ் உங்களை போன்ற டெவலப்பர்கள் இல்லாமல் கொடூரமான உள்ளது.\nநான் Google பென்குவின் penality தடுக்க மற்றும் பெனால்டி இந்த தளம் காப்பாற்ற இந்த வேர்ட்பிரஸ் ஆட்சி என்று நினைக்கிறேன்.\nஒரு சுவாரஸ்யமான யோசனை, ஆனால் நான் தான் நாம் wordpress.org patronization இல்லாமல் Google கையாள மிகவும் முடியும், மேலும் – இது உங்கள் விட்ஜெட்கள் ஒரு இணைப்பு அனுமதி, Facebook ask, வீடு, பன்மொழிக்(வரிசை அதிவேக பக்கம் 10), மற்றும் பலர்\nநான் பல ஆண்டுகளுக்கு இல்லை உங்கள் சொருகி பயன்படுத்தி வருகின்றனர் கேட்க மிகவும் வருந்துகிறேன் நான் நேசிக்கிறேன்….\nநான் அதை பராமரிப்பது வைத்து நம்புகிறேன்.\nநான் முற்றிலும் உங்கள் முடிவை ஆதரிக்கும் நீங்கள் சொல்ல விரும்புகிறேன் 🙂\nகைகள் ராக்கிங் வைத்திரு 😉\nமே 8, 2013 இல் 2:43 மணிக்கு\nபதிவு, நீங்கள் செய்தபின் நன்கு உங்கள் விட்ஜெட்டை உள்ள இணைப்பு அனுமதி. இணைப்பு ஒரு விருப்ப இணைப்பு இருக்க வேண்டும் என்று WordPress.org மட்டுமே மாநில விதிகள், ஒரு விலகுதல் ஒரு.\nநீங்கள் குறிப்பிட்ட ஆட்சி மூலம் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் போது நீங்கள் WordPress.org உங்கள் சொருகி வேண்டும் வரவேற்க.\nஇப்போது நான் நிலைமையை நன்றாக இருக்கிறேன். நான் ஒரு வேண்டும் பயன்படுத்த “பெருமையுடன் இயக்குவது வேர்ட்பிரஸ்” என் பக்கங்கள், இது தற்செயலாக நான் நிறுவப்பட்ட தீம் வருகிறது (நான் இயல்புநிலை கருப்பொருள்கள் அது நினைக்கிறேன், விலகினால் இல்லை). இந்த இனி வழக்கு, நான் மிகவும் குறைவாக பெருமை காரணம்.\nஇந்த ஆட்சி ரிகன்சிடர்ட் என்றால் (நீங்கள் இங்கே ஒரு சில பயனர்கள் கருத்துக்கள் படிக்க முடியும், இந்த எதிர்பார்த்து பற்றி, இந்த சரியா என்று, வெளியே singling, முதலியன) நான் மறுபரிசீலனை.\nநான் கடுமையாக ஏதாவது ஒரு கூடுதல் இணைப்பு மூடுவதற்கு உள்ளது என்று நம்புகிறேன் 4 ஆண்டுகள், இல்லை இது ஒரு வாய்பிளக்கும் பாதுகாப்பு ஓட்டை தவறான நடவடிக்கை ஆகும். ஒரு மாதத்திற்கு முன்பு நான் ஒரு பிட் தான் இருந்தது, ஒருவேளை ஒரு நல்ல நேரத்தில் இந்த கையாளுகிறோம். நான் நீங்கள் மறுபரிசீலனை செய்ய நேரம் எடுத்து கூறுகின்றன கொள்கை கூறினார் (ஒரு அறிவிப்பு கொடுக்க, சில நியாயமான வரையிலான, என்ன). இது ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும், அத்தகைய சக்தியை பயன்படுத்த வேண்டும் என்று.\nஎனினும், உங்கள் விருப்பத்தை நன்றி, உங்கள் நேரம், நாம் நல்ல சொற்கள் எதிர்கால சந்திப்போம் நம்புகிறேன்.\n(நீங்கள் குறிப்பிட்ட ஆட்சி பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் போது நீங்கள் WordPress.org உங்கள் சொருகி வேண்டும் வரவேற்கிறேன்.)\nநன்றி ஓட்டோ இருக்கும் மற்றும் தெளிவுபடுத்த\nநாங்கள் உங்கள் மீது அன்பு Ofer என்று நல்ல செய்தி(நம்முடைய) செருகுநிரல்\nTransposh உயிரோடு இருக்க வேண்டும்\nவணக்கம், நான் Transposh சொருகி மிகவும் நன்றி சொல்ல வேண்டும், அது ஒரு சிறந்த கருவியாகும், நான் உங்கள் தளத்தில் இருந்து பதிவிறக்கம், நான் பெருமையுடன் உங்கள் இணைப்பை காண்பிக்கும்.\nநீங்கள் தனித்து வருகின்றனர் நான் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை, பல கூடுதல் அவர்கள் தங்கள் தளத்தில் இணைப்புகள் உண்டு, இது ஒரு இலவச சொருகி தான் இந்த தவறு ஒன்றும் இல்லை, எனவே நீ குறைந்த பட்சம் அது ஒரு இணைப்பை பெற வேண்டும்.\nமே 9, 2013 இல் 10:56 மணிக்கு\nஉங்கள் பணி நன்றி – நான் உண்மையில் உங்கள் சொருகி அனுபவிக்க, நான் விரைவில் பகை மீண்டும் இருக்கும் என்று நம்புகிறேன். இதற்கிடையில், எப்படி நான் முழு பதிப்பு புதுப்பிக்க (நான் இயல்புநிலை தவிர வேறு விட்ஜெட்கள் வேண்டும்) நான் WP சொருகி நீக்க வேண்டும், மற்றும் பதிவிறக்க உங்கள் பதிவிறக்க பிரிவில் இருந்து கூடுதல் இணைப்பை நிறுவி (நான் இயல்புநிலை தவிர வேறு விட்ஜெட்கள் வேண்டும்) நான் WP சொருகி நீக்க வேண்டும், மற்றும் பதிவிறக்க உங்கள் பதிவிறக்க பிரிவில் இருந்து கூடுதல் இணைப்பை நிறுவி அல்லது என் நடப்பு மொழிபெயர்ப்பு அனைத்து அழிக்கும்\nஇந்த உங்கள் மொழிபெயர்ப்பு அழிக்க மாட்டேன், நீங்கள் ஆலோசனை வழி செய்யும். என்றாலும் வேறு வழி இல்லை\n1. Wordpress.org இருந்து பதிப்பு மேம்படுத்தவும் 0.9.3\n2. அமைப்புகள் சென்று பார்க்கவும் “முழு பதிப்பு மேம்படுத்தவும்”\n3. மீண்டும் மேம்படுத்த சோதிக்க (இந்த கட்டாயப்படுத்த வேண்டும்)\n4. முழு பதிப்பு மேம்படுத்தவும் (தற்போது 0.9.3.1)\nமிகவும் நன்றி – நான் உங்கள் கடைசியாக பரிந்துரை பயன்படுத்தப்படும், அது பெரிய வேலை\nநான் தற்செயலாக மேம்படுத்தப்பட்டது 0.9.3 வேர்ட்பிரஸ் களஞ்சியமாக வழியாக, ஆனால் இப்போது கொடிகள் காணாமல். உங்கள் தளத்தில் இருந்து நீக்கம் மற்றும் பதிவிறக்கம் பதிப்பு. நிறுவப்படவில்லை, அது செல்லுபடியாகும் கூடுதல் காணப்படுகிறது என்கிறார். இப்போது நான் எங்கள் தளத்தில் இருந்து உங்கள் மொழிபெயர்ப்பு கருவி காணாமல்.\nஇந்த சரிபார்க்கும், எனினும், களஞ்சியமாக இருந்து மேம்படுத்த எப்படி என் மற்ற கருத்தை வாசிக்கவும்.\nவணக்கம், உங்கள் பதில் நன்றி. நான் உங்கள் பதிவிறக்க பக்கம் திரும்பி பார்த்தேன் போது நான் பார்த்தேன் 0.9.3.1 இணைப்பு. நான் இருந்து கோப்புகளை நீக்க வேண்டும் 0.9.3 பின்னர் நிறுவ 0.9.3.1. அது இப்போது நன்றாக வேலை, கொடிகள் மீண்டும் கொண்டு. மிகவும் நன்றி, நான் வேர்ட்பிரஸ் கொண்டு நிலைமையை வருந்துகிறேன்.\nஎங்கள் வலைத்தளத்தில் உலகம் முழுவதும் கடவுளின் வார்த்தையை பரவுகிறது, நான் உங்கள் மொழிபெயர்ப்பு இயந்திர சேமிக்கப்படும் என்று ஆன்மா முழுமையான என்று தெரிய வேண்டும்.\nவேர்ட்பிரஸ் Transposh இல்லாமல் பல மொழி செ.மீ. இருக்க முடியாது பல மொழிபெயர்ப்பு கூடுதல் வேர்ட்பிரஸ் உள்ளன ஆனால் இவை அனைத்தும் பயனற்றது 😀 நான் Transposh பயன்படுத்தி மற்றும் பாரசீக மொழி ஆதரவு உதவியதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். 🙂\nஹே Ofer, அதன் உங்களுக்கு யாரைத் தெரியும் 🙂\nநான் உன்னை திரும்ப பின்னர் சர்வர் மீது நிலையான பதிப்பு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது போது என் சரி என்று நாம், நிச்சயமாக இல்லை எப்படி அல்லது ஏன், ஆனால் அது சரி.\nஇப்போது நான் வேர்ட்பிரஸ் இருந்து அகற்றப்பட்டு உங்கள் சொருகி மூலம் நீங்கள் எதை பார்க்க, உண்மையில் வருத்தம், நான் இரண்டு கட்சிகளும் இந்த தவறான புரிதல் அரை வழியில் தீர்வு மற்றும் சந்திக்க வேண்டும் என்று, எல்லோருடைய பொருட்டு.\nநான் சமீபத்திய பதிப்பு மேம்படுத்தப்பட்டது, இதுவரை மிகவும் நல்ல, முந்தைய பிரச்சினை வென்றது வழக்கம் நம்பிக்கையுடன் புள்ளிவிவரங்கள் மற்றும் போக்குவரத்து கண்காணிக்கும்.\nஉயிரோடு Transposh வைத்து நன்றி.\nமே 19, 2013 இல் 12:04 மணிக்கு\nஉங்கள் பிரச்சனை கேட்க மகிழ்ச்சியாக போய்விட்டது, எதிர்காலத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் விரும்பும் 🙂\nமே 27, 2013 இல் 9:18 மணிக்கு\nசெருகுநிரல் Transposh மிகவும் நன்றி. வேர்ட்பிரஸ் ஆட்சி சரியில்லை. நான் முற்றிலும் உங்கள் பக்கத்தில் நான். முழு பதிப்பு மேம்படுத்தப்பட்ட மற்றும் பெருமையுடன் காட்ட “முடிவு Transposh மொழிபெயர்க்கப்பட்ட” இணைப்பு.\nஉங்கள் செருகுநிரல் பயன்படுத்த மிகவும் வசதியாக உள்ளது.\nசொருகி இன்னும் Word Press வலைத்தளத்தின் ஏற்கனவே நிறுவப்படவில்லை யார் வேலை, நீங்கள் ஒரு ஐ.நா. அதிகாரி repo ஒரு இணைப்பை வழங்க முடியும்…\nவேர்ட்பிரஸ் களஞ்சியமாக பதிவிறக்க இங்கு செல்கிறது, நீங்கள் பதிவிறக்க முழு பதிப்பு பார்க்கலாம், ஒரு மேம்படுத்தல் செய்ய, மாற்றாக நீங்கள் இங்கே பதிவிறக்க பக்கம் வருகை.\nஉங்கள் சர்வரில் ஏதாவது ஒருவேளை இந்த தடுப்பதை, கைமுறையாக பதிவிறக்கி முயற்சி மற்றும் நீங்கள் கோப்பு அணுக முடியும் என்று பார்க்கவும்\nஆகஸ்ட் 15, 2013 இல் 7:59 மணி\nநான் ஒப்புக்கொள்கிறேன். வேர்ட்பிரஸ் பணியாளர்களால், இதுவரை நான் உணர்ந்துவிட்டேன் என, உண்மையில் ஒரு மிக மோசமான வேலை செய்கிறாய்.\nஅவர்கள் 'முதலில் இருக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் உங்கள் கருத்து பதில்கள் நீக்க’ பதில் அல்லது உங்கள் பதில்களை முடிக்க முடியாது என்பதை முடிவு செய்ய (நான் உனக்கு கொடுக்க முடியவில்லை 2 பெயர்கள், ஆனால் நான் விரும்புகிறேன்) அவர்களின் தொழில்முறை சுயவிவரங்கள் இணைப்பதன் மூலம் ���ங்கள் சொந்த பணம் சேவைகளை வழங்க வேண்டும் (ஆம் ..). இந்த வேர்ட்பிரஸ் மட்டுமே கருப்பு பக்க உள்ளது, இந்த மாற்றப்படும் என்று நம்புகிறேன்..\nஆகஸ்ட் 20, 2013 இல் 2:28 மணி\nநீங்கள் சார்பு பதிப்புகள் ஊக்குவித்து பற்றி உடைந்த கூடுதல் தெரியும். இது ஒரு தயவுசெய்து சொல் – மார்க்கம்.\nபிடித்த உங்கள் தளத்தில் சாப்பிடுவேன். தடம் வைக்கும். அருமையான மொழிபெயர்ப்பு.\nஉங்கள் மொழிபெயர்ப்பாளர் பின்னர் அனைத்து மீதமுள்ள கூட 2 வது சிறந்த இல்லை.\nஆகஸ்ட் 20, 2013 இல் 10:34 மணி\nஉங்கள் வகையான வார்த்தைகள் நன்றி\nடிசம்பர் 20, 2013 இல் 4:31 மணி\nநீங்கள் இந்த பிளக்-போடப்படுகிறது என்று வேலை அளவு அதிர்ச்சியூட்டும் உள்ளது.\nநான் இலாப சுகாதார அமைப்புகள் வேலை மற்றும் நான் உங்கள் செருகுநிரல் எங்களுக்கு எங்கள் ஹிஸ்பானிக் மக்கள் தொடர்பு உதவியது எவ்வளவு சொல்ல முடியாது.\nநான் சென்று எங்கள் சொந்த மொழிபெயர்ப்பு சேர்க்க அற்புதம்.\nஎன் நண்பர்கள் பிராவோ… அதை நீங்கள் உங்களை ஊக்குவிக்க ஐந்து WP அதை கடினமாக்கி எப்படி தான் மிகவும் மோசமானது.\nநான் நீங்கள் பரிந்துரைத்து, நிச்சயம். வாய் வார்த்தை சில நேரங்களில் சிறந்த ஊக்குவிப்பு.\nடிசம்பர் 31, 2013 இல் 2:47 மணிக்கு\nஇந்த துறையில் விட்டுப் போகாதே மற்றும் உயிரோடு முடிவு Transposh வைத்து.\nநீங்கள் விரும்பினால் நாம் அது லாபம் ஈட்டும் பற்றி பேச முடியும் நான் கருத்துக்களை தொடர்பாக உங்களுக்கு உதவும்.\nநீங்கள் உங்கள் வேலையை ஊக்குவிக்க வேர்ட்பிரஸ் இணையதளத்தில் தேவையில்லை.\nநம்பிக்கையை வைத்து நம்மை உங்களுக்கு உதவி.\nநிலுவையில் வேலை நன்றி உங்கள் சொருகி நான் முதல் பார்த்த சிறந்த ஒன்று செய்து … எப்போதும்.\nஜனவரி 15, 2014 இல் 6:45 மணி\nநான் மகிழ்ச்சியுடன் அதை ஆதரவு வைத்து கொடுக்க வேண்டும்.\nமார்ச் 17, 2014 இல் 11:03 மணி\nஹே, நான் உங்கள் சொருகி ஒரு நட்சத்திர மதிப்பீட்டைப் கிடைத்தது அங்கு WP.org தளத்தில் உங்கள் கருத்துக்கள் நேசிக்கிறேன். நீங்கள் என்ன செய்ய உங்கள் உணர்வு இந்த கருத்துக்கள் பிரதிபலிக்கிறது. அதை ஒட்டிக்கொள்கின்றன @.\nஒரு புதிய ரசிகர் 🙂\nஜூன் 2, 2014 இல் 4:19 மணி\nவேர்ட்பிரஸ் உள்ள கூடியது உண்மையில் காரண இந்த பரிகாசம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் சுட்டிக்காட்டுவது… ஒவ்வொரு பங்கு பொத்தானை மற்றொரு தளத்தில் ஒரு இணைப்பு இருக்கிறது. பேஸ்புக் கூடுதல் போன்ற வரையறுக்கின்றன… எப்படி நீங்கள் கூகிள் மொழிபெயர்ப்பது everypage உலகத்திற்கும் வெளியில் ஐக்கியப்பட TRY என்னக்கா\n:தி :தி :தி :தி :தி\nபிப்ரவரி 6, 2015 இல் 4:28 மணி\n” நான் உங்கள் சொருகி நேசிக்கிறேன், வலது என்ன நான் எழுந்து நிற்பதற்கு உங்கள் அணுகுமுறை காதல்\nவேர்ட்பிரஸ் உன் போன்ற அற்புதமான கூடுதல் இல்லாமல் வேர்ட்பிரஸ் இருக்காது. நீங்கள் பேஸ்புக் சொன்னது போல், Category:, ட்விட்டர், கூகிள்…அவர்கள் அனைத்து நீங்கள் இணைப்பை ஏன் திரும்ப வைக்க கிடைக்கிறார்கள்\nநான் 100% நீங்கள் பின்னால், நான் உங்கள் சொருகி காண்பிக்கிறேன் நான் உங்கள் இணைப்பை காண்பிக்க கடன் கடன் காரணமாக எங்கே போது நான் மைசூரில். நீங்கள் பல மக்கள் உங்கள் சொருகி பயன்படுத்த அனுமதிக்க போதுமான நல்ல மற்றும் நீங்கள் அதை ஒவ்வொரு பிட் தகுதி கடன் கடன் காரணமாக எங்கே போது நான் மைசூரில். நீங்கள் பல மக்கள் உங்கள் சொருகி பயன்படுத்த அனுமதிக்க போதுமான நல்ல மற்றும் நீங்கள் அதை ஒவ்வொரு பிட் தகுதி இது வேர்ட்பிரஸ் உள்ள மக்கள் இந்த மாதிரி ஏதாவது செல்கிறது என்று கடின உழைப்பு பாராட்டுகிறோம் முடியாது என்று என்னை வியக்கவைக்கிறது. நீங்கள் அனைத்து மக்கள் நினைக்க வேண்டும், அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிகவும் என்று. மொத்தத்தில் எப்படியிருந்தாலும், வேர்ட்பிரஸ் உங்கள் வேலை பயனடையும், அனைத்து வேர்ட்பிரஸ் பயனர்கள் உங்கள் வேலை பயனடையும், அதனால்…ஏன் நீங்கள் கூடாது இது வேர்ட்பிரஸ் உள்ள மக்கள் இந்த மாதிரி ஏதாவது செல்கிறது என்று கடின உழைப்பு பாராட்டுகிறோம் முடியாது என்று என்னை வியக்கவைக்கிறது. நீங்கள் அனைத்து மக்கள் நினைக்க வேண்டும், அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிகவும் என்று. மொத்தத்தில் எப்படியிருந்தாலும், வேர்ட்பிரஸ் உங்கள் வேலை பயனடையும், அனைத்து வேர்ட்பிரஸ் பயனர்கள் உங்கள் வேலை பயனடையும், அதனால்…ஏன் நீங்கள் கூடாது நான் பெருமையுடன் இணைப்பை என் தளத்தில் உங்கள் சொருகி மீண்டும் வைப்பேன் நான் பெருமையுடன் இணைப்பை என் தளத்தில் உங்கள் சொருகி மீண்டும் வைப்பேன் நான் அதே செய்ய, என் மாணவர்கள் சொல்வேன். நீங்கள் மேலும் பெற்றுவிட்டால். நீடூழி வாழ்க ஜனநாயகம் நான் அதே செய்ய, என் மாணவர்கள் சொல்வேன். நீங்கள் மேலும் பெற்று��ிட்டால். நீடூழி வாழ்க ஜனநாயகம்\nபிப்ரவரி 22, 2015 இல் 7:29 மணி\nமுற்றிலும் நீ சொல்லும் எல்லாவற்றையும் உடன்படவில்லை, தேனீ நான் முடிவு Transposh ன் அணுகுமுறை நேசிக்கிறேன் …மற்றும் நான் நிச்சயமாக நான் மட்டும் தான் நிறுவப்பட்ட இந்த அற்புதமான நீட்சி அன்பு மற்றும் அது அழகாக வேலை,\nவிற்பனை வரி, முடிவு Transposh, எனக்கு எந்த நன்கொடை பேபால் பொத்தானை பார்க்க முடியவில்லை நான் நீங்கள் ஒரு வேண்டும் என்று நினைக்கிறேன் 🙂 …இந்த அழகான சொருகி மிகவும் நன்றி\nபிப்ரவரி 28, 2015 இல் 11:28 மணிக்கு\nநியாயமற்ற ஸ்டைல். இந்த சொருகி என்னை சிறந்த எப்படியும் U தோழர்களே வேர்ட்பிரஸ் பின்னூட்டம் அதை பயன்படுத்தி கொள்ள gnna நான் இருந்தது, மற்றும் u உரிமை, அவர்களிடம் உர் வேலை appreiate மற்றும் அவர்கள் அதை செய்ய முன் u எச்சரிக்க வேண்டும், மிகவும் மோசமான ஸ்டைல்\nஜூன் 5, 2015 இல் 9:02 மணி\nசரி இந்த ஏமாற்றுகிறது. நான் உண்மையில் இந்த பிளக்-ல் போன்ற லத்தீன் அமெரிக்கா ஒரு விரிவாக்க முயல்கிறது கம்பனிக்கு, முடிவு Transposh திட்டம் ஒரு மிக முக்கியமான பகுதியாக மாறியது. நான் மகிழ்ச்சியுடன் அதை கொடுக்க வேண்டும்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nதற்போதைய நீங்கள் @ R *\nஇந்த துறையில் காலியாக விட்டு\nநாங்கள் எங்கள் விளம்பரதாரர்கள் நன்றி பார்க்க விரும்புகிறேன்\nஇணைக்கிறது சேகரிப்பாளர்கள்: நாணயங்கள், முத்திரைகள் மற்றும் மேலும்\nவித்யுத் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\nஆலிவர் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nவெளியே போ அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\n0.7 APC காப்பு சேவை Bing (MSN) மொழிபெயர்ப்பாளர் பிறந்த நாள் BuddyPress பிழைத்திருத்தம் கட்டுப்பாட்டு மையம் CSS உருவங்களை நன்கொடை மொழிபெயர்ப்பு நன்கொடைகள் eaccelarator Facebook போலி நேர்முக தேர்வு கொடி உருவங்களை gettext Google-xml-தளவரைபடங்கள் Google Translate பேட்டி jQuery பெரிய சிறிய மேலும் மொழிகளை பாகுபடுத்தி வெளியீடு replytocom RSS தேடல் securityfix எஸ்சிஓ சமூக வேக மாற்றங்கள் துவக்கவும் டிராக் வீடு UI வீடியோ விட்ஜெட் wordpress.org வேர்ட்பி��ஸ் 2.8 வேர்ட்பிரஸ் 2.9 வேர்ட்பிரஸ் 3.0 வேர்ட்பிரஸ் செருகுநிரலை WP-சூப்பர்-கேச் XCache\nமூலம் வடிவமைப்பு LPK ஸ்டுடியோ\nஉள்ளீடுகள் (மே) மற்றும் கருத்துக்கள் (மே)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126717", "date_download": "2018-11-12T21:59:16Z", "digest": "sha1:W7A7ZFJLT7GUU3GLGMJ2A5CJCQGLDF46", "length": 5561, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "அதிக அளவிலான வெளிநாட்டவர் வரும் நல்லூர் கோயில் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் அதிக அளவிலான வெளிநாட்டவர் வரும் நல்லூர் கோயில்\nஅதிக அளவிலான வெளிநாட்டவர் வரும் நல்லூர் கோயில்\nநிகழ்வுகள்:வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில், நேற்றைய தினம் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉள்நாட்டு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இந்தியாவிலிருந்தும் நேற்று அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nசுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய அடியார்கள் நல்லூர் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.\nநல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 8ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரித்தானியாவில் வாழும் பெண்பிளைகள் தம்மைத்தாமே காயப்படுத்துவதாக புதியஆய்வறிக்கை\nNext articleஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி இலங்கை வருகிறார்\nபிரித்தானிய சிறப்பு அதிரடி படையில் ஈழத்தமிழன்\nஇலங்கை சிறுவனால் கண்டுபிடிக்கபட்ட ரொக்கட் அயல் நாடுகளுக்கு சிக்கல்\nஆணழகன் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த வவுனியா இளைஞன்\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/46208", "date_download": "2018-11-12T22:54:27Z", "digest": "sha1:WKTW63CNIK7NMJGUJUYCWJSZ6VMI6R27", "length": 5753, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "மாவீரர்களுக்கு நேற்று முல்லைத்தீவில் ரவிகரன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப���பட்டது. - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி மாவீரர்களுக்கு நேற்று முல்லைத்தீவில் ரவிகரன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமாவீரர்களுக்கு நேற்று முல்லைத்தீவில் ரவிகரன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமுல்லைத்தீவில் நேற்று ரவிகரன் தலைமையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இவருடன் இணைந்து ஊடக உதவியாளராக ச. சுகிர்தன் மற்றும் சில நண்பர்களும் இணைந்து செய்யட்பட்டுள்ளனர்.\nஇந்த செயட்பட்டுக்கு அரசாங்கத்தின் வாயிலாக பல எதிர்ப்புகள் வந்தும் அதை நடத்தியமையால், அரசியல் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.\nஇவ்வாறான நிகழ்வுகள் நாட்டில் நடைபெறாமல் தடுக்க காவல்துறை மற்றும் ராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பல்வேறு கைது நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு காரியங்கள் செய்துவரும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை நாட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nNext articleவட்டுவாக்கலையைச் சேர்ந்த ச.சுகிர்தன் என்ற இளைஞன் வெள்ளைவானில் கடத்தல்…\nமஹிந்தவின் மத்தல சர்வதேச விமான நிலையம் மீள ஆரம்பிக்க மகிந்த திட்டம்\nகிழக்கு வெள்ளாம் யாழ் மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர்\nமஹிந்தவுக்கு வழங்கப்பட்ட கட்சி அட்டையில் தமிழ் சொற்கள் பிழை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/india-cricket-3", "date_download": "2018-11-12T22:02:18Z", "digest": "sha1:N63RRC66PPI5VGHSTF5GTIAO7IHILO5Z", "length": 8462, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்கள் | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் ��ுரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome இந்தியா இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி...\nஇந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்கள்\nஇந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஸ்டன் சேஸ்-இன் அபார சதத்தால், மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்கள் குவித்தது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐதராபாத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் அந்த அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் ரோஸ்டன் சேஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவருக்கு அணியின் கேப்டன் ஹோல்டன் துணை நின்று அரை சதம் கடந்தார்.\nஇதனையடுத்து அந்த அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nPrevious article34 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..\nNext articleமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா வி��ானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/maybe-it-is-the-end-my-career-saina-nehwal.html", "date_download": "2018-11-12T22:35:02Z", "digest": "sha1:ZXH2CWTJ7DSNA5YPVJQL5EXFDPR53GAE", "length": 7646, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "தீரா வலி.. என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன்: சாய்னா ஷாக் பேட்டி - News2.in", "raw_content": "\nHome / உடல் நலம் / சாய்னா நேவால் / தேசியம் / பேட்மிண்டன் / விளையாட்டு / தீரா வலி.. என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன்: சாய்னா ஷாக் பேட்டி\nதீரா வலி.. என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன்: சாய்னா ஷாக் பேட்டி\nThursday, November 03, 2016 உடல் நலம் , சாய்னா நேவால் , தேசியம் , பேட்மிண்டன் , விளையாட்டு\nமுழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தமது பேட்மிண்டன் வாழ்க்கை முடிவுக்கு வர இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nபிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். ஆனால், முழங்கால் காயம் காரணமாக லீக் சுற்றுடன் அவர் வெளியேறினார்.\nஅதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சிறிது ஓய்வில் இருந்த அவர், சீன சூப்பர் சீரிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் மீண்டும் பெங்களூருவில் பயிற்சியைத் தொடங்கினார்.\nஆனால், காயம் காரணமாக மீண்டும் அவரால் பழைய படி விளையாட முடியவில்லை. தொடர்ந்து வலியால் அவர் அவதிப்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் அவர், \"காயங்களில் இருந்து மீண்டு வர முடியும் எனத் தோன்றவில்லை. பலர் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும் நான் திரும்ப வரமாட்டேன் என்றும் நினைக்கிறார்கள்.\nஎன் அடி மனதில், நானும் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன். எப்படி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சரியாக கணிக்க முடியாத விஷயம் இது' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nசாய்னாவின் இந்தப் பேட்டியால், வருகிற 15ஆம் தேதி சீனா சூப்பர் சீரியஸ் ���ேட்மிண்டன் தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14976", "date_download": "2018-11-12T23:14:33Z", "digest": "sha1:E37YINYSYO5GV2XSBR4RPVGPUAQ6XMXP", "length": 8526, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "புதுவருடத்தில் சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nபுதுவருடத்தில் சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுதுவருடத்தில் சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவாகன சாரதிகளுக்கு எதிராக அரசாங்கம் அறவிட இருந்த 25 ஆயிரம் அபராதத்தொகை தொடர்பில் திருத்தங்களை கொண்டுவரவுள்ளது.\nகுறித்த விடயத்தினை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (01) தெரிவித்துள்ளார்.\nகுறித்த தண்டப்பணத்துக்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் குறித்த இந்த அறிவிப்பை நிதியமைச்சர் விடுத்துள்ளார்.\nவீதிவிதிமுறைகளை மீறும் ஆறு குற்றச்செயல்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதத்தை விதிக்க அரசு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅபிவிருத்தி சாரதி அரசாங்கம் அபராதத்தொகை திருத்தம்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/other-food-agriculture", "date_download": "2018-11-12T23:33:55Z", "digest": "sha1:2JP5MQMMHOTJU7Y7LI4FT5PXWTMPMFSJ", "length": 3610, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 6 யில் இதர விவசாய விளம்பரங்களுக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28220-chennai-high-court-order", "date_download": "2018-11-12T23:35:55Z", "digest": "sha1:YWGWGJAGKZK5FXWXT62YL3FQMVNEGWJL", "length": 11985, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "​​ சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு, சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகக் கோவில்களில் சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றித் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதை எதிர்த்து, வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன்மூலம், யாரையோ காப்பாற்ற அரசு முயற்சிப்பதாகவும், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் உள்நோக்கம் இருப்பதால், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரினார். ஆனால், இது அரசின் கொள்கை முடிவு என்றும், போலீஸ் விசாரணையில் இருக்கும் வழக்குகளையும், புதிய வழக்குகளையுமே சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் தமிழக அரசு கூறியது.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டதாகவும், அவை அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் வாதிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ. இணை இயக்குநர் அலுவலகத்துக்கு தமிழக அரசு அனுப்பியதாகவும், அவை டெல்லி சி.பி.ஐ. இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்த நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். வழக்கு மாற்றம் குறித்த ஆவணங்களை தமிழக அரசும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மறுத்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சிலை கடத்தல் சம்பவத்தில், தமிழகத்தின் எல்லை தாண்டி மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர்கள் தொடர்பு இருப்பதால், தமிழக போலீசார் விசாரிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇதையடுத்து, புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் மரகதக்கல் சிலை மாயமானது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கும் விசாரணைக்கு வந்தது. அதற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nசிலை கடத்தல் Statue case\nமல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை\nமல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை\nஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு தற்கொலையா \nஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு தற்கொலையா \nதஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வு\nமேல்மருவத்தூர் அருகே ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சோதனை: 89 சிலைகள், கற்தூண்கள் பறிமுதல்\nசிலை கடத்தல் வழக்கில் காவல் ஆய்வாளர் ஜீவானந்தத்திற்கு சம்மன்\nபாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன - ரஜினிகாந்த்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nமுதலாம் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் பிரான்சில் அனுசரிப்பு......உலகத் தலைவர்கள் அஞ்சலி\nகஜா புயல் எதிரொலி - மீன்பிடிக்கத் தடை: தமிழ்நாடு அரசு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142445", "date_download": "2018-11-12T22:13:45Z", "digest": "sha1:NEQRFMRAS4M4PBZRULPFWW7WRXZPWDYZ", "length": 19663, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "விரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்! | How to Make Terrace Vegetable Garden - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nபசுமை விகடன் - 25 Jul, 2018\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nமாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்\n“தினமும் இல்லாட்டியும் வாரத்துக்கு நாலு நாள் மாடித்தோட்டத்துல இயற்கைக் காய்கறிகள் கிடைச்சுடுது. இதன்மூலமா நஞ்சில்லாத சுத்தமான காய்கறிகள சாப்பிட முடியுது” என்று பெருமிதமாகச் சொல்கிறார், சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராதிகா.\nமயிலாப்பூர், சிவசாமி சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் தெருவில் வசித்து வரும் ராதிகா, தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் காய்கறிகளுக்கும் மலர்களுக்கும் தனித்தனியாகத் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்.\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பி��ழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/99051-i-suffered-4-hours-to-send-off-my-husband---jayankondam-incident.html", "date_download": "2018-11-12T22:12:20Z", "digest": "sha1:TRUOMBASA3I27MS4JDP3XC4P753RWCMC", "length": 23711, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "“அடக்கம் செய்ய வழியில்லாம கணவர் சடலத்தை வெச்சிருந்தேன்!” - 20 ஆண்டுகள் தொடரும் கலப்புத் திருமண புறக்கணிப்பு | ''i suffered 4 hours to send off my husband'' - Jayankondam incident", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:09 (14/08/2017)\n“அடக்கம் செய்ய வழியில்லாம கணவர் சடலத்தை வெச்சிருந்தேன்” - 20 ஆண்டுகள் தொடரும் கலப்புத் திருமண புறக்கணிப்பு\nமருத்துவமனையில் இறந்த கணவனின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பெண் ஒருவர் பலமணி நேரம் தவித்திருக்கிறார். இந்த வேதனையான சம்பவம் ஜெயங்கொண்டத்தில் நடந்துள்ளது.\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி. இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இதை ஏற்றுக்கொள்ளாத இரண்டு வீட்டாரும் ராணி-துரைராஜை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.\nதுரைராஜ்- ராணி இருவரும் சிந்தாமணி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்திவந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இவர்கள் அனைவரும் தா.பழூர் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக துரைராஜ் காசநோயால் பாதிப்பு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.\nநேற்று காலை துரைராஜின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவருடைய குடும்பத்தினர், துரைராஜை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு��், பலனளிக்காமல் துரைராஜ் இறந்துவிட்டார். அவருடைய உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், தன் பிள்ளைகளுடன் நான்கு மணி நேரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தவித்துக் கொண்டிருந்தார் ராணி.\nஇது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாசில்தார் முன்னிலையில் துரைராஜின் இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கப்பட்டது.\nகணவரை இழந்த ராணியிடம் பேசினோம்.\n\"நாங்க இருபது வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சு வீட்ட எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒரு குழந்தை பொறந்துச்சுனா எங்களை ரெண்டு வீட்டுப் பெத்தவங்களும் ஏத்துப்பாங்கனு நினைச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.\nஆனா எவ்வளவோ கெஞ்சியும், பல முறை நேர்ல பார்த்து மன்னிப்புக் கேட்டும்கூட எங்க ரெண்டு வீட்டுப் பெத்தவங்களும் மனசு எறங்கல. மொத குழந்தை பொறந்தப்ப அவளை எடுத்துக்கிட்டு என் அப்பா அம்மாகிட்ட போனேன். எவ்வளவோ பேசிப்பார்த்தேன். ஆனா சாதியைக் காரணம் காட்டி எங்க ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ள சேர்க்க மறுத்துட்டாங்க.\nரெண்டாவது புள்ளை பொறந்தப்பவும் அம்மா அப்பா வீட்டுக்குப் போனேன். ''உங்களை வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டா, எங்களை சொந்தக்காரங்க தள்ளி வைச்சிருவாங்க''னு திட்டி அனுப்பிட்டாங்க. என் வீட்டுக்காரரும் அவங்க வீட்டுல எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார். ஆனா ஒண்ணும் நடக்கலை.\nஒரு பக்கம் மனக்கவலை; இன்னொரு பக்கம் பணக் கவலைகளோடு தனிக்குடித்தனம் நடத்தினோம். நல்லா போயிட்டிருந்த குடும்பம், அவருக்கு காச நோய் வந்தவுடனே ஆட்டம் காண ஆரம்பிச்சது. அவருக்கு மருத்துவ செலவு செய்யவே காசு கரைஞ்சு போச்சு. அப்பகூட அவர் அப்பா அம்மா மனசு இறங்கலை. அவருக்கு நோய் முத்தினதும் ஆஸ்பத்திரி கொண்டு போக எல்லார்கிட்டேயும் கெஞ்சினேன். 108 ஆம்புலன்ஸ் டிரைவர் என் நிலைமையைப் பார்த்து 500 ரூபாய் பணம் கொடுத்து இலவசமா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தார்.\nவிதி விடல. அவர் காசநோய் முத்தி இறந்துபோயிட்டார். அடக்கம் பண்ணக்கூட வழியில்லாம நாலு மணி நேரம் அவர் பொணத்த ஆஸ்பத்திரி வளாகத்துல கெடத்திட்டு கதறினேன். யாரும் கண்டுக்கலை. அதுகப்புறமா நான் கதறினதை நேர்ல பார்த்தவங்க கவர்ன்மென்ட்டு அதிகாரிங்களுக்குத் தகவல் தெரிவிக்கவும். அவங்க வந்து இலவசமா அடக்கம் பண்ணினாங்க. இனி நான் எப்படி என்னோட மூணு புள்ளைகளையும் வெச்சுகிட்டு தனியா வாழப்போறேனு தெரியல'' என்றார் கண்ணீர் மல்க.\nபரணி, ஓவியா போல இப்போது தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119161-maran-brothers-discharged-in-telephone-exchange-scam-by-cbi.html", "date_download": "2018-11-12T22:24:40Z", "digest": "sha1:G5XXMEQ727VLJSHNMTI7RYAI43REFLCJ", "length": 23549, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை! | Maran brothers discharged in Telephone exchange scam by CBI", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:42 (14/03/2018)\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை\nசட்டத்துக்கு விரோதமான தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2004-2007ம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தயாநிதி மாறன். இவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு சட்டத்திற்கு விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அதன் பின்னர் அந்த இணைப்புகளை தவறான வகையில் சன் டிவிக்குப் பயன்படுத்தியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ சார்பில் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டது.\n2011 ம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி, 2013 ம் ஆண்டு ஜூலை 23 அன்று சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், தயாநிதிமாறனின் தனிச்செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியான கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.\nபின், இந்த வழக்கு தொடர்பாக சன் டிவி முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன் ஆகியோரை கடந்த 2015 ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.\nமேலும், சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் 7 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்தக் குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டுச் சதி உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீ���் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கானது சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன் நிலுவையில் இருந்து வந்தது. மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் 2500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி கடந்த 2017 ம் ஆண்டு அக்டோபரில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.\nநவம்பர் 10 ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்றும், அவர்களின் குற்றங்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களை தாங்கள் ஆய்வு செய்து விளக்கமளிக்கிறோம். எனவே, அதற்கு மூன்று வாரக் கால அவகாசம் வேண்டுமென மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி நடராஜன் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் வழங்கி வழக்கை நவம்பர் 21ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி, நவம்பர் 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 11ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nதொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சிபிஐ தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் கடந்த மார்ச் 6ம் தேதி எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் வந்த விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு மார்ச் 14ம் தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிபதி நடராஜன் தெரிவித்தார். இதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி நடராஜன் அறிவித்தார். அதன்படி பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் முகாந்திரம் இல்லையென கூறி தயாநிதிமாறன் கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்து உத்தரவிட்டார். கடந்த 8 ஆண���டுகளாக நடைபெற்ற வழக்கில் தற்போது 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/216-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page=239", "date_download": "2018-11-12T23:27:28Z", "digest": "sha1:W6PCRXWAEVHWUPP3H3EP3GZUZMOHIOPS", "length": 8597, "nlines": 284, "source_domain": "www.yarl.com", "title": "தமிழகச் செய்திகள் - Page 239 - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழகச் செய்திகள் Latest Topics\nதமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nமீனவர் தாக்குதலில் இந்திய கடற்படையினரின் பணி என்ன \nடெல்லியில் தி.மு.க வின் டெசொ ; ஏமாற்றிய காங்கிரஸ்.\nசென்னை உயர்நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் திடீர் சாலைமறியல் போராட்டம்.\n10 கோடி தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மதிக்க வேண்டும்- கணேசமூர்த்���ி எம்.பி\nலோக்சபாவில் நாளைமறுநாள் இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதம்\nஉண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டேன்: கருணாநிதி விளக்கம்\nடெல்கியில் நடைபெற்ற \" No Fire Zone \" திரைப்படம் பற்றிய திருமுருகன், பேராசிரியர் கிளாட்ஸ்ரோன் சேவியர் கலந்துரையாடல்.\nதமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றச்சாட்டு\nடெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம் - இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா\nஜெனீவா தீர்மானம்: இனிமேல்தான் முடிவு\nசத்தமே இல்லாமல் ஒரு சமூகத் தொண்டு\nஇந்தியர்கள் இருவரும் நான்கு இலங்கையர்களும் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்\nமதுரைக்கு வெடிகுண்டு பயங்கரவாதிகள் மீண்டும் அச்சுறுத்தல்.\nராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண் சிசுக் கொலைகள்ஸ அதிர்ச்சியளிக்கும் சர்வே\nராகுலுடன் தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை\nராஜபக்சே தலைக்கு ரூ. 1 கோடி பரிசு: மதுரை பார் அசோசியேஷன் அறிவிப்பு\nஇலங்கைக்கு இந்தியா ரூ. 500 கோடி உதவி\nபொட்டுசுரேஷ் கொலை ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு என்ன தொடர்பு\nகோவையில் சிங்களருக்கு சொந்தமான கடை மீது தாக்குதல்.\nஇலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை : ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் ' செல்போன் ' வழியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது\nபோர்குற்றவாளிகளை தண்டிக்கும் வரையில் அந்த நாட்டில் உண்மையான அமைதி சாத்தியமில்லை - ஜி. அனந்த பத்மநாபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2014/05/blog-post_13.html", "date_download": "2018-11-12T22:03:23Z", "digest": "sha1:35I6FX3GM2XI35QQBQAWOZGYUUKVPSTC", "length": 21693, "nlines": 471, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : நடக்குமா...?", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nசெவ்வாய், 13 மே, 2014\nதேர்தல் முடிவுகள் வருவதற்கு இன்னமும் சில தினங்களே உள்ளன... பல தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்....\nசில சமயங்களில் அவை சரியாகவும் சில சமயங்களில் நேர்மாறாகவும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்... காரணம் தெரியவில்லை... பல்வேறு கூறுகள் அ��ற்குண்டு...\nசரி.. நமக்குத் தேவை என்ன...\nயார் ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிகளுக்கு ஒன்றாகவும் பிற மக்களுக்கு ஒன்றாகவும் இருப்பதைப் பார்த்து வருகிறோம்.. இருப்பினும் சிலர் வந்தால் மக்களுக்கு நன்மை பயப்பது உண்மைதான்... அதை சற்று பார்த்து விடுவோமே...\nஎப்படியும் பிஜேபிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்று அனைத்து கருத்துக கணிப்புகள் சொல்கின்றன... அது உண்மையும் கூட....\nஆனால் பிஜேபி காங்கிரஸ் தவிர யார் அதிக இடங்களில் வருவது நல்லது (ஆளும் கட்சிகளை மக்களுக்கான பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வைக்க - நெருக்கடி கொடுக்க) என்பது எனக்குத் தெரிந்தது...\nவட நாட்டு எஸ்பி பிஎஸ்பி NCP ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை அதிக இடங்கள் வந்தால் அவரவருக்கான தேவைகளுக்காக ஆளும் கட்சியை நெருக்குவார்கள்... அதனால் மக்களுக்கு என்ன பயன்...\nஅம்மா மற்றும் தாத்தா அதிக இடங்கள் பிடித்தால் அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் உண்டு.. அதற்குத்தான் அழுத்தம் தருவார்கள்.. ஆனால் மக்களுக்கு...\nஇதர உதிரிக் கட்சிகள் அதிக இடம் பிடித்தால் தத்தம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வார்கள்... மீண்டும் மக்கள்....\nஇடது சாரிகள் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை அதிகம் இடம் பிடித்தால் - கடவுள் சத்தியமாக ஆட்சியைப் பிடிக்க முடியாது - ஆனால் சர்வ நிச்சயமாக மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பார்கள்... சற்று ”பொருளைப் பொதுவாக்க” முடியும் என்றே நினைக்கிறேன்...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:56\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , கட்சிகள் , தேர்தல் முடிவுகள்\n13 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 5:47\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி திருவாளர் ராஜமாணிக்கம் அவர்களே.. ஒரு இனப அதிர்ச்சியாக ஜெயமோகனும் நான் நினைத்த கருத்தையே அவரது பிரபல வலைத்தளத்தில் சொல்லியிருக்கிறார் (சற்று ஆழமாக)... நினைத்துப் பார்த்தால் பொதுவாக அரசியல் பார்வையாளர்கள் மக்களைப் பற்றி நினைப்பவர்கள் இப்படித்தான் நினைப்பார்கள்....\n13 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 8:20\nநீங்க சொவது சரியானதே..இவிங்க ரெண்டு போரையும் ஒதுக்கிட்டு துடைப்பமும் கம்யுனிசமும் வந்தா பெட்டரா இருக்கும் ...ஆனா மக்கள் ஊடக வலையில் பண வலையில் விழுந்துள்ளனர்..எல்லாம் கனவுதான்\n13 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 10:09\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி திருவாளர் சதீ���் செல்லதுரை அவர்களே.. கம்யு சிறந்த எதிர்கட்சி....மோசமான ஆளுங்கட்சி....என்பார்கள்.. துடைப்பம் ...இனி மேல்தான் பார்க்கணும்....\n14 மே, 2014 ’அன்று’ முற்பகல் 6:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாடகம் என்பது எப்படி சரி...\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 8 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 47 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்து சுதந்திரம் ( 1 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 5 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசபரிமலை ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 60 )\nசமூகம். கு��ந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 3 )\nசாமியார் ( 1 )\nசிங்கப்பூர் ( 2 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 11 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 3 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபரியேறும் பெருமாள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 3 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 4 )\nமக்கள் ( 16 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவ முறை ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமீடூ ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரி���ம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிஞ்ஞானம் ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 2 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/marana_arivithal/detail-arivithal-OTI5MzMxNg==.htm", "date_download": "2018-11-12T22:01:24Z", "digest": "sha1:C6LKJMYUFKPJIZTARBKY2I5QFE6E2Y2R", "length": 5263, "nlines": 68, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - மரண அறிவி்த்தல்", "raw_content": "அறிவித்தல்கள் அறிவித்தல் பிரசுரிக்க தொடர்புகளுக்கு\nயாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டி, பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகனகேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,\nராஜஸ்ரீ(பிரான்ஸ்), ராஜகுமார்(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), தர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவிஜயலக்‌ஷ்மி(கனடா), ராஜலக்‌ஷ்மி(யாழ். சுழிபுரம்), தவராசா(ராமு-யாழ். சுழிபுரம்), கலியுகவரதன்(குவைத்), சோமசுந்தரம்(சோமு- லண்டன்), அன்னலெட்சுமி(யாழ். கொல்லங்கலட்டி), ராஜேந்திரம்(சதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசெல்லத்துரை, கணக்கர், போமன், சின்னத்தம்பி, பாலு, குணம், கிச்சி, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபரதன், எமில், பிரவீனா, கருணாகரன், ராகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபமிலன், ஹர்சிஹா, கனிஸ்ஹா, எமிலி, எர்வின், ஜெனி, நவீனா, ரஜித், அஷ்மி, அக்‌ஷன், ருதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 30/11/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: வியாழக்கிழமை 30/11/2017, 12:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50579-kishore-kumar-award-for-priyadarshan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-12T22:27:02Z", "digest": "sha1:45YER2QJCSO7TG7DOFSJM77XYIG6PKFN", "length": 10244, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்குனர் பிரியதர்ஷனுக்கு கிஷோர் குமார் விருது! | Kishore Kumar award for Priyadarshan", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஇயக்குனர் பிரியதர்ஷனுக்கு கிஷோர் குமார் விருது\nஇயக்குனர் பிரியதர்ஷனுக்கு மத்திய பிரதேச அரசால் வழங்கப்படும் கிஷோர் குமார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழில், சின்னமணிக்குயிலே, கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், சில சமயங்களில், நிமிர் ஆகிய படங்களை இயக்கி இருப்பவர் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன். இவர் இந்தியிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு மத்திய பிரதேச அரசு, பாடகர் கிஷோர் க���மார் விருதை அறிவித்துள்ளது. இந்த விருது திரைப்பட இயக்கம், நடிப்பு, திரைக்கதை, பாடல்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.\nRead Also -> தற்கொலைதான் தீர்வா கொதித்து எழுந்த மஞ்சு வாரியர்\nஇதுபற்றி பிரியதர்ஷன் கூறும்போது, ‘இந்த விருது ஆச்சரியமளித்தது. தென்னிந்தியாவில் இருந்து இந்த விருதை முதன் முதலாக பெறுபவன் நான்தான். நான் கிஷோர் குமாரின் பெரிய ரசிகன். அந்த பெரும் பாடகர் பிறந்த வீட்டுக்குக் கூட சென்று பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு கிடைத்தது’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த விருதை இதற்கு முன் ரிஷிகேஷ் முகர்ஜி, குல்சார், ஷ்யாம் பெனகல், அமிதாப்பச்சன், யாஷ் சோப்ரா ஆகியோர் பெற்றிருக்கிறார்கள்.\nஇந்த விருது, இந்தூர் அருகில் உள்ள கிஷோர் குமார் வீட்டில் நடக்கும் விழாவில், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானால் பிரியதர் ஷனுக்கு வழங்கப்படும்.\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செயல்தலைவர் பதவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிருதையும் பதக்கத்தையும் வைத்து என்ன செய்ய குல்ஃபி விற்கும் குத்துச் சண்டை வீரர் \n‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ - தமிழிசைக்கு சர்வதேச விருது\nபயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னே சேதமான பள்ளிக்கட்டடம்\nகண்மாய் உடைந்து பேருந்து பணிமனைக்குள் வெள்ளம்\nமோடிக்கு ஐநாவின் ‘சாம்பியன்ஸ் ஆப் த எர்த்’ விருது\nபிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி\nஆஸ்கருக்கு செல்லும் அசாம் மொழி படம்\nஜீரோ மார்க் வாங்கின கோலிக்கு விருதா - கொதிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ர��ிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செயல்தலைவர் பதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50642-actor-vishal-has-started-a.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-12T22:04:59Z", "digest": "sha1:PYFRGXUF6KF7Y3E2G5FEWMNCNADV5TCG", "length": 11665, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் நல இயக்கம் தொடங்கினார் நடிகர் விஷால் | Actor Vishal has started a", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nமக்கள் நல இயக்கம் தொடங்கினார் நடிகர் விஷால்\nநடிகர் விஷால் ‘மக்கள் நல இயக்கம்’ என்ற பெயரில் புது அமைப்பை தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.\nநடிகர் விஷால் பிறந்தநாளான இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் அவர் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷால் ‘இரும்புத்திரை’படக்குழுவினருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். மேலும் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஷால் “மக்கள் நல இயக்கம்” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து புதுக் கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்.\nபின் பேசிய விஷால் “திருப்பரங்குன்றம் தேர்தல் வரப்போகிறது. அது நம்ம மண்ணு; நம்ம இடம்” என்று கூறினார். மேலும் நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நல்லது செய்ய நினைக்கும் அனைவரும் முதலமைச்சர் தான் என்றும் கூறினார். நடிகனாக சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது. வீதியில் நடக்கும் விசயங்களை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. அப்படி இருந்தால் பிணத்திற்கு சமம். அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பதுதான். ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. இது அரசியலை நோக்கி செல்லும் இயக்கமல்ல; அணியாய் சேர்ந்து அன்பை விதைக்கவே இந்த இயக்கம்.\nஅப்துல்கலாமை பார்க்கும் போது அறிவு, அன்னை தெரசாவை பார்க்கும் போது அன்பு ஞாபகத்தில் வரும். அதேபோல் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது துணிவு ஞாபகத்திற்கு வரும். நடிகனுக்கு கிடைக்கும் சம்பளம் உங்களுக்கே தெரியும். அப்படியிருக்கும்போது நான் அரசியலுக்கு வரப்போகிறேன். அதையும் தாண்டி வர வைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nஅவரது கொடியில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது கொச்சி விமான நிலையம்\n\"நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்ய வேண்டாம்\" - உள்துறை இணை அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசண்டக்கோழி 2 – ஒரு திரைப் பார்வை\n“அப்புறம் யாரும் விஷாலுக்கு பெண் தர மாட்டார்கள்” - வரலக்ஷ்மி வருத்தம்\n’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் \nமீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால்\n“என்னைபோல விஜய்சேதுபதி வலியை சுமக்கக்கூடாது” - விட்டுக் கொடுத்த விஷால்\n‘முண்டாசுப்பட்டி’ இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்\n“நானே கேட்டு வாங்கி ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்தேன்” - விஷால் ஃப்ளாஷ்பேக்\n'சண்டக்கோழி 2' படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசு\nRelated Tags : Actor Vishal , Vishal , நடிகர் விஷால் , மக்கள் நல இயக்கம் , விஷால் , இரும்புத்திரை\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிர��மர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது கொச்சி விமான நிலையம்\n\"நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்ய வேண்டாம்\" - உள்துறை இணை அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:21:28Z", "digest": "sha1:ZP2S2BFI7R6ZAXM7O7SPDG5GIPID3QOV", "length": 9821, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி\nசகதி எடுத்துவீசி விட்டு செல்ல கூடாது - மீ டூ குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\n“ஆளுநரை குற்றஞ்சாட்டுவது மிகப்பெரிய சதிச்செயல்”- பொன்னார்\n“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nபோலியோ தொடர்பான வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் - சுகாதாரத்துறை செயலர்\nதேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்\nதமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பாஜக போட்டி \n’லென்ஸ்’ இயக்குனர் படத்தைத் தயாரிக்கிறார் ஸ்ருதி\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்\nமெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி\nஸ்டெர்லைட்க்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ், திமுகதான்: பொன்.ராதாகிருஷ்ணன்\n“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி\nசகதி எடுத்துவீசி விட்டு செல்ல கூடாது - மீ டூ குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\n“ஆளுநரை குற்றஞ்சாட்டுவது மிகப்பெரிய சதிச்செயல்”- பொன்னார்\n“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nபோலியோ தொடர்பான வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் - சுகாதாரத்துறை செயலர்\nதேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்\nதமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பாஜக போட்டி \n’லென்ஸ்’ இயக்குனர் படத்தைத் தயாரிக்கிறார் ஸ்ருதி\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்\nமெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி\nஸ்டெர்லைட்க்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ், திமுகதான்: பொன்.ராதாகிருஷ்ணன்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Fire+Accident?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T21:59:46Z", "digest": "sha1:RQXHIME2B3XAQT5DHBZJTYYSHUWIXO62", "length": 9163, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Fire Accident", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nகட்டுக்கடங்காத காட்டுத் தீ : பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு\nகலிபோர்னியா காட்டுத்தீ: பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nகாதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ’நவீன ஷாஜகான்’ காலமானார்\nசாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் \nகுடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை \nஅரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்\n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லியில் முதல் கைது \nபறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்\nதீபாவளி : மத்தாப்பு, புஸ்வாணம் வெடிக்க கட்டுப்பாடில்லை\n2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\nதீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் \nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nகட்டுக்கடங்காத காட்டுத் தீ : பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு\nகலிபோர்னியா காட்டுத்தீ: பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nகாதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ’நவீன ஷாஜகான்’ காலமானார்\nசால�� விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் \nகுடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை \nஅரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்\n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லியில் முதல் கைது \nபறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்\nதீபாவளி : மத்தாப்பு, புஸ்வாணம் வெடிக்க கட்டுப்பாடில்லை\n2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\nதீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/01/blog-post.html", "date_download": "2018-11-12T22:29:34Z", "digest": "sha1:LRB3LLPPARFZCI4VENVXPCLRRJNQ4YK4", "length": 29527, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்\nகவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்\nகம்ப்யூட்டரை இயக்கிப் பயன்களை அனுபவிக்கையில், மவுஸ், கீ போர்ட், மானிட்டர், இணைக்கப்பட்டிருந்தால் பிரிண்டர் என அனைத்தையும் கவனமாகப் பாதுகாக்கிறோம். இவை எல்லாம் கெட்டுப் போய், இயக்கத்தை நிறுத்தினால், புதியதாக ஒன்று வாங்கி இணைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய் முடங்கிவிட்டால் என்ன செய்வீர்கள். ஹார்ட் டிஸ்க் புதியதாக ஒன்று\nஆனால், அது அவ்வளவு எளிதா என்ன மேலும், அதில் உள்ள டேட்டாவினை மீட்டு எடுக்க முடியவில்லை என்றால், நம்முடைய பல்லாண்டு உழைப்பு அல்லவா வீணாகிவிடும். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அனைத்து பாகங்களும், ஒரு நாளில் இயங்கா நிலையை அடையும். ஆனால், எவை எப்போது தங்களின் இயக்கத்தினை நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில், நம்மால் இயன்ற வகையில், ஹார்ட் டிஸ்க்கினைப் பயன்படுத்துவதனைச் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.\nஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.\nநாமாக ஏற்படுத்தும் சேதம்: ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க்கில் தான், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்\nகம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இடத்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.\nஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.\nஅதிக வெப்பம்: ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது.\nஇதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், குறைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.\nசிதறியபடி பதியப்படும் பைல்கள் (File fragmentation): பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும். இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.\n இதற்கான வழி defragmentation தான். இது NTFS வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு.\nடிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும்.\nஅடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்: ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும். இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும் இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது. குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.\nமின்சக்தியில் ஏற்றத் தாழ்வு: மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னைய�� ஏற்படுத்தும். கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலிருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம் சர்ஜ் ப்ரடக்டர் (surge protector)என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது.\nஇவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.\nமேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஆன்லைன் ஷொப்பிங்: கவனத்தில் கொள்ள வேண்டியவை\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,\nவருமான வரி கட்டாமல் சேமிக்க.. சூப்பர் ஐடியா\nகுழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா\nவாய்ப் புண் Oral Ulcer\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்த...\nஹெல்மெட் ஹைஜீன் ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nமொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா\nகவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/shah-rukh-khan-salman-khan-perform-together-at-sonam-kapoors-reception/videoshow/64088922.cms", "date_download": "2018-11-12T22:31:50Z", "digest": "sha1:JCZH2WGIBMJC4BIPDAA7YE27BG3M5KUR", "length": 7771, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "சல்மான் கான் பாட, ஷாருக்கான் ஆட!! களைகட்டிய சோனம் கபூரின் திருமணம்!! | shah rukh khan, salman khan perform together at sonam kapoor's reception - Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nசல்மான் கான் பாட, ஷாருக்கான் ஆட களைகட்டிய சோனம் கபூரின் திருமணம்\nபிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் சாருக்கான் ஆகியோர் டான்ஸ் ஆடி அசத்தினர்.\nகுருவாயூர் கோவில் மழை நீரால் சூழ்ந்த காட்சி\nRasi Palan: பிரச்னைக்கு தீர்வு தரும் இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21)\nRasi Palan: கொஞ்சம் பொறுமையா இருந்தால் நாட்டாமையா கூட மாறலாம்\nசரியான நேரத்தில் எடுக்கப்பட்ட 20 புகைப்படங்கள்‘\nகே.ஆர்.எஸ் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன\n400 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட குஜராத்தின் புனித ஸ்தலங்கள்\n26 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பி வழியும் இடுக்கி அணை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2018/02/Parvathamalai-Trekking-3.html", "date_download": "2018-11-12T22:31:04Z", "digest": "sha1:DBUPTMZVY7T4VPQXUBPTPM2UBIHE6WEF", "length": 95845, "nlines": 835, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 3", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nதிங்கள், 12 பிப்ரவரி, 2018\nபர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 3\nமுதல் பகுதி, இரண்டாம் பகுதிகளின் சுட்டிகள் இதோ...\nநண்பர்கள் முன்னே….நான் பின்னே கிளிக்கிக் கொண்டு…\n1263 படிகள். ஏறும் இடத்திலிருந்து நம் மூதாதையர்களின் ஆட்டம் தொடங்குகிறது. அதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். என்று முடித்திருந்தேன். நிறையவே இடைவெளி வந்துவிட்டது இந்தப் பயணப்பதிவில். இணையம் வேறு சரியாக இல்லை. படங்களைப் பதிவேற்றம் செய்வதில் ரொம்பச் சிரமமாக இருந்தது. நினைத்த போது இணையம் வரும் போகும் என்ற நிலை. நாளை சரிய���கும் என்று நினைக்கிறேன்.\nபடியில் ஒரு தும்பி..உடனே ஒரு க்ளிக். தெரிகிறதா\nபடிகளை ஏறிக் கடக்கும் போது ஆங்காங்கே நாங்கள் 5 நிமிடம் போல சற்று ஓய்வு எடுத்துவிட்டுத் தொடர்ந்தோம். அப்படி ஓய்வு எடுக்கும் நேரத்தில், என் கேமரா ஒத்துழைத்த தருணங்களில் நான் சில காட்சிகளைப் படம் பிடித்தேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் அடையவேண்டிய கோயில் இருக்கும் மலை உச்சியைப் பார்த்தால் அது நந்தி வடிவில் இருக்கும் என்று எங்களுடன் வந்த, ஏற்கனவே 6 முறை சென்ற அனுபவம் உள்ள நண்பர் சொல்லவும் பார்த்தால் ஆம் நந்தி வடிவம்.\nதோழி நளினி எடுத்த புகைப்படம். மலையின் உச்சி நந்தி வடிவில்\nஇவ்வடிவம் காலப்போக்கில் மழை, காற்று, வெயில் என்று இயற்கைச் சுழலில் மாறுமோ மாறலாம். நிச்சயமாக மாறும் என்றே நினைக்கிறேன். ஆனால், அதற்குப் பல வருடங்கள் ஆகலாமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. கிளிக்கிக் கொண்டோம்.\nகுழுவில், சாப்பாடு மூட்டைகளையும், கொரிக்கும் உணவுப் பொருட்கள், தண்ணீர் அடங்கிய பைகளைக் கொண்டு செல்வதை மோப்பம் பிடித்த நம் மூதாதையர்கள் அவர்களிடம் வம்பு செய்யத் தொடங்கினார்கள். வம்பு ரசிக்கும்படி இருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டுமே என் மைத்துனர், தான் சுமந்த சாப்பாட்டு முதுகுப் பையைத் தன் அருகில் வைத்து அமர்ந்திட, நாங்கள் குரங்கார்களைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க ஒரு குரங்கார் மெதுவாக வந்து மைத்துனர் வைத்திருந்த சாப்பாட்டுப் பையின் ஜிப்பை மிக லாகவமாகத் திறந்தாரே பார்க்கணும் என் மைத்துனர், தான் சுமந்த சாப்பாட்டு முதுகுப் பையைத் தன் அருகில் வைத்து அமர்ந்திட, நாங்கள் குரங்கார்களைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க ஒரு குரங்கார் மெதுவாக வந்து மைத்துனர் வைத்திருந்த சாப்பாட்டுப் பையின் ஜிப்பை மிக லாகவமாகத் திறந்தாரே பார்க்கணும் நான் அவரைப் படம் பிடிக்க முயற்சி செய்ததைப் பார்த்த குரங்கார் “ர்ர்ர்ர்ர்” என்றிட, நான் எங்கேனும் பிடுங்கிவிடுவாரோ என்று கேமராவை மூடி வைத்துவிட்டேன். நாம் பையை அப்புறப்படுத்த முயன்றால் குரங்காருக்கும் கோபம் வரும் என்பதால் மைத்துனர் அமைதியாக இருந்திட எங்களில் ஒருவர் கம்பைக் காட்ட குரங்கார் நகர்ந்தார்.\nபாருங்கள் இந்தக் குரங்கார் உணவு கேட்டுக் கைநீட்டுகிறார்…என்ன அழகு இல்லையா இதை அப்பவே இங்குச் சொல்ல நினைத்து விட்டேன்.\nநாங்களும் நடக்கத் தொடங்கினோம். அங்கு இருந்த மரங்களில் காய்ந்த கிளைகளில் இருந்து கம்புகளை ஒடித்து எடுத்துக் கொண்டோம். மேலிருந்து கீழே இறங்கியவர்களும் எங்களிடம் கம்புகள் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். குரங்கார்கள் தண்ணீருக்கு ரொம்பவே அலைந்தார்கள் பாவம் அங்குச் சென்ற மக்கள் சிலரிடம் வம்பு செய்திருப்பார்கள் போலும் அங்கு தண்ணீருடன் எறியப்பட்டிருந்த பாட்டில்களில் இருந்த தண்ணீரை சிலர் மூடியைத் திறந்து குடித்தார்கள். சிலர் மூடியைத் திறக்க இயலாமல் பாட்டிலின் அடியில் பல்லால் கடித்து ஓட்டை போட்டு, சொட்டும் தண்ணீரை அழகாகக் குடித்தார்கள். கண்கொள்ளாக் காட்சி\nமூதாதையர்களுக்கு ஜிப் பழகியிருப்பதால், ஜிப் என்றாலே பை என்ற நினைப்பு போலும். பேன்ட் ஜிப்பிலும் கை வைத்தார்கள் எனவே கையில் பையிருந்தால் கம்பில்லாமல் நடப்பது உசிதமல்ல.\nமழை பெய்தால் ஓடும் ஆறு போலும்.\nஏறும் போது ஓர் இடத்தில் அழகான நீரோடை. உடனே ஒரு கிளிக் எடுத்துக் கொண்டேன். சற்று தூரம் ஏறியதும் வலது புறம் சல சல என்ற சத்தம் கேட்கவும் இன்னும் கொஞ்சம் ஏறித் தேடிய போது அங்கு தண்ணீர் கொஞ்சமாக ஆறு போல் ஓடுவது தெரிந்தது. மழை பெய்தால் ஓடும் ஆறு போலும். கொஞ்சம் முனைந்து இறங்கினால் அருகில் செல்ல முடியும் என்றாலும் மீண்டும் ஏறி பாதைக்கு வரும் போது சறுக்கிடலாம் என்பதாலும் நேரமும் இல்லை என்பதாலும் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். மீண்டும் ஏறத் தொடங்கினோம்.\nவழியில் இப்படி ஒரு சிவலிங்கம்…கூடாரம் வைக்கப்பட்டு\nஏறும் போது எடுத்த சில காட்சிகள்…\nமரத்தின் கீழே தெரிவது கடையின் கூடாரம்..\nவழியில் கால்வாசி தூரம் கடந்த பின் கடை இருக்கிறது. மேலே கோயிலின் நுழை வாயில் வரை சற்று தூர இடைவெளியில் தோராயமாக ஒரு அரை கிலோமீட்டர் தூர இடைவெளியில் சிறிய கடைகள் இருக்கின்றன. விடுமுறை நாட்களிலும், பௌர்ணமி தினங்களிலும், விசேஷ நாட்களிலும் மட்டுமே நிறைய மக்கள் மலை ஏறுவதால் இக்கடைகள் இந்த நாட்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. கிராமத்திலிருந்து இங்கு வந்து கடையை நடத்துபவர்கள் இங்கேயே தங்கி மீண்டும் தங்கள் வீட்டிற்குச் சென்று விடுகின்றனர். கடைகள் சிறிய கூடாரம் போல் இருக்கிறது. ஸோலார் பேன��ை வெளியில் வைத்து சூரிய ஒளி சேமித்து இரவு நேரங்களில் சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தால் கடைகள் சிறு வெளிச்சத்தில் இயங்குகின்றன என்று சொன்னார்கள். எப்படிப் பொருட்களைக் கொண்டு வருகின்றார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.\nஇங்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ40. குழிப்பணியாரம், கேப்பைக் கூழ், இட்லி, வடை, டீ, காஃபி, மூலிகை சூப், சுக்கு காபி என்று கிடைக்கிறது. கிராமத்து அதுவும் மலையில் உள்ள கடைகளில் கூட இலைகள் மறைந்து பேப்பர் தட்டுகள் அவதாரம் எடுத்துப் புகுந்திருப்பது தெரிந்தது. சிறிய பேப்பர் கப்புகளில் காபி, டீ, சுக்குக் காபி. மூலிகை சூப் (காபி, டீ, சுக்குக் காபி ரூ 10. மூலிகை சூப் ரூ 20) அத்தனை தூரம் தண்ணீர் எடுத்துச் செல்வது கடினமாயிற்றே குறிப்பாக எல்லாக் கடைகளிலும் குழிப்பணியாரம் கிடைக்கிறது. படிகளின் அருகில் இருக்கும் கடைகளில், அங்கிருக்கும் படிகளில் அமர்ந்து சாப்பிடலாம். பாறைப் பகுதிகளில் இருக்கும் கடைகளில் வெளியில் சம தரையுள்ள இடம் இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தி பாய்கள் அல்லது ஷீட்கள் விரித்து வைத்திருக்கிறார்கள். அங்கு அமர்ந்து உண்ணலாம். ப்ளாஸ்டிக் பக்கெட்டுகளைக் குப்பைத் தொட்டிகளாக வைத்திருக்கிறார்கள். கேமரா ஒத்துழைக்க மறுத்ததால் படம் பிடிக்க முடியவில்லை.\nபடிகள் முடிந்ததும் பாறைக்கற்கள் பாதை தொடங்குகிறது ஏற்றமாகத்தான். ஒரு சில இடங்களில் மட்டும் காலை பாறைக் கற்களின் மீது ஊன்றி ஏற முடியும். பல இடங்களில் கால் சறுக்கிவிடாமல் இருக்க வேண்டி கவனமாகக் கைகளையும் ஊன்றி நடக்க வேண்டும். பாறைக் கற்களில் நடக்கும் போதும் குரங்கார்களின் விளையாட்டு தொடர்ந்தது. இதோ சில படங்கள்.\nஅப்புறம் கொஞ்சம் தூரம் கை பிடித்து ஏறுவதற்கு ஏற்ப கம்பி பதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இடையில் சில பகுதிகள் உடைந்திருக்கிறது. இங்கும் காலை நாம் கவனமாக ஊன்ற வேண்டும். இல்லை என்றால் இடுக்கில் கால்கள் இறங்கிவிட வாய்ப்புண்டு. கம்பிகள் இருக்கும் பகுதி முடிந்ததும் மீண்டும் பாறைகளில் கைகளை ஊன்றியும், பிடித்துக் கொண்டும் ஏற வேண்டும்.\nஎங்கள் நண்பர் ராமன் எங்கள் குழுவில் சீனியர் மோஸ்ட்.\nஎங்கள் நண்பர் ராமன் எங்கள் குழுவில் சீனியர் மோஸ்ட். அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்து சில வருடங்கள் ஆகின்றன. மிக மிக ஜோவியலானவர். மிகவும் “ஸ்வீட்டான” மனிதரும் கூட நாங்கள் அவர் பிரச்சனைகள் எதுவுமில்லாமல் ஏற வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்க அவரோ எங்களுக்கு முன்னர் ஏறி முதலில் மலைக் கோயிலை அடைந்தவர். மலையில் ஏற முடியுமா என்று யோசிப்பவர்கள் கூட இப்பதிவைப் பார்த்து இதோ எங்கள் நண்பரைப் பார்த்து அவரைப் போல மன உறுதியுடன், உற்சாகத்துடன் ஏறிட ஒரு ஊக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nஒரு இடத்தில் நாங்கள் அமர்ந்த போது எங்களுடனேயே எங்கள் அருகில் நண்பர் குரங்காரும் அமர்ந்தார். நீங்களும் அவருடன் பேசி, அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருங்கள்… பாறைகள் நிறைந்த பகுதியின் தொடர்ச்சியும், கடப்பாறைப் பகுதியும், கோயிலை அடையும் பகுதியும் அடுத்த பதிவில்…\nஊக்குக் குறிப்பு: பதிவு சிறிது என்றாலும். செல்ல முடியாத பலருக்காகவும் எடுத்த புகைப்படங்களை இங்குக் கொஞ்சம் அதிகமாகவே தந்துள்ளேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், பயணக் குறிப்பு, ரசித்தவை\nநெல்லைத் தமிழன் 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 5:31\nஏறுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் போலிருக்கு. கூட்டமாக ஏறும்போது அந்தக் கஷ்டம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.\n வழியில் கடைகள் இருப்பது நல்லதுதான். ஏதாவது சாப்பிடவாவது கிடைக்கும்.\nதொடர்கிறேன். அடுத்த பதிவு, இந்தப் பதிவை மறக்கறதுக்குள்ள வந்துடுமா\nஅதிரா போல ஃபர்ஸ்டூஊஊஊனு சொல்லலியா ஹா ஹா ஹா ஹா...நன்றி..\nகொஞ்சம் கஷ்டம்தான் நெல்லை...ஆனால் குழுவா போனதுதால அவ்வளவா தெரியலை...அதுவும் இது குளிர்நாளில் போவது மட்டுமே நல்லது....எங்களுக்கு 4 1/2 மணி நேரம் எடுத்தது. பொதுவாக 3 1/2 மணி நேரம் சொல்லப்படுகிறது...கடைகள் இருந்தாலும் நாங்கள் ஏறும் போது எதுவும் சாப்பிடவில்லை. நாங்கள் எல்லாம் கொண்டு சென்றதால். அடுத்த முறை போகும் போது தண்ணீர் மட்டும் கொண்டு போனால் போதும் என்று தோன்றுகிறது...\n//அடுத்த பதிவு, இந்தப் பதிவை மறக்கறதுக்குள்ள வந்துடுமா\nஹா ஹா ஹா ..நெல்லை நெட் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்..வந்துவிடும்\nathiraமியாவ் 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:51\nஆஆஆங்ங்ங் சரி சரி மீ விட்டுக் குடுத்திட்டேன்ன்:) ஹையோ இப்போ கலைக்கப் போறாரே:)\n1ஸ்ட்டு பிளேஸ் கிடைக்கல்லியே இனி எப்ப போனா என்ன.:) என நினைச்சு அங்கின அடிபட்டு ��ங்கின அடிபட்டு இப்போதான் வந்து சேர்ந்தேன்ன்ன்...\nகுறிப்புகள் அருமையாக தொகுத்து தந்தமைக்கு நன்றி\nமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு...\nஅது சரி, நீங்கள் தரும் விவரங்கள் சரியானதா என்று எப்படிக் கண்டுபிடிப்பது\nஹா ஹா ஹா ஹா...ஸார் நான் போனதால்தானே சொல்ல முடிகிறது மிக்க நன்றி செல்லப்பா ஸார் கருத்திற்கு\nமிகவும் அருமையான பயணம். உடல்நிலை இடம் கொடுத்தால் நாங்களும் எப்போதோ சென்றிருப்போம். இனி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பாறைகளைப் பார்த்தாலே எப்படி ஏறினீங்கனு ஆச்சரியம் வருது அதுவும் உடல்நிலை சரியில்லாதவர் இருதய நோயாளி ஏறி இருக்காரே அதுவும் உடல்நிலை சரியில்லாதவர் இருதய நோயாளி ஏறி இருக்காரே இறைவன் துணை என்பது இம்மாதிரி நிகழ்வில் இருந்து புரிகிறது.\nபுரிகிறது கீதாக்கா....குழுவாகச் சென்றதால் நன்றாகவே இருந்தது. அங்கு தனியாக அல்லது இரண்டு பேர் என்றும் ஏறுகிறார்கள்...\nநண்பர் ராமன் ஏறியது இறைவனின் அருளாள்...நிச்சயமாக மிக்க நன்றி கீதாக்கா....\nஸ்ரீராம். 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:58\nபடிக்கட்டில் ஏறும்போது அருகிலிருக்கும் காடுகளின் அடர்த்தியிலிருந்து எந்நேரமும் ஒரு சிறுத்தையோ, புலியோ வெளிப்படும் சாத்தியக்கூறு \nஹா ஹா இல்லை ஸ்ரீராம். அங்கு மந்திகள் தவிர வேறு விலங்குகள் இல்லை. இருப்பதாகவும் தெரியலை. இது மழை பெய்த சீசன் என்பதால் காடு கொஞ்சம் செழிப்பாக இருக்கு. வெயில் காலம் என்றால் இருக்காது என்றே தோன்றுகிறது. பாம்புகள் இருக்கலாம்..பூச்சிகள், இருக்கலாம்...மற்றபடி ஆபத்தான விலங்குகள் இல்லை...\nஸ்ரீராம். 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:58\nதும்பி சரியாகத் தெரியவில்லை தம்பி நந்தி வடிவ மலையுச்சி அழகு. அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா நந்தி வடிவ மலையுச்சி அழகு. அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா\nசில இடங்களில் குறுகலான வழி ஆம் ஸ்ரீராம்.\nஹா ஹா தம்பி...ஓ ஸாரி அண்ணா...(ஸ்ரீராம் அடிக்க வருவார்...மீ எஸ்கேப் ஆயிடறேன் கமென்ட் போட்டுட்டு) தும்பி அதே கலர்ல இல்லையா..ஸோ தெரியாதுனு நினைச்சேன்..இருந்தாலும் எடுத்தேன் படம்...\nமலை உச்சி நந்தி வடிவம் அழகு இல்லையா...இது காலப்போக்கில் உரு மாறாம இருக்கணும்னு தோனிச்சு ஸ்ரீராம்...\nஸ்ரீராம். 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:58\nபடிகள் முடிந்ததும் பாறைக் கற்கள்...பலரும் வெறுங்கால்களிலேயே நடக்கிறார்கள்...அது சரி என்றேதோன்றியது என்றாலும் காலில் ஏதேனும் குத்தினாலோ என்றும் தோன்றியது......நாங்கள் ஷூ போட்டுக் கொண்டுதான் சென்றோம்...\nநீங்கள் சுருங்க சொன்னதை படங்கள் விளங்க வைத்து விட்டன. சுருக்கத்திற்கு காரணம் இணைய படுத்தலா\nமிக்க நன்றி பானுக்கா...//சுருக்கத்திற்கு காரணம் இணைய படுத்தலா// சுருக்கத்திற்குக் காரணம் இணையப் படுத்தல் இல்லை படுத்தல் இருந்தாலும்....சின்ன சின்ன பார்ட்டாகச் சொல்லுவதுதான் செல்லுபடியாகிறது அக்கா...நான் கொஞ்சம் நீளமாக எழுதுவதுண்டு இல்லையா...அதை மென்டராக என்னை மென்ட் பண்ணியவர்கள் மதுரைதமிழன் மற்றும் ஸ்ரீராம்....ஸோ க்ரெடிட் அவர்ங்களுக்கு..\nனெட் இப்ப ராத்திரி அமெரிக்கா நேரத்திர்குத்தான் வெலை செய்யுது...ஹா ஹா ஹா\nகோமதி அரசு 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:40\nதும்பி படம் நீங்கள் சொன்ன பிறகு கவனமாய் பார்த்தவுடன் தெரிந்தது,\nமலைபாறைகளில் இடையில் கால் மாட்டிக் கொள்ளாமல் நடக்க வேண்டும்.நந்தி வடிவ பாறை அழகு.\nகுரங்குகள் தொந்திரவு செய்வது கஷ்டம் தான். கடைகளில் உணவுகள் கிடைப்பது நல்ல விஷயம் தான்.\nஹை உங்களுக்குத் தெரிந்ததா தும்பி கோமதிக்கா ரொம்ப மகிழ்ச்சி...ஆம் அக்கா பாறைகளில் கவனமாக நடக்கணும்...மிக்க நன்றி கோமதிக்கா....கருத்திற்கு\nathiraமியாவ் 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:53\nஆவ்வ்வ்வ் படி ஏறத் தொடங்கியாச்சுப்போல...\n//நண்பர்கள் முன்னே….நான் பின்னே கிளிக்கிக் கொண்டு…///\nஹா ஹா ஹா பின்ன கடமை முக்கியம் எல்லோ:))\nஆமாம்...ஏறத் தொடங்கி ஹால்ட் போட்டாச்சு...அடுத்து பாறைகளில் அல்லோ பயணம்...யெஸ் யெஸ் நம் கடமை எருமையைப் பார்க்கோணும் இல்லையா...அப்பத்தானே இங்கன போட முடியும்...\nathiraமியாவ் 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:55\n//படியில் ஒரு தும்பி..உடனே ஒரு க்ளிக். தெரிகிறதா\nஓ நானும் கண்டு பிடிச்சிட்டேன் பாறைக் கலரிலேயே இருக்கிறார்.. அதுசரி இதில ஒரு ஒற்றுமை நாங்களும் தும்பி எனத்தான் சொல்லுவோம்.. வெளிநாடு வந்ததிலிருந்து மறந்திருந்தேன் நினைவு படுத்திட்டீங்க.\nஹை அதிரா நீங்களும் கண்டு பிடிச்சிட்டீங்களா சூப்பார். ஸ்ரீராம் மட்டும் தான் கண்டு பிடிக்கமுடியலை....அவர் கண்ணாடி போட்டு பார்க்கலையா இருக்கும் இல்லையா அதிரா...அது சரி நீங்க கண்னாடி போட்டுத்தானே பார்த்திருப்பீங்க இல்லையோ...ஹா ஹா ஹா ஹா\nathiraமியாவ் 13 பி��்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 1:36\nஹா ஹா ஹா கர்:) இல்ல கீதா ஸ்ரீராம் கண்ணாடி போட்டுத்தான் பார்த்திருப்பார் தும்பியையும் பார்த்திருப்பார்.. ஆனா கொமெண்ட் போடும்போது மறந்திட்டார்ர்:)) ஹா ஹா ஹா அவருக்கு மறதி அதிகமெல்லோ:))\n அதனால \"கண்ணாடி போட்டுப் பார்த்தும்\" அப்படின்றத சேர்க்க மறந்துட்டாரோ...போட்டுப் பார்த்தும் தும்பி தெரியலை தம்பி\nஸ்ரீராம். 13 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:38\nஆ... நானும் பார்த்து விட்டேன் தும்பியை.... என் கண்ணுக்கும் தெரிந்து விட்டது...\nஹா ஹா ஹா ஸ்ரீராம் வாங்க அப்படி வாங்க வழிக்கு அதிரா செய்தி கேட்டீங்......க......ளா...ஆஆஆஅ...ஸ்ரீராம் தும்பியைப் பார்த்து.......ட்ட்ட்ட்டா....ர் அவர் கண்ணுக்கும் தெரிந்து விட்டதாஆஆஆஆஆஆஆஆம்....இந்தச் செய்தியை பரப்பிடுவோம்...ஹா ஹா ஹா\nநெல்லைத் தமிழன் 13 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:27\n தும்பின்னா அது வண்டாச்சே. (கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி ஞாபகம் வருதா அதுக்கு வசனம், 'தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டே.. நீ கண்ட மலர்களுள்.....)\nathiraமியாவ் 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:58\n///தோழி நளினி எடுத்த புகைப்படம். மலையின் உச்சி நந்தி வடிவில்//\nஹா ஹா ஹா அப்படியேதான் இருக்கு. இங்கும் ஒரு மலை இருக்கு அதுக்கு “ஸ்லீப்பிங் இண்டியன்” எனப் பெயர் வச்சிருக்கினம்.. அது ரெட் இண்டீஸ் ஒருவர் படுத்திருப்பதுபோல தெரியும் தொலைவில் இருந்து பார்க்க.\nஹா ஹா ஹா கிரேட் குரு மிக அழகாக தியானத்தில் இருக்கிறார். கடசிப் படத்தில குட்டியோடு கோபம் போல:)... இவை செங்குரங்குகள் எனச் சொல்லுவோம் தானே.\nஇந்த ரெட் இண்டியன் படுத்திருக்கும் மலை நான் உறவினர் ஒருவர் உங்க ஊர்ப்பக்கம் வந்து போனப்ப சொல்லிக் கேட்டிருக்கேன். படம் பார்த்ததில்லை...\nகுட்டியோடு இருக்கும் குரங்கார் உணவு கேட்கிறார் பாருங்கள்....எங்களிடம்... // கிரேட் குரு தியானம்// ஹா ஹா ஹா ஹா\nathiraமியாவ் 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:01\n//வழியில் இப்படி ஒரு சிவலிங்கம்…கூடாரம் வைக்கப்பட்டு//\nஹையோ கீதா எனக்கு.. சிவபெருமான் சிலை சிவலிங்கம், வைரவர் இவை மூன்றிலும் கொள்ளைப் பிரியம்.. இவற்ரைப் பார்த்தால் நகரவே மாட்டேன் கும்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும்.. என் ஒன்று விட்ட அக்கா ஒருவர் சொல்லுவா.. கோயிலில் வைரவருக்கு முன்னால போனால் அதிரா சிலையாகி விடுறா என ஹா ஹா ஹா... சிலைகள்தான் பிடி��்கும்.. போட்டோ எனில் அவ்வளவு கவர்ச்சி இல்லை.\nஎனக்கும் சிவலிங்கம் ரொம்பப் பிடிக்கும்./...அதுவும் குட்டியாக....இது நேரில் பார்க்க இன்னும் அழகு..வைரவர் கோயில்கள் இங்கு நிறைய இருக்கு அதிரா...அப்ப நீங்க இங்கருந்து போகவே மாட்டீங்க...ஹா ஹா ஹா\nathiraமியாவ் 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:05\nமிக அருமையான பிரயாணம் பார்க்கவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.. பலபேர் சேர்ந்தால்தான் நேரம் போவதும் களைப்பும் தெரியாமல் ஏற முடியும்.. சில இடங்களில் பாறைகளில் எப்படி ஏறினீங்க.. வழுக்கி விட்டால் அவ்ளோதான்.\nகார்ட் பை பாஸ் செய்தோரின் கார்ட் மிக சூப்பராக இயங்கும் கீதா:)).. அவர்கள் 10 வயது இளமையாகி விட்டதுபோல இருப்பார்கள்.\nஅருமையான படங்கள்.. அதுசரி நெட்டும் அடிக்கடி டோச்சர் பண்ணுவதைப்போல உங்கள் கமெராவும் டோச்சர் பண்ணுதோ:).. இருவரும் சகோஓஓஓஓதரமாக இருப்பினமோ:)).. ஹா ஹா ஹா.\nஆமாம் ...ரொம்பவே அருமையான பயணம்...பிடித்துக் கொண்டு ஏறினோம் அதிரா..வழுக்கும் வாய்ப்பு உண்டு அதுவும் இறங்கும் போது...நண்பர் எப்ப்வுமே இளமைதான்...ஜோவியல்...\nகேமரா போயே போச் அதிரா...மலை ஏறும் போதே அதையும் கையில் பிடித்து ஏறினால்..அதுவும் க்ளிக்கிக் கொண்டே...ஒரு இடத்தில் சிறிதாகத் தட்டியது...அப்புறம் அதுகொஞ்சம் மக்கர் செய்தது..அப்புறம் வீட்டுக்கு வந்ததும் ஒரேஅடியா போச்சு..னெட் வரும் வராது...அப்படி இருக்கு...இதோ இந்த அமெரிக்க நேரத்தில் தான் வேலை செய்யுது../இருவரும் சகோஓஓஓஓதரமாக இருப்பினமோ:))..// முன் ஜென்மத்து பழக்கமா இருக்குமோ....ஹா ஹா ஹா ஹா..\nAngel 12 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:09\n அந்த பசுமையான சூழல் கண்ணுக்கு செம விருந்து .இம்மாதிரி மலை ஏற சல்வார் கமீஸைவிட வசதி ஜீன்ஸ் மற்றும் முழுக்கை டி ஷர்ட் அப்புறம் ட்ரெக்கிங் ஷூஸ் .முன்னோர்கள் ரொம்ப க்ளோசா வந்திருக்காங்க :) எல்லாம் பாசம்தான் நம்மேல் .\nஅந்த கடைகள் பற்றி ..இவ்ளோ அழகான உயரமான இடத்தில கடை போடுவது உண்மையில் வருகை தரவங்களுக்கு வசதி என்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தால் நல்லது ..நம்ம ஊரில் மந்தாரை இலைகள் கிடைக்கும் அதுவே பயன்படுத்தலாமே .\nநான் தும்பியை பார்த்தேனே .\nநந்தி வடிவம் அழகாக இருக்கு .அப்புறம் நம்ம முன்னோர் அம்மா அவங்க செல்லக்குழந்தையை ஒரு கையால் அணைத்து பிடித்திருக்கும் காட்சி செம :)\nவாங்க ஏஞ்சல்.... நிறைய அழகான காட்சிகள் இருந்தன படமும் எடுத்திருக்கேன்,,,பதிவுகள்ல கொடுக்கறேன் கொடுக்க முடியாததைத் தனியாக புகைப்படங்கள் மூன்றாவது விழியின் பார்வையில் கொடுக்கிறேன் ஏஞ்சல்\nமுன்னோர்கள் செம க்யூட் ஏஞ்சல்....பேன்ட் ஜிப்பைக் கூடத் திறக்க முயற்சி பண்ணினார்கள் ஹா ஹா ஹா..கூடவேதான் வந்தார்கள் ..நானும் பொதுவாகவே பிரயாணம் என்றால் ஜீன்ஸ் பேன்ட் அண்ட் ஷார்ட் டாப்ஸ்....ஷர்ட் ஃபுல் ஹேன்ட்..ஷூஸ் இப்ப்டித்தான்....அன்றும் அப்படியே..\nயெஸ் ஏஞ்சல் கடைகள் இருப்பது ஓகே கஷ்டப்பட்டுப் பொருட்கள் கொண்டுவராங்க ...குப்பைத் தொட்டிகளும் வைச்சுருக்காங்க ஆனாலும் மக்கள் ஆங்காங்கே எறியராங்க...என்ன சொல்ல...மந்தாரை இலைகள் கூட இப்பல்லாம் எல்லா இடங்களிலும் இல்லை ஏஞ்சல்..பாக்கு மட்டைத் தட்டுகள் கூட வைக்கலாம்...நாங்கள் எங்கள் குப்பைகளைக் கவனமாக ஒரு பையில் போட்டு எடுத்து வந்து குப்பைத் தொட்டியில் போட்ட்டோம்...\nஹை நீங்களும் தும்பியைப் பார்த்தீங்களா சூப்பர் ஏஞ்சல்....\nமுன்னோர் அவங்க செல்லக் குழந்தையை ஹையோ ரொம்ப க்யூட் ஏஞ்சல்...அடுத்த பதிவில் இன்னுரு படம் போடறேன் என் நாத்தனார் எடுத்த படம்..செம க்ளோஸப்..அந்தக் குழந்தையை வைச்சுக் கிட்டு எனக்கும் ஏதாவதுகொடுங்கனு கை நீட்டறாங்க பாருங்க ஒரு படத்துல ஹையோ நாங்க ரொம்ப ரசித்தோம்....\nதனிமரம் 13 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 2:06\nபதிவு படிக்கப்படிக்க பர்வத மலைக்கு ஒரு முறை நிச்சயம் போகவேண்டும் என்ற உணர்வு உந்திச்செல்கின்றது குரங்காருடன் எடுத்த பேட்டியை விரைவில் பகிருங்கள்)))\nநேசன் நிச்சயமாகப் போய் வாருங்கள்...ஓ ஆனால் உங்களுக்கு விசா கிடைப்பது இப்போ சிரமமாக இருக்கிறது இல்லையா வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைக்கும் நேசன்.//.குரங்காருடன் எடுத்த பேட்டியை விரைவில் பகிருங்கள்)))// ஹா ஹா ஹா ஹா ஹா...பகிர முயற்சி செய்கிறேன்..\nதனிமரம் 13 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 2:08\nகுரங்கார் யாசகம் கேட்கும் காட்சி மனதை நெருடுகின்றது\nஆமாம் நேசன் எங்களுக்கும் நேரில் அதைக் கண்ட போது மனது ரொம்ப வேதனை அடைந்தது. பாவமாக இருந்தது மட்டுமல்ல அது அம்மா குரங்கார் தன் பிள்ளையுடன் வேறு இருந்தார். பாவம்..ஆனால் ஏதேனும் போட்டால் அப்புறம் நிறைய முன்னோர்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்களே என்று போடமால் விட்டோம்...\nதுரை செல்வராஜூ 13 பிப்ரவரி, 2018 ’அன்று’ ��ுற்பகல் 8:38\nஅழகான படங்களுடன் விரிவான தகவல்கள்...\nஅவ்வளவு பெரிய காட்டின் குரங்குகளுக்கு ஏற்ற கனிவகைகள் கிடைக்கவில்லை போலிருக்கின்றது..\nகோயிலுக்கு வருவபவர்களை நம்பித்தான் அவைகளும் இருக்கின்றன போலும்..\nஎல்லாம் சிவன் செயல்... வாழ்க நலம்..\nமிக்க நன்றி துரை செல்வராஜு அண்ணா தங்களின் கருத்திற்கு. பதில் கொடுக்கத் தாமதம்.\nகுரங்குகளுக்கு அங்கு அவற்றிற்கான கனிகள் இருப்பதாகத்தெரியவில்லை. எல்லாம் கடைகளில்,அல்லது மக்கள் கொடுப்பது கோயில் என்று பிழைக்கின்றன. வாழ்வதற்கு மரங்கள் இருக்கின்றன அந்த மட்டும் கொஞ்சம் நிம்மதி.\nஎல்லாம் அவன் செயல் ஆம் அண்ணா.\nநெல்லைத் தமிழன் 13 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:09\nதிருப்பதி மலைமேல் ஏறும்போது, ப்ரெஷர் (குறைவா அதிகமான்னு சொல்லத் தெரியலை) பாதி வழியில் எனெர்ஜி போய் 10-15 நிமிஷம் உட்கார்ந்துடுவேன் (கடந்த மூன்று தடவை இப்படியாச்சு. கடைசியா போனபோது என் பையனுடன் சென்றதால், பயம் வந்துவிட்டது). கோல்கொண்டா கோட்டை பார்க்க, நல்லாச் சாப்பிட்டுட்டு, 12 மணி வெயில்ல மலை ஏறினதுலயும் ரொம்ப கஷ்டமாயிடுத்து. அதனால் இந்த மாதிரி மலை ஏத்தம் கொஞ்சம் கஷ்டம்தான்னு தோணுது.\nநெல்லை மலை ஏறும் போது சாப்பிடக் கூடாது. அதாவது குறைந்தது 3 மணி நேரம் அவகாசம் தேவை. ஃபுல்லாகச் சாப்பிடாமல் போகணும். கையில் இனிப்பு மிட்டாய்கள் வைத்துக் கொள்ளலாம் நாவறட்சி இல்லாமல் இருக்கும். வாழைப்பழம் வைத்துக் கொண்டால் நல்லது. முயற்சி செய்து பாருங்கள்...வெயிலில் மட்டும் ஏறக் கூடாது. எங்கள் குழுவும் சரி நானும் ஏறவே மாட்டோம்..நான் குளிரைக் கூடத் தாங்கிவிடுவேன். வெயில் என்றால் நிறையவே தயக்கம் உண்டு...\nகரந்தை ஜெயக்குமார் 13 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:14\nஆனால் படிகளே இல்லாமல் ஏறுவதைப் பார்த்தாலே மூச்சு வாங்குகிறது\nமிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு. முதலில் கொஞ்சம் படிகள் உண்டு. அடுத்து இறுதியில் கொஞ்சம்...ஆம் மறக்க இயலாத பயணமே\nவல்லிசிம்ஹன் 14 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:31\nஅருமையான சாதனை. வர்ணனியும் படங்களும்.\nகூட வந்தே களைத்துவிட்டேன். சிறிய வயதில் போக வேண்டிய இடம். மகிழ்ச்சிமா. தொடர்கிறேன்.\nஆமாம் வல்லிம்மா சின்ன வயதில் ஓரளவிற்கு ஏறும் திடம் இருந்தால் ஏறலாம்...மிக்க நன்றி வல்லிம்மா...கருத்திற்கு\nஆம் கீதாக்கா பெரிய மஹா��்களை பார்ப்பதை விட இது கடினம் ..அதிலும் அந்த பாறைகளில் ஏறுவது என்பது வியப்பே...\nநந்தி வடிவ பாறை மிக அழகு....\nபார்க்க பார்க்க பரவசம்...செல்லும் ஆசையை உங்கள் வார்த்தைகள் தூண்டுகின்றன..\nமிக்க நன்றி அனு கருத்திற்கு. கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் ஏறி இறங்கியதும் ஏதொ சாதனை போல இருந்தது...முடிந்தால் வயதாவதற்குள் சென்று வந்துவிடுங்கள் அனு குழந்தைகளும் மிகவும் எஞ்சாய் செய்வார்கள்..\nவெங்கட் நாகராஜ் 16 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:06\nஅழகான படங்கள். இந்த இடம் பார்க்கும்போது அய்யர் மலை சென்ற நினைவு எனக்குள்..... அங்கே கூட நிறைய படிகள். ஆனால் இது போன்ற கடினம் கிடையாது. சென்று வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.\n ஒரு இடம் தெரிந்து கொண்டாச்சு...நெட்டில் பார்த்துவிட்டேன் ஜி...உங்க ஊர் சைடுதான் போல...அது போல பச்சைமலையும் உள்ளது லிஸ்டில்...\nநீங்களும் இந்த இடம் செல்லுங்கள் ஜி. ஆனால் டிசம்பரில் செல்லுங்கள். குளிர் நாளில்...\nகாமாட்சி 19 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:40\nமெள்ள இப்போதுதான் படித்தேன். சிரமங்கள் இருந்தாலும் போகவேண்டும் என்ற ஆவல் பலத்தைக் கொடுக்கிறது. எவ்வளவு விஷயங்கள் நிறைய விஷயங்கள் அறியமுடிந்தது. படங்களே இன்னும் கூடுதலான விஷயங்களை மனதில் தோன்ற வைக்கிறது. ஆர்வம், விஷயக்கோர்வை மிகவும் நன்றாக உள்ளது. அன்புடன்\nபர்வத மலை பயணப் பதிவு மிக அருமை. எனக்கு மலை ஏற்றம் மிகவும் பிடிக்கும். பதிவுக்கழகு படங்கள்; அட்டகாசம். காடுவாழ் உயிரினங்களுக்கு நாம் உணவளித்து அவற்றின் முயற்சியை மழுங்கச் செய்தல் கூடாது என்பது என் கருத்து. அவற்றுக்குத் தண்ணீர் வசதி அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.\nஅழகான மலையேற்றப் பாதை. நீரோடைகள். குரங்கின் சேட்டைகள். அருமையான வர்ணனை. நான் நினைவில் கொண்டது இந்தச் செய்யுளைத்தான். திருவண்ணாமலையிலுள்ள ஒரு சிவன் கோவிலில் பதிவு செய்த கல்வெட்டுச் செய்யுள்:\nநல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்\nவெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்\nவகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய\nஆடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்\nஎன்று பர்வதமலையின் இயற்கை வளத்தைக் குறிக்கிறது.\nஅழகான மலையேற்றப் பாதை. நீரோடைகள். குரங்கின் சேட்டைகள். அருமையான வர்ணனை. நான் நினைவில் கொண்டது இந்தச் செய்யுளைத்தான். திருவண்ணாமலையிலுள்ள ஒரு சிவன் கோவிலில் பதிவு செய்த கல்வெட்டுச் செய்யுள்:\nநல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்\nவெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்\nவகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய\nஆடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்\nஎன்று பர்வதமலையின் இயற்கை வளத்தைக் குறிக்கிறது.\nபுகைப்படங்கள் அருமை. வர்ணனை கச்சிதம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2 கிலோ அரிசி + 100 கிராம் மல்லிப் பொடி = மரணம்\n“ஆமி” எனும் கமலா சுரய்யா ஆகிவிட்ட மாதவிக்குட்டி\nபர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 3\nபொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்து…\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nகுறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.\n\"திங்க\"க்கிழமை : தித்திக்கும் லட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nவருவான் முருகன் தருவான் அருளை\nஎன்ன சமையலோ…. – ஆதி வெங்கட்\nதுரு துரு, திரு திரு\nகதைக்கான கரு : பாசுமதி.\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\n40 பைசா வைப்பு நிதி\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nநான் சின்னவளாக இருந்த போது - 6 காகமும் மனிதர்களும்\nதேன்சிட்டு மின்னிதழ் தீபாவளி மலர். புதிய வடிவமைப்பில்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதமிழூற்று வாழ்த்து - யூடியூபில்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை\nகுடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா .. பெண்களா\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாம��ம்...Venezuela VS India\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உ���ிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-12T22:43:11Z", "digest": "sha1:UTEFUORMLHHX65UQHNEPSCZAQDVH5BTB", "length": 13954, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ஜனாதிபதி மீது குற்றம்சுமத்தும் நாமல் ராஜபக்‌ஷ!!", "raw_content": "\nமுகப்பு News Local News ஜனாதிபதி மீது குற்றம்சுமத்தும் நாமல் ராஜபக்‌ஷ\nஜனாதிபதி மீது குற்றம்சுமத்தும் நாமல் ராஜபக்‌ஷ\nவர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேலும் குறிப்பிட்டதாவது,\nஇம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவசர அவரசமாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார் அவர் அதற்காக வெளியிட்ட வர்த்தமானியில் பாராளுமன்றம் ஆரம்பமாகும் நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தால் மீண்டும் ஒரு வர்த்தமானி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.\nஇரண்டாவது வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவிப்பிலும் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் மீண்டும் நேற்று இன்னுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆளுநரை தவறாக நியமிப்பது அமைச்சரை தவறாக நியமிப்பது என இது போன்ற சம்பவங்கள் பலவற்றை நாம் இந்த ஆட்சி நெடுகிலும் கண்டு வந்துள்ளோம்.\nநாட்டின் மிக முக்கியமான சட்ட திருத்தங்களை அரசு கொண்டுவரவுள்ளதாக கூறும் நிலையில் வர்த்தமானி அறுவிப்பு ஒன்றை சரியாக வெளியிடத் தெரியாதவர்களை உடன் வைத்துக்கொண்டு நாட்டை எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nநீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மை – வாசுதேவை கலாய்த்த ஐ.தே.க ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-shruthihasan-swimming-photos/", "date_download": "2018-11-12T22:49:24Z", "digest": "sha1:XGDZ5DPDAVREZJMHAQR7NNPMIGC4CVYG", "length": 9068, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ருதிஹாசன்.! - Cinemapettai", "raw_content": "\nHome News நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ருதிஹாசன்.\nநீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ருதிஹாசன்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன் இவர் கமலின் மகள் ஆவார் சமீப காலமாக நடிகை ஸ்ருதிஹாசனை பற்றி செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது அது மட்டும் ��ல்லாமல் அதிகமாக விமர்ச்சனகளை சந்தித்து வருகிறார்.\nஇவர் லண்டனை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன் இதனால் ரசிகர்களாள் விமர்ச்சனத்திர்க்கு ஆளாகியுள்ளார். மேலும் அவர் தனது காதலருடன் லண்டனில் லிவின் டுகெதரில் வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில், மீண்டும் ஸ்ருதியை பற்றிய செய்திகள் வந்துள்ளது. அவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த போட்டோ லண்டனில் அவரது காதலர் வீட்டில் எடுக்கப்ட்டதா என ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.\nமேலும் தற்பொழுது ஸ்ருதிஹாசன் பற்றிய ஒரு செய்தி இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது அவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம் லண்டனில் உள்ள அவரது காதலர் வீட்டில் எடுக்கப்பட்டதா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலை��ர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/11135825/1190569/Ex-Congress-MLA-Jagga-Reddy-arrested-in-fake-passport.vpf", "date_download": "2018-11-12T23:08:02Z", "digest": "sha1:LEJ5XEICBECZQ4LXSMG2CNXLZGCR62MV", "length": 16035, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலி பாஸ்போர்ட் வழக்கு: ஐதராபாத் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கைது || Ex Congress MLA Jagga Reddy arrested in fake passport case", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலி பாஸ்போர்ட் வழக்கு: ஐதராபாத் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கைது\nபதிவு: செப்டம்பர் 11, 2018 13:58\nமாற்றம்: செப்டம்பர் 11, 2018 15:10\nபோலி பாஸ்போர்ட் வழக்கில் ஐதராபாத் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Fakepassport #ExMLAsarrest\nபோலி பாஸ்போர்ட் வழக்கில் ஐதராபாத் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Fakepassport #ExMLAsarrest\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கா ரெட்டி. இவர் 2004-ம் ஆண்டு தனது மனைவி நிர்மலா மகள் ஜெயலட்சுமி, மகன் பரத் சாய் ரெட்டி ஆகியோர் பேரில் 3 பேரை ஐதராபாத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றார். அதன் பின் அவர் மட்டும் நாடு திரும்பி இருந்தார்.\nஇந்த நிலையில் ஜக்கா ரெட்டி போலி பாஸ் போர்ட் மற்றும் விசா மூலம் 3 பேரைதனது மனைவி, மகள், மகன் பெயரில் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக அழைத்து சென்றிருப்பதாக ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅமெரிக்கா அரசிடம் இருந்து இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக சென்றவர்கள் குறித்த ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தினர். ���ப்தோ ஜக்கா ரெட்டி போலி பாஸ்போர்ட்டில் 3 பேரையும் அழைத்து சென்று இருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து அவரிடம் ஐதராபாத் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். அதன் பின் இன்று அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வடக்கு மண்டல போலீஸ் அதிகாரி சுமதி கூறியதாவது:-\nஜக்கா ரெட்டி தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்து சட்டவிரோதமாக அவர்களை அமெரிக்கா விற்கு அழைத்து சென்றுள்ளார். இதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களிடம் ரூ.15 லட்சம் பணம் பெற்று கொண்டு இருக்கிறார் என்றார்.\nஜக்கா ரெட்டி அழைத்து சென்ற 3 பேர் அமெரிக்காவில் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. #Fakepassport #ExMLAsarrest\nபோலி பாஸ்போர்ட் | எம்எல்ஏ கைது | காங்கிரஸ்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் - பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது - பிரதமர் மோடி\nசத்தீஸ்கரில் இன்று மேலும் இரு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nராஜஸ்தான் மந்திரி பா.ஜ.க.வில் இருந்து விலகல்\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தி��் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/20114330/1171381/Professor-Nirmala-devi-bail-petition-dismissed-for.vpf", "date_download": "2018-11-12T23:08:29Z", "digest": "sha1:C54CABJCLA74F25AJIBZTHXV7727F35F", "length": 16442, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிர்மலா தேவியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி || Professor Nirmala devi bail petition dismissed for 5th time", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிர்மலா தேவியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 5-வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #professornirmaladevi\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 5-வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #professornirmaladevi\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.\nநிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.\nஇந்த நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பேராசிரியர் முருகன் சார்பிலும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல��� செய்யப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என போலீஸ் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.\nஇதையடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். முருகனின் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. #professornirmaladevi\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nஏமன் போர் - பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் - பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது - பிரதமர் மோடி\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம்\nநிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு - பேராசிரியர் முருகனின் மனைவி பேட்டி\nரகசிய விசாரணை கோரிய மனுவுக்கு நிர்மலாதேவி தரப்பில் எதிர்ப்பு\nமாணவிகள் வேண்டும் என்று கேட்டது முருகனும், கருப்பசாமியும் தான் - போலீசில் நிர்மலாதேவி வாக்குமூலம்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம் - நிர்மலாதேவி பரபரப்பு வாக்குமூலம்\nநிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்- முத்தரசன் பேட்டி\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/16203315/1012045/ready-to-control-swine-flu-Minister-Vijayabaskar.vpf", "date_download": "2018-11-12T22:06:46Z", "digest": "sha1:HOEKZ6OLOTOXWXGKSHRVM6FXO65JP2WJ", "length": 10703, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார்\" - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார்\" - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை தடுக்க\nதேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n\"2.ஓ படத்தை விரைவில் வெளியிடுவோம்\" - தமிழ் ராக்கர்ஸ் அடுத்த மிரட்டல்\nரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nதிருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்\nகிருஷ்ணகி��ி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்\nரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\n\"மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேருங்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை - ��ிண்டியில் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/133964-why-the-lord-namperumal-long-journey.html", "date_download": "2018-11-12T22:22:17Z", "digest": "sha1:EIYAIKUZHJDGB7ETF64MJVFKQBCKJTWJ", "length": 28197, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தி அழகிய மணவாளப் பெருமாள் தேசாந்திரம் சென்ற கதை! | Why the lord Namperumal long journey?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:36 (14/08/2018)\nஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தி அழகிய மணவாளப் பெருமாள் தேசாந்திரம் சென்ற கதை\n1323-ல் ஸ்ரீரங்கத்தை விட்டுப் புறப்பட்ட, உற்சவ மூர்த்தி 1371 வரை எங்கெங்கெல்லாம் பயணித்தார் தெரியுமா\nஇன்று நாம் கோயில்களுக்குச் செல்லும்போது, `நாம் வழிபடும் தெய்வ மூர்த்தங்கள் ஆண்டாண்டு காலமாக பக்தர்களால் வழிபடப்பெற்று, தெய்வ சாந்நித்யம் பூரணமாகப் பொலிந்திருக்கும் உண்மையான தெய்வ மூர்த்தம்தானா' என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. அந்த அளவுக்குக் கோயில்களில் தெய்வ விக்கிரகங்கள் கடத்தப்படுவதும் மாயமாகிவிடுவதும் வாடிக்கையாகி விட்டது. அந்நியர்களின் படையெடுப்பின்போது பல கோயில்கள் சிதைக்கப்பட்டதும், தெய்வ மூர்த்தங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும், அரிய கலைப் பொக்கிஷங்கள் களவாடப்பட்டதும் வரலாறு. அதே தருணத்தில் அந்நியர்களிடமிருந்து தெய்வ மூர்த்தங்களைக் காப்பாற்றுவதற்காக நம் முன்னோர்கள் செய்த தியாகச் செயல்களும்கூட கோயில் கல்வெட்டுகளிலும், வரலாற்றிலும் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளப் பெருமாள் பற்றிய வரலாறும் ஒன்று.\nதில்லியிலிருந்து உலூக்கான் என்பவன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தான். உலூக்கானின் படைகள் ஶ்ரீரங்கத்தை நெருங்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டார் பிள்ளைலோகாசார்யர் என்பவர். இவர் காஞ்சி வரதரின் அம்சமாக அவதரித்தவர். நம்பிள்ளையின் சீடராக இருந்தவர். உலூக்கானின் தாக்குதலிலிருந்து அரங்கனைக் காப்பாற்றவேண்டும் என்று நினைத்தவர், உடனே செயலில் இறங்கினார். மூலவர் சந்நிதியை மறைக்கும்படியாக ஒரு கல்சுவரை எழுப்பினார். அதன் முன்பாக மண்ணினாலான பெருமானின் சயனக் கோலத்தை வைத்துவிட்டார். இப்படி மூலவருக்குப் பாதுகாப்பு ஏற்படுத்திவிட்டாலும், உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளப் பெருமாளைப் பாதுகாக்கவேண்டுமே... ஓர் அர்ச்சகர், இரண்டு பரிசாரகர்கள், மற்றும் எண்ணற்ற சீடர்களுடன் அழகிய மணவாளப் பெருமாளின் விக்கிரகத்தையும், உபயநாச்சிமார்களின் விக்கிரகங்களையும் எடுத்துக்கொண்டு, தென் திசை நோக்கிப் புறப்பட்டனர். பாண்டியநாடு, திருமோகூர் மற்றும் கேரளம், கர்நாடகம் ஆகிய வெளி மாநிலங்களுக்குப் பெருமாளின் திருவுலா நடைபெற்றது. 48 ஆண்டுகளுக்குப் பிறகு திருவரங்கத்தில் அமைதி திரும்பிய பிறகு, அழகிய மணவாளப் பெருமாள் தம்முடைய யதாஸ்தானத்துக்குத் திரும்பினார்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஇதற்கிடையில் பல வருடங்கள் ஆகியும் உற்சவ மூர்த்தியைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இருந்தபடியால், ஸ்ரீரங்கத்தில் வேறு உற்சவ மூர்த்தியை எழுந்தருளச் செய்துவிட்டனர். உலூக்கானின் படையெடுப்பு நிகழ்ந்த காலத்தில் பலரும் கொல்லப்பட்டுவிட்டதாலும், மற்றவர்களும் முதுமையின் காரணமாக பரமபதம் அடைந்துவிட்ட நிலையில், அழகிய மணவாளன் திரும்பவும் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளியபோது அங்கிருந்தவர்கள் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். அப்போது அங்கிருந்த 93 வயதான சலவைத் தொழிலாளி ஒருவர், இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்த தீர்த்தத்தைத் தனக்குத் தருமாறு கூறினார். அர்ச்சகர்களும் கோயிலிலிருந்த உற்சவ மூர்த்திக்கும், அழகிய மணவாளப் பெருமாளுக்கும் திருமஞ்சனம் செய்த தீர்த்தத்தைக் கொடுத்தனர். இரண்��ாவதாகக் கொடுத்த தீர்த்தத்தைப் பருகியவர், இரண்டவதாக திருமஞ்சனம் செய்த பெருமாளைக் காட்டி, `இவரே நம் பெருமாள்' என்று பரவசத்துடன் கூறினார். அன்று முதல் திருவரங்கம் கோயிலின் உற்சவரான அழகிய மணவாளப் பெருமாள், `நம்பெருமாள்' என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.\nஇனி அழகிய மணவாளப் பெருமாளின் தேசாந்திர விவரங்களைப் பார்ப்போம்.\nபொ.ஆ. 1323 மார்ச் மாதம் அழகிய மணவாளப் பெருமாள் திருவரங்கத்தை விட்டுப் புறப்படுதல்.\n1323 ஏப்ரல் முதல் ஜூலை வரை மதுரை யானைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடி\n1323 முதல் 1325 வரை திருமாலிருஞ்சோலை\n1326 முதல் 1327 வரை திருக்கணாம்பி\n1327 முதல் 1328 வரை புங்கனூர் வழியாக மேல்கோட்டைக்கு எழுந்தருளல்\n1328 முதல் 1343 வரை மேல்கோட்டையில் பூஜிக்கப்படுதல் (15 வருடங்கள்)\n1344 முதல் 1370 வரை திருமலை (28 வருடங்கள்)\n1371 செஞ்சி அழகிய மணவாள கிராமம். அங்கு சில மாதங்கள் எழுந்தருளிய அழகிய மணவாளப் பெருமாள், பின்னர் திருவரங்கத்துக்கு எழுந்தருளினார்.\nதேசாந்திரியாக எழுந்தருளிய அழகிய மணவாளப் பெருமாள் மறுபடியும் தம்முடைய யதாஸ்தானமாகிய திருவரங்கத்துக்கு எழுந்தருளிய விவரம் பற்றி, கோயில் ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வெட்டுச் செய்தி (கல்வெட்டு எண்: 286)பின்வருமாறு தெரிவிக்கிறது.\n`முகமதியர்களின் படையெடுப்பின் காரணமாக பிள்ளைலோகாசார்யரால் தெற்கு நோக்கி எழுந்தருளச் செய்து கொண்டு செல்லப்பட்ட அழகிய மணவாளப் பெருமாளின் அர்ச்சா திருமேனி, விஜயநகர மன்னரான வீரகம்பண்ணன் காலத்தில் செஞ்சியை ஆண்டு வந்த மன்னனான கோபணார்யன் என்பவரால், திருமலையிலிருந்து செஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17-ம் நாள் (பொ.ஆ.1371) திருவரங்கத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்து திருவாராதனங்களும் நடைபெறச் செய்தார்\"..\nநுண்சிற்பங்கள், காசி விஸ்வேஸ்வரர் கோயில்... கர்நாடகாவின் கலைப்பொக்கிஷம் லக்குண்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது திருச்சியில் பணிபுரிந்து வர��கிறேன்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/02/blog-post_05.html", "date_download": "2018-11-12T23:32:52Z", "digest": "sha1:5TGVQTMMMVCUWVYE3DYLRMNZECKL5SVR", "length": 32225, "nlines": 592, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: கண்ணுபடப் போகுதையா..", "raw_content": "\n”என்னடா நான் சொல்றது புரியுதா இனியாவது வீட்டுக்கு நேரத்துக்குப் போகப்பாரு. பாவம் உன் வைஃபும் ஊருக்குப் புதுசு. ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லாத ஊர்ல அவங்களுக்கும் நேரம் போக வ���ண்டாமா இனியாவது வீட்டுக்கு நேரத்துக்குப் போகப்பாரு. பாவம் உன் வைஃபும் ஊருக்குப் புதுசு. ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லாத ஊர்ல அவங்களுக்கும் நேரம் போக வேண்டாமா என் வைஃப்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டு கிட்டாங்களாம்பா”\nநண்பன் சொல்லச் சொல்லப் பத்திக் கொண்டு வந்தது ஷகீலுக்கு. சரி சரியெனத் தலையை ஆட்டிவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினான். எனக்கு அறிவுரை சொல்லும் இவன் என்றைக்காவது ஒன்பது மணிக்கு முன் வீடு போயிருப்பானா என்ற கோபத்தினூடே மனைவியின்மீது எரிச்சல் வந்தது.\n ஏன் இப்படி எல்லாரிடமும் என்னைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் வீடு விட்டால் ஆஃபீஸ், ஆஃபீஸ் விட்டால் வீடு என்றிருக்கும் என்னைப் பற்றி ஏன் நண்பனின் மனைவியிடம் தவறாகச் சொன்னாள் வீடு விட்டால் ஆஃபீஸ், ஆஃபீஸ் விட்டால் வீடு என்றிருக்கும் என்னைப் பற்றி ஏன் நண்பனின் மனைவியிடம் தவறாகச் சொன்னாள்\n‘நேற்றும் இப்படித்தான் ஊரில் உம்மாவுக்கு ஃபோன் செய்தால், அவர்களும் “வீட்டுக்கு வந்தா டி.வி. முன்னாடியே காலை நீட்டி உக்காந்திருக்காம, அவளுக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணுப்பா. சின்னப் பொண்ணு. புது இடம்வேற.” என்று அறிவுரை மழை பொழிந்து தள்ளிவிட்டார்கள். இத்தனைக்கும் முடிந்த அளவு அவளுக்கு உதவி செய்வதுண்டு. ஒவ்வொருத்தரப் போல பேப்பரும் கையுமாவா உக்காந்திருக்கேன் வீட்டில\n’அக்காகிட்டயும் குறை சொல்லிருக்கா; கல்லூரித் தோழன், பக்கத்துவீட்டு மாமின்னு ஒருத்தர் விடாம என்னைப் பத்தி என்னவாவது குத்தம் சொல்லிகிட்டிருக்காளே, என்ன பிரச்னை இவளுக்கு இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துட வேண்டியதுதான்’ கருவிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.\nசமீரா ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். “ஆமாம்ம்மா, அதெல்லாம் என் மேல ரொம்பப் பாசமா இருக்கார். சின்னச் சின்னதா வேலையெல்லாம்கூட செஞ்சுத் தருவார். அடிக்கடி வெளியே கூட்டிட்டுப் போறார். நீ விரும்புன மாதிரியே நான் நல்லா சந்தோஷமா இருக்கேன்மா. வாப்பாட்டயும் சொல்லிடு.”\nகேட்டுக்கொண்டே வந்த ஷகீல் குழம்பிநின்றான். ஆனாலும் விடக்கூடாது என்று நினைத்து அவளிடம் வந்தான். “சமீரா, உண்மையச் சொல்லு. நீ என்னோட சந்தோஷமாத்தானே இருக்கே\n“அப்புறம் ஏன் என் ஃப்ரண்ட்ஸ், என் அம்மா, அக்கா, ஏன் பக்கத்து வீட்டு மாமின்னு ���ல்லார்கிட்டயும் என்னப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிருக்க\n உங்க ஃப்ரண்ட் ஒருநாள் கூட ஒம்போது மணிக்குமின்ன வீடு வந்ததில்லையாமே அவர் வீட்டம்மா என்கிட்ட ரொம்ப புலம்புனாங்க. பக்கத்து வீட்டு மாமியோட மருமவன் குடிகாரனாம். அவ்ளோ வருத்தப்படுறவங்ககிட்ட என் புருஷன் உத்தமன்னு பெருமையடிச்சா, கண்ணு பட்டுறாது உங்கமேல அவர் வீட்டம்மா என்கிட்ட ரொம்ப புலம்புனாங்க. பக்கத்து வீட்டு மாமியோட மருமவன் குடிகாரனாம். அவ்ளோ வருத்தப்படுறவங்ககிட்ட என் புருஷன் உத்தமன்னு பெருமையடிச்சா, கண்ணு பட்டுறாது உங்கமேல அத்தோட அவங்களுக்கு வருத்தம் அதிகமாகுமே தவிர தீராது.\nஉங்கம்மாவும், அக்காவும்கூட உங்க அண்ணனை அவர் பொண்டாட்டி முந்தானைல முடிஞ்சுகிட்டதா வருத்தப்பட்டாங்க.அதனாலத்தான் உங்களப் பத்தி அவங்ககிட்டயும் புகார் சொன்னேன். பொய்னாலும் அவங்களுக்கு சந்தோஷம் தருமே\nஇருங்க இருங்க. நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது. நான் சந்தோஷமா இருந்தாத்தான் என்னைப் பெத்தவங்களுக்கு நிம்மதி. அதனால அவங்ககிட்ட மட்டும் உண்மையச் சொல்லவேண்டியதாப் போச்சு. அதோட அவங்க சந்தோஷத்தால நமக்கு திருஷ்டி படாதில்ல என்ன சொல்றீங்க\n ஆனா புனைவுக்கு ஏதும் இருக்கா\nகதை என்னமோ நல்லாருக்கு ஆனா கான்செப்ட் ஹைதர் அலி காலத்தோடது...\nமுன்நவீனத்துவ கதை ... பின் நவீனத்துவ கதையை எதிர்பார்க்கிறோம்... :)\nஹுசைனம்மா,சமூகத்திற்கு (பெண்களுக்கு)நல்ல மெசேஜ் வைத்து விட்டீர்கள்\nஇது கதையல்ல நிஜம் தானே -:))\nஎன் கதை உங்களுக்கு எப்படி தெறிந்தது.\nஇருங்க இருங்க. நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது. நான் சந்தோஷமா இருந்தாத்தான் என்னைப் பெத்தவங்களுக்கு நிம்மதி. அதனால அவங்ககிட்ட மட்டும் உண்மையச் சொல்லவேண்டியதாப் போச்சு. அதோட அவங்க சந்தோஷத்தால நமக்கு திருஷ்டி படாதில்ல என்ன சொல்றீங்க\n அதான் நீங்களே, காரணத்தை அருமையா சொல்லிட்டீங்களே. நல்ல கதை தந்து இருக்கீங்க.\nஆஹா புது மணத்தம்பதியை எல்லாம் உங்க கிட்டே கவுந்சிலிங்க்குக்கு அனுப்பலாம் போல இருக்கே\nநல்லா இருக்கு கதை. இந்த மெத்தட் எப்பவுமே நல்ல பலன் தரும் :)\nநல்ல கதை ஹூசைனம்மா.. நம்மைப் பத்தி யாரிடமாவது பெருமை பேசுவதற்கு முன்பு அவர்கள் அதை கேட்டு என்ன உணர்வு கொள்வார்கள் என்று யோசித்து பேசுவது மிகவும் நல்ல விஷயம்.. நிறைய பேருக்கு புரிவதில்லை..\n உங்க ஃப்ரண்ட் ஒருநாள் கூட ஒம்போது மணிக்குமின்ன வீடு வந்ததில்லையாமே அவர் வீட்டம்மா என்கிட்ட ரொம்ப புலம்புனாங்க]]\nஅதால் தான் அவர்ட்ட சொல்ல சொன்னேன் - அப்பவாவது அவருக்கும் சீக்கிரம் போகனுமுன்னு தோனுமே\nஅனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்\nஹிஹி... நல்ல டெக்னிக் தான்..\nஅட வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு ஹுசைனம்மா.\nஇப்படியும் அன்பை வெளிப்படுத்தலாம்னு அழகா சொல்லி இருக்கீங்க,நல்லா இருக்கு ஹுசைனம்மா அடுத்த முறை 'டவிஸ்ட்' பகுதியை இன்னும் மெருகூட்டுங்க.\nஅருமையான கதை, அதற்கு அப்புறம் அந்த ஆளு என்ன ஆனார் , என்று நினைப்பதற்குள் கதை முடிந்தது ஏமாற்றம் அளிக்கிறது . ஆனா ஒன்னு பெண்களுக்கு நல்ல ஒரு ஐடியா சொல்லிருகீங்க ,அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் , இது கதைய இல்லே நிசமா\nஅருமையான கதை , ரொம்ப சூப்பர் ஹுசைனம்மா\nவாழ்க்கையில் ஏற்படும் அனுபவம் தான் பாடம்.\nஎல்லோரும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.\nடீனேஜ் டைரி என முல்லை தொடங்கிய தொடர்பதிவுக்கு நான் உங்களை அழைத்திருக்கிறேன். விருப்பமிருந்தால் எங்களோடு பகிருங்களேன்.\nஅப்துல்லா, இன்னும் என்னோட முந்தின ரெண்டு பதிவுகளுக்கு உங்க கமெண்ட்ஸ் வந்து சேரல\nஇந்த பதிவு இன்னும் என் டேஷ் போர்டுக்கு வரலையே.....\nமுன்நவீனத்துவ கதை ... பின் நவீனத்துவ கதையை எதிர்பார்க்கிறோம்...//\nரொம்ப அருமையான கதை, நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.\nஅருமையாக கொண்டு போய் கருத்தை சொல்லி இருக்கீங்க..\nதமிழ்ப்பிரியன் - நன்றி. நமக்குத் தெரிஞ்ச புனைவு அவ்வளவுதாங்க\nபிரதாப் - நாலுதிசையில தேடினாலும் நம்மகிட்ட நவீனமெல்லாம் வராது. :-)\nஸாதிகாக்கா - ஏதோ உ.கு. போலத் தெரியுது\nஷாஹுல் - எப்படிங்க கண்டுபிடிச்சீங்க உடம்பெல்லாம் மூளைபோல\nஜெய்லானி - இதெல்லாம் ஓவர்\nதேனம்மையக்கா - எனக்கே அப்பப்ப கவுன்சிலிங் தேவைப்படுது, இதிலெங்க நான் மத்தவங்களுக்கு பண்ண\nசின்னம்மிணிக்கா - ஆமா, மத்தவங்க நம்மள விடக் கஷ்டப்படுறாங்கன்னு தெரிஞ்சா, நமக்கு இருக்கதே போதும்னு நிறைவு வரும்.\nஎல் போர்ட் - ஆமாப்பா, சில பேர் அப்படி பெருமை பேசறதைப் பாக்கும்போது எரிச்சலா வரும். நக்கலா நாலு வார்த்தை எப்படியாவ்து சொல்லத்தோணும்.\nஅம்பிகா - ஆமாங்க, செருப்பில்லாதவன், காலில்லாதவனைப் பாத்துப் படிச்சுக்கணும்.\nஅபுஅஃப்ஸர் - ஆமாம், மனிதர்கள் எத்தனையோ நிறங்கள்\nநாஸியா - புதுப்பொண்ணு படிச்சுக்கங்க.\nஷஃபிக்ஸ் - நன்றி. ஊகக்த்திற்கு நன்றி.\nஅன்புத் தோழன் - ஒளிமயமாத்தானே தெரியுது எதிர்காலம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் - அதுக்கப்புறம் என்ன ஆவார் அவர் அம்மணி டெக்னிக்கப் பாத்து ஃபிளாட் ஆவார். அவ்வளவுதான் அம்மணி டெக்னிக்கப் பாத்து ஃபிளாட் ஆவார். அவ்வளவுதான் நிஜத்தின அடிப்படையில ஒரு கதை\nஸ்டார்ஜன் - நன்றி. உங்க பெயர்க்காரணம் என்னங்க\nகோமதிக்கா - நன்றி அக்கா.\nமலிக்கா - நல்ல கதைதானே\nகண்ணா - வண்டில ஆக்ஸிலரேட்டர்லதான் பிரச்னைன்னாங்க, டேஷ்போர்ட்லயுமா :-) ஏன்னு தெரியலங்க. ரெஃப்ரெஷ் பண்ணிப் பாருங்க.\nநான் யார் நான் யார்\nடிரங்குப் பொட்டி - 6\nஅம்மா பொண்ணும், அப்பா பையனும்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-11-12T23:24:33Z", "digest": "sha1:FSJZ3W5WCO4IVATQ3JNB57GQZGEYBYIE", "length": 21187, "nlines": 274, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: லீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்", "raw_content": "\nலீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்\n(எச்சரிக்கை: சிங்கப்பூரில் இருப்பவர்கள் இந்தப் பதிவையும், வீடியோவையும் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப் பட்டிருக்கலாம்.)\nசிங்கப்பூரின் மறைந்த சர்வாதிகாரி லீகுவான்யூவின் கொடுங்கோல் ஆட்சியை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் ஆவணப்படம். இது போன்ற எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும், ராஜபக்சே, லீகுவான்யூ போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடிவருடிப் பிழைக்கும், அடிமை விசுவாசிகளுக்கு உறைக்கப் போவதில்லை.\nசிங்கப்பூர் அரசு நீண்ட காலமாக தனது பிரஜைகளுக்கு கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வந்துள்ளது. உள்ளூர் ஊடகங்கள் லீ அரசுக்கு எதிராக எதையும் கூற முடியாது என்பது தெரிந்ததே. ஆனால், வெளிநாட்டு ஊடகங்களை கட்டுப்படுத்துவது கடினமானது. அப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால், லீ அதற்கும் வழி கண்டுபிடித்திருக்கிறார். வெளிநாட்டு ஊடகங்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்து, பெருமளவு பணத்தை தண்டமாகக் கட்ட வைத்து, வாயை மூடப் பண்ணியுள்ளார்.\nஇலங்கையில் அரச எதிர்ப்பாளர்களையும், ஈழப் போராட்டத்தையும் நசுக்குவதற்கு PTA எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப் பட்டது. சிறிலங்கா அடக்குமுறை அரசு, அவசரகால சட்டத்தின் மூலம், விசாரணை இல்லாமல், காலவரையறையின்றி தடுத்து வைத்து சித்திரவதை செய்தது. சிங்கப்பூரில் லீயின் அரசு ISA எனும் அடக்குமுறை சட்டத்தை பிரயோகித்து, எதிர்ப்பாளர்களை ஒடுக்கியது. ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ISA சட்டம், பின்னர் லீ எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு பயன்பட்டது. அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்த குற்றச்சாட்டில், அடிக்கடி பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nதேர்தலில் லீயின் PAP கட்சிக்கே அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட வைக்கப் பட்டது எப்படி சேரிகளில் வாழ்ந்த மக்களுக்கு பண முடிப்புகளும், அரச செலவில் வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்கும் பணியாதவர்கள் மீது பொலிஸ் அடக்குமுறை ஏவி விடப் பட்டது.\nஇந்திய அரசியல் அலங்கோலங்களை விட மிகவும் மோசமாக சிங்கப்பூரில் நடந்துள்ளது. லீகுவான்யூ ஒரு \"சிங்கப்பூர் ராஜபக்சே\" மட்டுமல்ல, அதற்கும் மேலே...\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nசிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்\n\"சிங்கப்பூரின் ராஜபக்சே\" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு\nLabels: சர்வாதிகாரம், சிங்கப்பூர், லீகுவான்யூ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபுருஸ்லீ தன் எதிரிகளை பழிக்குபழி வாங்குவது போல் சிங்கப்பூர் லீ தனது எதிரிகளை பழிவாங்கினார் என்று கொள்ளலாமா....\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்ட...\nசிங்கப்பூரில் தொடரும் அரச பயங்கரவாதம், லீகுவான்யூவ...\nலீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செ...\nசிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக...\n\"சிங்கப்பூரின் ராஜபக்சே\" லீ குவான் யூ எனும் ஒரு சர...\nஅமெரிக்காவின் வ���்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்க...\nவங்கி முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி\nதெரியாத வரலாறு: ஐரோப்பாவில் ஆப்பிரிக்க ஆலயம், அரேப...\nநிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்...\nஉலகளவில் சோஷலிசம் எட்டிய சாதனைச் சிகரங்கள்\nமுன்னாள் போராளி பகீரதியின் கைதும், வன்னியில் மறையா...\nதீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2100382", "date_download": "2018-11-12T22:53:35Z", "digest": "sha1:OGTWPO62PX5WVY7RYRL2MVBXAVITWRRR", "length": 5937, "nlines": 55, "source_domain": "m.dinamalar.com", "title": "2 ஆயிரம் பேர் வாக்காளராக ஆசை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அற��வியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n2 ஆயிரம் பேர் வாக்காளராக ஆசை\nபதிவு செய்த நாள்: செப் 13,2018 00:15\nபெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதியில், புதிய வாக்காளர்களாக சேர, 2,000 பேர் மனு செய்துள்ளனர்.\nவாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கடந்த, 9ல் நடந்தது. 18 முதல், 21 வயதுள்ளவர்களை வாக்காளர்களாக சேர்க்க படிவம் பெறப்பட்டது.\nகவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும், 2,000 பேர் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். பெயர் நீக்கம், முகவரி திருத்தம், ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக, 900 பேர் விண்ணப்பம் அளித்தனர்.\n» கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nடெம்போ - பைக் மோதல்; இருவர் பலி\nமெட்ரிக் பள்ளி முதல்வருக்கு விருது\nஇருளில் தவிக்குது நால்ரோடு சந்திப்பு\nசாலை விரிவாக்கம் டெண்டர் விட்டாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3406", "date_download": "2018-11-12T23:14:43Z", "digest": "sha1:LM3JQ7F4UOMZVMXMZQ7B2V2STTK3WLGE", "length": 17939, "nlines": 99, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇவர்கள்தான் தமிழகத்தின் சாபம்'- காவிரி விவகாரத்தில் ராமதாஸ் ஆவேசம்\nவியாழன் 29 மார்ச் 2018 13:45:59\nகாவிரிப் பிரச்னையில், மத்திய அரசின் துரோகத்திற்கு சற்றும் குறையாதது மாநில அரசின் துரோகம்' என்று சாடியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகுறித்து விளக்கம் கேட்டு புதிய மனு தாக்கல்செய்யப்போவதாக, மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடைந்தெடுத்த மோசடி என்பதற்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கையைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவுமில்லை.\nகாவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை (ஸ்கீம்) அடுத்த ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் பல இடங்களில், 'ஸ்கீம்' என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்கீம் என்பதே காவிரி மேலாண்மை வாரியம்தான் என்பதை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் 216 முதல் 236 வரை நீளும் எட்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படித்தால் உணர்ந்துகொள்ள முடியும். இதற்கெல்லாம் மேலாக, பிப்ரவரி 16-ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கில் தமிழகத்தின் கோரிக்கையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான்.\nஅவ்வாறு இருக்கும்போது, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்பது, மேலாண்மை வாரியம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ஒருவேளை இதில் மத்திய அரசுக்கு ஏதேனும் ஐயம் இருந்தாலும்கூட தீர்ப்பு வெளியான சில நாள்களிலேயே உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்க முடியும். ஆனால், ஆறு வாரங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது உச்ச நீதிமன்றத்தை அணுகுவது நம்பவைத்துக் கழுத்தை அறுக்கும் செயலாகத்தானே இருக்க முடியும்.\nகர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அங்கு அரசியல் லாபம் தேடும் நோக்குடன் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பாரதிய ஜனதா அரசு மறுக்கிறது. அதேநேரத்தில் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்ட���த்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது விளக்கம் கேட்கும் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட வேண்டியது காவிரி மேலாண்மை வாரியமா ஸ்கீமா என்பது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்தக் குழப்பமும் இல்லை; இவ்விஷயத்தில் மத்திய அரசு கடைபிடிப்பது காலம் கடத்தும் அணுகுமுறை தான் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைக் கூற முடியும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் குறித்த விஷயத்தில் மத்திய அரசு முதன் முதலில் கருத்துக் கூறியது பிப்ரவரி 27-ஆம் தேதி தான். தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியிருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சிறப்பு நேர்காணலில் ஒரு இடத்தில் கூட ஸ்கீம் என்று குறிப்பிடவில்லை; காவிரி மேலாண்மை வாரியம் என்று தான் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் மார்ச் 9-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கூட, ‘‘இந்தப் பிரச்சினைக்கு மற்ற 3 மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவெடுக்கப் படும். இதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’’ என்று தான் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் விளக்கமளித்திருந்தார்.\nகடைசியாக நேற்று முன்நாள் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்த அவர்,‘‘ காவிரி ஸ்கீம் என்பதும், காவிரி மேலாண்மை வாரியம் என்பதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்று தான்’’ என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அடுத்த 2 நாட்களுக்குள் எல்லா தெளிவும் விலகி, குழப்பம் சூழ்ந்து விட்டதைப் போல உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப் போவதாக மத்திய அரசு கூறுவதைப் பார்க்கும் போது, ‘‘ நல்ல நாடகம் நடக்குது’’ என்பதை உணர்ந்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nகாவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகத்திற்கு சற்றும் குறையாதது மாநில அரசின் துரோகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று, பிப்ரவரி 16-ம் தேதி வெளியிட்ட அறிக்கையிலேயே, காவிரி மேலாண்��ை வாரியத்தை அமைக்காமல் இருக்க மத்திய ஆட்சி யாளர்கள் முயலக்கூடும் என்பதால், மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.\nஆனால், தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பதும், துரோகம் செய்கிறது என்பதும் நன்றாகத் தெரிந்தும், அதற்கு எதிராக வாயைத் திறப்பதற்குக்கூட தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மாறாக, சொல்லிக்கொடுக்கப்பட்ட கிளிப்பிள்ளையைப் போல, ‘‘உச்ச நீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடியும் வரை காத்திருப்போம்’’ என்பதையே மீண்டும் மீண்டும் கூறிவந்தனர்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாம் என்ற யோசனை அவர்களின் காதுகளில் விழவில்லை. உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்ட நிலையில், நாளைக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போ கிறார்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துவிட்டு, அமைதியாக ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள். இவர்கள்தான் தமிழகத்தின் சாபம்.\nகாவிரிப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக்கொண்டு இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். எனவே, உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல்செய்து மக்களை ஏமாற்றுவதை விடுத்து, உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்று இரவுடன் முடிவடைவதற்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்’' என்று வலியுறுத்தியிருக்கிறார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2014/04/blog-post_22.html", "date_download": "2018-11-12T22:19:50Z", "digest": "sha1:VCHZ3KO46H5TRECLTQSKA3NBQ6UGB5X3", "length": 17781, "nlines": 271, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: பால் பாயாசம் - கிச்சன் கார்னர்", "raw_content": "\nபால் பாயாசம் - கிச்சன் கார்னர்\nதமிழர்கள் விருந்தோம்பல் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்ல. தமிழர்களின் விருந்துகளில் பாயாசத்துக்கு முக்கிய இடமுண்டு. தமிழர் வீட்டு விசேசங்களில் அது நல்ல விசேசமானாலும் சரி, கெட்ட விசேசமானாலும் சரி பாயசம் கண்டிப்பா இருக்கும். கடவுளுக்குப் படைக்கப்படும் படையலிலும் பாயாசம் கண்டிப்பா இருக்கும்.\nஎன் பெரிய பொண்ணுக்கு பால் பாயாசம் ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவசியம் செஞ்சுக் கொடுக்கனும். வீட்டுக்காரருக்கும், பையனுக்கும் பாயாசத்தோடு சில வடைகளைக் கொடுத்துட்டாப் போதும். போட்டிப் போட்டுக்கிட்டு காலிப் பண்ணிடுவாங்க. மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு பால் பாயாசம் செய்யுறது இஷ்டமும், ஈசியும்..., ரொம்ப ஈசியா கால் மணி நேரத்துல பாயசம் ரெடிப் பண்ணிடுவேன்.\nசின்ன ஜவ்வரிசி - ஒரு கப்\nபாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி,\nசேமியா - ஒரு கைப்பிடி\nசர்க்கரை - ஒரு கப்\nபால் - ஒரு கப்\nமுந்திரி, திராட்சை - கொஞ்சம்\nஏலக்காய் பொடி - சிறிது\nநெய் - ஒரு டேபிள் ஸ்பூன்\nபாசிப்பருப்பை கழுவி நல்லா வேக வச்சுக்கோங்க.\nபாசிப்பருப்பு வெந்ததும், அதுலயே சின்ன ஜவ்வரிசியைக் கழுவிப் போட்டு வேக வைங்க. தண்ணிக் கொஞ்சம் தாராளமாவே இருக்கட்டும்.\nஜவ்வரிசி நல்லா வெந்ததும் சேமியாவை சேர்த்து வேக விடுங்க. சேமியாவை சேர்த்தப் பின் ரொம்பவும் கொதிக்க வேணாம். கரண்டிப் போட்டு அதிகம் கிளறவும் வேணாம். அப்படி கிளறினா பாயாசம் கொழ கொழன்னும் கெட்டியாவும் ஆகிடும்.\nசர்க்கரை சேர்த்து அது கறையும் வரை கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கிங்கோங்க.\nநெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக்கோங்க.\nபாயாசம் ஓரளவுக்கு ஆறினதும் காய்ச்சுன பால் சேர்த்துக்கோங்க. பால் குறைவா இருக்குற மாதிரி தோணினால் மிக்சில போட்டு ஒரு சுத்து சுத்தி பாயாசத்துல சேர்த்துக்கோங்க. சூடான பாயசத்துல பால் சேர்த்தால் பால் திரிஞ்சுப் போய்டும்.\nசுவையான பால் பாயாசம் ரெடி. நைஸ் வடைன்னு அப்புவால பேர் சூட்டப்பட்ட உளுந்து வடையும், க்றிஸ்ப்பி வடைன்னு பெரியவளால பேர் சூட்டப்பட்ட கடலைப்பருப்��ு வடையும் இந்த பாயாசத்துக்கு ஏத்த ஜோடிங்க. கடலைப் பருப்பு வடை எப்படி செய்யுறதுன்னு இங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க.\nLabels: அனுபவம், கிச்சன் கார்னர், சமையல், சேமியா, பாயாசம், ஜவ்வரிசி\nஅம்பாளடியாள் வலைத்தளம் 4/22/2014 11:07 AM\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி .\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா\nகவிப்ரியன் கலிங்கநகர் 4/22/2014 11:16 AM\nநாக்குல எச்சில் ஊறுது. வீட்டுல செய்யச்சொல்லி ருசி பார்க்கலாம்தான். ஆனா இந்த சர்க்கரை வியாதி வந்து வயிற்றெறிச்சலைக் கிளப்புதே\nமாசத்துல ஒரு நாளைக்கு ஒரு டம்ப்ளர் பாயாசம் குடிக்குறதுல ஒண்ணும் சுகர் எகிறிடாது. அவ்வளவு பயமிருந்தா ரெண்டு மாத்திரைப் போட்டுக்கோங்க.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nபாயசத்துக்கு வடை காம்பினேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 4/22/2014 2:03 PM\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nபால் பாயசம் செய்முறையும் விளக்கமும் அருமை. ஒரு ரெண்டு டம்ளர் பார்சல்.................ப்ளீஸ்.\nகண்டிப்பா பார்சல் செய்யுறென். ஆனா, ஊசிப்போச்சுன்னா நான் பொறுப்பல்ல.\nதிண்டுக்கல் தனபாலன் 4/22/2014 4:48 PM\nகண்டிப்பா கொஞ்சமே கொஞ்சம் உப்பு சேர்க்கனும். இல்லாட்டி ருசிக்காது.\n\"//தமிழர்கள் விருந்தோம்பல் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்ல. //\"\n- அதனால உங்களுக்கு என்னவெல்லாம் நன்றாக (நன்றாக) சமைக்கத் தெரியுமோ, அதையெல்லாம் லிஸ்ட் போட்டு சொல்லுங்க, நான் அடுத்த முறை இந்தியா வரும்போது, உங்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளாக எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு திரும்பி சிட்னி போறேன்.\nசமைச்சுப் போடுறேன்.கண்டிப்பா வாங்க.., செல்போன், லேப்டாப், பர்யூம், சாக்லேட், எல்சிடி டிவின்னு நிறைய கிஃப்ட் வாங்கி வாங்க.\nபடங்கள் பார்க்கும் போது பாயசம் சாப்பிடும் ஆசை வருகிறது பகிர்வுக்கு நன்றி சகோதரி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\n டூத் பேஸ்ட்டுல உப்பு மாதிரி போல :)\nபச்சரிசி பாயாசத்த பதமான சூட்டுல வாழ இலைல போட்டு சாப்புட்டோம்னு வைக்கா அதேன் அமிர்தம் ....\nஎந்த ஸ்வீட் செஞ்சாலும் துளியூண்டு உப்பு சேர்த்தால்தான் இனிப்பு சரியாய் இருக்கும். டிரைப் பண்ணிப் பாருங்க சகோ\nநான் பாசிபருப்பு பாயசம் தனியா , பால் பாயசம் தனியா தான் செய்வேன். இதை ட்ரை ��ண்ணிபார்க்கிறேன் :)\nபால் பாயாசம் செஞ்சு, சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.\nவெங்கட் நாகராஜ் 4/27/2014 8:34 AM\nபாயசமும் வடையும்.... நல்ல காம்பினேஷன் தான்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசெஞ்சி கிரிஷ்ணகிரி கோட்டை என்னும் ராணிகோட்டை -மௌன ...\nதக்காளி ஊறுகாய் - கிச்சன் கார்னர்\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டப் போறீங்களா\nவிஜய் டிவிக்கு என்ன ஆச்சு\nஅழகிய நம்பிராயர் திருக்கோவில் திருக்குறுங்குடி - ப...\nகண்ணாடி மணி தோரணம் - கிராஃப்ட்\nசெஞ்சிக்கோட்டை இதுவரை பார்த்திடாத சில இடங்களின் தொ...\nபால் பாயாசம் - கிச்சன் கார்னர்\nதெய்வம் மனுசன் ரூபத்துல வருமா\nதேர்தலும், கிரிக்கெட்டும் கோடைக்காலத்தில் நடத்துவத...\nஅருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி - ...\nசெஞ்சிக்கோட்டையில் இதுவரைப் பார்த்திடாத சில இடங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8", "date_download": "2018-11-12T23:30:23Z", "digest": "sha1:XNYZKH4F6KO7RMA3ZMCIU4BKNWGH67MP", "length": 3392, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉளவு பார்க்கும் பிக் பாஸ் Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nTag Archives: உளவு பார்க்க���ம் பிக் பாஸ்\nநமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி\nதொடர்ந்து ராகுல் காந்தி மோடியை கிண்டல் அடிப்பதில் வல்லவராக வருகிறார் நமோ ஆப் மூலமாக இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் ஆக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். நரேந்திர மோடியின் நமோ ஆப் மூலம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2018/03/Parvathamalai-Trekking-4.html", "date_download": "2018-11-12T22:47:19Z", "digest": "sha1:XZ4JM2DK3MW24FYGDSLHOLSQ4CDWOP3H", "length": 122818, "nlines": 905, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 4", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவியாழன், 15 மார்ச், 2018\nபர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 4\nபாறைகள் நிறைந்த பகுதியின் தொடர்ச்சியும், கடப்பாறைப் பகுதியும், கோயிலை அடையும் பகுதியும் அடுத்த பதிவில்…என்று சென்ற பகுதியை முடித்திருந்தேன். இதோ அப்பகுதிகளின் படங்களும் அதன் கீழேயே விளக்கங்களும்.\nநண்பர் ராமன் க்ளிக்கிய படம். இப்பகுதியை அடுத்து பாறைப்பகுதி\nபாறையின் மீது குரங்கார்....நாங்கள் என்ன வைத்திருக்கிறோம் என்று பார்க்கிறார்\nகுரங்கார் அமர்ந்திருக்கும் பாறையின் அருகில் ஒரு கடை அதன் அருகில் இந்த அம்மி உரல்....\nபாறைக்கற்களின் வழி ஏறி நடந்த போது இதோ கீழே அடுத்து வரும் பாறைப் பகுதிக்கு முன் ஒர் இடத்தில் சில காட்சிகளைக் க்ளிக்கினேன்.\nஇதோ இந்தப் பாறையின் இடுக்கின் வழி ஏறி நுழைந்து செல்ல வேண்டும்.\nஇப்பகுதியில் இருந்து நேரே ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பிரிகிறது என்றாலும் எந்த வழி வேண்டுமானாலும் செல்லலாம். நேரே சென்றால் கடப்பாறைப் பகுதி வழி செல்லவேண்டும். இப்படத��தில் இடப்புறத்தில் படிகள் பகுதி தெரிகிறதல்லையா அது இறங்குவதற்கு என்றாலும் ஏறியும் செல்லலாம். இரு பகுதியும் ஒரு 20 நிமிடத்தில் ஒன்றிணைந்து விடுகிறது. அதன் பின் ஒரே வழிதான்..\nகடப்பாறைப் பகுதி….இதுதான் கடினமான பகுதி…நண்பர் ராமனின் கிளிக்\nகடப்பாறைப் பகுதி தொடர்கிறது….நண்பர் ராமனின் கிளிக்ஸ்\nஅப்பகுதி கடந்ததும் அடுத்து செங்குத்தான படிகள் மற்றும் வழுக்கும் பாறை எல்லாம் ஏறும் முன் சிதிலமடைந்த கோட்டை போன்ற ஒன்றின் பகுதி. அதற்குச் செல்ல நேரமில்லாததால் செல்லமுடியவில்லை. கோட்டை இருந்ததன் அடையாளம்…\nஇதோ தெரிகிறதா செங்குத்தான படிகள்… இதன் வழிதான் அடுத்து ஏற வேண்டும் இவை சமீபத்தில் கட்டப்பட்டதாத் தெரிகிறது. கம்பிகள் கட்டப்பட்டிருந்தாலும் கீழே நோக்கினால் பள்ளம் தான்…இப்படத்தில் உச்சியில் தெரிவது புதிதாக எழுப்பப்படும் மண்டபம், அதன் அப்புறம் இருக்கிறது கோயில்..\nமேலே…படத்தில் உள்ள பகுதி வழியாகச் சென்ற போது இடப்புறம் உள்ள காட்சியை ஒரு கிளிக்…\nஇதோ இறுதிப் பகுதி….கோயிலை நெருங்கிவிட்டோம்…\nகோயிலின் முகப்பு வாயில்….படிகள் ஏறிவிட்டால்…..\nமிகச் சிறிய கோயில். இறைவன் இறைவியான ஸ்ரீ பிரம்மராம்பிகை சமேத ஸ்ரீ மல்லிகார்ஜுனர் மிக அழகான லிங்க வடிவில். நந்திஎம்பெருமான் முன்னில் காட்சி தருகிறார். மூன்று சந்நதிகள் இருக்கின்றன.\nநண்பர் ராமனின் கிளிக்ஸ் கோயிலின் ஒரு புறம்..\n அடைந்ததும் அப்படி ஒரு ஆனந்தம் அதை வார்த்தைகளால் விவரித்திட முடியாது\nமுதல் சந்நதியில் காளி, விநாயகர், சிவனின் அம்சமான பைரவர், அகத்தியர், முருகன் வள்ளி தேவசேனாவுடன் மற்றும் நந்திஎம்பெருமானும் காட்சி தருகின்றனர். தொட்டடுத்த சந்நதியில் ஈஸ்வரன் மல்லிகார்ஜுனர் லிங்க வடிவில் நந்திஎம்பெருமான் முன்னிலையில். மூன்றாவது சந்நதி இறைவன் சன்னதியின் இடப்புறம், பக்கவாட்டில் இறைவி பிரம்மராம்பிகை. கோயிலின் காலம் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லப்படுகிறது. கோயிலை அப்போது வழிபட்ட ராஜா பற்றிய தகவல்கள் எல்லாமே பல வலைத்தளங்களில் இருப்பதால் நான் இங்கு தரவில்லை.\nகோயிலின் சைடில் இருந்த கதவு…அம்பிகையைன் சன்னதியின் பின்புறம் எனலாம்....ஒரு க்ளிக்….\nஎன்னைக் கவர்ந்த விஷயங்கள். கோயிலுக்குக் கதவுகள் எதுவும் கிடையாது என்பதால் எப்போதும�� இறைவனை தரிசிக்கலாம். கோயிலில் பூசாரியோ, குருக்களோ கிடையாது. நாமே இறைவனுக்கு அபிஷேகம் செய்து பூசை செய்யலாம். அதற்கானப் பொருட்களை நாம்தான் கொண்டு செல்ல வேண்டும். கொண்டு செல்ல முடியவில்லை என்றாலும், கோயிலின் கீழ் நுழைவு வாயிலில் படியேறும் முன் ஒரு சிறுகடை இருக்கிறது. அங்கு அகல்விளக்குகள், ஊதுபத்தி மற்றும் ஒரு சில பூசை சாமான்கள் பெற்றுக் கொள்ளலாம். விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இருக்கத்தான் செய்யும். அத்தனை உயரத்திற்கு அவர் பொருட்களைக் கொண்டு செல்வதே பெரிய விஷயம். இங்கு பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் அன்னதானமும் நடைபெறுகிறதாம். தினமும் இறைவனுக்கான மலர்களை ஒருவர் கீழிருந்து மேலே கோயிலுக்குக் கொண்டு செல்வதாகச் சொன்னார்கள். தினமும் கோயில் வரை ஏறி இறங்கி அந்த பக்தர் வாழ்க\nநாங்கள் சென்றிருந்த போது ஒரு குழு இறைவனுக்குத் தாங்கள் கொண்டுவந்திருந்த அபிஷேகப் பொருட்கள் வைத்து அபிஷேகம் செய்து பூசை செய்தனர். மலர்கள் கொண்டு அலங்காரமும் செய்தனர். மிக அழகான தரிசனம். அங்கு வெளிச்சம் இல்லை என்பதால் தங்கள் மொபைல் லைட்டை வைத்துக் கொண்டுதான் செய்தனர். அப்புறம் தாங்கள் கொண்டு வந்திருந்த அகலில் விளக்கேற்றி வைத்தனர். ஆனாலும் அந்த ஒளி போதவில்லை. அவர்கள் பூசை செய்து கொண்டிருந்தாலும் நாம் உள்ளே சென்று இறைவனை அருகில் கண்டு வணங்கிவிட்டு வரலாம்.\nஇறைவன், இறைவி மற்ற சன்னதி எதையும் நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை. சன்னதிகள் இருட்டாக இருந்ததால் என் கேமராவில் சரியாக வரவில்லை. எங்கள் குழுவில் இருந்த மற்றவர்களும் எடுத்திருக்கவில்லை. எனவே அப்படங்களைத் தர இயலவில்லை. ஆனால் இணையத்தில் வேறு சிலர் எடுத்தவை இருக்கின்றன. http://arunachalagrace.blogspot.in/2015/03/parvathamalai-summit.html குறிப்பாக இந்தத் தளத்தில் மிக அழகாக இறைவன் மற்றும் இறைவியின் படங்களும், சமீபத்தில் கட்டப்பட்ட கோயிலின் முன்புறப் படங்களும் இருக்கின்றன.\nஇக்கோயில் 600 ஆண்டுகளாக எந்தவித புனரமைப்பும் செய்யப்படாமல், கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்ததால் இறைவன் இறவி அருளால் புனரமைப்புப் பணிகள் நடைபெறத் தொடங்கியது. இத்தனை உயரத்தில் கட்டுமானம் எப்படி எங்கிருந்து பொருட்கள் என்ற கேள்விகள் எழுகிறதல்லவா. இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் தங்களால் இயன்ற நன்கொடை, கட்டுமானப் பொருட்கள் என்று வழங்கியிருக்கின்றனர். சென்னையில் இக்கோயிலுக்கு நன்கொடை வழங்கும் குழுக்கள் பல இருக்கின்றன என்பது அங்கிருந்த சில தகவல்கள் தெரிவித்தன.\nபொருட்கள் எல்லாமே மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டுவிடுமாம். மலையேறும் பக்தர்கள் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அப்பொருட்களில் தங்களால் கொண்டு செல்ல முடிந்த அளவு சுமந்து கொண்டு ஏறி மலையில் கொண்டு சேர்ப்பார்களாம். அப்படி நடைபெறத் தொடங்கிய போது 2009ல் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தினால் தடைபட்டு மீண்டும் 2010 ல் தொடங்கியது. மெதுவாகத்தான் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தனை உயரம் ஏற வேண்டாமா அப்படிச் சுமந்து சென்ற அத்தனை பக்தர்களின் உழைப்பாலும், இறைவன் இறைவியின் அருளாலும் 2016ல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. இப்போது கோயிலின் அருகில் மற்றொரு மண்டபம் தயாராகி வருகிறது.\nகோயிலைச் சுற்றி கொஞ்சம் எறி இறங்கி என்று வலம் வரலாம். கோயிலின் வெளிப்புறத்தில் சூலங்கள் இருக்கின்றன. இந்த சூலங்களின் அருகே, மேலே உள்ள அக்கதவின் அருகே தான் புண்ணியத் தீர்த்தம்….\nபுண்ணியத் தீர்த்தமும் இருக்கிறது. அத்தண்ணீரைத்தான் மக்கள் எடுத்து இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். அது வற்றுவதில்லையாம். நெட்டில் முன்பு சென்றவர்கள் போட்ட படங்களில் அத்தண்ணீர் மிக மிக நன்றாக இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றிருந்த போது தண்ணீர் அழுக்காகவும் குப்பைகள் சில மிதந்தும் காணப்பட்டது.\nஒரு சிலர் பகல் வேளையில் மலை ஏறுகிறார்கள். பெரும்பான்மையான மக்கள் இக்கோயிலுக்கு எந்தப் பாதை வழி மலையேறினாலும் அந்திமாலை மயங்கும் நேரத்தில், இரவில் மலை ஏறிச் சென்று கோயிலில் தங்கி இறைவனைக் கண்டு தரிசித்துவிட்டு, பூசை செய்வோர் பூசையும் செய்துவிட்டு, மறுநாள் காலையில் இறங்கிவருகிறார்கள். இத்தனைக்கும் மின்சார இணைப்பு கோயிலிலும் இல்லை, வழியிலும் இல்லை.\nஉச்சியிலிருந்து சுற்றிலும் இருந்த காட்சிகளை கேமரா கண்களுக்குள் சிறை பிடித்தேன் அதில் இதுவும்...தூரத்தில் தெரியது ஜவ்வாது மலைத்தொடராம்..மேலும் சில காட்சிகள் இதோ...\nஇவை ஒரு புறம் என்றால்……\nதரிசனம் முடிந்து நாங்கள் அந்தப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மண்டபத்தினுள் சென்று நாங்கள் கையில் கொண்டு சென்றிருந்த உணவைச் சாப்பிட்டோம். அங்கு தண்ணீர் கிடையாது என்பதால் கையில் கொண்டு சென்றிருந்த பாட்டில் நீரைத்தான் கை கழுவவும் பயன்படுத்திக் கொண்டோம். மலையின் மேலிருந்து பார்க்கும் போது அழகான மலைகளும், கீழிருக்கும் வயல்வெளிகளும் கிராமங்களும் என்று காட்சிகள். கொஞ்சம் க்ளிக்கிக் கொண்டு கீழிறங்கத் தொடங்கினோம்.\nகோயிலை சமீபிக்கும் போது பாறைகளைப் பற்றிக் கொண்டு ஏறுகிறோம் இல்லையா…அங்கு ஏறியதும் வலப்புறத்தில் பிரியும் இவ்வழிதான் இறங்குவதற்கு…\nஇப்படி இறங்கிவிட்டால் அப்புறம் ஏறிய வழியேதான் இறங்க வேண்டும்…இந்தப்படிகள் முடியும் இடத்தில் தான் ஏறும் வழியான கடப்பாறை வழி பிரியும்….\nஏதாவது சூடாகக் குடித்தால் தேவலாம் போலிருக்க வழியில் இருந்த கடை ஒன்றில் சிலர் டீ, சிலர் மூலிகை சூப் என்றிட நான் வழக்கம் போல் காபி குடித்துவிட்டு இறங்கினோம். ஏறிய போது கடைக்காரர்கள் எங்களை ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்கள் என்று சொன்ன போது இறங்கும் போது வருகிறோம் என்று சொன்னதால் அப்படி நடுவில் கடையில் சிலர் மசாலா வடை, எனர்ஜி டிரிங்க் என்று சாப்பிட குரங்கார்கள் வடைக்கு அடி போட அவருக்கும் கொடுத்துக் களித்து இறங்கினோம்.\nஇறங்கிய போது தோழி வைத்திருந்த முதுகுப் பையை அவர் கையில் பிடித்திருக்க, குரங்கார் ஒருவர் அதைப் பிடித்து இழுக்க தோழி அவரைத் துரத்த முயன்றும் அவர் விடுவதாக இல்லை. பறித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அப்புறம் ஆண்கள் கம்பால் தட்டிக் கொண்டு ஓடிச் சென்று பையை மீட்டுக் கொண்டு வந்தனர்.\nசிலர் முன்னதாக இறங்கிவிட்டனர். படிகள் முடியும் இடத்தில் அவர்கள் காத்திருக்க, என்னுடன் வந்தவர்களும் என்னால் ஒரு அரை மணி நேரம் தாமதமாகிட நாங்களும் அவர்களுடன் இணைந்திட எல்லோரும் அடிவாரப் பாதையில் நடந்து வண்டியை அடைந்தோம். மலையிலிருந்து 3.15க்கு இறங்கத் தொடங்கி 7 மணியளவில் வந்து சேர்ந்தோம்.\nகள்ளக்குறிச்சிதான் தங்குவதற்கு வசதிகள் உள்ள அருகில் இருக்கும் ஊர் என்பதாலும், கள்ளக்குறிச்சியில் தங்குவதற்கு லாட்ஜ் பதிவு செய்யப்பட்டிருந்ததாலும் அதை நோக்கிப் பயணம். மீதமிருந்த உணவை வண்டியிலேயே சாப்பிடும் விட்டோம். 9 மணியளவில் சென்றடைந்தோம். லாட்ஜிற்குச் சென்றதும் சிறிது நேரம் பயணம் பற்றி சிலாகித்து அவரவர் அனுபவ அளவலாவுக்குப் பிறகு மறுநா���் கோமுகி அணை மற்றும் பெரியார் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல எப்போது தயாராக வேண்டும் என்று என் மைத்துனர் நேரம் சொல்லிட பெண்கள் ஓர் அறையிலும், ஆண்கள் ஓர் அறையிலுமாகத் தூங்கச் சென்றோம். மறுநாள் சென்ற இடங்களைப் பற்றி அடுத்த பதிவில்....அதோடு முடிந்துவிடும் இப்பயணத் தொடர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், பயணக் குறிப்பு, ரசித்தவை\nஸ்ரீராம். 15 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:01\nஅந்த அம்மி உரலில் குரங்குகள் மாவாட்டி, சூடான பாறைகளில் தோசை சுடுமோ\nமுதலில் ஓடோடி வந்து நான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஉ என்று சொல்லாமல் ஆனால் பூசார் வந்து அதாரு எனக்கு முன்பாக வந்து ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஉ ஆனது என்று சலங்கை ஒலி ஒலிச்சுட்டுப் போவாங்க ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா குரங்கார்கள் செய்தாலும் செய்யும் ஸ்ரீராம்...அம்புட்டு குறும்புக்கார பசங்களா இருந்துச்சுங்க...பாட்டில்ல மூடியைத் திறந்து தண்ணிய குடிச்சுதுங்க...மூடி திறக்க முடியலைனா...அடில ஓட்டை போட்டு குடிச்சுதுங்க...ஜிப்பைத் தொறக்குதுங்க....(அது ஆண்களின் பேன்ட் ஜிப்பாக இருந்தாலும்...ஜிப் நா தொறக்கணும் அம்புட்டுத்தான்... ஹா ஹா ஹா) என்னன்றீங்க...ஸோ தோசை சுடறதெல்லாம் ஜுஜூபி அதுங்களுக்கு...\nஸ்ரீராம். 15 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:01\nமேகங்களையும், மலை ஓரங்களையும் பார்த்தால் நம்மால் புகைப்படம் எடுக்கும் ஆவலைக் கட்டுப்படுத்த முடிவதில்லை இல்லை ஆனாலும் கண்ணால் பார்க்கும் அழகு படங்களில் முழுமையாக வராதே...\nஆமாம் ஸ்ரீராம் கண்ணால் பார்க்கும் அழகு கேமராக்குள் வருவதில்லை....இயற்கை இயற்கைதான் அதை மிஞ்ச யாரால் முடியும்...என்றாலும் அப்புறம் நாம் பார்த்து மகிழ அதுவும் வெளியில் செல்ல முடியாத போது இவை எல்லாம் பொக்கிஷமாக நம்மை மகிழ்விக்கும் என்று எல்லாத்தையும் பிடிச்சுப் போட்டுறணும்னு தோனூம்....ஹா ஹா ஹா...அதான்...\nஸ்ரீராம். 15 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:01\nஅந்தப் பாறை இடுக்கின் வழியாகவா ஏறும் வழி பார்த்தால் தலை சுற்றுகிறது. செங்குத்தாக இருக்கும் போலவே...\nபாறை இடுக்குதான் ஆனால் அப்படி ஒன்றும் கடினமில்லை...கவனமாக ஏறணும் அவ்வளவுதான்....இறுதியில்தான் செங்குத்து ஆனால் இப்போது படிகள் இருப்பதால் பரவாயில்லை...முன்பெல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பார்கள்...ஒருவேளை இனி வரும் மக்களுக்கு இன்��ும் பல வசதிகள் வந்துவிடலாம்....கொஞ்சம் கொஞ்சமாக....\nஸ்ரீராம். 15 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:01\nகோவிலை அடைந்ததும் ஆனந்தம்தான். ஆனால் அதே தூரம் இறங்கவேண்டுமே... ஆனால் இறங்குவது சற்றே எளிதுதான் இல்லையா\nஸ்ரீராம்... இறங்குவது எளிது நார்மலாக ஆனால் இங்கு படிகளில் ஓகே...ஆனால் பாறைகளில் இறங்குவது சறுக்கிவிட வாய்ப்புண்டு...சில இடங்கள் ரொம்பவும் பள்ளமாக இருக்கும்...அப்போது பார்த்துப் பார்த்து கால்கள் பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டுவிடாமல், கால்கள் பிசகிடாமல் இறங்கணும்....ஸோ ஏறுவது எளிது என்று தோன்றியது இங்கு...\nஸ்ரீராம். 15 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:02\n'மறுபுறம்' படங்கள் அபாரம். ஒருவழியாகக் கோவிலைப் பார்த்து இறங்கி விட்டீர்கள். பதிவையும் வெளியேற்றி விட்டீர்கள்.\nஹா ஹா ஹா ஆமா ஸ்ரீராம் பதிவையும் வெளியேற்றிவிட்டேன் ஒரு வழியாக.... கோயிலைப் பார்த்து இறங்கியது கூட எளிது..இதுதான் கஷ்டமா போச்சு...\nபடங்கள் அனைத்துமே பளீர் அழகு.\nAngel 15 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 11:01\nஅட்டகாசமான அழகான படங்கள் .\nபடியேறும் பாதையில் இரும்பு கம்பிகள் போலிருக்கே அது கடப்பாரை பகுதி //எப்படி கடந்திங்க \nஆனாலும் உங்களுக்கு நல்ல மனா திடம் கீதா ..படங்களை பார்த்தே எனக்கு தலை சுற்றுது \nஅந்த அம்மி உரல் அங்கே எப்படி \nதீர்த்தம் உள்ள பகுதியில் எப்படி குப்பை வந்து இவ்ளோ அழகான இடத்தில குப்பை போட எப்படித்தான் மனசு வருமோ\n//கோயிலின் கீழ் நுழைவு வாயிலில் படியேறும் முன் ஒரு சிறுகடை இருக்கிறது.//\nஅதன் உரிமையாளர் தினமும் வந்து செல்வாரா இல்லைனா தாங்கும் வசதி உண்டா \nவாங்க ஏஞ்சல்....ஆமாம் கம்பிகள் எல்லாம் இருந்தனதான்...கடினமாக இல்லை...குழுவாகச் சென்றதால்....அப்புறம் போகும் வழியில் ஆங்காங்கே சின்ன கடைகள் இருக்குனு சொல்லிருந்தேன் இல்லையா அப்படியான ஒரு சில கடைகளின் அருகில் உரல் அம்மி இருப்பதைக் காண முடிந்தது. இந்தப் படம் எடுக்கத்தான் கேமரா ஒத்துழைத்தது. கேமரா அவ்வப்போது எரர் வந்து முடங்கிவிட்டது. இல்லை என்றால் இன்னும் படங்கள் எடுத்திருப்பேன்...அதை ஏன் கேக்கறீங்க கேமரா முடங்கிய போது மொபைலில் எடுத்திருக்கலாம்...ஆனா பாருங்க என் அறிவு மொபைல் கேமரா சரியில்லைனு னினைச்சுட்டுருந்தேன் வீட்டுக்கு வந்து பல நாட்கள் ஆனப்புறம் தான் தெரிஞ்சுச்சு நான் மொபைல் கேமரா மே �� இருந்த அந்த பேப்பரை எடுக்கவே இல்லைனு ஹிஹிஹிஹிஹிஹிஹி...\nஏஞ்சல் தீர்த்தம் முன்பு சென்றவர்களின் படங்களில் நன்றாக இருந்திருக்கிறது தெளிவாகச் சுத்தமாக....இப்ப பாருங்க எப்படி இருக்குனு...கஷ்டமா இருந்துச்சு பார்த்த போது...அதான் எப்படிக் குப்பை போட மனசு வருதோ அதேதான் எனக்கும் தோணிச்சு ஏஞ்சல்...\nநான் கேட்ட வரையில் கோயிலுக்குப் பெரும்பாலும் பௌர்னமி மற்றும் விசேஷ திங்கங்களில் மற்றும் லீவு நாட்களில் தான் மக்கள் வருவதால் கடைக்காரர்களும் அந்த தினங்களில் மட்டும்தான் வந்து கடையைத் திறக்கிறார்கள். மிச்ச நாட்களில் கீழே ஊரில்தான் இருக்கிறார்கள். மலைக்கு வரும் போது 2, 3, 4 நாட்கள் என்றால் அங்கேயே தங்கிவிடுகிறார்களாம்...இக்கடையாவது கோயிலின் அருகில்...அங்கு கோயில் திறந்திருப்பதால் வெராண்டா அல்லது மண்டபம் இப்படி படுக்கலாம்....ஆனால்...நடுவில் மலையில் கடை வைத்திருப்பவர்கள் தான்...எப்படியோ கடையிலேயே தங்கிவிடுகிறார்கள்...\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் கிரேட் குருவைப்பார்த்துக், குரங்கார் எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:))\nஹா ஹா ஹாஹா வாங்க அதிரா...வரும் போதே சத்தத்தோடு வந்து பழகியாச்சு ஹலோ உங்க க்ரேட் குரு குரங்கார் பாறைல தியானம் செய்யுறார்....அப்பத்தானே இப்போ ஞானியாகிட்ட உங்களை விட தன்னை அப்டேட் செய்ய முடியும் ஹலோ உங்க க்ரேட் குரு குரங்கார் பாறைல தியானம் செய்யுறார்....அப்பத்தானே இப்போ ஞானியாகிட்ட உங்களை விட தன்னை அப்டேட் செய்ய முடியும்\n//ஒரு கடை அதன் அருகில் இந்த அம்மி உரல்....//\nஓ கருங்கல்லிலேயே செதுக்கி இருக்கினம்.. அதில்தான் மா அரைப்பார்களோ\nஅந்தக் கருங் கல்லிலே ஏதோ எழுதியிருக்குது கீதா.. அக் கல்லில் அதிரா என எழுதிப்போட்டு வந்திருக்கலாம்:).. இனி எங்காவது போனால் மறக்காமல் எழுதிப்போட்டு வரோணும் ஓகே\nஅதில்தான் மா அரைப்பாங்களானு தெரியலை அதிரா...தண்ணீ வசதி எதுவும் இல்லை அங்கு\nஎங்கோ ஒரு இடத்தில் கொஞ்சம் தண்ணீர் ஓடியது அதிலிருந்துதான் கொண்டு வருவாங்களானு தெரியலை இல்லை கீழிருந்துதான் கொண்டு வரணும\nஆமாம் அதிரா அது சி யில் ஆரம்பித்து என்னை ஏதோ கெஸ் செய்ய வைத்தது வேண்டாம் என்று கடந்துவிட்டேன்...\nஇனி அதிரா என்று எழுதி வைச்சுட்டா போச்சு...எதுக்கும் உங்க செக் கிட்ட கேட்டு சொல்லுங���க...ஹா ஹா ஹா\nஅழகான பாதையாகத்தான் இருக்கு ஆனா கற்பாறைகள்.. வழுக்கினால் வெட்டிப் போடுமே காலை. மிகக் கவனமாக ஏற வேண்டும்.. அத்தொடு ஈரம் இருந்தாலும் வழுக்கிடும்போல இருக்கே.. பயமா இருக்கு.\n//இப்படத்தில் உச்சியில் தெரிவது புதிதாக எழுப்பப்படும் மண்டபம், அதன் அப்புறம் இருக்கிறது கோயில்..//\nஅச்ச்சச்சோ நான் சத்தியமா அங்கு வரமாட்டேன் .. என்னா பயங்கரமா இருக்குது பார்க்க எனக்கு உசிர் முக்கியம்:)) ஹா ஹா ஹா.\nஆமாம் காயம் படலாம்./...அதான் இனி ட்ரெக்கிங்க் போகும் போது நிறைய பாதுகாப்பெல்லாம் எடுக்கணும்னு இங்க இப்ப சொல்ல ஆரம்பிச்சுருக்கறதுனால டொக்டர் அதிராவை எங்களோடு இனி கூட்டிப் போகலாம்னு தீர்மானிச்சாச்சு ஹா ஹா ஹா ஹா\nஅதிரா பயமே இல்லை...இதுவரை அங்கு சென்றவர்களில் எந்தவித அபாயமோ, இறப்போ ஏற்பட்டதாகத் தெரியவில்லை...சிறு குழந்தைகள் கூட ஏறுகிறார்கள் அதுவும் மாலை மயங்கும் நேரத்தில்...\nஇரவு கோயிலில் விளக்கு இருக்காது பக்தர்கள் யாராவது அகல் ஏற்றினால் உண்டு என்று நினைக்கிறேன்...\nஇவ்வளவு ஒரு அழகிய கோயிலை ஏன் அங்கு கொண்டுபோய்க் கட்டினார்களோ.. அடிவாரத்தில் கட்டியிருக்கலாம்.. பார்க்கவே பயங்கரம்.. கால் வழுக்கினால் நேரெ கீழே விழவேண்டியதுதானே கீதா.. ஆனா இன்னும் சிறிது காலத்டில் கேபிள் கார் வசதி கொண்டு வந்திடுவார்கள் என நினைக்கிறேன்.\nமுதலில் இறைவன் லிங்க வடிவில் இருந்தார் என்று தான் சொல்லப்படுகிறது...லிங்கம் மட்டும்..அப்புறம் தான் கோயில் எழுப்பப்பட்டதாம் அங்கிருந்த மன்னரால்....அப்புறம் இப்போதைய கலர் எலலம் சமீபத்தியது....இறைவன் சன்னதி முன் கொஞ்சம் எக்ஸ்டென்ட் செய்து டைல்ஸ் போட்டு கட்டியிருக்காங்க....\nகேபிள் கார் கொண்டு வருவாங்களா இருக்கலாம்...ஆனால் இது தனி அனுபவம்....அப்புறம் மலையில் அழகு கெட்டுவிடும் கண்டிப்பாக...கேபிளில் சென்றாலும் இந்த அனுபவம் என்பது தனிதான் அதிரா....\n///கோயிலின் காலம் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லப்படுகிறது.//\nஓஓஓ.. நம்ப முடியவில்லை.. இவ்ளோ புதுசா பேணுகிறார்கள்.\n//கோயிலுக்குக் கதவுகள் எதுவும் கிடையாது என்பதால் எப்போதும் இறைவனை தரிசிக்கலாம். //\nஅப்போ என் குருவின் சேட்டைகள் அங்கு பலமா இருக்குமே:).. விளக்கிலிருந்து அத்தனையும் தூக்கிப் போய் விடுவார்களே:)..\n//தினமும் இறைவனுக்கான மலர்களை ஒருவர் கீ��ிருந்து மேலே கோயிலுக்குக் கொண்டு செல்வதாகச் சொன்னார்கள். தினமும் கோயில் வரை ஏறி இறங்கி//\nஓ இக்காலத்திலும் இப்படிப் பக்தர்கள் இருக்கிறார்கள்தானே அப்போ..\n//இறைவன் இறைவியின் அருளாலும் 2016ல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. இப்போது கோயிலின் அருகில் மற்றொரு மண்டபம் தயாராகி வருகிறது. //\nஅவ்ளோ பெரிய இடமிருக்கோ மேலே.. பார்த்தால் குத்திண்டு நிற்கும் மலைபோலே இருக்கே.\nகனடாவின் சி என் டவரின் உச்சியில் ஏறி நின்று பார்ப்பதைப்போல இருக்கு:).\n//அந்திமாலை மயங்கும் நேரத்தில், இரவில் மலை ஏறிச் சென்று கோயிலில் தங்கி இறைவனைக் கண்டு தரிசித்துவிட்டு, பூசை செய்வோர் பூசையும் செய்துவிட்டு, மறுநாள் காலையில் இறங்கிவருகிறார்கள். //\nஓ.. இரவில் பயமா இருக்குமே.. பாம்புகள் ஏதும் வந்தால்..\nபுதுசா தெரிவது சமீபத்து ரெனவேஷன் வொர்க் நால....பாழடைந்துதான் இருந்ததாம் 2009 ல்தான் வொர்க் ஆரம்பிச்சு இப்படி எல்லாம் செய்திருக்காங்க...\nஅங்கு வரும் பக்தர்கள் மெய்யாலுமெ இதைக் கடினமாக நினைப்பதில்லை. எங்களுடன் பெண்கள் எப்படி அழ்காக ஏறினார்கள் தெரியுமா....ஆங்காங்கே அப்படியே மண்ணில் அல்லது பாறையில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்து எடுத்து ஆனால் வேகமாக ஏறினார்கள். நன்றாக குண்டாவும் இருந்தார்கள்...சிரமம் இல்லாமல் ஏறினார்கள்...\nஒரே இடத்தில் அல்ல அதிரா...கோயில் இருக்கும் பாறையில் அதற்கு மட்டும் தான் இடம்....அடுத்து கொஞ்சம் கீழே இறங்கி பாறை வழியாக மேலே ஏறினால் மண்டபம் கட்டப்படும் பாறை...இங்கிருந்து பார்க்கும் போது கோயில் மறைந்திருக்கும்...இடையில் பாறைகள் பள்ளம் இருப்பதால்...அப்புறம் இந்த மண்டபம்தான் ஏறும் போது தெரியும்...\nகனடாவின் சி என் டவர் ஆமாம் எங்களுடன் வந்த என் கணவரின் தங்கை என் மகன் ஒன்டேரியோவில் னார்த் அமெரிக்கன் வெட் லைசன்ஸ் வாங்க கோர்ஸ் அட்டென்ட் செய்யப் போயிருந்த போது அவர் மகனின் இடத்திற்குச் சென்று மகனையும் அழைத்துப் போயிருந்திருக்கிறார்...\nஅங்கு பாம்புகள் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை...அதிரா..இரவில் உங்களின் குரு வரமாட்டார்...\nமற்றொன்று நாம் நகர வாழ்க்கைக்குப் பழகிப் போய்விட்டதால்....இதெல்லாம் பயமாக இருக்கும்..ஆனால் இயற்கையோடு வாழும் கிராம மக்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி...\n//குரங்கார் ஒருவர் அதைப் பிடித்து இழுக்க தோழி அவரைத் துரத்த முயன்றும் அவர் விடுவதாக இல்லை. பறித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அப்புறம் ஆண்கள் கம்பால் தட்டிக் கொண்டு ஓடிச் சென்று பையை மீட்டுக் கொண்டு வந்தனர்.//\nஓ.. ஹா ஹா ஹா.. என்னா வீரத்தனம்:)..\nஓ இப்பயணம் இன்னும் தொடர்கிறதோ.. அருமை தொடரட்டும்...இனி மலைப்பயம் இல்லாத பயணம் என நினைக்கிறேன்.\nபடங்கள் அனைத்தும் கிளியராக நன்றாக இருக்கு.\nஹா ஹா ஹா அதிரா உங்கள் குரு இருக்காரே பலகலை நிபுணர் (உடனே அதான் அவர் சிஷ்யை நானனும் அப்படி பல அவதாரங்கள் எடுக்கிறேன்னு சொல்லப்படாது (உடனே அதான் அவர் சிஷ்யை நானனும் அப்படி பல அவதாரங்கள் எடுக்கிறேன்னு சொல்லப்படாது ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா) ஹையோ அவரது விளையாட்டுகள் எல்லாம் நாங்கள் வியந்து நின்று ரசித்து வந்தோம்...\nஆமாம் இனி மறுநாள் பயணம் கொஞ்சம் மலை ரோடு என்றாலும் மலைகளில் நடை கிடையாது. அங்கும் நாங்கள் சென்ற அருவிக்கு மேலே செல்ல வேண்டும் என்றால் ட்ரெக்கிங்க் செய்யணும்...மகன் அவன் கல்லூரியில் படித்த போது சென்றிருக்கிறான்...நாங்கள் இம்முறை செல்லவில்லை நேரமில்லை ஏற்கனவே பர்வதமலை ஏறிவிட்டதால்...\nபடங்கள் பற்றி சொன்னதுக்கு மிக்க நன்றி அதிரா...\nதனிமரம் 16 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 4:32\nபதிவை படிக்கும் போது இப்படி ஒரு அழகான சன்நிதியை பார்க்காமல் விட்டு இருக்கின்றோமே என்ற ஆதங்கம் வருகின்றது .என்றாலும் குழுவாக போனால் நிச்சயம் அமைதியாக விரும்பிய படி தருசனம் செய்யம்ய்டியாது என்பதை உங்களின் பகிர்வும் சொல்வதில் அறியமுடிகின்றது எப்படியும் அடுத்த முறை நிச்சயம் பார்க்க வேண்டும்\nவாங்க தனிமரம்....கண்டிபபாகப் பார்க்க வேண்டிய இடம் நேசன்....நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்...அடுத்த முறை வரும் போது சென்று வாருங்கள்....குழுவாகச் சென்றால் அது உண்மைதான் விரும்பியபடி செய்ய முடியாது...நீங்கள் டிசம்பரில் செல்லுங்கள் அப்போதுதான் வெயில் கடுமை இருக்காது....சென்று அங்கேயே தங்கி நன்றாகத் தரிசனம் செய்துவிட்டு மறு நாள் இறங்குங்கள்...மலை உச்சியில் நல்ல காற்று வரும்...அருமையான இடம் இரவு தங்கினால் அது அசாத்தியமான இடம்....அங்கு அமானுஷ்யங்கள் நடப்பதாகவும். அதாஅது இரவில், சித்தர்களின் நடமாட்டம் இருக்கும் அற்புதங்கள் நிகழும் என்றும் சொல்லுகிறார்கள்..மிக்க நன்றி நேசன்\nதனிமரம் 16 மார்ச், 2018 ’அன்று’ ம��ற்பகல் 4:33\nமலையுச்சியில் இருந்து கீழே பார்க்கும் உணர்வு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி தோன்றும்))) குரங்கார் வரவேற்பது தனிப்பாசத்தில்))) குரங்கார் வரவேற்பது தனிப்பாசத்தில்\nஆமாம் சரிதான் நேசன்...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி...\nஹா ஹா ஹா ஆமாம் குரங்காருக்கு எங்கள் மேல் தனி பாசம் இருந்ததுதான்...மிக்க நன்றி நேசன்\nதனிமரம் 16 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 4:34\nஅடுத்த பதிவை சீக்கரம் போடுங்கோ இவ்வளவு அதிக இடைவெளி கூடாது அப்புறம் உத்தரப்பிரதேச தேர்தல் போல ஈர்ப்பு இருக்காது\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் நேசன்...கண்டிப்பாகப் போடுகிறேன்...இம்முறை இணையம் சரியாக வேலை செய்யாததால் போட இயலாமல் போனது நேசன்...அடுத்த பதிவைப் போட்டுவிடுகிறேன்...இங்கும் அரசியலா ஹா ஹா ஹா ஹா...\n படங்கள் எல்லாம் கொள்ளை அழகு. உங்கள் அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைத்தது. அதிலும் உச்சியில் இருந்து எடுத்த படங்கள் அற்புதமாக வந்திருக்கின்றன. அவ்வளவு உயரத்தில் போய் முதல் முதல் கோயில் கட்டியவர்கள் யாரோ அப்போதெல்லாம் இன்னமும் மலைக்காடுகள் அடர்ந்து இருந்திருக்கும் அப்போதெல்லாம் இன்னமும் மலைக்காடுகள் அடர்ந்து இருந்திருக்கும் எப்படிச் சாமான்களை எடுத்துச் சென்றனர் எப்படிச் சாமான்களை எடுத்துச் சென்றனர் விக்கிரஹங்கள் மலைக்கல்லிலேயே செதுக்கப்பட்டனவா ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க ஆச்சரியம் மேலிடுகிறது. இப்போது திருப்பணி நடப்பது கூட அதிசயம்னு சொல்ல முடியாது அந்தக் காலங்களில் எவ்வித வசதிகளும் இல்லாதப்போ இந்த மலை மேல் கோயில் கட்டிய புண்ணியவானையும் அதைக் கண்டுபிடித்துப் போகும்படி செய்த புண்ணியவானும் போற்றுதலுக்கு உரியவர்கள்.\nஆமாம் கீதாக்கா ரொம்ப ரொம்ப அருமையான பயணம்...இந்தக் கோயிலைக் காண உதவியவர் எங்களுடன் பயணித்த என் மைத்துனரின் நண்பர்தான்...\nபடங்கள் பற்றி சொன்னமைக்கு மிக்க நன்றி அக்கா. அப்போது அங்கு ஆண்ட நன்னன் சேய் நன்னன்....விக்கி சொல்வது இதுதான்....//திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க நூல் மலைப்படுகடாம் ஆகும். பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். // எனது முதல் பகுதியில் சொல்லிய்ருக்கிறேன் என்று நினைவு...\nஆமாம் அப்ப எல்லாம் இன்னும் காடுகளும், இப்படியான வழியும் கிடையாது இதெல்லாம் சமீப காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வந்தவைதான்....அங்கிருந்த விக்கிரகங்கள் மலைக்கல்லில்தான் இருக்கின்றன. அதாவது ரொம்ப நம் பிற கோயில்களில் பார்ப்பது போல இல்லை. இறைவனும், அம்பிகையும் மட்டும் அப்புறம் சீர்ப்படுத்தப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது...ஆனால் லிங்க வடிவம் மலைபடுகடாம் பாடப்பட்ட காலத்திலேயே இருப்பதாகத்தான் சொல்லப்படுகிறது...மிகவும் ஆச்சரியமான கோயில்தான் அக்கா...நான் இங்கு கொடுத்திருக்கும் லிங்கில் போய் பாருங்கள் இறைவன் படங்கள் அலங்காரத்துடன் இருக்கும். என்னால் படம் எடுக்க முடியவில்லை நல்ல வெளிச்சம் இல்லாத பகுதியில் என் கேமரா சரியாக எடுக்காது...ஃப்ளாஷ் போட்டால் சுத்தம்\nகண்டிபபக அப்போது நடந்ததுதான் அதைச் செய்தவர்கள் தான் போற்றுதலுக்குரியவர்கள்....மிக்க நன்றி அக்கா\nஆன்மீகம், இயற்கை, அழகியல் உள்ளிட்டவற்றைக் கொண்ட அருமையான பதிவு. வாய்ப்பு கிடைக்கும்போது அங்கு செல்வேன்.\nமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா...கண்டிப்பாக வாய்ப்புகிடைக்கும் போது தவற விடாதீர்கள். நல்ல அருமையான இடம் கோயில்....\n 16 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 9:56\nரொம்பநாளா படங்களையோ, பதிவையோ காணோமே என நினைத்திருந்தேன்..\nபடங்கள் ப்ரமாதம். குரங்காரிடம் கேமராவை இழந்துவிட்டு வராமல் தூக்கிக்கொண்டுவந்தீர்களே..பாராட்டுகள். கஷ்டப்பட்டு மலையேறி இறைவன், இறைவியை இம்ப்ரெஸ் செய்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. படிகளைப்பார்க்கையில், முழங்காலுக்கு ’மூவ்’ தேவைப்பட்டிருக்கும்போலிருக்கிறதே.\nகதவில் சிவன். மேலே செல் நம்பர். சிவனே\nகடப்பாறைப்பகுதியை, சுற்றுவட்டாரத்தைப் படங்களில் பார்க்கையில் இங்கே ஒரு திகில் கதையைப் படமாக எடுக்கலாமோ என்றும் தோன்றியது. ஒல்லியான மஞ்சளான ஹீரோயினை (தமன்னா) , கருப்பான குண்டான வில்லன் புஸ்..புஸ்..என்று மூச்சுவிட்டுத் துரத்துவதுபோல் ..வித் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்\nவாங்க ஏகாந்தன் அண்னா அதை ஏன் கேக்கறீங்க....இணையத்தின் உபயத்தினால் பதிவு போட முடியாமல் போய்விட்டது...\nஹா ஹா ஹா இறைவன் இறைவி இம்ப்ரெஸ் ஆனாங்களோ இல்லையோ நாங்க அந்த இடத்தைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிட்டோம்...\nஆ���ாம் கேமராவை பக்கத்தில் கொண்டு போனாலே \"உர்ர்ர்ர்ர்ர்ர்\" சத்தம்தான்...பயந்து உள்ளே பதுக்கி காப்பாற்றிக் கொண்டு வந்தேன்..ஆனால் பாருங்க இப்ப கேமரா கம்ப்ளீட்லி அவுட் குரங்காரின் வேலையா இருக்குமோ ஹா ஹா ஹா ஹா\nமுழங்காலுக்கு \"மூவ்\" (ஹா ஹா ஹா ஹா சொல்லாடல்) தேவைப்படாமல் மூவ் ஆனது மறு நாள் அருவி வேறு மஸாஜ் செய்துவிட்டதே வரும் பாருங்க அடுத்த பதிவு...\n//கதவில் சிவன். மேலே செல் நம்பர். சிவனே சொல். உனக்குமா செல்// ஹா ஹா ஹ ஹாஅஹா ஆ...ரொம்பவே சிரிச்சுட்டேன் ரசித்தேன்...ஹப்பா உங்க கமென்ட்ஸ் செம சொல்லாடல், நகைச்சுவை...போகிற போக்கில் அள்ளித் தெளிச்சுட்டுப் போறீங்க...\nஹா ஹா ஹா ஹா உங்களின் பட ஐடியா ஹையோ சிரிச்சுட்டேன் முடிலப்பா...ஹையோ ஏதாவது டைரக்டர் எல்லாம்நம்ம தளத்தை வாசிக்கவா போறாங்க உங்க ஐடியாவைப் பார்க்க..ஆனா சூப்பர் ஐடியா.......அது சரி இதுதானே வேண்டான்றது....பாகுபலி பார்த்தீங்கதானே....தமனாவைச் சொல்லிட்டு வீர அனுஷைச் சொல்லாம போனா நம்ம ஸ்ரீராமுக்கு வருத்தம் ஆகிடும்...தமனாவை ஓட விட்டதுக்கும் இப்படி ஒல்லியான மஞ்சளான தமனா னு சொன்னதுக்கும் நெல்லை ஓடி வரப் போறார்...\nசரி தமனா ஓடறாங்க அவரைக் காப்பாத்தறது வீர அனுஷ்\n 16 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:01\n//அப்புறம் ஆண்கள் கம்பால் தட்டிக் கொண்டு ஓடிச் சென்று பையை மீட்டுக் கொண்டு வந்தனர்.//\nகாலங்காலமாய்ப் பெண்களுக்காக இந்த ஆண்கள் படும்பாடு இருக்கிறதே..அப்பப்பா\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ்கா ஹஒயோ வயிறு புண்ணாகிடுச்சு ப்ளீஸ் இனி உங்க கமென்டோட புண்ணாற்றும் மருந்தும் இலவசமா கொடுக்கோனும் சொல்லிப்புட்டேன்...\nநாங்க கொஞ்சம் பின்னாடி இருந்தோம் இல்லைனா நாங்க ஓடிப் போயிருப்போம் தெரியுமா...நல்லகாலம் அதுவும் படில இறங்கும் போது...பாறைலநா ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்....\nதுரை செல்வராஜூ 16 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:33\nமலை உச்சிக்கு வந்ததும் எனக்கும் ஏகத்துக்கு களைப்பாகி விட்டேன்..\nமுழங்கால் தேய நடந்தவர்களுக்கு எப்படியிருக்கும்\nதங்களால் நானும் புண்ணிய பலன் எய்தினேன்..\nவாங்க துரை செல்வராஜு அண்ணா...களைப்பாகிடுச்சா...யாரங்கே அண்னாவுக்குப் பானகம் கொடுத்து இளைப்பாற வையுங்க\nஇல்லை அண்ணா ஏறுவதும் இறங்குவதும் கடினமாக இருந்தாலும் அத்தனை சிரமமாகத் தெரியவில்லை..\nகோமதி அரசு 16 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:10\nபொ��ுட்கள் எல்லாமே மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டுவிடுமாம். மலையேறும் பக்தர்கள் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அப்பொருட்களில் தங்களால் கொண்டு செல்ல முடிந்த அளவு சுமந்து கொண்டு ஏறி மலையில் கொண்டு சேர்ப்பார்களாம்.//\nஅவர்கள் ஏறுவதே கஷ்டம் என்பது போல் இருக்கும் போது கட்டிட பணிக்கு சாமான்களை எடுத்து கொண்டு ஏறுவது என்றால் எவ்வளவு பெரிய விஷயம் திடமான பக்தி கொண்ட மக்கள் வாழ்க\nஏறும் பாதைகள் பயத்தை தருது.\nஎப்படியோ ஏறி சாமி தரிசனம் செய்தவுடன் கிடைக்கும் நிம்மதி ஆனந்தம் சொல்ல வார்த்தை இருக்காது தான்.\nபடங்கள் நீங்க்கள் எடுத்த்தும், நண்பர் எடுத்தும் அழகு.\nவாங்க கோமதி அக்கா...ஆமாம் அக்கா ஊர்மக்கள் தான் பொருட்களைக் கொண்டு சேர்த்து சீரமைப்புப் பணிகள் நடந்திருக்கு...மாபெரும் புண்ணிய காரியம்...\nஇறைவனை அடையும் வழி எளிதல்லவே இல்லையா அக்கா...வாழ்விலும்தான். அதற்கு எத்தனை மனப்பயிற்சிகள் வேண்டும்...எனக்கு இப்பாதையை ஏறிய போது அப்படித்தான் தோன்றியது. முதலில் சம்மான ரோடு பாதை... மகிழ்வான பருவம்...அப்புறம் படிகள் ....கொஞ்சம் மெனக்கெடல் பருஅம்....அப்புறம் பாறை...உழைக்கும் பருவம்...அப்புறம் கடப்பாறைப் பகுதி செங்குததான் படிகல் பகுதி எல்லாம் இறைவனை அடைவதற்கான பயிற்சிப் பருவம்....என்று தோன்றியது...\nஆமாம் அக்கா ரொம்ப மனதிற்கு இதமாக இருந்தது...\nமிக்க நன்றி அக்கா நண்பரைப் பற்றியும் இங்கு சொன்னமைக்கு...அவரிடம் சொல்கிறேன்..\nநெ.த. 16 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:38\nரொம்ப நாளாக இடுகையின் தொடர்ச்சிக்குக் காத்திருந்தேன். 2000 ஆண்டுப் பழமையா படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. இறைவன் இறைவி படங்களைத் தளத்தில் பிறகு பார்க்கிறேன்.\nஆமாம் நெல்லை இணையம் சரியாக இல்லாம...அப்புறம் மொபைல்ல ஜியொ 1.5 ஜிபி இருந்தும் அது மண்டைல உரைக்காம அப்புறம் நேத்து திடீர்னு காலைல பல்பு எரிஞ்சுச்சு உடனே கனெக்ட் பண்ணி ஹாட்ஸ்பாட் மூலமா... பார்த்து ஆஹா நெட் வர....பதிவு முதல்ல படங்கள் அப்லோட் பண்ணி...அப்புறம் இன்று பி எஸ் என் எல் உம் சரியாக்கிட்டாங்க...\nஅந்த சைட் போய் பாருங்க நல்லாருக்கு படங்கள்..படங்கள் தேடினப்பதான் அந்த சைட் கிடைச்சுது....நானே அவருக்கு நன்றி சொல்லி படங்கள் அதுலருந்து எடுத்துப் போடலாம்னு பார்த்தேன்...அப்புறம் இங்கயே நிறைய ஸோ அந்த லிங்க் கொ���ுத்தா போதும்னு விட்டுட்டேன்....\nநெ.த. 16 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:41\nசுனை நீரை நீங்கள் எடுத்தீர்களா அதற்கு எளிதாகப் போக பாதை இருந்ததா\nசுனை கோயில் அம்பிகை சந்நிதியின் பக்கத்தில் மேல அந்த சிவன் கதவு இருக்கு இல்லையா...அப்புறம் நண்பர் ராமன் எடுத்த சூலம் படம் இருக்கு இல்லையாஅ அங்கதான்..சூலம் இருக்கும் படத்தில் ஒரு க்ரில் கதவு தெரிகிறது இல்லையா அதுதான் கோயிலின் சன்னதிகளின் முன்னால் இருக்கும் பெரிய வெராண்டவின் சைட் கதவு...நீங்க அந்த தளத்துல இந்த இடத்தைப் பார்க்கலாம்...அந்த க்ரில் கதவு அடுத்தாப்புல இங்க நான் கொடுத்துருக்கற சிவன் கதவு இருக்கு இல்லியா அந்தக் கதவு உள்ளிருந்து அம்பிகை சன்னதியின் அருகில் வெளியே வர....ஆனால் பூட்டியெ இருக்கு...அந்தக் கதவு பக்கத்துல ..இருக்கு சுனை...கோயிலை சின்னதா ஒரு பிரதட்சணம் வரும் போது கோயிலை ஒட்டித்தான் இருக்கு உள்ளேயே தான்...சுனையில் நீர் கொஞ்சம் குறைவாதான் இருக்கு....நான் மெதுவாக உட்கார்ந்து தவழும் நிலையில் உட்கார்ந்து மெதுவாகக் கைவிட்டு எட்டிய வரையில் எடுத்தேன்.....கொஞ்சம் பாசிபிடித்து அழுக்கு மிதந்து கொண்டிருந்தது....\nவழக்கம் போல் ...மிக அருமை கீதாக்கா படங்களும் செய்திகளும்....\nஎவ்வொலோ பெரிய மலை அதன் மீது கோவில்...நினைக்கவே பிரமிப்பு...இங்கு சென்று வந்தால்ஆஹா..\n அனு இப்பவே வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளோடு போய்ட்டு வந்துருங்க....ஆனா டிசம்பர் மாதத்துல போங்க...அப்ப பிள்ளைங்களுக்கும் லீவு இருக்குமே....சின்ன வயசுல ஏற முடிஞ்சப்ப போய்ட்டுவந்துறலாமெ இல்லையா...நீங்க ரொம்ப எஞ்சாய் பண்ணுவீங்க\nகரந்தை ஜெயக்குமார் 17 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 6:34\nபடங்களைப் பார்க்கும்போதே மூச்சு வாங்குகிறது\nமறக்க இயலாதப் பயணமாய் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை\nஆமாம் சகோ நல்ல அனுபவம்...மிக்க நன்றிகருத்திற்கு\nகுன்று சூழ் இருக்கை நாடு கிழவோனாகிய நன்னனின் நாடு. கருமையான விஷத்தை உண்ட கடவுள் (காலகண்டேஸ்வரர் ஆகிய சிவன்) உறையும் நவிரமலை. 'பல்குன்றக் கோட்டம்' மிக அழகான வர்ணனை.\nநீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்\nபேரிசை நவிர மேஎ யுறையும்\nகாரி உண்டிக் கடவுள தியற்கையும் (மலைபடுகடாம்.81-84)\nமிக்க நன்றி ஆர். முத்துசுவாமி ஐயா அவர்களுக்கு. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.\nஆமாம் ஐயா இதைப் பற்றி நானும் கொஞ்சம் வாசித்தேன்...நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியையும் வாசிக்கின்றேன். மிக்க மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..\nஉண்மையில் இமாலய சாதனை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.\nமிக்க நன்றி கோவின்ந்த ராஜு ஐயா...ஆமாம் ஒரு வயதிற்கு மேல் செல்ல இயலுமா என்று தெரியவில்லை...நன்றி ஐயா கருத்திற்கு\nஅழகான பர்வத மலையின் பயணம் குறித்த செயதிகள் பிரமிப்பை தருகின்றன.பயணம் ஒரு பக்கம் கடினமெனினும் மற்றொரு பக்கம் மிகவும் இனிமை நிறைந்ததாக இருந்திருக்குமென நினைக்கிறேன். எவ்வளவு அழகான இடங்கள்,பசுமை நிறைந்த மலைகள் என பயணம் நிச்சயம் இனித்திருக்கும். அனைத்துப் புகைப்படங்களும் அருமையாய் இருந்தது.ஒரு சில படங்கள் தங்களின் பயண சிரமங்களை எடுத்து காட்டியது.\nஇறைவனை நாமே அபிஷேகம் செய்வித்து வழிபாடு செய்யலாம் எனும் போது, மனதிற்கு மகிழ்வாக மலை ஏறிய சிரமங்கள் கூட காணாமல் போவதை உணரலாம் அல்லவா\nமலை என்றாலே குரங்கார்களின் ஆதிக்கந்தான். நிறைய பேர்களுடன் பயணம் என்றால் கொஞ்சம் பயமின்றி குரங்கார்களை ரசித்தபடி சென்று வரலாம். இல்லையென்றால் கஸ்டந்தான்.\nஇதன் முந்தைய பகுதிகளையும் படித்து கருத்திடுகிறேன். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். மிக்கநன்றி.\nகமலா ச்கோ கருத்திற்கு மிக்க நன்றி ஆமாம் இனிமையான பயணம்..மலை அழகு ஆம் நாமே செய்யலாம் ..அதுதான் எனக்குப் பிடித்தது...கூட்டம் இல்லை...நல்ல காற்று என்று சுகம்...\nமெதுவாக வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் சகோ...\nவெங்கட் நாகராஜ் 24 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:04\nபடிக்கும்போது எப்போது இங்கே போகப்போகிறோமோ என்ற எண்ணம் வருகிறது. அழைப்பு வர வேண்டுமே.....\nநிச்சயமாக அழைப்பு வரும் ஜி செல்லும் போது டிஸம்பர் சீசனில் செல்வது போல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் வெயில் என்றால் ரொம்பக் கடுமையாக இருக்கும் பகுதி...அதனால்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 5\nபர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 4\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nகுறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.\n\"திங்க\"க்கிழமை : தித்திக்கும் லட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nவருவான் முருகன் தருவான் அருளை\nஎன்ன சமையலோ…. – ஆதி வெங்கட்\nதுரு துரு, திரு திரு\nகதைக்கான கரு : பாசுமதி.\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\n40 பைசா வைப்பு நிதி\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nநான் சின்னவளாக இருந்த போது - 6 காகமும் மனிதர்களும்\nதேன்சிட்டு மின்னிதழ் தீபாவளி மலர். புதிய வடிவமைப்பில்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதமிழூற்று வாழ்த்து - யூடியூபில்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை\nகுடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா .. பெண்களா\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப���புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல��� வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1760302&Print=1", "date_download": "2018-11-12T23:25:24Z", "digest": "sha1:L2DDK7WWRAWODKWPPBCZ2NHWSNOQIFGP", "length": 18945, "nlines": 94, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nநாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29\nராஜஸ்தான் மாநில கோரிக்கை சுப்ரீம் கோர்ட் ஏற்பு\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை 2\nபிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு\nஇந்திய வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர் தேர்தலில் ... 3\nமீண்டும் சீட் கிடைக்காத ஆத்திரம்: ராஜஸ்தான் ...\nமத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவு:ஜனாதிபதி-பிரதமர் ...\n'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு 1\nராமானுஜர் கண் மூடி வெகுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தார். கந்தாடையாண்டான் காத்திருந்தார். மடத்தில் இருந்த சீடர்கள், உடையவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறிய சுற்றி வந்து சூழ்ந்து நின்றார்கள். ஸ்ரீபெரும்புதுார் அவர் பிறந்த மண். அந்தத் தலத்தில் உடையவரின் திருமேனிச் சிலையொன்று நிறுவ நினைப்பது நியாயமே. பதிமூன்று ஆண்டுக்காலம் வாழ்ந்துவிட்டுக் கிளம்பிய திருநாராயணபுரத்துக்குத் தனது திருமேனியைச் சிலையாகச் செய்து வைத்துக் கொள்ள அனுமதித்தவர், இதற்கு எதற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும்\nயாருக்கும் புரியவில்லை. நெடு நேரம் கழித்து ராமானுஜர் கண்ணைத் திறந்தார். 'சரி ஆண்டான் உன் விருப்பப்படி நடக்கட்டும்'சட்டென்று அங்கே மகிழ்ச்சிப் பெருக்கு நிறைந்து பரவியது. தாமதமின்றி சிற்பி ஒருவர் வரவழைக்கப்பட்டார். உடையவரை நேருக்கு நேர் தரிசித்து அமர்ந்து வரைந்து எடுத்துச் சென்று அவரது தோற்றத்தை அச்சில் வார்த்துக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.'சுவாமி, தங்கள் திருமேனி. எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்' கந்தாடையாண்டான் முன்னால் வந்து சிலையை ராமானுஜர் முன் நிறுத்தினார். அவர் முகத்தில் புன்னகை விரிந்தது.'அடடே, அப்படியே என்னை ஒத்திருக்கிறதே' கந்தாடையாண்டான் முன்னால் வந்து சிலையை ராமானுஜர் முன் நிறுத்தினார். அ��ர் முகத்தில் புன்னகை விரிந்தது.'அடடே, அப்படியே என்னை ஒத்திருக்கிறதே'சிற்பிக்குப் பேருவகையாகிப் போனது. விழுந்து பணிந்து வணங்கி நின்றார்.'அப்படியானால் இதை ஸ்ரீபெரும்புதுாரில் எழுந்தருளப் பண்ணலாம் அல்லவா'சிற்பிக்குப் பேருவகையாகிப் போனது. விழுந்து பணிந்து வணங்கி நின்றார்.'அப்படியானால் இதை ஸ்ரீபெரும்புதுாரில் எழுந்தருளப் பண்ணலாம் அல்லவா''ஒரு நிமிடம். அதை இப்படிக் கொடு''ஒரு நிமிடம். அதை இப்படிக் கொடு' உடையவர் கரம் நீட்ட, கந்தாடையாண்டான் அச்சிலையை அவர் அருகே எடுத்து வந்து நீட்டினார்.ராமானுஜர் அதை வாங்கி அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.\n'சுவாமிக்கு சிலை அவ்வளவு பிடித்துவிட்டது போலும்' என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது, உடையவர் அவர்கள் அறியாத வேறொரு செயலில் ஈடுபட்டிருந்தார். காலக் கணக்கற்று, பாற்கடலில் எம்பெருமானைத் தாங்கி நிற்கும் சக்தி. ஞானக் கிடங்காக சேகரித்த பெரும் சக்தி. கருணைக் கடலாக ஊற்றெடுத்த சக்தி. தவம், ஒழுக்கம், சீலம் காத்து ஐம்பெரும் ஆசாரியர்களின் திருவடி நிழலில் தங்கிப் பயின்ற பெரும் பாடங்களின் மூலாதார சக்தி. தானே ஆசாரியராகி, ஜகதாசாரியரென்று வழங்கப்பட்டதன் பின்னணியில் இயங்கிய பரம்பொருளின் அருளாசி வடிவ சக்தி. அனைத்தையும் திரட்டி அந்தச் சிலைக்குள் செலுத்தினார். தன் மானசீகத்தில் அரங்கனை நெக்குருகி வேண்டிக்கொண்டு சிலையைக் கந்தாடையாண்டானிடம் நீட்டினார்.'ஆண்டான், இனி இது மக்களுடையது. இதில் நான் இருக்கிறேன். இதன் வடிவில் என்றும் அவர்களோடு இருப்பேன்'தானுகந்த திருமேனி என்று பக்தர்கள் கொண்டாடிக் களித்தார்கள். உடையவரே அதைப் பிரதிஷ்டை செய்ய நாள் பார்த்துச் சொன்னார். 'தை மாதம் பூச நட்சத்திரத்தில் இது பிரதிஷ்டை ஆகட்டும்.''அப்படியே சுவாமி'தானுகந்த திருமேனி என்று பக்தர்கள் கொண்டாடிக் களித்தார்கள். உடையவரே அதைப் பிரதிஷ்டை செய்ய நாள் பார்த்துச் சொன்னார். 'தை மாதம் பூச நட்சத்திரத்தில் இது பிரதிஷ்டை ஆகட்டும்.''அப்படியே சுவாமி' என்று அதை வாங்கிக்கொண்டு கந்தாடையாண்டான் புறப்பட்டார்.ஒரு பெரும் வட்டம் சுற்றி வந்து நின்றாற் போலிருந்தது ராமானுஜருக்கு. நுாற்றி இருபது வருட வாழ்க்கை என்பது சிறிதல்ல. உடலும் உள்ளமும் சலிக்காது ஒத்துழைக்காமல் இது சாத்தியமும் அல்ல. ஒரு பிரம்மாண்டமான கனவும் அதன் புனிதமும் மேலான மனித குல நேயமும் அதைச் சாத்தியமாக்கியது. பவுத்தமும் சமணமும் தலையெடுத்துப் பரவத் தொடங்கியபோது அவற்றைத் தடுத்து நிறுத்துவது அவசியம் என்று அவர் கருதினார்.\nமக்களை நெருங்குவதில் இருந்த இடர்பாடுகளை உத்தேசித்து, மன்னர்களைத் தம் பக்கம் ஈர்ப்பதில் சமணர்கள் மும்முரமாக இருந்த சமயம் அது. ஏனெனில் கடவுள் இல்லை என்று சொல்லு வோரை மக்கள் நிராகரித்து விடுவார்கள். முற்றிலும் நிராகரிக்காதவர்கள் கூட மனமார ஏற்பதில்லை. எனவே சமணர்களுக்கு மன்னர்களின் துணை அவசியமாக இருந்தது. எளிய பேயோட்டும் வழிமுறைகளே மன்னர்களைக் கவரப் போதுமானதாக இருந்தது. தவிர\nவும், புராதன வைத்திய உபாயங்கள்.மாயாவாதப் பரவலுடன்கூட இத்தகு சூனியவாத வீச்சும் தடுக்கப்பட வேண்டும் என்று கருதினார் ராமானுஜர்.சரணாகதியே சர்வரோக நிவாரணி என்று அவர் முன்வைத்த தீர்வும் பேதமற்ற பேருலகு சார்ந்த பெரும் கனவும் மக்களைக் கவர்ந்தன. தன்னலமற்ற சேவையில் விளைவது வைணவம். பேதம் காணாத விரிந்த மனமே அதன் அடையாளம். இங்கு வாழும் வாழ்வானாலும் சரி. இறந்த பின் அடையும் இடமானாலும் சரி. ஒளி பொருந்தியதாக, திருப்தி தருவதாக, அர்த்தம் மிக்கதாக அமைய எளிய உபாயம் சரணாகதியே என்ற குழப்பமற்ற வழிகாட்டலே அவர் வாழ்வின் சாராம்சமானது.போதுமே இனியும் சுமந்து கிடக்க வேண்டாமே என்று அவருக்குத் தோன்றியது. ஒரு கணம்தான். சட்டென்று உடல் நடுங்கித் தளர்ந்து போனது. அது தை மாதம். அன்று பூச நட்சத்திரம்.புரிந்துவிட்டது. ஸ்ரீபெரும்புதுாரில் அவரது சக்தி வடிவ விக்கிரகப் பிரதிஷ்டை நடந்து கொண்டிருந்தது. மானசீகத்தில் அதை உணர்ந்த ராமானுஜர், உடனே கிளம்பிக் கோயிலுக்குப் போனார். காஞ்சியை விட்டு வந்த நாளாகக் காத்து நிற்கும் கரிய பெருங்கடவுள். கண்ணழகன். கமல இதழழகன். அரவணைத்துக் காக்கும் கரத்தழகன். ஜீவநதியெனப் பொங்கும் கருணை குணத்தழகன். என்றும்\nபெரியவன். அனைத்திலும் பெரியவன்.சன்னிதிக்குச் சென்று கரம் கூப்பி நின்றார். 'பெருமானே போதுமே'என்ன கேட்டாலும் அடுத்த வினாடி பதிலிறுக்கும் அரங்கப் பெருமான் அன்று அமைதியாக இருந்தான்.'கடமைப்பட்ட அனைத்தையும் செய்திருக்கிறேன். வைணவ தருமம் தழைக்கப் பொருத்தமான எழுபத்தி நான்கு சிம்���ாசனாதிபதிகளை நியமித்திருக்கிறேன். அந்தத் தலைமுறை காலகாலத்துக்கும் தொடரும். திருக்கோயில் நடைமுறைகள் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறேன். இதுவும் தழைக்கும். வைணவத் தல ஆக்கிரமிப்புகள் இனி இராது. அப்படியே நிகழுமானால் தட்டிக் கேட்கவும் தடுத்துப் போராடவும் எதிர்வரும் தலைமுறை தயாராக இருக்கும். அதற்கான சித்தாந்த பலத்தை அளித்து, ஆத்ம நிவேதன உபாயங்களைச் சொல்லித் தந்திருக்கிறேன்.'இப்போதும் அரங்கன் அமைதியாகவே இருந்தான்.'எம்பெருமானே, தோள் துவண்டு நான் உன்னிடம் வந்து நிற்கவில்லை. சுமக்க ஏராளமான தோள்கள் காத்திருக்கிறபோது விட்டுத் தந்து அழகு பார்க்க நினைக்கிறேன். கூரேசருக்குக் கேட்டதும் கொடுத்தாயே அந்த பாக்கியம் எனக்கில்லையா'இப்போது அவன் குறிப்பால் உணர்த்தினான். 'சரி, இன்னும் ஏழு தினங்கள்.'கரம் குவித்து வணங்கி விடைபெற்றார் ராமானுஜர். மடத்துக்\nகுத் திரும்பும்போது மிகுந்த உற்சாகமாக இருந்தார். இதுதான். இவ்வளவுதான். இன்னும் உள்ளவை ஏழே தினங்கள். இந்த ஏழு தினங்களையும் அர்த்தமுள்ளதாக வாழ்ந்து முடித்தால் போதும். எம்பெருமான் திருவாசல் திறந்து விடுவான். தேசமெங்கும் பரவியிருக்கும் தமது சீடர்கள் அனைவரையும் திருவரங்கம் வரச் சொல்லி செய்தி அனுப்பினார்.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14051&ncat=4", "date_download": "2018-11-12T23:13:05Z", "digest": "sha1:5JSBAIIN2SZM7OILYMJD63YMKDR554Z6", "length": 22658, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nஸ்மார்ட் போன் விலை குறைவதுடன், மக்களின் பயன்பாட்டின் எல்லையும் விரிவடைகிறது என்பதே மிக முக்கியமான அம்சம். இது மக்களை மேம்படுத்துவதுட���், பொருளாதாரத்திலும் அவர்களை உயர்த்தும் என்பதே உண்மை. எனவே, இதனை உற்சாகப்படுத்தும் வகையில் தகவல்களைத் தொடர்ந்து தரவும்.\nடாக்டர் எஸ். கதிரேசன், மதுரை.\nவிண்டோஸ் இயக்கம் நின்று போய், கைகளைப் பிசைகையில், பொறுமையாக என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என எழுதப்பட்ட கட்டுரை, என்னைப் போன்றவர்களுக்கான நன்னூல். மிகப் பயனுள்ள டிப்ஸ் மற்றும் அறிவுரை தந்தமைக்கு நன்றி.\nவிண்டோஸ் இயங்காமல் போவதற்கு இத்தனை காரணங்களையும் கூறிவிட்டு, இன்னும் பல இருக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். என் கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்படுகையில், விண்டோஸ் இயக்கத்தினை நானே முடக்கி, மீண்டும் ரீ பூட் செய்துள்ளேன். பல நேரங்களில் உதவியிருக்கிறது.\nஎன். லஷ்மி காமராஜ், திருப்பூர்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியின் பதிவுகள், நமக்கு என்றென்றும் அதன் வளர்ச்சியினைச் சுட்டிக் காட்டி, உழைப்பின் உயர்வைக் காட்டும். தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் அனைவரும் இதனைத் தங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த வார இணைய தளம் பகுதியில் வெளியிட்டிருந்த நம் பூமியின் வண்ணப் போட்டோ மிகவும் அற்புதமான காட்சியைத் தத்ரூபமாகத் தருகிறது. அந்த தளம் சென்று, மற்றவற்றையும் ரசித்தேன். என் குழந்தைகளிடமும் காட்டினேன். மிக்க நன்றி.\nநம் வாழ்வைச் சுற்றி, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சாதனமாக, உணவாக இன்டர்நெட் வளர்ந்து வருகிறது. ஆண், பெண் பேதமின்றி, அனைவரும் இதனைப் பயன்படுத்தும் காலம் விரைவில் வர வேண்டும். உங்கள் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.\nடாக்டர் கே. சுரேஷ் ராஜ், கோவை.\nடெம்பரரி டைரக்டரியில் உள்ளவை, கம்ப்யூட்டர் இயக்கத்திற்குத் தேவையான பைல் என்று எண்னி இருந்தேன். தெளிவாக விளக்கம் அளித்தது சிறப்பாக இருந்தது.\nதெ. ஆ. கரிகாலன், எண்ணூர்.\nதாங்கள் குறிப்பிட்டபடி, என் ஆண்ட்ராய்ட் போனில், எஸ்.எம்.எஸ். பிளாக்கர் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து பயன்படுத்தினேன். வழிமுறைகளை நீங்கள் விளக்கி அளித்தது எனக்கு மிகவும் உதவியது. நன்றி.\nஎஸ். ரோஸ்லின் கனி, சென்னை.\nஎக்ஸெல் ஒர்க்ஷீட் குறித்த டிப்ஸ் அதிகம் வருவதில்லை. என் போன்ற சிறிய அலுவலகங்களில் பணி புரிவோருக்கு உங்கள் டிப்ஸ் மிகவும் உதவியாக இருக்கின்றன. அவசியம் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன���.\nடாஸ் இயக்கத்திலிருந்து விண்டோஸ் 8 வரை மைக்ரோசாப்ட் உயர்ந்தது பிரமிப்பாக உள்ளது. உலகின் சிந்தனையை, வாழ்க்கை நடைமுறையை மாற்றிய இந்நிறுவனம், நிச்சயம் இறவாப் புகழ் பெற்று இயங்கும்.\nகா. செல்வி பூமிநாதன், விருதுநகர்.\nவிண்டோஸ் முடங்கிப் போவது போல, மானிட்டர், ஸ்பீக்கர், இன்டர்நெட் இணைப்பு, பிரிண்டர் ஆகியன முடங்கிப் போவதற்கான காரணங்களையும் பட்டியலிட்டு விளக்கவும்.\nமொபைல் டிப்ஸ் எனத் தந்துள்ளது அனைத்துமே பயனுள்ளவை. வாராவாரம் வேர்ட், எக்ஸெல் டிப்ஸ் போல, மொபைல் டிப்ஸ்களும் தரவும்.\nஸ்மார்ட்போன்களும், குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் வசதியும், வைபி தொழில் நுட்ப பரவலும் இணைந்து, மொபைல் இன்டர்நெட் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த ஆண்டில் இதனை அதிகம் எதிர்பார்க்கலாம். தங்கள் கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் இதனை உறுதி செய்கின்றன.\nபேரா. கி. திருமாறன், விழுப்புரம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவேர்டில் எண் எழுதும் முறை\nஎக்ஸெல் தரும் வியூ வசதி\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26042&ncat=5", "date_download": "2018-11-12T23:15:30Z", "digest": "sha1:6VVNPF75X7HX37OHWRI4SLVK3YYPVAQK", "length": 17925, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்மார்ட்போன் தயாரிப்பில் அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nவரும் 2017 ஆம் ஆண்டில், ஸ்மார்ட்போன் விற்பனையில், அமெரிக்காவை மிஞ்சி, இந்த வரிசையில் உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Strategy Analytics என்ற ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2017ல், சீனாவில் 50.50 கோடி ஸ்மார்ட் போன்களும், இந்தியாவில் 17.4 கோடியும், அமெ���ிக்காவில் 16.9 கோடி போன்களும் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nநடப்பு 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் 11 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும். இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24.3 கோடி. அமெரிக்காவில் இது 27.98 கோடியாக உள்ளது. ஐ.டி.சி. அறிக்கையின்படி, ஆசிய பசிபிக் நாடுகளில், இந்தியாவில் தான் மிக வேகமாக ஸ்மார்ட் போன் விற்பனை உயர்ந்து வருகிறது. உலக அளவில், 2015ல் 150 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2017ல், 170 கோடியாக உயரும்.\nசீனாவில், நடப்பு ஆண்டில், 45.8 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும். 2017ல், இது 50.5 கோடியாக உயரும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டுகளில், மிக வேகமான விற்பனையைச் சந்தித்த சீனா, தற்போது நிதானம் அடைந்து குறைந்து வருகிறது.\nஅடுத்த விற்பனை அலை இந்தியாவில் வேகமாக உயர்ந்து வருகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஸ்மார்ட் போன் கொண்டுள்ள இடம், மத்திய தர மக்களின் பொருளாதார வளர்ச்சி, ஸ்மார்ட்போன்களின் அதிகமான வருகை, உள்நாட்டில் தயாரிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையை அதிகரித்து வருகின்றன.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமிகக் குறைந்த விலையில் சிறிய மொபைல் போன்\nஸென் மொபைல் தரும் புதிய ஆண்ட்ராய்ட் ஸென் 506\nஎச்.டி.சி. டிசையர் 326 ஜி\n - போனைப் பயன்படுத்தி போட்டோ எடுக்கலாமா\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzM1NTI3Ng==-page-1299.htm", "date_download": "2018-11-12T22:01:07Z", "digest": "sha1:H2TEDIQZULLS3VXH5X747PTLWECWHWTT", "length": 16992, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "காவல்துறை அதிகாரியை பல மீட்டர்களுக்கு தரையில் இழுத்துச் சென்ற சாரதி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில�� அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகாவல்துறை அதிகாரியை பல ���ீட்டர்களுக்கு தரையில் இழுத்துச் சென்ற சாரதி\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வாகன சாரதி ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை பல மீட்டர்களுக்கு வீதியில் இழுத்துச் சென்றுள்ளார்.\nLille நகரின் மத்தியில், நகரமண்டபத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் blue C3 வகை மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். மகிழுந்துக்குள் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். பல்வேறு சிவப்பு சமிக்ஞை விளக்குகளுக்கு நிறுத்தாமல் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னரே காவல்துறையினர் அவர்களை நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்குள்ளாக மகிழுந்து போத்துவரத்து தடைக்குள் சிக்கிக்கொள்ள வேறு வழியில்லாமல் நிறுத்தப்பட்டது. அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது, உந்துருளி செல்லும் வீதியில் மகிழுந்தை செலுத்தியுள்ளார்கள். இதனால் மகிழுந்தின் பின்னர் மாட்டுப்பட்ட காவல்துறை அதிகாரி சில மீட்டர்கள் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் மகிழுந்து நிறுத்தப்பட, அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர்.\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவெடித்துச் சிதறிய பயங்கரவாதி பெண்ணல்ல, ஆண் - திடுக்கிடும் தகவல்கள்\nமீண்டும் தலைவெட்டிக் கொள்ளும், மரணதண்டனையை அமுல்படுத்தவேண்டும் எனக் கூறியுள்ளார், தயேஷ் பயங்கவாதிகள் செய்வது போலவே, பிரான்சில் கைது செய்யப்படும் பயங்கவாதிளிற்கும் தலையை வெட்ட...\n 56 மணிநேரத் தொடர்ச்சியான ஊரடங்கு\nபிரான்சில் இவ்வளவு மணிநேர ஊரடங்கு தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை. ஊரடங்குச் சட்டத்தினை மீறுபவர்கள் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆபத்து...\nதுலூஸ் - இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு\nசிற்றுந்துருளிகளில் வந்த இருவர் வேட்டைத்துப்பாக��கிகளால் இராணுவத்தினரைச் சுட்டுள்ளனர். இதில் இரண்டு இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...\nநவம்பர் 27 - மாவீரர்நாளில் பிரான்சுவா ஒல்லோந்தும் அகவணக்கம்\nமாவீரர் நாளான நவம்பர் 27ம் திகதி நடைபெற் உள்ளது. இந்த அகவணக்கத்தில் பங்குபெறும் பிரான்சுவா ஒல்லோந்த், அங்கு உரையொன்றையும் ஆற்ற...\n 80 பயணயக்கைதிகள்மீட்பு - விடுதிக்குள் 20 இந்தியர்கள்\nஇந்த விடுதியை, மாலியின் படைகள் சுற்றிவளைத்துள்ளதுடன்,பிரெஞ்சுப் படைகளும் களமிங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzI1NzIwMzU2.htm", "date_download": "2018-11-12T23:15:35Z", "digest": "sha1:PWIXEM4B5VEKZKADHVLYDG6YMZM34K6U", "length": 30411, "nlines": 178, "source_domain": "www.paristamil.com", "title": "தேசிய தலைவர் பிரபாகரனின் தலைமறைவு வாழ்க்கை - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத���திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nதேசிய தலைவர் பிரபாகரனின் தலைமறைவு வாழ்க்கை\nஇந்தியப் படையின் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள், -அதுவும் பின்நாட்களில் ஊடகங்களில் பிரபல்யமாக இருந்த சில விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் எப்படி இன்னல்களை அனுபவித்தார்கள், அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிக் கடந்த சில வாரங்களாக விரிவாகப் பார்த்து வந்தோம்.\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் முதற்கொண்டு, கேணல் சூசை, தமிழ் செல்வன், கேணல் சொர்ணம் அடங்கலாக பலரது அனுபங்களையும் இந்தத் தொடரில் ஆராய்ந்திருந்தோம்.\nஅந்த வகையில் விடுதலைப் புலிகளின் தவைர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பு காலங்களில்; எப்படியான இன்னல்களை எதிர்கொண்டார், அவற்றை எப்படி சமாளித்தார் போன்ற விபரங்களை தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் மீட்டுப் பார்க்க இருக்கின்றோம். -சற்று விரிவாக.\nஇந்தியப்படை ஈழ மண்ணில் ஆக்கிரமிப்பு மேற்கொண்டிருந்த காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் தந்திரோபாய ��ீதியிலான நகர்வுகளையே முழுக்க முழுக்க மேற்கொண்டிருந்தார்கள். மரபு, வீரம் என்று பம்மாத்துக் காண்பித்து, இந்தியப் படையினரை எதிர்த்து நின்று அநியாயத்திற்கு போராளிகளை பலிகொடுக்காமல், இந்தியப் படையினர் பாரிய எடுப்புக்களில் முன்னெறும் போது தந்திரோபாயமாகப் பின்வாங்குவதும், பின்னர் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது பதுங்கியிருந்து பதிலடி கொடுப்பது என்றும் இந்தியப் படையினருக்கு எதிரான போரை புலிகள் மிகவும் லாவகமாக முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nகடலில் ஒரு பெரிய அலை அடித்து வரும்போது வீரம் என்று கூறிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அலைக்கு எதிரில் நின்றால், வேகத்துடன் வரும் அலை எம்மை அடித்து, சுருட்டி, தூக்கி எறிந்து கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும். அதேவேளை அலையில் திசையில் அலையுடன் சேர்ந்து சிறிது நீந்திச் சென்று பின்னர் தருனம் பார்த்து எமக்கு விருப்பிய திசையில் நீந்துவதே பாரிய அலையைச் சமாளிப்பதற்குள்ள ஒரே வழி. சிறந்த வழியும் அதுதான்.\nஇந்தியப் படை என்கின்ற பாரிய அலை ஈழத்தில் அடித்து வந்தபோது விடுதலைப் புலிகள் அதனை அவ்வாறே சமாளித்தார்கள். அலையில் போக்கில் சிறிது ஓடி, போக்குக் காண்பித்து விட்டு, பின்னர் இந்திய அலையை எதிர்த்து நீந்த ஆரம்பித்திருந்தார்கள்.\nஇந்தியப் படையினர் பாரிய எண்ணிக்கையிலும், பலத்துடனும் புலிகள் மீது படையெடுத்தபோது இந்தியப் படையினருக்குப் போக்கு காண்பித்துவிட்டு தமது பலத்தைத் தக்கவைத்தபடி புலிகள் பின்வாங்கினார்கள். தமக்குச் சாதகமான இடங்களில் மட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு, இந்தியப் படையினர் பலவீனமாக இருந்த இடங்களில் மட்டும் பதம்பார்த்துவிட்டு அவர்கள் பதுங்கிக் கொண்டார்கள்.\nஇந்தியப் படையினர் தமது யுத்தப்பாதையில் சந்தித்த உண்மையான இக்கட்டும் புலிகளின் இந்தப் பதுங்கலாகத்தான் இருந்தது. இந்தியப் படையினருக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல் போன விடயமும் புலிகளின் இந்தப் பதுங்கிப் பாய்தலுக்குத்தான். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வன்னியில் வசமாகப் பதுங்கிக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருந்ததுதான் இந்தியப் படையினர் ஏறத்தாழ இரண்டு வருடங்களான ஈழத்தில் திண்டாடுவதற்கு காரணமா�� அமைந்திருந்தது.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிக்க முடியாததும், அவரை அழிக்க முடியாததுமே இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் பெரிய தோல்வியாக இருந்தது. புலிகளின் தலைவரை மட்டும் அழித்துவிட்டால் புலிகளின் போராட்டத்தை ஒரேடியாக நசித்துவிட முடியும் என்பது இந்தியப் படை அதிகாரிகளுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றாகவே தெரியும். அதற்கான பல முயற்சிகள் இந்தியப் படையினரால் மேற்கொள்ளவும் பட்டன.\nஆனாலும் புலிகளின் தலைமை இந்தியப் படையினரின் அத்தனை அழுத்தங்களையும் சமாளித்தபடி தன்னையும் பாதுகாத்து, தேசிய விடுதலைப் போராட்டத்தையும் பாதுகாத்ததுதான் இந்தியப் படையினருடனான விடுதலைப் புலிகளின் சமருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.\nஆனாலும் அந்தப் பாரிய வெற்றியைப் புலிகள் இலகுவாக ஒன்றும் பெற்றுவிடவில்லை. பெறுமதி வாய்ந்த விலைகளைக் கொடுத்தே புலிகளின் தலைமை அந்த வெற்றியை பெற்றிருந்தது. பல கஷ்டங்களை அனுபவித்தும், பல சவால்களை எதிர்கொண்டுமே புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ் தேசியப் போராட்டத்தையும், அதன் வீச்சையும் தக்கவைத்திருந்தார்.\nஇந்தியப் படையினர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி புலிகளுடனான யுத்தத்தை ஆரம்பித்தபோது அவர்கள் புலிகளின் தலைவரைக் குறிவைத்தே தமது முதலாவது நகர்வை ஆரம்பித்திருந்தார்கள். முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப் படையினரது பிரதான திட்டமாக இருந்தது.\nயாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள்.\nஅத்தோடு, புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மனஉறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கனித்திருந்தார்கள்.\nமுதலாவது தாக��குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்.\nஇந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, புலிகளின் தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது.\nஅதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.\nஆனால் புலிகளின் பதிலடி அவர்கள் திட்டத்தை சுக்குநூறாக்கியிருந்தது.\nஇந்தியப் படையினர் பாரிய எடுப்புடன் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தரையிறங்கும் முன்னதாகவே தலைவர் பிரபாகரன் அவர்கள் பிரம்படி வீதியில் இருந்த அவரது இருப்பிடத்தை விட்டு வெளியேறி வன்னி சென்றிருந்தார். இந்தியப் படையினர் தரையிறங்கி பல இழப்புக்களைச்; சந்தித்த பின்னரே இந்தியப் படையினருக்கு புலிகளின் தலைவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லாத விடயம் தெரிந்திருந்தது.\nஉண்மையை அவர்கள் அறிந்து கொள்வதற்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்சநஞ்மல்ல.\nஇதேபோன்று புலிகளின் தலைமையை அழிப்பதற்கென்று ஆரம்பம் முதல் இறுதிவரை இந்தியப் படையினர் பல முயற்சிகளை எடுத்திருந்தனர். ஆனால் பலத்த விலை கொடுத்து அவர்கள் தோல்லியையே கண்டிருந்தார்கள்.\nவிடுதலைப் புலிகளின் தலைமையைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட நகர்வுகள் பற்றியும், அவற்றை முறியடித்த தேசியத் தலைமையின் வீரம் பற்றியும், அதேவேளை இந்தியப் படையினரின் இடைவிடாத அழுத்தம் காரணமாக புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பம் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்கவுள்ளோம்.\nஒரு சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவரை ஒழித்துக் கட்டுவதன் மூலம்தான் புலிகளின் போராட்டப் பலத்தைச் சிதைக்க முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்த இந்தியப் படையினர், அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.\nபூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nகொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\n“சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த\nஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை\nசிறிலங்கா ஜனாதிபதி கோத்தாவின் கனவு\nடி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை\nஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்;டம் எனப்படுவது பிரதானமாக\n« முன்னய பக்கம்123456789...4142அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/03/blog-post_5.html", "date_download": "2018-11-12T22:42:33Z", "digest": "sha1:KXXF62D2TQFYAOWCSERTPTBIBHFI7LJM", "length": 2087, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஎந்த மெழுகுவர்த்தி இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்ற சம்மதிக்கவில்லையோ\nஅந்த மெழுகுவர்த்தி அணைந்து விட்டது என்று அர்த்தம்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/06/blog-post_28.html", "date_download": "2018-11-12T22:53:40Z", "digest": "sha1:66MUH6BMSBQPVXAZ34VOR3FDEN7S75WK", "length": 20004, "nlines": 202, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வீடு,வாடகை,வாடகை ரசீது, சட்ட‍ம்..உரிமைகள் !", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவீட்டை வாடகைக்கு விடுகிறவருக்கு���் குடித்தனக்காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது தெரியாததால் தான் பல சமயங்களில் மோதல் வந்து விடுகிறது.\nவீடு – வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முதலில் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம். பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை வரும் போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பார். வீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடு ம். அதனால், 20 ரூபாய் முத்திரைத் தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசி யம். பொதுவாக, வீட்டு உரிமையாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா ஓராண்டுக்கு மேற் பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியிருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை.\nவாடகை – வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை. புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்விதக்கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிக ள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லிவீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம்.\nவாடகை ரசீது – வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம். வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிற போது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் இருக்கும் சிற��� வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.\nசட்ட‍ம் – வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். வாடகை சரியாக தர வில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்து வது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெறமுடியும். குடியிருப்பவர் வீட்டைக்காலி செய்யவேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது.\nவீட்டின் உரிமையாளர், தன் சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம். அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய உரிமை இல்லை.\nவீட்டை இடித்துக்கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச்சொல்ல முடியும். வீட்டைக்காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும். வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.\nவீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப்பயன்படுத்தாமல் பூட்டுபோட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம். வீட்டை உள்வாடகைக்கு விடு வது பல நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்தும் ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது. வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர், இழப்பீடு பெற்றுக்கொள்ள வழி இருக்கிறது.\n- மனித உரிமைகள் கழகம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஉடல�� ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nமிக்ஸி பராமரிப்பு பற்றிய தகவல் \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்...\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ண��ரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-12T22:34:47Z", "digest": "sha1:U5BPBWUJVGHYAMWB5K4LGC3OSYC6BFYY", "length": 8307, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "பல்வலிக்கு Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nபல்வலி முதல் பாத நோய் வரை\nஅதிசய மூலிகை நாயுருவி, வயல்வெளிகளில், சாலையோரங்களில் என, நாம் காணும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும். மலைகளில் வளரும் நாயுருவி, பாறைகளை தனது வேரின் மூலம் துளைத்து மேலேறி வளர்வதால், கல்லுருவி என்ற...\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nதிருவண்ணாமலை டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nபிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய போட்டியாளர்: யாராக இருக்கும்\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nசென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் \n‘சீல்’ வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/autobiography/", "date_download": "2018-11-12T22:30:05Z", "digest": "sha1:UN2NIUCMGCKJESJ44NINGEBXAO5JBAX6", "length": 9854, "nlines": 172, "source_domain": "10hot.wordpress.com", "title": "autobiography | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/99388-dmk-mla-ip-senthilkumar-hits-the-state-forest-minister-dindigul-srinivasan.html", "date_download": "2018-11-12T23:10:05Z", "digest": "sha1:KU6WNOLUGAQG2WJ74SOOOTHZWM6GNQNN", "length": 27646, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "“சிறுத்தைக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவரெல்லாம் வனத்துறை அமைச்சரா?” - வறுத்தெடுக்கும் எம்.எல்.ஏ. | D.M.K MLA I.P. senthilkumar hits the state forest minister Dindigul Srinivasan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (17/08/2017)\n“சிறுத்தைக்கும் பூன��க்கும் வித்தியாசம் தெரியாதவரெல்லாம் வனத்துறை அமைச்சரா” - வறுத்தெடுக்கும் எம்.எல்.ஏ.\n“பாதாளம் வரை பாயும்” - இந்த ஒற்றை வாக்கியம்தான் இன்று அமைச்சருக்கும்-முன்னாள் அமைச்சருக்குமான வாக்கிய யுத்தத்துக்கு அடித்தளமிட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு, அன்னதானம் அளிக்கும் விழாவுக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள்,\n''டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்துக்கு 20 எம்.எல்.ஏ-க்கள் சென்றுள்ளனரே'' என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், \"சின்னப் பிள்ளைங்க... உங்களுக்குத் தெரியாது. பெரும்பான்மையை நிரூபிக்க, 117 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே போதும். இப்போது எங்களிடம் இருப்பது 115 எம்.எல்.ஏ-க்கள். தேவைப்படுவது இன்னும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான். எதுவோ, ‘பாதாளம் வரைக்கும் பாயும்’ என்பார்களே... அது உங்களுக்குத் தெரியாதா'' என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், \"சின்னப் பிள்ளைங்க... உங்களுக்குத் தெரியாது. பெரும்பான்மையை நிரூபிக்க, 117 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே போதும். இப்போது எங்களிடம் இருப்பது 115 எம்.எல்.ஏ-க்கள். தேவைப்படுவது இன்னும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான். எதுவோ, ‘பாதாளம் வரைக்கும் பாயும்’ என்பார்களே... அது உங்களுக்குத் தெரியாதா எங்கிருந்தாலும் அவர்கள் வரமாட்டார்களா என்ன எங்கிருந்தாலும் அவர்கள் வரமாட்டார்களா என்ன” என்றார் எள்ளல் தொனியில்.\nஅவர் அளித்த இந்தப் பேட்டிக்கு எதிராகக் கொந்தளித்துள்ளார் தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.2.2017 அன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற நடத்திய 'குதிரை பேரம்' இன்னும் சிரிப்பாய் சிரிக்கிறது. 'கோடிகளில் பேரம்' குறித்து, அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களே தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து, நாடு முழுவதும் தமிழ்நாட்டின் மானம் கப்பலேறியது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் செயல் தலைவர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.\nநம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக தி.மு.க சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதும், குதிரை பேரம் நடத்தியதும் ஆளுநர் விசாரணையில் ஒரு புறமும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற விசாரணையில் இன்னொரு புறமும் இருக்கின்ற நேரத்தில், ஓர் அமைச்சரே ஆட்சிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க பணம் கொடுப்போம் என்ற ரீதியில் பேட்டியளித்திருப்பது சட்டமன்ற ஜனநாயகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.\nகுழப்பத்துக்குள் மீன் பிடிக்க, இப்போது பணம் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு இந்தக் 'குதிரை பேர' அரசின் அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதுதான் இந்தப் பேட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'பாதாளம் வரை பாயும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா' என்று பத்திரிகையாளர்களைப் பார்த்தே கேள்வி எழுப்பும் அளவுக்கு அமைச்சர்கள் குவித்து வைத்துள்ள பணம் அவர்களது கண்களை மறைப்பது மட்டுமல்ல... அந்த அளவுக்கு ஆணவத்தையும் கொடுத்துள்ளது.\nஇவ்வளவு நடந்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன் முதலமைச்சர் மட்டத்தில் இப்படி குதிரை பேரம் நடத்துவது பற்றி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா முதலமைச்சர் மட்டத்தில் இப்படி குதிரை பேரம் நடத்துவது பற்றி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்' என்று மிக காட்டமாகக் கேட்டுள்ளார். மேலும், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்துக்கு, அவரின் சொந்த மாவட்டத்தில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.\nபழனி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான ஐ.பி செந்தில்குமார் இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். \"கொடைக்கானல் மத்திய மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவைகள், ஊருக்குள் வந்துவிடுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சட்டமன்றத்தில் நான் பேசியபோது, ‘அப்படி ஒரு செய்தியையே நான் பார்க்கலையே' என்றார் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், சில நாள்களில், இவரே வன அதிகாரிகளுடன் சென்று யானையை நேரடியாகவே பார்த்தார். 'புலியூர், பாரப்பட்டி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஊருக்குள் வந்து ஆடுகளை கொன்றுவிடுகிறது. இதைத் தடுக்க வேண்டும்' என்று பேசினோம். அதற்கு, 'இங்கு சிறுத்தைகளே இல்லை' என்றார் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், 3 நாள்களில், 'சிறுத்தை குட்டி ஒன்று அடிபட்டு இறந்தது' என்ற செய்தி, பத்திரிகைகளில் வெளியானது. ஆனால், அதற்கும் நம் அமைச்சர் சார்பாக அதிகாரிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா 'இறந்தது சிறுத்தைக் குட்டியல்ல; அது காட்டுப்பூனை' என்பதுதான். சிறுத்தைக்கும், காட்டுப்பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவர் எல்லாம் நமக்கு வனத்துறை அமைச்சராக வந்திருப்பதுதான் காலக்கொடுமை.\nவனம் குறித்தும், இந்த மாவட்ட மக்கள் குறித்தும் எந்தவித அறிவுசார் பார்வையும் இல்லாதவர். இந்த மாவட்ட வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாதவர் அவர். அவரின் நோக்கம் என்பது, பணமே. எந்த நேரமும் குதிரை பேரம் குறித்து சிந்திப்பவர் என்பதின் வெளிப்பாடுதான் 'பாதாளம் வரை பாயும்' என்ற அவரின் பேட்டியாகும் .'ஜனநாயக நாட்டில் பணத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிடலாம்' என நினைப்பது ஜனநாயகத்தைப் பலியாக்கும் செயலாகும். 'தாய் எவ்வழியோ, அவ்வழியே சேய்' என்பார்கள். அந்தவகையில், ஆட்சியின் எண்ண அளவுகோலைத்தான் அமைச்சர் பிரதிபலித்தாரோ என்னவோ...\" என்றார்.\nஇவ்விவகாரம் குறித்துப் பேசும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிற கட்சியினரோ, ''ஐ.பி-க்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையிலான பவர் பாலிடிக்ஸ் மீண்டும் லைம்லைட்டில் கோலோச்சத் தொடங்கிவிட்டது'' என்கின்றனர்.\nதிண்டுக்கல் சீனிவாசன்ஐ.பி செந்தில்குமார்admkDindigul SrinivasanI.P. senthilkumar\n‘தோனியுடன் ஒப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சியே’- இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\n`3 குழந்தைதான் பிளான்; ஆனால் 21 பிள்ளைகளைப் பெற்றுவிட்டோம்’ - பூரிப்பில் 43 வய\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/12564/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2018-11-12T22:55:22Z", "digest": "sha1:N7MBAAYIKCMYRPIKGZUNYBTWUL2Q3ECE", "length": 9414, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு …\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு …\nComments Off on களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு …\nவனவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவளிக்கும் புதிய …\n‘சர்கார்’ கதை சர்ச்சை: ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘புலி’ தயாரிப்பாளர் …\nசர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய நூதன …\nவனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வனத்துறையினர்\nபண்ணாரி வனப்பகுதியில் சாலையை கடந்த புலி வாகன ஓட்டிகள் அச்சம்\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு … தினகரன்களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு … மாலை மலர்களக்காடு-முண்டந்துறையில் வனவிலங்குகளை கணக்கெடுக்க … விகடன்Full coverage\nComments Off on களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு …\nPhotos:பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த இணக்கம்: எம்.ஏ.சுமந்திரன்\nஇலங்கையின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது\nஇலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் : டிராவல்ஸ் அதிபர் …\nகப்டன் ரஞ்சன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் …\nஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கை …\nவரலாற்று சிறப்பு மிக்க வெற்றியொன்றை பதிவு செய்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_5460.html", "date_download": "2018-11-12T22:49:59Z", "digest": "sha1:CPMAYAQWBR5RTSOMHAVMX4CC2L3ZDVJW", "length": 3856, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று நாயகிகள்!", "raw_content": "\n‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று நாயகிகள்\nவிஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமல்தான் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார். ரமேஷ் அரவிந்த் ஏற்கெனவே கமலை வைத்து ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை கன்னடத்தில் இயக்கி இருக்கிறார். முதன்முறையாக அவர் தமிழில் அறிமுகமாகும் படம் இது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றி வருகிறார்\n. இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் வசனங்களை கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் எழுதுகிறார். படப்பிடிப்பு வரும் பிப்-24ஆம் தேதி பூஜையுடன் துவங்க இருக்கிறது. இந்தப்படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக காஜல் அகர்வால், தமன்னா மற்றும் த்ரிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நட்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க பாலசந்தர் சம்மதம் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=21&t=973&sid=853af8e130053e57025b26de60dd1c84", "date_download": "2018-11-12T22:52:08Z", "digest": "sha1:TMVAAJSZZHMLGSSNAW3ITQGUHAMABZT5", "length": 8776, "nlines": 89, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க ஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு\nஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு\nஇங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு\nஒருவர் ஆன்லைன் வழியாக ஒரு கைபேசி, வாங்க உள்ளார் அவர் அதற்காக தான் சம்பாதித்த பணத்திலிருந்து ரூ.10.000 த்தை ஒதுக்கியுள்ளார், அவர் ஆன்லைனில் பொருட்கள் விற்கும் ஒரு வெப்சைட்டிற்கு சென்று, ரூ .10,000 க்கு அந்த கைபேசியை வாங்கிவிட்டார்.\nதான் வாங்கிய கைபேசியை மற்றொருவரிடம் காட்டி மகிழ்ந்தார், மற்றொருவருக்கும் அதே கைபேசி வாங்க ஆசைவந்துவிட்டது, இவரும் ரூ.10,000 ரெடி செய்தார், ஆனால் இவர் ரூ 9,500 க்கு அந்த கைபேசியை வாங்கிவிட்டார்.\nஇது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கலாம் , ஆனால் இது சாத்தியமே ஏனென்றால் இன்று ஆன்லைனில் பொருட்கள் விற்கும் தளங்கள் புதிய வாடிக்கையாளர்களை தனது பக்கம் இழுக்க பலவித சலுகைகளை வழங்குகிறார்கள், இது போன்ற சலுகையை பயன் படுத்திதான் ரூ.10,000 மதிப்புள்ள கைபேசியை ரூ.9,500 க்கு வாங்கியுள்ளார்.\nஇது போன்று ஆன்லைன் வெப்சைட்களின் சலுகைகளை சரியாக பயன்படுத்தாதவர்கள் பலபேர் உள்ளார்கள், சில பேர் மட்டுமே ஆன்லைனில் பொருட்கள் விற்கும் வெப்சைட்களின் சலுகைகளை சரியாக பயன் படுத்தி தனது பணத்தை சேமித்து கொள்கிறார்கள்.\nநாம் பணத்தை சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அந்த பணத்தை மிச்ச படுத்துவது பணம் சம்பாதிப்பதைவிட சிறந்தது, நாம் பணம் சம்பாதிக்க உழைப்பு மற்றும் நேரத்தை செலவிட வேண்டும், ஆனால் பணத்தை மிச்ச படுத்த புத்தியை செலவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம் ஆன்லைன் சலுகைகளை எங்கு போய் நாம் தேடுவது என்று, நீங்கள் எங்கும் சென்று தேடவேண்டாம், இதோ amazontamil.com இந்த வெப்சைட��டில், ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் அணைத்து தளங்களின் சிறந்த சலுகைகள் என்ன என்பதை மிகவும் எளிமையாக தெரிந்து கொள்வதுடன், ஒரு கிளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் வாங்க நினைக்கும் தளத்திற்கும் சென்று விடலாம், மேலும் கூப்பன் கோடுகள், மற்றும், டீல்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் முடியும்.\nமேலும் எளிமையாக புரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்\nRe: ஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு\nஇது ஒரு அருமையான தகவல் .மற்றும் அருமையான வெப்சைட் .\nReturn to “ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12224", "date_download": "2018-11-12T22:58:22Z", "digest": "sha1:AAB7OGET6WV4YAPJTYJRNITFNPKHXYCR", "length": 8640, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Konjo: Sanza மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Konjo: Sanza\nISO மொழியின் பெயர்: Konzo [koo]\nGRN மொழியின் எண்: 12224\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Konjo: Sanza\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Lukonjo)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A01401).\nKonjo: Sanza க்கான மாற்றுப் பெயர்கள்\nKonjo: Sanza எங்கே பேசப்படுகின்றது\nKonjo: Sanza க்கு தொடர்புள்ள கிள��மொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Konjo: Sanza\nKonjo: Sanza பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் ப��ிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2014/08/Thirudan-MottaiJose-.html", "date_download": "2018-11-12T22:10:07Z", "digest": "sha1:3GWTOTFBLYUZZ2XD44HKMVBZ42D6KREB", "length": 52373, "nlines": 606, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : கல்லுக்குள் ஈரம்....கள்வனுக்குள் கருணை உள்ளம்.....காப்பாற்றப்பட்டதோ நான்கு உயிர்கள் !!!!", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2014\nகல்லுக்குள் ஈரம்....கள்வனுக்குள் கருணை உள்ளம்.....காப்பாற்றப்பட்டதோ நான்கு உயிர்கள் \nஒளிவிளக்குத் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், தான் திருடப் போன இடத்தில், மனிதாபிமானமில்லாதச் உதறப்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் சௌகார் ஜானகியைக் காப்பாற்றும் காட்சியைக் கண்ட போது திருடர்கள் இப்படிக் கருணையுள்ளவர்ளாக இருந்தால் எவ்வளவு நல்லது என்று நான் இண்ணியதுண்டு. கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த அது போன்ற ஒரு நிகழ்வு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது.\nகுணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nஎனும் வள்ளுவன் வாக்கின்படி, குணங்களும், குற்றங்களும் கலந்துள்ள மனிதர்களின் ஒரு சில நல்ல குணங்கள் அவர்கலது குற்றங்களை, தீய குணங்களை மறக்கச் செய்து அவர்களைப் போற்றிப் புகழ வைக்கும் என்பதை உண்மையிலேயே என்னால் உணர முடிந்தது.\nகேரளாவில் கொல்லம் மாவட்டத்தில், “மொட்டை ஜோஸ்” எனும் திருடன் மிகவும் பிரபலமான ஒரு திருடன். விழித்திருக்கும் போதே விழிகலைத் திருடும் திறமை படைத்தவன். எனவே, பொது மக்கள் அவர் பெயரைக் கேட்டாலே உறக்கமின்றித் தவிப்பார்கள். போலீஸோ ���வரது பெயரைக் கேட்டாலே நிம்மதி இழந்துத் தவிப்பார்கள். கடந்த வாரம், கிளிக்கொல்லூர் உதவி ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பொது, “மொட்டை ஜோஸ்”, ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஓரிரவு, ஒரு வீட்டின் சன்னலை உடைத்து உள்ளே நுழைந்த போது, ஒரு அறையில் நல்ல உடல் நிலை உள்ள ஒரு மனிதர், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் நிற்பதைப் பார்த்து பயந்தே போனானாம்.\nஅந்த மனிதரின் மனைவி ஜோஸைப் பார்த்து “நீ யார் எப்படி உள்ளே வந்தாய்” என்று கேட்க, ஜோஸ், தான் திருடன் என்றும், சன்னலை உடைத்துத் திருட வந்ததாகவும் சொல்ல, அந்த மனிதர் சிரித்துக் கொண்டே, “ இரண்டு நாட்களாய் அடுப்பில் புகை வராத இந்த வீட்டில் உனக்குத் திருட ஒன்றுமே இல்லை” என்று சொல்லியிருக்கிறார். ஜோஸின் கல் நெஞ்சம் உருக ஆரம்பித்துவிட்டது. கடன் தொல்லையாலும், வேலை போனதாலும், வாழ வழியின்றி நால்வரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டி, வாழைப்பழத்திற்குள் சயனைடைத் தேய்த்துச் சாப்பிடப் போன போதுதான் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து அப்படியே நின்று விட்டதாக அவர்கள் சொல்ல, ஜோஸ் சயனைட் தேய்க்கப்பட்ட அந்த வாழைப் பழங்களை எடுத்து வெளியே எறிந்திருக்கின்றார். இங்கிருந்து “ன்” “ர்” ஆவதைக் கவனிக்கவும். தன் கையிலிருந்த, தான் திருடிய ரூ 4,500 ஐ அந்த மனிதரிடம் கொடுத்து, உடன் வருகின்றேன் என்று சொல்லி வெளியே சென்றாராம் ஜோஸ்.\nஇரண்டு வீடு தள்ளியிருந்த, மரச்சீனிக் கிழங்குத் தோட்டத்திலிருந்துச் சில மரச்சீனிக் கிழங்குகளைப் பறித்துக் கொண்டு வந்து, அக்குடும்பத்தாரிடம் கொடுத்து அதை வேகவைத்துச் சமைத்து, அவர்களுடன் அதை உண்ட பின் அங்கேயே சில நாட்கள் அவர்களுடன் தங்கி, சில வீடுகளில் திருடி, அதில் ஒரு விகிதத்தை அவர்களுக்குக் கொடுத்து, “இனிமேல் இது போன்றுத் தற்கொலை செய்ய முயற்சிக்க மாட்டோம்” என்று எல்லோரிடமும் சத்தியம் வாங்கிச் சென்றாராம். ஐந்து வருடங்களில் இடையிடையே பல முறை அவ்வீட்டுக்குச் சென்றதாகவும், இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்வதாகவும் சொல்லக் கேட்ட, உதவி ஆய்வாளருக்கும், மற்ற காவலர்களுக்கும் மிகவும் வியப்பாக இருந்ததாம்.\n150 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் “மொட்டை ஜோஸ்”, அடூரில் தலை மறைவாய் தங்��ியிருந்த போது “Mr. Fraud” (மிஸ்டர் ஃப்ராட்) எனும், நடிகர் மோஹன்லால், ஹைடெக் திருடனாக வரும் படத்தைப் பலமுறை பார்த்து பரவசமடைந்ததாகவும் கூறியிருக்கிறார். தான் திருடும் பணத்தைத் தீரும் வரை நல்ல உணவு உண்டு, நல்ல உடை உடுத்து, நல்ல விடுதிகளில் தங்கி செலவு செய்வதுடன், தன் தோழிகளுக்குப் பணமாகவும், பரிசுப் பொருளாகவும் கொடுத்ததுண்டாம். அவர்கள் உதவியுடன் பணம் மற்றும் நகைகள் உள்ள வீடுகளைப் பற்றிய விவரம் அறிந்து, இரவில் அவ்வீடுகளில் சென்று திருடுவாராம். கடந்த வாரம் கிளிக் கொல்லூரில் தனியே தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் வீட்டில், ஓரிரவு யாரோ, வீட்டின் வெளியிலிருக்கும் குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்க, அப்பெண்மணி மறுநாள் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய, காவல்துறையினர் விரித்த வலையில், அடுத்த நாளும் இரவு குளிக்க வந்த “மொட்டை ஜோஸ்” பிடிபட்டிருக்கிறார். அப்படிப் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டேவிட்டார்.\nஅவரை விசாரிக்கும் போது காவல்துறையினருக்குத் தெரிய வந்ததோ, மிகவும் வியப்பளிக்கும் வித்தியாசமான அனுபவங்கள். இதையெல்லாம் வாசித்த போது, “மொட்டை ஜோஸ்” தன் வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமாக்கினால், அது அமோக விற்பனையில் முதலிடத்தைப் பிடிப்பதுடன் பல விருதுகளும் அவருக்குப் பெற்றுத் தர வாய்ப்பிருக்கிறது. அவர் 150 வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், உடனடியாக சிறை வாசத்திலிருந்து வெளிவர வாய்ப்பில்லாததால், சிறைக்குள் இருந்தே தன் சுவாரசியமான வாழ்க்கை அனுபவங்களை எழுதத் தொடங்கலாம். திருடனாக இருந்த வால்மீகி, திருந்தி, இராமாயணம் எனும் காவியத்தை உலகிற்கு அளித்தது போல், இந்த “மொட்டை ஜோஸும்” ஒரு காவியமே படைத்தாலும் படைக்கலாம் வியப்பில்லை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், நாங்களும், அவரது அனுபவங்களைக் கேட்டுத் தமிழில், புத்தகமாக படைக்கலாமோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIniya 5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 3:35\nநீங்கள் அதை கேட்டு எழுதப் போகிறீர்களா சகோ வாழ்த்துக்கள் ரொம்ப சுவாரஸ்யமாகவே உள்ளது. கொள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவுவது போல் நிறைய திரைப் படங்கள் வந்துள்ளன இருந்தாலும். அது திரைப் படம் தானே இது நடை முறையில் சாத்தியம் என்றால் நிச்சயம் மகிழ்ச்சி தான் சகோ. நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ...\nஹாஹா மிக்க நன்றி சகோதரி வாய்ப்புக் கிடைத்தால் எழுதலாம் தான்\nரூபன் 5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:39\nஇந்த தகவல் வியப்பளிக்கும் வகையில் உள்ளது. தங்கள் இறுதியில் சொல்வது போல..இவரைப்பற்றிய புத்தகம் வந்தால் சாதனைபடைப்பார் என்பதில் ஐயமில்லை. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nநிச்சயமாக அவர் எழுதினால் வெற்றி அடையும்....திருடுவதை விட நிறையவே சம்பாதிப்பார்...நல்ல விதமும் கூட\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 6:00\nகல்லுக்குள் ஈரம்..... படிக்கும் போதே மகிழ்ச்சி... சூழ்னிலைக் கைதிகள் தானே பலரும்.....\nஅவரது வாழ்க்கையை புத்தகமாக்கினால் - நல்ல ஆசை தான்\nஹாஹா யாராவது சினிமா எடுப்பார்கள்....எடுக்கலாம்...புத்தகம் வெளிவந்தாலே நன்றாகத்தான் இருக்கும்\nமிக்க நன்றி வெங்கட் தங்கள் கருத்திற்கு\nவெங்கட் சார் சொல்லுவது போல், அவருடைய வாழ்க்கையை படமாக எடுத்தாலும் எடுப்பார்கள் நம்மூர் சினிமாக்காரர்கள்.\nகொள்ளைக்காரர்கள் மனதிலும் ஈரம் இருப்பதை காட்டுகிறது. பார்ப்போம் அவர் புத்தகம் கித்தகம் ஏதாவது எழுதுகிறாரா என்று\nசில வருடங்களுக்கு முன்பு, ஜூனியர் விகடன், திருநெல்வேலியை சேர்ந்த பிரபல தாதாவின் வாழ்க்கையை ஒரு தொடராக எழுதியிருந்தார்கள். நீங்கள் அதனை படித்தீர்களா என்று தெரியவில்லை.\n கதையைக் கேட்டால் கண்டிபாக திரைப்படம் வரலாம்.....அவர் புத்தகம் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும்....ஆனால் எழுதுவாரா\nஆம்...எழுதினார்கள் என்று தெரியும்...ஆனால் முழுவதும் வாசிக்க வில்லை சார்\nஎன்னதான் நன்மைகள் செய்தாலும் அந்த stigma போகுமா. செய்யும் தொழிலுக்குப் பிராயச்சித்தமா\nம்ம்ம்மந்த ஸ்டிக்மா போகுமா போகாதா என்பது சமூகத்தின் பார்வையிலும் அவர் தனது எண்ணங்களை விரிவாக்கி, நல்ல பாதையில் போவதிலும் தான் இருக்கின்றது சார்...\n“மொட்டை ஜோஸும்” ஒரு வால்மீகி தானோ திருடர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nதிருடுபவர்கள் எல்லோருமே மோசம்னு சொல்ல முடியாது ஜி வெங்கட் சார் சொன்னது போல எல்லாருமே சூழ்னிலைக் கைதிகள் தான்.....அப்படிப்பாத்தா...நாமளும் தினமும் நிறைய பொய் சொல்லி நடித்துக் கொண்டுதானே இருக்கோம்.....\n‘தளிர்’ சுரேஷ் 6 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 5:51\n உண்மைதான் இவருடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினால�� நன்கு விற்கும்\nசில நேரங்களில் நல்லவன் போல் நடந்து கொண்டாலும் அடுத்தவர் உழைப்பினால் சம்பாதித்ததை ,திருடுவதை ஏற்றுகொள்ள முடியவில்லை \nபறிகொடுத்தவர் நிலையில் இருந்து பார்க்கும் போது,இப்படிப்பட்ட திருடர்களை பொது இடத்தில் சுட்டுவிட தோணுதையா எனக்கு \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிசாலிப் பாட்டியும் எபோலாவும் - 2\nOLD IS GOLD - சென்னைப் பட்டினத்தில் பத்திரிகை கலாச...\nகாணாமற் போன குழந்தைகளைக் காணத் தவிக்கும் தூங்காத க...\nபரோட்டா கார்த்திக் - லிங்க்\nமதங்களைப் பாரோம்......உயர் ஜன்மம் இத் தேசத்தில் எ...\nபரோட்டா கார்த்திக்கின் ப்ரிவ்யூ நிகழ்வு-கதைச் சுரு...\nமாணவன் நினைத்தால் எதையும் நடத்திக் காட்டுவான்\nபரோட்டா கார்த்திக் குறும்படத்தின் முன்னோட்ட விழா ...\nகல்லுக்குள் ஈரம்....கள்வனுக்குள் கருணை உள்ளம்........\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nகுறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.\n\"திங்க\"க்கிழமை : தித்திக்கும் லட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nவருவான் முருகன் தருவான் அருளை\nஎன்ன சமையலோ…. – ஆதி வெங்கட்\nதுரு துரு, திரு திரு\nகதைக்கான கரு : பாசுமதி.\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\n40 பைசா வைப்பு நிதி\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nநான் சின்னவளாக இருந்த போது - 6 காகமும் மனிதர்களும்\nதேன்சிட்டு மின்னிதழ் தீபாவளி மலர். புதிய வடிவமைப்பில்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதமிழூற்று வாழ்த்து - யூடியூபில்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை\nகுடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா .. பெண்களா\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்த�� எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rahulgandhiinthecaraccidentinthechennai", "date_download": "2018-11-12T22:02:12Z", "digest": "sha1:IA2GFPTMZ5PID7Z25NXK4BYSWQGHJXP2", "length": 8570, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராகுல்காந்தி கார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் ! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்���ம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome மாவட்டம் சென்னை ராகுல்காந்தி கார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் \nராகுல்காந்தி கார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் \nதாக்குதல் நடத்துவது தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் பாதை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.\nசென்னை வள்ளுவர்கோட்டம் அருகே, பாஜகவை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் நடத்துவது தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் பாதை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.\nஇந்தநிலையில், மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்ட திருநாவுக்கரசர் உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இது குறித்து நமது மாலை முரசு செய்தியாளர் நந்தினி தரும் கூடுதல் தகவல்களை காணலாம்..\nPrevious articleதினகரனை ஆதரிக்கவேண்டும்-விஜயதாரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nNext articleகுஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்‍கள்,சொந்த ஊர் புறப்பட்டனர்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimzath.com/2012/02/", "date_download": "2018-11-12T23:25:47Z", "digest": "sha1:5HUCCIEAMVTXKXZ6VEWLIWUKY6V2PVYX", "length": 128760, "nlines": 422, "source_domain": "www.nimzath.com", "title": "February 2012 - அறிவின் உச்சக்கட்டம் ';if(t.indexOf(\"img.youtube.com\")!=-1){o=' '}c.innerHTML=e;u=e.replace(/<(.*?)>/g,\"\").replace(/[\\n\\r]+/g,\" \");c.innerHTML=o+''+j+\"", "raw_content": "\nகற்றுக்கொண்டதை பிற மக்களுக்கு கற்பிப்பது\nMobitel அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய முற்கொடுப்பனவு Package\nஇலங்கையில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள Mobitel நிறுவனம் இப்போது முற்கொடுப்பனவு இணைப்புக்கு 3 புதிய Package இனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதுவரை காலமும் தன்னுடைய Data Plan இல் எந்தவித மாற்றமும் செய்யாதவர்கள் (மாற்றம் செய்து இருந்தார்கள் உதாரணமாக ஒவ்வொரு Data Plan இற்குறிய கட்டணங்களை குறைத்து இருந்தார்கள் , இந்த வருடம் 2012 ரூபாய்க்கு 6 மாதத்திற்குல் பயன்படுத்தி கொள்ள கூடியவாறு 8GB Data இனை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்) அதாவது இலவச அழைப்புக்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் போன்றவற்றை வழங்காதவர்கள் (ஏற்கனவே வழங்கி இருந்தாலும் அதை ஒரு நாளைக்குல் பாவித்து முடிக்க வேண்டும்)இப்போது இந்த Remix என்ற Package ஊடாக வழங்க முன்வந்துள்ளார்கள்.இது பற்றிய விபரம்\nMobitel 2 Mobitel 10 நிமிட இலவச அழைப்புக்கள்\n20 MB இலவச டேட்டா\nபெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்கு 5 நிமிட இலவச அழைப்புகள் (123 , 555 & 888)\nஇவை அனைத்தும் அரச வரிகளுடன் சேர்த்து Rs.19.59 அரவிடப்படும்.\n3 நாட்களுக்குல் பயன்படுத்தி முடிக்க வேண்டும்\nMobitel 2 Mobitel 25 நிமிட இலவச அழைப்புக்கள்\n50 MB இலவச டேட்டா\nபெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்கு 10 நிமிட இலவச அழைப்புகள் (123 , 555 & 888)\nஇவை அனைத்தும் அரச வரிகளுடன் சேர்த்து Rs.48.98 அரவிடப்படும்.\n7 நாட்களுக்குல் பயன்படுத்தி முடிக்க வேண்டும்\nMobitel 2 Mobitel 50 நிமிட இலவச அழைப்புக்கள்\n150 MB இலவச டேட்டா\nபெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்கு 20 நிமிட இலவச அழைப்புகள் (123 , 555 & 888)\nஇவை அனைத்தும் அரச வரிகளுடன் சேர்த்து Rs.97.76 அரவிடப்படும்.\n21 நாட்களுக்குல் பயன்படுத்தி முடிக்க வேண்டும்\nமேலே உள்ள 3 Data Plan களிலும் உள்ள டேட்டா முடிந்தால் 1 MB க்கு 50 சதம் மாத்திரமே உங்களிடம் இருந்து அரவிடுவார்கள். இது உங்களுடைய Data Plan காலாவதியாகும் வரை மாத்திரமே செல்லுபடியாகும் என்பதை கவணத்தில் கொள்ளவும்.\nகட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் இவர்கள் ஏனைய வலையமைப்புக்கு எந்தவித இலவச அழைப்புக்களையும் வழங்கவில்லை என்பதுதான் இதில் உள்ள பாரிய குறை\nAirtel நிறுவனம் ஆரம்பத்தில் இதே போன்று ஒரு Package இனை (இதைவிட கட்டணம் குறைவு) அறிமுகப்படுத்தி இருந்தது.பிறகு சந்தையில் தன்னை போட்டி நிறுவனங்களுடன் தக்க வைத்து கொள்வதற்காக அதே Package இல் ஏனைய வலையமைப்புக்கு இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்ற நற்செய்தியை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது என்பதை உங்களிடம் நான் கூறிக்கொள்கிறேன்.அதை போன்று இனி வரும் காலங்களில் Mobitel நிறுவனம் செய்யலாம் அல்லவா\nமேலதிக விபரம் தேவைப்படுவேர் http://www.mobitel.lk/remix இற்கு செல்லவும்.\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nMobitel அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய முற்கொடுப்பனவு Package\nஇலங்கையில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள Mobitel நிறுவனம் இப்போது முற்கொடுப்பனவு இணைப்புக்கு 3 புதிய Package இனை அ...\nAirtel இன் Free Dataவினை Dongle மூலம் காண இலகுவான வழி\nஏற்கனவே Sun Broadband Wireless மென்பொருளை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தி இருந்தேன்.அதை போன்று ஒரு மென்பொருளைத்தான் இன்று உங்களுக்கு அறிமுகப்படுத் போகிறேன் இருந்தாலும் இதில் ஒரு வசதி கூடுதலாக உள்ளது அது என்னவென்றால் Unstructured Supplementary Service Data (USSD)\nஇதை நாம் தினமும் உபயோகப்படுத்துகிறோம்.உதாரணமாக கணக்கு மீதி பார்ப்பதற்கு,மீள் நிரப்பு அட்டையை பதிவு செய்யும் போது போன்றவற்றை குறிப்பிடலாம்.\nஇந்த USSD சுருக்க குறியீடுகளை Dongle இல் பயன்படுத்த முடியாது.ஆனால் இந்த Mobile Partner மென்பொருளில் USSD சுருக்க குறியீடுகளை பயன்படுத்துவதற்கான வசதி இருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சமே\nAirtel இல் Free Dataவினை நாம் பார்க்க வேண்டும் என்றால் இந்த USSD சுருக்க குறியீடுகள் (*550#) மூலம்தான் பாக்க முடியும் வேறு எந்த வழியும் இல்லை\nDongle இற்குல் Airtel Simஇனை போட்டு இணையத்தை பயன்படுத்தி கொண்டு இருக்கும்போது.....இன்னும் எவ்வவு Free Data இருக்கிறது என்று பார்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nAirtel இன் Free Dataவினை Dongle மூலம் காண இலகுவான வழி\nஏற்கனவே Sun Broadband Wireless மென்பொருளை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தி இருந்தேன். அதை போன்று ஒரு மென்பொருளைத்தான் இன்று உங்களுக்கு அ...\nஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது\nஅப்படி என்ன சேவையை இந்த Etisalat நிறுவனம் வழங்குகிறது எ���்று யோசிக்கிறீங்களா தொலைந்த SIM ஐ நம்முடைய வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா தொலைந்த SIM ஐ நம்முடைய வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா இதற்கு அவர்களுடைய Branch இற்கு போக தேவையில்லை இதற்கு அவர்களுடைய Branch இற்கு போக தேவையில்லை வீட்டில் இருந்தவாரே Call ஒன்று எடுத்தால் போதும் உங்கள் வீடு தேடி SIM வரும்.\nDialog, Mobitel, Airtel, Hutch போன்ற நிறுவனங்களின் SIM தொலைந்து போனால் அவர்களுடைய Branch இற்கு சென்று 100 ரூபாய் கொடுத்து நம்முடைய SIM இனை மீள பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் எல்லாம் அறிந்து இருப்பீர்கள்.ஆனால் Etisalat இன் SIM தொலைந்து போனால் அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு சொன்னால் போதும் ....அவர்கள் உங்களிடம் சில கேள்விகள் கேட்பார்கள்.\nதொலைபேசி இலக்கம்(உங்களுடைய எடிசலாட் நம்பர்)\nதேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C)\nஇவை அனைத்தும் சரியாக இருந்தால் உங்கள் வீட்டு முகவரி கேட்பார்கள் கொடுங்கள்.எப்படியும் ஒரு மாதத்திற்குல் அந்த SIM உங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும், எந்தவித கட்டணமும் இல்லாமல்.\nஎடிசலாட் தனது போட்டி நிறுவனங்களுக்கு (Dialog, Mobitel, Airtel, Hutch) மாறாக செயற்படுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஏன் என்றால் இதை பார்த்து மத்த நிறுவனங்களும் விரைவில் அறிமுகப்படுத்தும் அல்லவா\nஇதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது\nஅப்படி என்ன சேவையை இந்த Etisalat நிறுவனம் வழங்குகிறது என்று யோசிக்கிறீங்களா தொலைந்த SIM ஐ நம்முடைய வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள...\nDongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன்.\nஇணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது\nமுதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.\nimei=*************** அப்படியே Copy செய்து, இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number யை கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள்.\nஇப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.\nஅதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nDongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அர...\nPendrive இல் உங்கள் பைல்களை பாதுகாப்பாக வைக்க வந்து விட்டது Folder Personal v2.0\nஏற்கனவே என்னால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருள் இப்போது v2.0 ஆக வெளிவந்து இருக்கிறது.இது வெளிவருவதற்கு காரணமாக இருந்ததே நீங்கள் தான்.இந்த மென்பொருள் எப்படி இருக்கும் என்பதை நான் ஏற்கனவே காட்டி விட்டேன் (v1.0 இல்).அதை Download செய்தவர்களின் எண்னிக்கை இப்போது வரை 1373.இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டியதுக்கே இத்தனை பேர் Download ஆ(இதை இரண்டு வாரங்களுக்கு முன்தான் பார்த்தேன் காரணம் பல பேர் (ஒரு சில பேர்தான்) v1.0 இற்குறிய முழுப்பதிப்பையும் தருமாறு என்னிடம் (E-mail மூலமாக) கேட்டுக்கொண்டார்கள் அதுவும் இல்லாமல் என்னுடைய நண்பர்களும் இதில் பல புதிய வசதிகளை சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்கள் அதற்கு பிறகுதான் நானே இதை மீண்டும் எழுத ஆரம்பித்தேன்)\nபுதிதாக சேர்த்து கொள்ளப்பட்ட வசதிகள்\n01.விரும்பிய Password இனை தெரிவு செய்து கொள்ள முடியும்.\n02.Pendrive இற்குல் வைத்து பயன்படுத்தலாம்\nஇந்த மென்பொருளை நீங்கள் Pendrive இல் பயன்படுத்தி, உங்களுடைய முக்கியமான பைல்களை சேமிப்பதன் மூலம்,\n01.உங்களுடைய பைல்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கலாம்.\n02.மற்றவர்கள் உங்கள் அனுமதி இல்லாமல் அந்த பைலை கொப்பி செய்து கொள்வதை தவிர்க்கலாம்.\n03.Pendrive இற்கு வைரஸ் தாக்கி, உங்கள் பைல்கள் அழிந்து போவது தவிர்க்கப்படும்.\n04.உங்கள் Password இனை மற்றவர்கள் கண்டுபிடிப்பது கஸ்டம் இதனால் உங்கள் பைல்களுக்கு பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கின்றது (இது பற்றிய விளக்கம் ���யன்படுத்தும் முறையில்)\n02.அதை (Folder Personal v2.0 setup.exe) ஓபன் செய்து விரும்பிய இடத்தில் நிறுவிக்கொள்ளுங்கள் (Pendrive இல் பதிந்து வைப்பது நல்லம் உதாரணமாக F:\\ எனும் இடத்தில்)\n03.இப்போது உங்களிடம் விரும்பிய Password இனை தெரிவு செய்யுமாறு கேட்கும்.விரும்பிய File இனை உங்களுடைய Password ஆக தெரிவு செய்து கொள்ளுங்கள்.இது v1.0 இல் இருப்பதை போல் கொஞ்சம் வித்தியாசமான Password தான்.அதாவது இங்கு Password இற்கு எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவதில்லை மாறாக அதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான பைல் இனை நீங்கள் Password ஆக கொடுக்க முடியும்.அதே இடத்தில் (Pendrive இற்குல் அதாவது F:\\) அந்த பைல் இருந்தால் மாத்திரமே உங்களுடைய முக்கியமான பைல்களை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.இல்லா விட்டால் Wrong Password என்று Screen தலைகீழாக நிற்கும்.\n04.Pendrive இற்குல் PerSonaL என்ற போல்டர் வந்து இருக்கும்.அதை திறந்து முக்கியமான பைல்களினை சேமித்து கொள்ளுங்கள்.\n05.Pendrive இற்குல் இருக்கும் Folder Personal v2.0 இனை ஓபன் செய்து கொள்ளுங்கள்.உங்கள் முக்கியமான பைல்கள் பாதுகாப்பான முறையில் Lock செய்யப்படும்.\n06.நீங்கள் Password ஆக கொடுத்த பைல் இனை வேறு ஒரு இடத்தில் கொப்பி செய்து விட்டு, Pendrive இற்குல் இருக்கும் பைல் இனை ( Password ஆக கொடுத்ததை) அழித்து விடுங்கள்.\n07.Pendrive இற்குல் இருக்கும் Folder Personal v2.0 இனை ஓபன் செய்து பாருங்கள் Wrong Password என்று Screen தலைகீழாக நிற்கும்.\n08.Unlock செய்வதற்கு ஏற்கனவே வேறு இடத்தில் கொப்பி செய்து கொண்ட Password பைல் இனை Pendrive இற்குல் கொப்பி செய்து விடுங்கள்.உங்கள் முக்கியமான பைல்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.\nபயன்படுத்திவிட்டு உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்.இந்த மென்பொருள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவும்.\nஇதில் இன்னும் பல வசதிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nPendrive இல் உங்கள் பைல்களை பாதுகாப்பாக வைக்க வந்து விட்டது Folder Personal v2.0\nஏற்கனவே என்னால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருள் இப்போது v2.0 ஆக வெளிவந்து இருக்கிறது.இது வெளிவருவதற்கு காரணமாக இருந்ததே நீங்கள் தான்.இந்த மென்...\nஉங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை கொண்டுவருவது எப்படி\nசென்ற தொடரில் திரட்டிகள் குறித்த��� பார்த்தோம் அல்லவாஅதை தொடர்ந்து இன்று ,திரட்டிகளில் உங்களுடைய பதிவை எப்படி பிரபலமாக்குவது என்று பார்ப்போம்.\nசென்ற தொடரில் திரட்டிகளில் உங்கள் பதிவை இணைத்தால் அதிக வாசகர்கள் வருவார்கள் என்று கூறியிருந்தேன், இதில் சிலருக்கு சந்தேகம் உண்டு அது என்ன என்னுடைய புதிய பதிவுகளை திரட்டிகளில் இணைத்து விட்டேன் ஆனால் அந்த பதிவை யாருமே பெரிசா படிக்கவில்லை என்று ஒரு சந்தேகம் இருக்கலாம்\nஇதற்காண காரணங்கள் நிறைய உள்ளன.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுடைய புதிய பதிவு வாசகர்களுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.கவலை பட வேண்டாம் தொடர்ந்து படியுங்கள் என்னவென்று புரியும்\nயாருமே உங்களுடைய தலைப்பிற்குல் இருக்கும் விசயத்தை படிப்பதில்லை மாறாக உங்கள் பதிவின் தலைப்பையும் அடையாள படத்தையும் மட்டும் தான் பெரும்பாலானவர்கள் பார்த்துவிட்டு வருகிறார்கள் என்பது நான் இந்த பதிவுலகில் கண்ட உண்மை\nநீங்கள் இப்படியும் ஒரு சில நேரங்களில் யோசிப்பீர்கள் அதாவது பதிவிற்கு சம்பந்தமே இல்லாத தலைப்பையும் வைத்து விட்டு கவர்ச்சிகரமான படத்தையும் போட்டால் வருவார்கள்தானே ஆம் வருவார்கள் இல்லை என்று கூற வில்லை ஆனால் இதன் விளைவு படு மோசமாக இருக்கும் அதாவது உங்களுடைய புதிய பதிவுகளை திரட்டிகளில் இணைக்காமல் போய் விடும் மற்றும் அப்படி வந்தவர்கள் (ஏமாற்றம் அடைந்தவர்கள் ) நிச்சயமாக மீண்டும் உங்கள் வலைப்பூ பக்கம் வரமாட்டார்கள்.\nநான் கூற வருவது என்னவென்றால் 100 இற்கு 50 பேர் தலைப்பை பார்த்து விட்டு வந்தாலும் மீதி இருக்கும் 50 பேர் பதிவின் விளக்கத்தை பார்த்து விட்டு வருகிறார்கள்.ஆகவே திரட்டிகளில் உங்கள் பதிவை இணைக்கும் போது , அதில் பதிவு பற்றி விளக்கம் கொடுக்கும் போது உங்கள் பதிவின் சாரம்சத்தை முடியுமான அளவு கொடுக்க பாருங்கள்.\nசரி இன்றைய தொடருக்கு வருவோம்.எல்லா திரட்டிகளும் வாசகர் பரிந்துரை என்ற ஒரு வசதியை வைத்து உள்ளது.அதை ஒவ்வொரு திரட்டிகளும் கையாளும் விதம் வேறு வேறாக இருக்கிறது.திரட்டிகளில் இருந்து நம்முடைய வலைப்பூவிற்கு அதிகம் பேர் வருவதாக இருந்தால் அது இந்த வாசகர் பரிந்துரை மூலமாகத்தான் நடக்கும்.அது என்ன என்று கேட்குறீங்களா\nநான் என்னுடைய இந்த பதிவை தழிழ்10 திரட்டியில் தொழில்நுட்ப பிரிவில் இணைத்தால், அது தொழில்நுட்ப பிரிவில் புதுவரவு பகுதியில் சேர்ந்து விடும்.தமிழ்10 திரட்டியில் தொழில்நுட்ப - புதுவரவு பகுதியில் உலா வருபவருக்கு என்னுடைய பதிவு பிடித்து இருந்தால் அதை முழுமையாக படிக்க என்னுடைய இணையதளத்திற்கு வருவார்.அவருக்கு இன்னும் அதிகமாக இந்த பதிவு பிடித்து இருந்தால் தமிழ்10 இல் என்னுடைய பதிவிற்கு அவருடைய வாக்கினை வழங்கிவிட்டு செல்வார்.இப்படி மற்றவர்களும் என்னுடைய பதிவிற்கு வாக்குகள் அளிக்கும் போது அந்த பதிவு தொழில்நுட்ப பிரிவில் பிரபலமான பகுதிற்கு சென்று விடும்.\nஏற்கனவே பலபேர் படித்துவிட்டு தரமான பதிவு என்று சொன்னதால் அதை படிக்க தமிழ்10 வாசகர்கள் ஓடோடி வருவார்கள்.(எல்லா திரட்டிகளிலும் பிரபலமான பகுதியை படிப்பவர்கள் தான் அதிகம்)\n உங்கள் வலைப்பூவிற்கு திரட்டிகளில் இணைத்தும் ஏன் வாசகர்கள் வரவில்லை என்று\nதிரட்டிகளில் உங்கள் பதிவு பிரபலமானால்.......... பாருங்கள் அந்த பதிவை படிக்க எத்தனை பேர் வருகிறார்கள் என்று.....இதற்கு (திரட்டிகளில் உங்கள் பதிவு பிரபலமாவதற்கு) நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் திரட்டிகளின் vote widget இணை உங்கள் வலைப்பூவில் இணைத்து கொள்ளுங்கள்.இப்படி இணைப்பதால் நிச்சயமாக உங்கள் பதிவை படிப்பவர்கள் அது தரம் உள்ளதாக இருந்தால்....திரட்டிகளில் வாக்கினை அளிப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை பாருங்கள் அந்த பதிவை படிக்க எத்தனை பேர் வருகிறார்கள் என்று.....இதற்கு (திரட்டிகளில் உங்கள் பதிவு பிரபலமாவதற்கு) நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் திரட்டிகளின் vote widget இணை உங்கள் வலைப்பூவில் இணைத்து கொள்ளுங்கள்.இப்படி இணைப்பதால் நிச்சயமாக உங்கள் பதிவை படிப்பவர்கள் அது தரம் உள்ளதாக இருந்தால்....திரட்டிகளில் வாக்கினை அளிப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.இதை பற்றி நண்பர் Abdul Basith அவர்கள் ஏற்கனவே எழுதிவிட்டார் அவரின் அந்த பதிவை படிக்க இங்கே\nமேலும் எப்படி வாசகர்களை அதிகரிக்க முடியும் என்று இனி வரும் தொடர்களில் எதிர்பாருங்கள்.\nNimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை கொண்டுவருவது எப்படி\nசென்ற தொடரில் திரட்டிகள் குறித்து பார்த்தோம் அல்லவா அதை தொடர்ந்து இன்று ,திரட்டிகளில் உங்களுடைய பதிவை எப்படி பிரபலமாக்குவது என்று பார்ப்போம...\nகீழ் உள்ள Photoவை , உங்கள் Facebook இல் Share பண்னி , 500 ரூபாய் Reload அல்லது 3D கண்னாடியை ஒவ்வொரு வாரமும் பெற்றுக்கொள்ளுங்கள். போட்டி முட...\nவீட்டில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமா\nஆங்கிலம் இன்று அனைவரும் விரும்பி கற்றுக்கொள்ளும் ஒரு மொழியாக மாறிவருகிறது, என்னதான் நமக்கு பல திறமைகள் இருந்தாலும், ஆங்கிலம் தெரியாத ஒரே ஒர...\nஉங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை கொண்டுவருவது எப்படி\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதிவு எழுதும் ...\nPaypal இல் இருந்து வங்கிக்கு பணத்தை பெற்றுக்கொள்வது எப்படி\nஇப்போது, நேரமின்மை காரணமாக முன்புபோல் பதிவு எழுத முடியவில்லை இருந்தாலும் என்னால் எழுத முடியாமலும் இருக்க முடியவில்லை (உங்கள் அன்பு தொல்லைய...\nNokia Phone இல் இருந்து computer இற்கு (Wi-Fi மூலம்) இணைய இணைப்பு பெறுவது எப்படி\nNokia Phone இல் இருந்து Computer இற்கு Cable, Bluetooth infrared மூலம் இணைய இணைப்பு பெறுவது எப்படி என்று ஏற்கனவே பாா்த்தேம் அல்லவா என்று ஏற்கனவே பாா்த்தேம் அல்லவா\nComputer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது எப்படி\nComputer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி என்று இந்த பதிவின் ஊடாக இன்று பாா்பபோம்...\nNokia Phone இல் தமிழ் Font இனை Install செய்வது எப்படி\nஇதை எப்படி செய்வது என்று இணையத்தில் தேடியபோது கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் இது 100 % Android இல் தமிழ் வேலை செய்வது போல்...\nஉங்களுடைய laptop இன் Monitor ஐ ஒரே Click இல் Off பன்ன வேண்டுமா\nlaptop இல் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது, அதன் Monitor தேவையில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும்.இதனால் Laptop இன் Battery தான் வீண்விரய...\nமும்மொழி கற்றுக்கொள்ள அருமையான தளம்\nதமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேச கற்றுத்தரும், ஒரு அசத்தலான Website ஐ இன்று நாம் பார்ப்போம்\nபேஸ்புக்கில் தானாக ப்ளே ஆகும் வீடியோவை நிறுத்த வேண்டுமா\nஅன்மையில் Facebook இல் நண்பர்கள் பகிரும் வீடியோ அனைத்தையும் சத்தம் இல்லாமல் தானாக Play ஆகும் படி மாற்றியமைக்கப்பட்டதை நீங்கள் நன்கு அறிவீ...\nMobitel அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய முற்கொடுப்...\nAirtel இன் Free Dataவினை Dongle மூலம் காண இலகுவான ...\nஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat...\nPendrive இல் உங்கள் பைல்களை பாதுகாப்பாக வைக்க வந்த...\nஉங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை கொண்டுவருவது எப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.vaigaiv.in/2013/02/2011.html", "date_download": "2018-11-12T23:15:55Z", "digest": "sha1:43S6M2SVA6Y3YGX5OUS7EBQ7QGH7CM7L", "length": 26608, "nlines": 123, "source_domain": "www.vaigaiv.in", "title": "வைகை : களைகள் இங்கு கொல்லப்படும்! ( சவால் சிறுகதை 2011 )", "raw_content": "\n ( சவால் சிறுகதை 2011 )\nஇது சவால் சிறுகதைப் போட்டி 2011-க்கான எனது சிறுகதை முயற்சி.......\nவிடியும் பகலோடு நிலா போகமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்த அதிகாலை நேரம்....இரவெல்லாம் ஊர் சுற்றிய தெருநாய்கள் கொஞ்சமாய் களைத்துப்போய் தெரு ஓரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன.. அவைகளை தொந்தரவு செய்யாமல் அந்த வீதியிலேயே கொஞ்ச தூரம் நடந்தால்..ஒரு பிள்ளையார் கோவில் வரும்.. அவரை கும்பிட்டபடி கவனமாய் நடங்கள்.. பால்காரனும் பேப்பர்காரனும் உங்களைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் சைக்கில் ஓட்டுவார்கள். கவனமாக அந்த பிள்ளையார் கோவிலை கடந்து வந்தால் ஒரு டீக்கடை வரும்..இப்போது டீ குடிக்க நமக்கு நேரமில்லை...அவசரமாக ஒருவரை கவனிக்க போகிறோம்....அதனால் கொஞ்சம் வேகமாக நடந்தால் டீக்கடை தாண்டி மூன்றாவது வீடு..இப்பொது அங்குதான் போகிறோம்.. பங்களா என்று சொல்லமுடியாத பெரிய வீடு... பெரிய கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது... நமக்கு அது முக்கியமில்லை.. ஏனென்றால் நாம் எட்டித்தான் பார்க்கபோறோம்....\nமாடியில் உள்ள தனியறையில் பதட்டத்தோடு இருந்தார் குணசீலன்... உளவுப்பிரிவின் உயர் அதிகாரி.. இவர் பதட்டமாக இருப்பதற்கும் காரணம் இருந்தது..அவரது மேஜையில் இருந்த விஷ்ணு அனுப்பிய தகவல் இருந்தது..அதை கொஞ்சம் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவரது ஐபோன் விஷ்ணு பெயரை தாங்கி சிணுங்கியது.... குழப்பத்தோடு காதுக்கு கொடுத்தார்... \" ஹலோ... விஷ்ணு என்றார்....\n\" ஹலோ.. சார்.. எஸ்.பி. கோகுலுக்கு உங்க மேலயெல்லாம் சந்தேகம் இல்லை சார்.... இந்த விசயத்துல நான் இன்வால்வ் ஆனத மோப்பம் புடிச்சு என்கிட்ட சும்மாதான் துருவி துருவி கேட்டாரு.... இன்பாக்ட்... அவருக்கு இதை தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறதும் இல்லை.... அதான் மறுக்கமுடியாம அந்த க்ளூவ கொடுத்தேன்...ஆனா கவலைப்படாதிங்க அது தப்பான க்ளூதான் கொடுத்தேன்...அதோட நகல்தான் உங்களுக்கு கொடுத்துருக்கேன்..என்றார் விஷ்ணு....\n\" சரி.. பரவாயில்ல விடு..போன்ல எதுவும் பேசவேண்டாம்... பதினோரு மணிக்கு பெசன்ட் நகர் பீச் வந்துரு... நேர்ல பேசிக்கலாம் என்றபடி தொடர்பை துண்டித்தார்.. ஆனால் கொஞ்சம் பதட்டமாகவே உணர்ந்ததால் ஒரு சிகரெட்டை உதட்டுக்கு கொடுத்து யோசிக்க ஆரம்பித்தார்... கோகுலை எப்படி மடக்க்கலாம் என்று மனக்கணக்கு போட்டவாறு.. அவரது நினைவுகள் ஒரு வாரம் பின்னோக்கி சென்றது....\nஒரு வாரம் முன்பு பின்னிரவு நேரம்.....\nஹோட்டல் ப்ளூ ராயல் பார்க் பாரில் யாரையோ எதிர்பார்த்தபடி தனியாளாக தாகத்தை தனித்துக்கொண்டிருந்தார் குணசீலன்... பின்னால் இருந்து குரல் கேட்டது \" ஹாய் குணா... என்றபடி வந்துகொண்டிருந்தார் பிராபகர்.. சாரி குணா.. கொஞ்சம் லேட் ஆயிருச்சு...என்றபடி எதிர் இருக்கையில் அமர்ந்தார்.\n\" சொல்லு பிரபா... என்னைய ஏன் இங்க வரச்சொன்ன\n\" குணா.. நான் இப்ப சொல்லப் போறத முழுசா கேளு... அடுத்த வாரம் அதாவது 30 ம் தேதி... சென்னை துறை முகத்தில் இருந்து ஒரு கண்டைனர் நிறைய நவீன ரக துப்பாக்கிகளும் ஆயுதங்களும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்துக்கு போகுது... அது எல்லாமே இஸ்ரேல்ல இருந்து வர்ற நவீன ஆயுதங்கள்... இது மட்டும்தான் எனக்கு கொடுக்கப்பட்ட தகவல்... ஆனா அது ஆந்திராவில் உள்ள நக்சல்களுக்கு தெரிந்து அதை கடத்த திட்டம் போட்ருக்காங்க... இதுல நம்ம வேலை... அதாவது உன் வேலை ரொம்ப ஈசி... போர்ட்ல இருந்து வெளியாகும் கண்டைனர்ல இருந்து எந்த கண்டைனர்ல இருந்து அந்த ஆயுதம் வெளியாகுதுங்குற தகவல் மிகவும் ரகசியம்... அதை மட்டும் நீ கண்டுபிடிச்சு சொல்லிட்டா... நமக்கு கிடைக்கிறது இரண்டு கோடி குணா... உன்னோட செல்வாக்க வச்சு இத நீதான் செய்யணும்... நீ ஒக்கே சொல்லிட்டா நாளைக்கே ஐம்பது லட்சம் அட்வான்ஸ் என்று... சொல்லி முடித்தார் பிரபாகர்.\nஇரண்டு கோடி என்றதுமே...விஸ்கியில் போட்ட ஐஸோடு சேர்ந்து அவர் மனமும் கரைய ஆரம்பித்தது... \" சரி பிரபா.. நான் ஒத்துக்கிறேன்... ஆனா.. கண்டைனர் வெளியாகுற அன்னைக்குத்தான் என்னால உறுதியான தகவல சொல்ல முடியும்.. அதுவரை என்னை தொந்தரவோ தொடர்போ செய்ய வேண்டாம்... வேலை முடிந்ததும் நானே உனக்கு கால் பண்றேன் என்று கூறி.. கடை பெக் விஸ்கியையும் ஒரே சிப்பில் முடித்துவிட்டு அப்போதே மனதுக்குள் திட்டம்போட துவங்கினார்.\nபெசன்ட் நகர் பீச்.... அஷ்��� லக்ஷ்மி கோவில் ஓரமாக இரண்டு சிகரட்களை கரைத்த பின்பு விஷ்ணு வந்தார்....\n\" ஹலோ சார்... கொஞ்சம் லேட் ஆயிருச்சு...சாரி.. என்றான்....\n\" இட்ஸ் ஓக்கே... விஷ்ணு... அந்த உண்மையான க்ளூவ கொண்டு வந்தீங்களா\n\" கொண்டு வந்துட்டேன் சார்... அதாவது சரியா இன்னைக்கு ஆறு மணிக்கு கண்டைனர் போர்ட்ட விட்டு வெளியாகும்... அதோட க்ளூ ரொம்ப ஈசி... அதாவது நான் கோகுல் சாருக்கு கொடுத்தத கொஞ்சம் மாத்தி பாருங்க... அதான் க்ளூ என்றான்....\n\" ஹேய்..வெயிட்..வெயிட்... என்றவாறு ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து எழுத ஆரம்பித்தார்.... S W H2 F6.... இதை எப்பிடி மாத்தணும் என்றவாறு விஷ்ணுவை பார்த்தார்....\n\" ரொம்ப சிம்பிள் சார்... W S F6 H2 இப்படி மாத்துங்க... W - White Container S - Six O Clk, F6 - 66 , H2 - 82 இதான் சார் க்ளூ.. ஆறு மணிக்கு ஒயிட் கண்டைனர் லாரி.. அதோட நம்பர் 6682 , இந்த அளவு தகவல்தான் சார் எனக்கு கிடைச்சது... இததான் கோகுல் சார்கிட்ட நான் கொஞ்சம் மாத்தி சொன்னேன் என்று சொல்லி முடித்தார் விஷ்ணு...\n\" ஓக்கே.. தேங்க்ஸ் விஷ்ணு.. இதுக்கான பலன் உன்னை தேடி வரும்... ஆனா உனக்கு நிச்சயமா தெரியுமா விஷ்ணு கோகுலுக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லைன்னு\n\" சார்.. என்னை நம்புங்க சார்.. நான் தகவல் சேகரிக்கிறேனு தெரிஞ்சு.. அவரு சும்மா கேட்டாரு... அதான் மறுக்கமுடியாம அந்த க்ளூவ கொஞ்சம் மாத்தி கொடுத்தேன்.. மற்றபடி ஒன்னும் இல்லை சார்.. என்றார் விஷ்ணு.\n\" ஓக்கே விஷ்ணு.. நீ கிளம்பு என்றபடி.. விஷ்ணு மறையும் வரை காத்திருந்துவிட்டு... ஒரு பொது தொலைபேசியை நோக்கி சென்றார்... தகவல் சொல்ல...\nமீனம்பாக்கம் பின்னால் இருந்த அந்த காட்டுப்பகுதியே கொஞ்சம் பரபரப்பாக இருந்தது... காரணம்... பதினைந்து நக்சல்கள் கொல்லப்பட்டு... அந்த சண்டையில் உளவுத்துறை உயர் அதிகாரி குணசீலனும் உயிரிழந்தார் என்று மேலிடத்திற்கு தகவல் சொல்லப்பட்டது... இன்னும் எந்த பத்திரிக்கையாளர்களும் வரவில்லை... அதிரடிப்படை வீரர்களை பாராட்டிவிட்டு கொஞ்சம் ஓரமாக ஒதுங்கினார் எஸ்.பி.கோகுல்... தனது போனை எடுத்து விஷ்ணுவுக்கு டயல் செய்தார்...\n\" ஹலோ விஷ்ணு.. இப்ப எங்க இருக்க\n\"சார்..நான் இப்ப பல்லாவரதுலத்தான் இருக்கேன்.. ஏன் சார் ஏதும் முக்கியமான விசயமா\n\" ம்ம்.. ஆமா.. நீ உடனே கிளம்பி வா\" என்று இடத்தை சொன்னார்...\nஅடுத்த அரை மணியில் விஷ்ணு அங்கு இருந்தார்... விஷ்ணுவை பார்த்ததும் கோகுல் வேகமாக வந்து அவரை கட்டி���ொண்டார்... குட் ஜாப் விஷ்ணு.. நீ இல்லைனா இது சாத்தியமே இல்லை... என்று கையை நீட்டினார் கோகுல்..\n\" இதுல நான் என்ன சார் செஞ்சேன் எல்லாமே உங்க பிளான்தானே பட்.. குணசீலன் சாருக்கு பொய்யான க்ளூவ கொடுக்க சொன்னீங்க... சரி.. ஆனா இந்த பிளான் எதுவுமே எனக்கு தெரியாதே சார் என்றான்...\n\" உண்மைதான் விஷ்ணு.... நீ ஆரம்பத்துல என்கிட்டே வந்து குணசீலன் தகவல் சேகரிக்க சொல்றாருன்னு சொல்லும்போதே சந்தேகம் வந்துச்சு.. டிபார்ட்மென்ட் ஆளுங்கள வச்சா விஷயம் லீக் ஆயிடும்னுதான் உன்கிட்ட சொன்னார்.. ஆனா நீ எனக்கு விசுவாசமானவன்னு அவருக்கு தெரியாது.. ஆனா எப்பிடியோ நீ என்கிட்டே அந்த க்ளூவ கொடுத்தத மோப்பம் பிடிச்சிட்டாரு.. அதனாலதான் அவர்கிட்ட என்கிட்டே கொடுத்தது தப்பான க்ளூனு சொல்லசொன்னேன்... அதுவுமில்லாம வேற க்ளூவ கொடுத்து அவங்கள டைவேர்ட் பண்ணினேன்.. ஆறு மணிக்கு நீ குறிப்பிட்ட அந்த கண்டைனர் உள்ள எங்க அதிரடிப்படை வீரர்கள் இருந்தாங்க.. அவங்கள ஈசியா அத கடத்த விட்டு அவங்க இடத்துலே போய் அவங்கள தாக்குரதுதான் திட்டம்... அதுதான் இங்க நடந்தது... எல்லா நக்சல்களும் காலி.. என்று சொல்லி முடித்தார்..\n\" சார்.. சூப்பர் ப்ளான் சார்.. ஆனா அந்த ஆயுதம் உள்ள கண்டைனர் என்னாச்சு சார்\n\" ரொம்ப ஸேபா அது சேர வேண்டிய இடத்த சேர்ந்துருச்சு விஷ்ணு... \"\n\" அதெல்லாம் சரி சார்.. குணசீலன் சார் இங்க எப்பிடி வந்தார் எப்பிடி இறந்தார்\n\" ம்ம்.. நீ பெசன்ட் நகர்ல அவர்கிட்ட க்ளூவ கொடுத்திட்டு போனதும்.. அவர் யார பார்க்கிறார்.. என்ன பேசுறார் கண்காணிக்க அவர் போன் பேச்சை கூட ட்ரேஸ் பண்ண முயற்சி பண்ணினோம்.. பட் அவர் க்ளவரா பப்ளிக் போன்ல போய் பேசினார்.. அவர் போனதும் அங்க இருந்து ட்ரேஸ் பண்ணி அவர் நண்பர் பிராபகர எங்க கஸ்டடிக்கு கொண்டு வந்திட்டோம்.. அப்படியே குணசீலனையும் நாங்களே........\n\" ஆமா..விஷ்ணு... நாங்களே கொன்னுட்டு இங்க சண்டைல செத்த மாதிரி அரேஞ் பண்ணிட்டோம்.... அது கூட டிபார்ட்மென்ட் மேல கெட்ட பேர் வரக்கூடாதுன்னுதான் சண்டைல செத்த மாதிரி பண்ணினோம்... என்ன பண்றது விஷ்ணு பயிர் நல்லா இருக்கணும்னா வரப்பு மேல இருக்க களைய எப்ப வேணா வெட்டலாம்... ஆனா பயிருக்கு நடுவுல உள்ள களைய அப்பப்ப எடுக்கணும்.. இல்லைனா பயிர் வளராது... புரியுதா பயிர் நல்லா இருக்கணும்னா வரப்பு மேல இருக்க களைய எப்ப வேணா வெட்டலாம்... ஆனா பயிருக்கு நடுவுல உள்ள களைய அப்பப்ப எடுக்கணும்.. இல்லைனா பயிர் வளராது... புரியுதா ஓக்கே..விஷ்ணு... கொஞ்ச நேரத்துல ப்ரெஸ் வந்துருவாங்க... மினிஸ்டர் வந்துகிட்டு இருக்காரு... ஆக்ட் பாஸ்ட்.. என்றபடி வீரகளுக்கு கட்டளைகளை பிறப்பித்தார்....\nஎல்லா சேனல்களிலும் பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது....\nஆயுதங்களை கடத்த முயன்ற நக்ஸல்களிடம் நடந்த சண்டையில் பதினைந்து நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்... போலிஸ் தரப்பில் உளவுத்துறை ஐ.ஜி.திரு குணசீலன் உயிரிழந்தார்... சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற உள்துறை அமைச்சர் எஸ்.பி.கோகுல் மற்றும் வீரர்களுக்கு பாராட்டுகளையும் உயிரிழந்த திரு.குணசீலன் அவர்களுக்கு அஞ்சலிகளையும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்...\nகாப்பி ஷாப்பில் காபி குடித்தவாறு இதை பார்த்து கொண்டிருந்த விஷ்ணு சிரித்துக்கொண்டான்....\nபிரபல பதிவருக்கு ஒரு மனம் திறந்த கடிதம்\nயார் சிறந்த அடுத்த முதல்வர்\nயார் சிறந்த அடுத்த முதல்வர்\nகதை சொல்ல நேரம் இல்லை\nதுப்பாக்கி படத்தின் கதை முதன் முறையாக\nTRICHI AIRPORT - லஞ்சத்தில் கொழிக்கும் அதிகாரிகளும...\nOK..OK... ஒரு கல கல கண்ணாடி\nஇளைய த(ருமி)ளபதி விஜய்யின் திருவிளையாடல்\nஒரு பாமரத் தமிழனின் காதல் கடிதம்\nரஜினி எதற்காக குரல் கொடுக்கவேண்டும்\nகுழந்தைகள் மீது திணிக்கப்படும் வன்முறை\n ( சவால் சிறுகதை 2011 )\nகாணாமல் போன வடிவேலு.... பொதிகையில் அறிவிப்பு\nபதிவுலக நாட்டாமையே.. தீர்ப்பு சொல்\nசமச்சீர் கல்வி பற்றி ரஜினி கமல் பேச்சு\nஉச்ச நடிகர்களின் உண்மை முகங்கள்\nABT TRAVELS - இன் அராஜகம்\nகருணாநிதியின் பிரச்சாரம் எப்பிடி இருந்தது\nமனைவி பேசாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் குழந்தைக்கு நீங்கள் தருவது என்ன\nமுதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-11-12T23:13:44Z", "digest": "sha1:ODWGJXE6MEZ6VZIPZGNWG4SZUWI5L52J", "length": 8621, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாமிமலை | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nமண்சரிவினால் 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமஸ்கெலியா பிரிவில் உள்ள சாமிமலை லொவகுர்டன் தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு வீடுகள் சேதமாகியுள்ளது.\nமஸ்கெலியா சாமிமலையில் சீரற்ற காலநிலையால் 10 குடும்பங்கள் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மஸ்கெலியா சாமிமலை தோட்டபகுதியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 60பேர் பாதிக்கபட்டுள்ளதாக...\nமஸ்கெலியாவில் மினி சூறாவளி : 16 பேர் பாதிப்பு\nமஸ்கெலியா - சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளத...\nதிடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள்\nமஸ்கெலியா , சாமிமலை பிரதான வீதியில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பெனியன் சந்தியில் திடீரென தீப்...\nமலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்\nகதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்ப...\nUpdate : பஸ்ஸிலிருந்து இறங்கி பாதையை கடக்க முயன்ற பெண் அதே பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு பலி : விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் மீது மக்கள் கல்வீச்சு தாக்குதல் (படங்கள்)\nசாமிமலை மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்த நிலையில், குறித்த விபத்துடன் தொடர...\nபஸ்ஸிலிருந்து இறங்கி பாதையை கடக்க முயன்ற பெண் அதே பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு பலி : மஸ்கெலியாவில் பரிதாபச் சம்பவம் (படங்கள்)\nசாமிமலை மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்\nமஸ்கெலியா சின்ன சூரியகந்த தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ; 29 பேர் இடம்பெயர்வு\nஅம்பகமுவ பிர��ேச செயலகத்திற்குட்பட்ட மஸ்கெலியா - சாமிமலை பெயார்லோன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் இருபத்த...\nபூப்புனித நீராட்டு விழாவில் கத்திக்குத்து: 6 பேர் காயம்\nபூப்புனித நீராட்டு வைபவத்துக்கு சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில...\nமலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்\nகாதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/clash-broke-in-kasi-theatre-15-questioned-043794.html", "date_download": "2018-11-12T22:35:22Z", "digest": "sha1:ASTGCQ3HEYAW73BOCSUHGIRHL2QTPHE6", "length": 9675, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காசி தியேட்டரில் தகராறு: 15 பேரிடம் போலீஸ் விசாரணை | Clash broke out in Kasi theatre: 15 questioned - Tamil Filmibeat", "raw_content": "\n» காசி தியேட்டரில் தகராறு: 15 பேரிடம் போலீஸ் விசாரணை\nகாசி தியேட்டரில் தகராறு: 15 பேரிடம் போலீஸ் விசாரணை\nசென்னை: தேசி கீதம் தொடர்பாக காசி தியேட்டரில் ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் 15 பேரிடம் விசாரித்து வருகிறார்கள்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் படம் போடும் முன்பு தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.\nஇதையடுத்து அனைத்து தியேட்டர்களிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் தேசிய கீதம் இசைத்தபொழுது சிலர் எழுந்து நின்று மரியாதை செய்யவில்லையாம்.\nஇது தொடர்பாக தியேட்டரில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து படம் பார்க்க வந்த பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் 15 பேரை பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.\nஇந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோட��யின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nவிஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்தது… புதிய தோற்றத்திற்கு மாறிய அஜித்\n: யாரை சொல்கிறார் சாந்தனு #Sarkar\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/39382-today-s-mantram-pooja-for-weddingto-be-done-without-obstacle.html", "date_download": "2018-11-12T23:31:08Z", "digest": "sha1:TVR6LS7LHB2RPC7ICZOZ3T53G7CEPJCC", "length": 10433, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "திருமண தடை நீங்க, செய்ய வேண்டிய பூஜை | today's mantram -pooja for weddingto be done without obstacle", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதிருமண தடை நீங்க, செய்ய வேண்டிய பூஜை\nஜாதக ரீதியாக தோஷம் இருந்தால் திருமணம் தடை இருக்கும். பரிகாரம், பிராயச்சித்தம் என அதிக செலவில்லாமல் ,இதற்கான தீர்வை எளிதில் காணலாம். வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம் . பூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.\nதீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.\nஇரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமண தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து மங்களமாக முடியும்.\nஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ \nஓம் லட்சுமி நாராயணாய நமஹ \nஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ \nஓம் ஐம் ஹ்ரீம் யோகினி \nசித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே \nசகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருத\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகிறது தளபதி 62 பட டைட்டில்\nஇந்திய-சீன எல்லை பகுதியில் நிலநடுக்கம்\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பொருளாதார சிக்கல் ஏற்படும்: அருண் ஜெட்லி\nதமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டி ஐந்தாம் நாள் –முருகா என்று மனமாற ஓதுவோம்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டி மூன்றாம் நாள் – சிவகுமாரனை வணங்குவோம்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டியின் இரண்டாம் நாள்-ஈசன் மகனை தொழுவோம்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டியில் ஆறுமுகப் பெருமானை வணங்குவோம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nஒரு வழியாக வெளியாகிறது சர்வர் சுந்தரம்\nடெஸ்டில் 13 விக்கெட் கைப்பற்றிய 3-வது வெ.இ வீரர் கேப்ரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/15/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:30:22Z", "digest": "sha1:I2W6MFMAA3PEK54KZ2FVVRWOWVQEASZK", "length": 8462, "nlines": 105, "source_domain": "ezhuvaanam.com", "title": "யாழ்ப்பாணத்தில் இரவிரவாக சுற்றிவளைப்பு தேடுதல் : 41 பேர் கைது – எழுவானம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் இரவிரவாக சுற்றிவளைப்பு தேடுதல் : 41 பேர் கைது\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nயாழ்ப்பாணத்தில் இரவிரவாக சுற்றிவளைப்பு தேடுதல் : 41 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nயா���்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக் கி ழமை மாலை தொடக்கம் இந்த பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் (அத்தியட்சகர்) தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று அவற்றுடன் கோப்பாய் பொலிஸ் பிரிவையும் இணைத்து 4 பொலிஸ் பிரிவுகளில் இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nவாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 7 பேர் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் என மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டில் 151 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகாங்கேசந்துறை வீதி, பலாலி வீதி, மற்றும் மானிப்பாய் வீதி ஆகியவற்றில் 500 மீற்றருக்கு ஒரு இடத்தில் வீதித் தடைகள் போடப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் நிறுத்தப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டன.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-11-12T23:21:30Z", "digest": "sha1:IC6AIIXACHZP4VAE6MONXA5KW2HXX5VG", "length": 19026, "nlines": 353, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "வலியின் திரிபு - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nஒரு வயதில் காது குத்துவது வழக்கம்\nஅப்பாவைப் பெற்ற தாத்தா போய்ச் சேர்ந்தார்\nமூன்றாவது வயதில் குத்துவோமென்று இருந்தனர்.\nகாது குத்தல் சிலாக்கியம் என\nமனை தேடித் தேடி அலுத்து\nபத்திரிகை அடித்து, மண்டபம் பிடித்து\nதம்பி பெண் காதணி விழா.\nகாலை உணவில் பூரி கட்டாயம்\nமதிய உணவுக்கு முன் ப்ரெஷ் ஜுஸ் ஜில்லென்று\nமதிய விருந்து முடிவில் ஐஸ்க்ரீம் அவசியம்\n‘எண்ணெய்ப் பண்டம் செரிக்காது என்பாய்\nஐஸ்க்ரீம் சாக்லெட் எல்லாம் பல்லுக்கு கேடென்பாய்\nநானும் அதெல்லாம் அன்னைக்கு சாப்பிடலாமா\n‘அப்பா, நீ சொன்னபடி அழவேயில்லை நான்'\nபெருமை பொங்க சொன்ன அப்பா\nமதிய விருந்து முடியும் வேளையில்\nஅம்மாவின் தோழி தன்னுடன் செல்ஃபி எடுக்க அழைக்க\nகையிலெடுத்த ஐஸ்க்ரீமை வைத்துச் சென்றாள்.\nஇலையோடு குப்பைக்குப் போனது அது.\nஅதன் உள்நீரோட்டமாய் காதுவலியும் இருக்கலாம்.\nஆற்றவியலாமல் தவிக்கின்றனர் அம்மாவும் அப்பாவும்.\nஅடடா..... கிடைக்காத ஐஸ்க்ரீம் அழ வைத்துவிட்டதே....\nதிண்டுக்கல் தனபாலன் 22 June 2018 at 06:24\nதங்கள் வருகை மகிழ்வு தருகிறது. நலம் தானே சகோ...\nதிண்டுக்கல் தனபாலன் 22 June 2018 at 06:25\nமகன் சிபியின் கைவண்ணம். தங்கள் பாராட்டு அவனை ஊக்கப் படுத்தும். நன்றி சகோ.\nகாதுவலியும் இருக்கலாம் , உண்மை.\nகுழந்தைகள் குழந்தைகளாக இருப்பதுதான் ரசிக்கும் படி இருக்கிறது. வருகையும் கருத்தும் உற்சாகம் தருகிறது. நன்றி தோழி.\nபெரிய பெண் போல எவ்வளவுதான் நடிக்கிறது அம்மா, அப்பாவிடம் நல்ல பேர் வாங்க குழந்தை தன்மை வெளிப்பட்டு விட்டது. (ஐஸ்கீரிம் காணமல் போனதில் , காதுவலியும் நினைவுக்கு வந்து விட்டது)\nவை.கோபாலகிருஷ்ணன் 26 June 2018 at 00:07\nஅந்த ஐஸ் கிரீமை முழுசா அனுபவிக்க\nபடித்ததும் நமக்கும் காது வலி ஏற்பட்டது\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/04/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F--775713.html", "date_download": "2018-11-12T22:17:16Z", "digest": "sha1:7ULG3GTUFQT5Y377LYYIXLF537UPAGPP", "length": 7830, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் குடும்பத்துக்கு நிவாரணம் - அமைச்சர் வழங்கினார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் குடும்பத்துக்கு நிவாரணம் - அமைச்சர் வழங்கினார்\nBy செய்யாறு | Published on : 04th November 2013 07:50 AM | அ+அ அ- | தி��மணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெய்யாறில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த இருவர் குடும்பத்துக்கு, நிவாரணப் பொருள்களை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.\nசெய்யாறு கன்னியம் நகரில் வசிப்பர்வர்கள் முனுசாமி, ரவி. இவர்களுக்கு சொந்தமான கூரை வீடுகள் அண்மையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிகிறது.\nஇது குறித்து தகவல் அறிந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் விரைந்து வந்து தீ விபத்தில் வீடுகளை இழந்த முனுசாமி, ரவி ஆகியோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து சொந்தப் பணத்தில் இருந்து தலா ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கினார். பின்னர் வருவாய்த் துறை சார்பில் வழங்கப்பட்ட ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்னை, வேட்டி, சேலை ஆகியவற்றை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கினார்.\nகோட்டாட்சியர் எஸ்.சாந்தா, வட்டாட்சியர் ஜெ.சேகர், திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கே.எஸ்.செல்வராஜூ, வட்ட வழங்கல் அலுவலர் க.பெருமாள், வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.அருணகிரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.லோகநாதன், நகரச் செயலாளர் டி.சி.கங்காதரன், கவுன்சிலர்கள் விநாயகம், ரமணமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/karunaanithi", "date_download": "2018-11-12T22:02:31Z", "digest": "sha1:NOJ5LULFJ74Y53EG4CWHIKYL633SXBQB", "length": 8624, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு : அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome செய்திகள் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு : அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும்...\nஅரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு : அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்\nதமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகருணாநிதி மறைவுக்குப்பிறகு, திமுக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தனது முதல் ஆர்ப்பாட்டத்தை சேலம் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தினார். செப்டம்பர் 18-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஊழல் செய்வதில் யார் சிறந்தவர் என்ற போட்டி வைத்தால், அனைத்து அதிமுகவினரும் முன்னிலையில் இருப்பார்கள் என்று கூறினார். மேலும், தைரியமிருந்தால், தாம் பேசியதில் தவறு இருந்தால். வழக்கு போடட்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.\nஇந்த நிலையில், முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஸ்டாலின் பேசியதாக அரசு வழக்கறிஞர் தனசேகரன் 2 பிரிவுகளின் கீழ் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article20 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என இபிஎஸ் உறுதி..\nNext articleகூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதி��� உயர்வு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4._%E0%AE%87._%E0%AE%95._%E0%AE%95._2015", "date_download": "2018-11-12T23:08:04Z", "digest": "sha1:7KG6C6ZBCXOLRHDO2EC6NRBGPA6YQMLM", "length": 5290, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:மின்னூல்கள்-பொதுகள உரிமம்-த. இ. க. க. 2015 - விக்கிமூலம்", "raw_content": "\nபகுப்பு:மின்னூல்கள்-பொதுகள உரிமம்-த. இ. க. க. 2015\nபொதுகள உரிமம் (cco 1.0)\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கில விக்கிமூலத்திற்கு நகர்த்த வேண்டிய மின்னூல்கள்‎ (6 பக்.)\n► ஆங்கில தலைப்புகளுள்ள தமிழ் மின்னூல்கள்‎ (காலி)\n► எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்‎ (921 பக்.)\n► தலைப்பு மாற்றப்பட வேண்டிய மின்னூல்கள்‎ (1 பக்.)\n► மாற்று மூலநூல் தேவைப்படும் அட்டவணைகள்‎ (1 பகு, 42 பக்.)\n► விக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூல்கள்-2015-வடிவமைப்பு‎ (1 பகு, 49 பக்.)\n► விக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015‎ (94 பகு)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2016, 06:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/indonesian-presidents-motorbike-video-goes-viral-on-social-media/", "date_download": "2018-11-12T23:03:22Z", "digest": "sha1:FDV2YPUYQRX7B2HPY6LE3VQDILAMCJTU", "length": 8377, "nlines": 139, "source_domain": "www.autonews360.com", "title": "சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்தோனேசியா அதிபரின் மோட்டார் பைக் சாகசம் - Indonesian President's Motorbike Video Goes Viral On Social Media", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்தோனேசியா அதிபரின் மோட்டார் பைக் சாகசம்\nசமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்தோனேசியா அதிபரின் மோட்டார் பைக் சாகசம்\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; வி��ை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/10.html", "date_download": "2018-11-12T22:58:02Z", "digest": "sha1:PBBL74ET6YRGWMRYTNRTIIBWUFJT6EDY", "length": 3661, "nlines": 47, "source_domain": "www.shortentech.com", "title": "ஒரே நாளில் வெளியாகும் 10 தமிழ்ப் படங்கள்; அதுவும் நாளை; என்னென்ன படங்கள் தெரியுமா! - SHORTENTECH", "raw_content": "\nHome cinima ஒரே நாளில் வெளியாகும் 10 தமிழ்ப் படங்கள்; அதுவும் நாளை; என்னென்ன படங்கள் தெரியுமா\nஒரே நாளில் வெளியாகு��் 10 தமிழ்ப் படங்கள்; அதுவும் நாளை; என்னென்ன படங்கள் தெரியுமா\nஒரே நாளில் ஏராளமான தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை அன்று, புதிய தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். இந்நாளில் குறைந்த பட்ஜெட் படங்களும் வசூல் ஈட்டும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொன்றுக்கும் தேதிகள் குறித்து தரப்படுகின்றன.\nஎனவே ஒருசில தமிழ் படங்கள் வெளியாவதே வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் நாளை ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த உள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் தயாரிப்பாளர் சங்கம் மீதும், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவை,\n2 - மணியார் குடும்பம்\n4 - கடிகார மனிதர்கள்\n5 - எங்க காட்டுல மழை\n7 - உப்பு புளி காரம்\n8 - காட்டு பய சார் இந்த காளி\n9 - கடல் குதிரைகள்\n10 - நாடோடி கனவு\nஇந்தப் படங்களில் ஆர்யா, சயிஷா நடிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான படம் கஜினிகாந்த். இதுவே பெரிய நடிகரின் படமாக இருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரிப்பில் பாலமுரளி பாலு இசையமைப்பில் வெளியாகிறது. ஏற்கனவே ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கியவர் ஜெயக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142449", "date_download": "2018-11-12T22:10:40Z", "digest": "sha1:RHOGHK3EKLDKUATENVLB5JBTQALVEBZU", "length": 22693, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "மண், மக்கள், மகசூல்! - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்! | Significance of soils and soil science - Exclusive Survey series - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றித���் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nபசுமை விகடன் - 25 Jul, 2018\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்மண், மக்கள், மகசூல் - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2மண், மக்கள், மகசூல் - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2மண், மக்கள், மகசூல் - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3மண், மக்கள், மகசூல் - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3மண், மக்கள், மகசூல் - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம் - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம் மண், மக்கள், மகசூல் - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்மண், மக்கள், மகசூல் - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..மண், மக்கள், மகசூல் - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்மண், மக்கள், மகசூல் - மண்புழுக்களை அழைக்கும் மந்திரம்மண், மக்கள், மகசூல் - பஞ்சபூதங்களும் விவசாயமும்...மண், மக்கள், மகசூல் - எந்த வகை மண்புழு நம் மண்ணுக்கு ஏற்றது - எந்த வகை மண்புழு நம் மண்ணுக்கு ஏற்றதுமண், மக்கள், மகசூல் - மண்புழுக்கள��� கற்றுத்தரும் மூன்று பாடங்கள்மண், மக்கள், மகசூல் - எளிதாக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யலாம்மண், மக்கள், மகசூல் - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்மண், மக்கள், மகசூல் - 14 - மகசூலைக் கூட்டும் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர்மண், மக்கள், மகசூல் - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்\nநிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 11மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.சிவக்குமார், வீ.நாகமணி\nஅறிவியலும், தொழில்நுட்பமும் மனிதக்குலத்தை ஆட்சி செய்யும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘தொழில்நுட்பம் என்பது இருமுனைக்கத்தி’ என்பார் அறிவியல் அறிஞர் ஓடம் (Eugene P.Odum). அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதகுலத்தைத் தழைக்க வைக்கவும் செய்யும், ஒரேயடியாக அழிக்கவும் செய்யும். உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology) என்ற பெயரில், மரபணு மாற்று முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இதில் மனிதக் குல நன்மையைக் காட்டிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபநோக்கே முந்தி நிற்பதுதான் வேதனை.\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40596/", "date_download": "2018-11-12T22:16:19Z", "digest": "sha1:WLLJACNQP3HBLKQM34EIPXJUCQ5NPWUU", "length": 10161, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வாகன விபத்துக்களில் சுமார் 1800 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வாகன விபத்துக்களில் சுமார் 1800 பேர் உயிரிழப்பு\nஇந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துக்களில் சுமார் 1800 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் 1708 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் அதிகளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் பாதசாரிகளுமே உயிரிழந்துள்ளனர்.\nமேலும் இந்தக் காலப்பகுதியில் 233 முச்சக்கர வண்டி விபத்துக்களில் 241 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை நாள் தோறும் வீதி விபத்தில் எட்டு பேர் வரையில் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsஉயிரிழப்பு பாதசாரிகள் முச்சக்கர வண்டி வாகன விபத்துக்களில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nஜனாதிபதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் 19ம் திகதி உரையாற்ற உள்ளார்\nகிளிநொச்சி விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இடைநடுவில் நிறுத்தம் – மக்கள் கவலை\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிக��் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-11-12T23:29:26Z", "digest": "sha1:L4SIM627GGG5FNY55AAJF46RKPFURYHS", "length": 3377, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிட்டமிட்டபடி நடக்குமா Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nTag Archives: திட்டமிட்டபடி நடக்குமா\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்க��மா\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2099325", "date_download": "2018-11-12T23:17:20Z", "digest": "sha1:QNRL2JFESUSSSUHCVK3DZZVHUI5K3WBU", "length": 21235, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆக்கிரமிப்பால் குட்டையாக மாறும் தாங்கல் ஏரி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஆக்கிரமிப்பால் குட்டையாக மாறும் தாங்கல் ஏரி\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nமாதவரம்:ஆக்கிரமிப்பாளர்களால், கழிவுநீர் குட்டையாக மாறும் புத்தகரம், தாங்கல் ஏரி, குடிமராமத்து பணி மூலம், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக மேம்படுத்தப்பட வேண்டும்\nசென்னை, மாதவரம் மண்டலம், 24வது வார்டு, புத்தகரத்தில், புறவழிச்சாலையை ஒட்டி, 42.36 ஏக்கர் பரப்பளவில், தாங்கல் ஏரி, உள்வாய் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆகியவை உள்ளன.\nநடவடிக்கைமழைக்காலத்தில் ஏரி நிரம்பி, சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவியது. இந்நிலையில், ஏரியின், 40 சதவீத பகுதி, தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியது.\nஅதில், 600 சதுர அடி இடம், 3 முதல், 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அவற்றை, விவசாய நிலம் என்று நம்பி வாங்கியவர்கள், அவற்றுக்கான சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை எதிர்பார்த்தனர்.\nஅப்போதைய, மாநகராட்சி ஆளும் கட்சி பிரமுகர்கள் மூலம், அனைத்து வசதிகளும் கிடைத்தன. இந்நிலையில், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது.\nகடந்த, 2016 மார்ச்சில், தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதவரம் தாலுகா அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை துவக்கினர்.\nஅப்போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தடை உத்தரவு பெற, கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனால், பணி தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.இதையடுத்து, சட்டசபை தேர்தல் பணி துவங்கியதால், ஆக்கிரமிப்பு அகற்றம் முழுமையாக நிறுத்தப்பட்டது.\nஆனால், கடந்தாண்டு, அந்த ஏரியை ஒட்டிய சிறுவர் பூங்கா அருகில், 24வது வார்டுக்கான, கழிவுநீரகற்று நிலையம், சென்னை குடிநீர் வாரியம் மூலம் கட்டப்பட்டது.அந்த நிலையத்தின் பின்புறத்தில், மண் நிரப்பி, ஏரி சமதளமாக்கப்பட்டு உள்ளது.இதனால், அந்த ஏரி மீண்டும் தனியார் ஆக்கிரமிப்பில், சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கழிவுநீரகற்று நிலையம் அருகே, பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதில், அம்பத்தூர், மாதவரம் சுற்றுவட்டாரங்களில் இருந்து, டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீர் விடப்படுகிறது.\nபள்ளங்கள் வழியாக, கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில், கழிவு நீர் டேங்கர் லாரிகள், ஏரியில் கழிவுநீர் விடுவது தொடர்கிறது.அதற்கு வசதியாக, ஏரியில் கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.\nநிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவக்கூடிய, புத்தகரம் தாங்கல் ஏரியின் ஆக்கிரமிப்புகளை, முழுமையாக அகற்றி, குடிமராமத்து பணி மூலம் மேம்படுத்த வேண்டும். புதிதாக நீர்நிலைகளை உருவாக்க முடியாத நிலையில், ஏற்கனவே இருக்கின்ற ஏரியை மீட்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக ஆர்வலர்கள், அம்பத்துார்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.தாம்பரம் நகராட்சி பிரசவ மருத்துவமனை முடக்கம் ... போதிய உபகரணங்கள் இல்லாததால் அவதி-\n1. அரக்கோணம் ரயில்கள் ரத்து\n2. எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்\n3. மின் குறைதீர் கூட்டம்\n4.தினமலர் இணைந்து நடத்திய, வினாடி - வினா\n5. நூல் வெளியீட்டு விழா\n1. சிறுமியிடம் சில்மிஷம் 3 சிறுவர்கள் கைது\n3. ரயில் நிலையத்தில் திருநங்கையர் அடாவடி\n4. கொருக்குப்பேட்டையில் சிலைகள் மீட்பு\n5. அரசு இடத்தில் கடை கட்டிய, 'மாஜி' அதிகாரிகள் அதிரடியால் மீட்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg1MzIzMTQw.htm", "date_download": "2018-11-12T22:34:53Z", "digest": "sha1:DSZVILMOUBK66ZZTMEQCXBCM5RCQIXAM", "length": 15642, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "தாய்லாந்து பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண பெண்: வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nதாய்லாந்து பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண பெண்: வீடியோ இணைப்பு\nஅண்மையில் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் மிகவும் பரபரப்பாக விவாதம் ஒன்று நடத்தப்பட்டு கொண்டிருந்தபோது அங்கு உள்ள திரையில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் பெண் ஒருவர் அழையா விருந்தாளியாக தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.\nஅரசமைப்பு சட்டத்தின் திருத்தம் ஒன்றின் மீது காரசாரமாக விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. எம்.பி ஒருவர் உரையாற்றிக் கொண்டு இருந்தார். நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு இருந்த இராட்சத திரையில் அப்போது திடீரென அரை நிர்வாண பெண்ணின் உருவம் மிக நெருக்கமாக தோன்றியது. எம். பி உரையாற்றுகினற காட்சிக்கு இடையில் இவ்வுருவம் தோன்றி இருந்தது.\nநாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இது குறித்து சபைக்கு முறையிட்டார். தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் திரையும் செயல் இழக்க வைக்கப்பட்டது.\nஉடனடியாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. வெளியாள் ஒருவர்தான் இப்புகைப்படங்களை திரையில் ஏற்றி இருக்கின்றார் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இப்பரபரப்புக்கள் ஓய்ந்ததை அடுத்து அமர்வு மீண்டும் இடம்பெற்றது.\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\nகழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.\nமுறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...\n பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு\nஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று\n8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nமனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/England?utm_source=google_amp_article_related", "date_download": "2018-11-12T22:20:34Z", "digest": "sha1:763CMYTXY7BDCD3DEEI3KMI3YP5CHWSB", "length": 8835, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | England", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nஅந்தரத்தில் தொங்கியபடியே படம் பார்க்கும் வசதி \nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \nசத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..\nஇந்திய அணி தோற்க அவர்தான் காரணம்: ரவி சாஸ்திரி\nஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்\nஅடுத்த தொடர்ல ரெஸ்ட் கொடுத்திடாதீங்க: ஆண்டர்சன்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nகே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா\nசிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து\n” அதிரடியாக சதம் விளாசிய கே.எல்.ராகுல்\nகோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்'\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nஅந்தரத்தில் தொங்கியபடியே படம் பார்க்கும் வசதி \nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \nசத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..\nஇந்திய அணி தோற்க அவர்தான் காரணம்: ரவி சாஸ்திரி\nஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்\nஅடுத்த தொடர்ல ரெஸ்ட் கொடுத்திடாதீங்க: ஆண்டர்சன்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nகே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா\nசிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து\n” அதிரடியாக சதம் விளாசிய கே.எல்.ராகுல்\nகோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்'\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Filed?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:30:51Z", "digest": "sha1:OQRPUUFXG2GXDZW3RKG5T73MZOPV6EMC", "length": 9513, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Filed", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\nஅனுமதியின்றி பேனர் - விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\n‘சர்கார்’திரையிட்ட திரையரங்குகள் மீது வழக்குப் பதிவு\nவிதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்\nஅதிகாரிகளை பணி செய்ய விடாமல் நாயை விட்டு ஏவியவர் கைது\nதொடர்ந்து கதை திருட்டில் குறி வைக்கப்படுகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nசபரிமலை விவகாரத்தில் பிராமணர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு‌ மனு\nநடிகர் சண்முகராஜன் மீது ‘நாட்டாமை’ டீச்சர் பாலியல் புகார்\nஸ்டெர்லைட் வன்முறை... சிபிஐ வழக்குப்பதிவு\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: சீராய்வு மனு தாக்கல்\nகிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள்\nஇன்ஸ்பெக்டர் மீதே கொள்ளை வழக்குப்பதிவு - யார் இந்த தாம்சன்\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\nஅனுமதியின்றி பேனர் - விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\n‘சர்கார்’திரையிட்ட திரையரங்குகள் மீது வழக்குப் பதிவு\nவிதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்\nஅதிகாரிகளை பணி செய்ய விடாமல் நாயை விட்டு ஏவியவர் கைது\nதொடர்ந்து கதை திருட்டில் குறி வைக்கப்படுகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nமுத��மைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nசபரிமலை விவகாரத்தில் பிராமணர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு‌ மனு\nநடிகர் சண்முகராஜன் மீது ‘நாட்டாமை’ டீச்சர் பாலியல் புகார்\nஸ்டெர்லைட் வன்முறை... சிபிஐ வழக்குப்பதிவு\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: சீராய்வு மனு தாக்கல்\nகிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள்\nஇன்ஸ்பெக்டர் மீதே கொள்ளை வழக்குப்பதிவு - யார் இந்த தாம்சன்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/cauvery+management+board?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:43:35Z", "digest": "sha1:2FVUHSBU53FUWTSKDRO4QBCTR3UFBZYE", "length": 9489, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cauvery management board", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்\nமாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை..\n“ஸ்டெர்லைட்டை மூடியபின் காற்றின் மாசுபாடு குறைந்துள���ளது” - அறிக்கை\n''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\nசர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்\n“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\n’மெரினா புரட்சி’க்கு தடை ஏன்\nதீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.\nஆர்டிஐ வரம்புக்குள் வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nஉஷாராகுங்கள்.. அதிகரிக்கும் ஓன் போர்ட் கார் சவாரி கலாச்சாரம்..\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்\n'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்\n“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்\nமாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை..\n“ஸ்டெர்லைட்டை மூடியபின் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளது” - அறிக்கை\n''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\nசர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்\n“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\n’மெரினா புரட்சி’க்கு தடை ஏன்\nதீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.\nஆர்டிஐ வரம்புக்குள் வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nஉஷாராகுங்கள்.. அதிகரிக்கும் ஓன் போர்ட் கார் சவாரி கலாச்சாரம்..\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்\n'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்திய���் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-11-12T22:33:36Z", "digest": "sha1:RPZFQQ655J6HWFUBNRPTNGIW72LZFWWN", "length": 8077, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "வடகிழக்கு பருவமழை Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Tags வடகிழக்கு பருவமழை\nவடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ\nசென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக 2 நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று...\nமஹா தீபத்தன்று மலை ஏற பக்தர்களுக்கு தடை: கலெக்டர்\n2 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில்\nபலத்த மழை – பள்ளிக்கரணையில் கமல் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து.\nவருமானவரித்துறை அதிரடி… அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ்\nரஜினிகாந்துடன் கூட்டணி சேர மாட்டேன்\nகுண்டா இருக்கமேனு சாப்பிடாம இருக்காதீங்க இந்த உணவு���ளை நல்லா சாப்பிடுங்க\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25096", "date_download": "2018-11-12T22:45:50Z", "digest": "sha1:XGWCD2GNCN5WUXTNI6225LFT75R546Z2", "length": 9032, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள்\nஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள்\nகடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவென வந்திருக்கும் மீட்புக் குழுவினர், விடுவிக்கப்பட்ட படகுகளில் ஏழு படகுகளை மீட்டுள்ளனர்.\nஅத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்களைக் கைது செய்த கடற்படையினர், அவர்களது படகுகளையும் கைப்பற்றியிருந்தனர்.\nமுன்னதாக, படகுகளை ஆய்வு செய்திருந்த தமிழக மீனவர் குழுவினர், அவற்றுள் 38 படகுகளை மட்டும் மீட்க முடிவு செய்திருந்தனர்.\nஅதன்படி, அண்மையில் இலங்கை வந்திருக்கும் மீட்புக் குழுவினர், ஏழு படகுகளை மட்டும் மீட்டெடுத்து காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.\nஅங்கிருந்து நாளை காலை சுமார் ஆறு மணியளவில் ஏழு படகுகளையும் இராமேஸ்வரத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக மீனவர்கள் படகுகள் இராமேஸ்வரம்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:37:59Z", "digest": "sha1:A5XQ57COWMCZGOSHD67VWU665XMKOGTF", "length": 3675, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nArticles Tagged Under: இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதல்\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் : 22 பேர் பலி\nமத்திய சிரியாவிலுள்ள ஹொம்ஸ் நகரில் இராணுவச் சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத்...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-11-12T22:51:36Z", "digest": "sha1:3HDBASBUK734BO43TZPJEMYEU4CHTJQV", "length": 3572, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீ விபத்தில் சிக்கி | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்ப��� 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nArticles Tagged Under: தீ விபத்தில் சிக்கி\nபடகு தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலி 33 பேர் படுகாயம்\nஇந்தோனேசியாவில் தீவு பகுதியை நோக்கி 240 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர்...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2018-11-12T22:57:14Z", "digest": "sha1:LATKKIDIFMOFSUDEWEM7VYK6MNQMAZRS", "length": 12710, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "யானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்: சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நீலகிரி»யானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்: சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nயானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்: சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nயானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 11 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம், முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அனுமதிஇன்றி சொகுசு விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் ஊடுருவி வருகின்றன. குறிப்பாக யானைகள், காட்டெருமை போன்ற வி��ங்குகள் ஊருக்குள் புகுந்துவிடுகிறது. கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் சிறுத்தைகள் முக்கிய சாலைகளில் நடமாடியது அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். சுமார் 2 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு 2011 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், கடந்த ஜுலை மாதம் 12 ஆம் தேதி உச்சநீதிமன்றம், யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளைக் கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த அறிக்கையை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.\nஅதன்படி, உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழனன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், தற்போது யானைகள் வழித்தடத்தில் உள்ள 11 சொகுசு விடுதிகளுக்கு 48 மணிநேரத்திற்குள் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nயானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்: சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nPrevious Articleசத்துணவு சமையலரை துரத்தும் தீண்டாமைக் கொடுமை தமிழக அரசு தலையிட தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்\nNext Article நிரம்பி வழியும் பில்லூர் அணை பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nதோழர் வி.டி. ரவீந்திரன் படத்திறப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி அளிப்பு நிகழ்ச்சி…\nவெலிங்டன் கண்டோன்மெண்ட் தொழிலாளர் கோரிக்கைகள் கே.கே.ராகேஷ் எம்.பி. யிடம் கோரிக்கை மனு..\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்க��கத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/10/9.html", "date_download": "2018-11-12T23:06:30Z", "digest": "sha1:TCPVXKA4TO6DYXBDZ5OLK5ZMLLIX3PTB", "length": 31053, "nlines": 204, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9)", "raw_content": "\nநவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9)\nநவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து விட்டது. இதோ தீபஒளித் திருநாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை, நவராத்திரியின் தரிசனம் இன்னும் நம் மனதுள் உள்ளது. இந்த ஆண்டு நம் தளத்தில் நவராத்திரி பதிவுகள் சிறப்பு பெற்றது அன்னையின் அருளாலே. தீப ஒளித் திருநாளும் அன்னையின் அருள் பெறவே தான். மகாலட்சுமியின் அருள் பெறவே இந்த நன்னாளில் வேண்டுவோம்.\nபண்டிகை,விசேஷ நாட்களில் என்ன செய்ய வேண்டும் அனைத்தும் மறந்து தொலைக்காட்சி பெட்டி முன்பு காலை முதல் மாலை வரை உட்கார்ந்து பொழுது போக்கவா அனைத்தும் மறந்து தொலைக்காட்சி பெட்டி முன்பு காலை முதல் மாலை வரை உட்கார்ந்து பொழுது போக்கவா இல்லவே இல்லை. அன்றாட பணிச் சுமையில் முடியவில்லை என்றாலும், இது போன்ற பண்டிகை,விசேஷ நாட்களில் அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்.உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.கோயில் குருக்களிடம் கேட்டு, இந்த தொண்டில் ஈடுபடுங்கள்.\nதொழில்நுட்ப துறையில் வானளாவ முன்னேற்றம் பெற்றாலும், நாம் தஞ்சை பெரியகோயில் போன்றோ, ஸ்ரீரங்கம் கோயில்போன்றோ இந்த காலத்தில் நம்மால் ஏன் கட்ட முடியவில்லை. நம் முன்னோர்களின் அறிவை, தொழில்நுட்பத்தை,பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கண்டு வியக்கின்றோம்.\nஉடல் ரீதியிலும், மன ரீதியிலும் நம்மை வளர்க்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல கோயிலுக்கு செல்லுங்கள். அண்மையில் நம்மை வியப்படைய செய்ய வைத்த வாக்கியம் இது தான்.\nஇது பார்க்க சாதாரணமாகத் தோன்றும் வரிகள் அல்ல. படித்துப் பார்த்து பொருளை அனுபவியுங்கள்.நாம் ஒவ்வொரு முறை ஆலய தரிசனம் செய்யும் போதும், இவை தான் நம் நினைவிற்கு வருகின்றன.\nஇந்த தீப ஒளி திருநாள் நாம் மட்டும் கொண்டாடும் திருநாள் அன்று. நம்மை சுற்றியுள்ளவர்களும் சேர்ந்து கொண்டாட வேண்டிய நாள். அதற்கு நம்மால் முடிந்த மாற்றத்தை நம்மில் இருந்து துவங்குவோம். சரி \nநவராத்திரி என்று கேட்டவுடன் கொலு, நாள் ஒரு அம்மன் தரிசனம், அதுவும் நெய்க்குளம் தரிசனம் என்று ஒரு ஆத்மார்த்தமான நவராத்திரி கொண்டாட்டம் இவ்வாண்டு நமக்கு கிடைத்தது. அன்னையின் அருள் சொல்லும் லலிதா சகஸ்ரநாமம் பற்றியும், கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அன்னை வழங்கிய தரிசனம் அனைத்தும் ஒருங்கே இங்கே காணலாம்.\nஉலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் பக்திமணம் கமழ ஒலித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் திருமீயச்சூர்.\nபண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தீராத தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் தங்களை காத்தருளும்படி அன்னை பராசக்தியை வேண்டினர். அசுரனை அழிப்பதற்காக தேவியானவள், ஒரு வேள்வி குண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ரத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அரக்கனுடன் கடுமையாக போர்புரிந்து அவனை அழித்தாள். அரக்கனை அழித்த பிறகும் அன்னையின் உக்கிரம் தணியவில்லை.\nசிவபெருமான் அன்னையின் கோபத்தை தணிக்க 'மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யும்படி கூறினார். அன்னையும் திருமீயச்சூருக்கு வந்து தவம் செய்து சாந்தமானாள்.\nஅப்போது அங்கு சாப விமோசனத்திற்காக தவம் இருந்த சூரியன், சிவபெருமான் வர காலதாமதமானதால் 'வகுரா' என கத்துகிறான். 'வகுரா' என்பது திருமீயச்சூர் இறைவனின் பெயர். இது பார்வதிக்கு சினத்தை மூட்டியது. 'சூரியன் ஏற்கனவே பாதிக்கப்பட்டவன்' என்று கூறி பார்வதியை சமாதானப்படுத்தினார் சிவபெருமான். அன்னையின் கோபத்தை தணிக்க, வகினி தேவதைகள் ஆயிரம் திருநாமங்களால் லலிதா சகஸ்ரநாமத்தை பாடினர். இதுவே லலிதா சகஸ்ரநாமம் ஆயிற்று.\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nலலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக��கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.\nசகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.\nலலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.\nசரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு கூறியது:\nதேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது.\nஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.\nஇதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.\nயார் யார்க்கு இப்பாக்கியம் கிட்டும் :\nபூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது \" என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.\nஇது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன்.\nஇதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்\n“பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார்.\nஅகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.\nலலிதா சகஸ்ரநாமம் பாராயண பயன்கள் :\n♦அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும்.\n♦பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.\nகங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், கிரஹண காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப��� புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.\n♦பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும்.\n♦இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.\n♦லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.\nஎனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.\nசகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது.\nசாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன.\n(வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை.)\nபிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள்.\nஇந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.\nலலிதா சகஸ்ரநாமத்தின் அமைப்பு :\nலலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது.\nஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்\n♦கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)\n♦மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)\n♦விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்\nநாம் ஏன் லலிதா சகஸ்ரநாமம் பற்றி இந்த பதிவில் சொல்ல விரும்பினோம் என்று இப்போது தான் உள்ளுணர்வாக புரிகின்றது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நவராத்த��ரி கடைசி நாளான விஜயதசமி அன்று காலை சண்டி ஹோமமும், மாலை குங்கும அர்ச்சனை நடைபெற்றது.இதனை யொட்டி, சுமார் 50 மகளிர் அன்றைய தினம் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். சிலர் ஊர்ப்பக்கம், மறைமலை நகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் போன்ற ஊர்களில் இருந்து வந்து விழாவினை சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னையின் தரிசனத்தை ஒருங்கே காண்போமா\nஅம்மனின் தரிசனம். நவரசங்கள் தருகின்ற நவ தரிசனம் கண்டீர்கள். எப்படி இருந்தது இதை விட நமக்கு வேறென்ன வேண்டும் இதை விட நமக்கு வேறென்ன வேண்டும் இதேபோல் மீண்டும் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலய தரிசினமும், அலங்காரமும் ஒருங்கே காண அன்னையிடம் வேண்டுவோம்.\nநவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (8) - https://tut-temple.blogspot.in/2017/10/8.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nஎண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவ...\n\"ஞாயிறு\" கோவில் பற்றி அறிவோமா\n - கந்த சஷ்டி ப...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே எம் ஐயனே\nமங்களங்களைத் தரும் மஹாதேவா சரணம்\nதிருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4...\nதங்க சாலையில் அருள் பாலிக்கும் சென்னை ஏகாம்பரேஸ்வ...\nகுன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு ...\nஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவத...\nமுருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2)\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷ...\nசெட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் ஆலயம்\nகடவுளைக் கண்டோம் - TUT & AVM அன்னதான நிகழ்வின் அறி...\nஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா\nவாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம்\nநவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9)\nகருவூர் சித்தரே போற்றி போற்றி..\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4)\nநவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தர...\nதிருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள...\nஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீ...\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 15/10/2017\nகாப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோய...\nஉலகின் அத்தனை செல்வமும் குபேரனிடம் சேர்ந்தது எப்பட...\nபேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள்...\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM...\nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம்\nஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ்\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahadevan101.blogspot.com/2013/01/", "date_download": "2018-11-12T22:54:30Z", "digest": "sha1:56IWV37YQJWLUAIZJEU3BRQSJHUV6WFH", "length": 31419, "nlines": 106, "source_domain": "mahadevan101.blogspot.com", "title": "Dr. இல.மகாதேவன்: January 2013", "raw_content": "ஞாயிறு, 20 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது Mahadevan L நேரம் முற்பகல் 3:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாகர்கள் கையாண்ட கருவியை நாதஸ்வரம் என்று கூறுவார்கள். திருச்சின்னம் என்னும் ஊதுகுழல் இன்றும் மடாலயங்களில் இருக்கிறது. இது ஒரு ஒலிக்கருவி. இறைவன் வருவதையும், மடாலயத் தலைவர்கள் வருவதையும் முன்னறிவிப்பதற்காக இதனை வாசிப்பார்கள். தமிழகத்தின் தொன்மையான இசைக்கருவிகளில் நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் பங்கு உண்டு. இறைவன்முன் நாள்தோறும் இது வாசிக்கப்படுவதால் இது மங்கள இசை எனும் பெயர்பெற்றது. திருச்சின்னம் போலவே நாத சின்னத்தை உருவாக்கினார்கள். நாதச் சின்னம் நாயனமாகியது. நாயனம் என்றும் இப்பொழுதும் அன்பாக அழைப்புதுண்டு. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பொன்னுசாமி நாயனக்காரர் சிவக்கொழுந்து நாயனக்காரர் என்றுதான் சிறப்பித்து அழைப்பார்கள். நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுடைய கதையைக் கேட்கும்போது சிவக்கொழந்து நாயனக்காரர் என்று குறிப்பிடுவதை நான் கேட்டுருக்கிறேன். பழைய புத்தகங்களில் சரம் என்று உள்ளது.\nஇசைக்கோவையைத் தொடுப்பதை ஒருக்கால் சரம் என்று சொல்லியிருக்கலாம். பிறகு அது சுரம் என்று மாறியிருக்கலாம். நாகசரம் பிற்காலத்தில் நா�� சுரமாக மருவியிருக்கக் கூடும். வாழையடி வாழையாக நாதஸ்வர வித்வான்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இது குலத் தொழிலாகவும் இருந்திருக்கிறது. சின்ன மேளம், பெரிய மேளம் என்று முன்னால் சொல்வார்கள்.\n“எழில் இயம்ப இயம்பும் வெண்சங்கும்” என்ற திருவாசக வார்த்தையை நாம் கேட்டிருக்கிறோம். “எழில்” ஏழ ஸ்வரத் துளைகள் உடைய நாதஸ்வரம். எழில் என்ற சொல் நாதஸ்வரத்தையேக் குறிக்கும் என்று நினைக்கிறேன்.\nபாணர்கள் இசையுடன் தொடர்புடையவர்கள். பாணர் இயற்றிய துயில் எடை நிலை என்று தொல்காப்பியத்தில் ஒரு துறை வருகிறது. மன்னார்கள் அதிகாலையில் எழுந்து அன்றைய காரியங்களை படுக்கையில் இருந்தபடியே சிந்திப்பார்கள் என்று இதன் பொருள்.\nநாதஸ்வர ஞானம் கர்நாடக சங்கீதத்திற்கு அடிப்படை. நாதஸ்வரம் இருந்தால்தான் திருமணம் களை கட்டுகிறது. டிண்டிமம் என்று ஒரு வடமொழி சொல் உண்டு. இதை தவிலுடன் ஒப்பிடலாம். யாழ்ப்பாணத்தில் இதற்கு எமபேரி என்ற பெயர் உள்ளது. ஆகமங்களில் மட்டுகம் என்ற வார்த்தை காணப்படுகிறது. இனி விஷயத்துக்கு வருவோம்.\nநாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் வள்ளியூர். திருப்புகழில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் வள்ளியைப் புணர்ந்த மணவாளா என்பது அந்த பாடல்.\nஇந்த கட்டுரையின் கதாநாயகன் வள்ளியூர் ராசுக்குட்டி. வள்ளியூரில் வசித்து வருகிறார். வயது 60 இருக்கும். இவர் ஒரு நாதஸ்வர வித்வான்.\nநமது கதாநாயகன் மற்ற நாதஸ்வரகாரர்களைவிட சிறப்பம்சம் வாய்ந்தவர். இவர் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றதில்லை. ஆனால் இன்று உலகளவில் இவருக்கு இணையாக சினிமா பாட்டு வாசிப்பதில் கைதேர்ந்தவர் யாரும் இல்லை. வள்ளியூர் ராசுக்குட்டி என்று சொன்னால் அவருக்கென்று ஒரு பெயர், புகழ், மிக மெலிந்த தேகம். அவரது எடை 35 கிலோவுக்கு மேல் இருந்தால் அது ஆச்சரியம். சாமி சாமி என்று கனிந்து குழைந்து எப்பொழுதும் பேசுவார். அவருடன் எனக்கு சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அனுபவம். தவில் வித்வான் நாஞ்சில் மணிகண்டன் ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்தபொழுது டாக்டர், நீங்கள் ராசுக்குட்டி மேளம் கேட்டுருக்கிறீர்களா என்று கேட்டார் நான் இல்லை என்று சொன்னவுடன் மிகவும் ஆச்சர்யப்பட்டு வாழ்க்கையில் கேட்க வேண்டிய ஒரு மேளம், நீங்கள் கேட��காதது மிகப்பெரிய தவறு என்று சொல்லி, இரண்டு வாரங்களுக்குள்ளேயே ஈசாந்திமங்கலம் கோவிலில் கொடையில் நடந்த இரவு போட்டி மேளத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் பொதுவாக நான் கொடை நடக்கும் கோவில்களுக்கு செல்வதில்லை. திரு. மணிகண்டனின் கட்டாயத்தாலும், அன்புக் கட்டளையை மீற முடியாததாலும் அன்று நான் ஈசாந்திமங்கலம் சென்றேன். அங்கு அன்பர் ராமதாஸும் வந்திருந்தார். நாஞ்சில் மணிகண்டன் எனக்கு சிறுவயதிலிருந்தே பழக்கம். மாதத்திற்கு ஒருமுறையாவது வீட்டுக்கு வருவார். சேர்ந்து நாதஸ்வரம் கேட்போம், தவில் சொற்களைப் பற்றி பேசுவோம். எனது உபநயனத்திற்கு மணிகண்டன் தவில் வாசித்தார். அப்போது எனக்கு வயது 10 இருக்கும். வள்ளியூர் ராசுக்குட்டியை அறிமுகம் செய்து வைத்தபோது மிகவும் அன்பாகப் பேசினார். என்னை நன்றாகத் தெரியும் என்று கூறினார்.\n“மன்னவன் வந்தானடி” என்ற பாடலை அவர் வாசித்தார். காருக்குறிச்சி தவிர வேறு யாருக்கும் தலைவணங்காத எனது தலை முதன்முதலாக அன்று அவருடைய வாசிப்புக்கு வணங்கியது. அப்படிப்பட்ட ஒரு வாசிப்பு. ஒப்பாரும், மிக்காரும் இலர், என்று சொல்லும்படியான வாசிப்பு. அதன்பிறகு “பல்லாண்டு வாழ்க, “அக்கரை சீமை அழகினிலே, போன்ற பாடல்களை மிகத் தத்ருபமாக வாசித்தார். இப்படியும் ஒருவர் வாசிக்க முடியுமா என்கின்ற அளவுக்கு வாசிப்பு இருந்தது. மெலிந்த உருவம், குள்ளமான உருவம். அப்படியே பின்னோக்கி வளைந்தார், நாதஸ்வரத்தை மெலே சுழற்றினார். இரண்டு பக்கமும் சுழற்றி சுழன்று சுழன்று பாம்பைப் போல் வளைந்து வாசித்தார். மருத்துவ ரீதியாக இதை Lumbar flexion, extension, lateral bending, rotation என்று குறிப்பிடுவோம். அத்தனை அசைவுகளுக்கும் அந்த தண்டுவடம் ஈடுகொடுத்தது. மிகப் பழைய நாதஸ்வரம். அதில் ராஜரத்தினம் பிள்ளையுடைய படமும், காருக்குறிச்சியார் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.\nநீண்ட தேடுதலுக்குப் பிறகு காருக்குறிச்சியின் மகளின் நட்பு எனக்குக் கிடைத்தது. அந்த அம்மா பழனியில் இருந்தார். ஒருமுறை காருக்குறிச்சியார், விழாவை பழனியில் நடத்தி திருநெல்வேலி திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நாதஸ்வரம் பரிசாக அளித்தோம். தூரதிர்ஷ்டவசமாக அந்த அம்மா இறந்து விட்டார்கள். காருக்குறிச்சியின் வாசிப்பை சொல்ல வேண்டுமென்றால் அதில் ஒரு சுகம். மினர்வா தியேட்டரில் காருக்குறிச்சி வாசித்த நடபைரவி ஒலிப்பேழையில் நான் கேட்டிருக்கிறேன். நடபைரவி என்றால் அதுதான் நடபைரவி. பெரிய பெரிய நாதஸ்வர வித்வான்கள் ராசுக்குட்டியின் பாட்டை விரும்பி கேட்பார்கள். எந்த பாட்டைக் கேட்டாலும் ராசுக்குட்டி அதை அப்படியே வாசித்து விடுவார். ஸ்ருதியே போகாது. குழல் தேனினும் இனிமையாக இருக்கும். ஒருமுறை சிவானந்த ஆசிரமத்திற்கு வெளிநாட்டினர் முன்பாக வாசிப்பதற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்பொழுது அவர்கள் ஏதோ ஒரு டியூனைக் கூறினார்கள். அதனைக் கேட்டு உடனே அப்படியே வாசித்து விட்டார். அவர்கள் அந்த ஞானத்தைக் கண்டு மெய்மறந்து போனார்கள். தொடர்ந்து ராசுக்குட்டியின் இசையை நான் கேட்டு வந்தேன். அவரை வைத்து ஒரு சிடி வெளியிட்டு அன்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வந்தேன். என்ன என்ன ராகங்கள் எனக்கு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும்.\nகீரவாணி, ஸ்ரீ ரஞ்சனி, காபி, சிந்துபைரவி, போன்ற பாடல்கள் நான் விரும்பி கேட்பேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஒருமுறை வடசேரிக்கு அவரது கச்சேரிக்கு நான் சென்றிருந்தேன். கல்யாண வசந்தத்தை அவர் மிக அற்புதமாக ஆலாபனை செய்தார். கண்களிலிலிருந்து கண்ணீர் வந்தது. ஒரு நாட்டுப்புறக் கலைஞருக்கு இது சாத்தியமே இல்லை. அதை முடித்து விட்டு “காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்” என்ற பாட்டு வாசித்து அதில் சுரம் வாசித்தார். இதனைக் கேட்டு நான் வேறு உலகத்தில் சஞ்சரித்தென் என்று சொன்னால் அது மிகையாகாது.\nராசுக்குட்டிக்கு தீர்த்தபானம் செய்யும் பழக்கம் உண்டு. அவருக்குப் பின்னால் ஒரு பையன் எதுவும் பேசாமல் இருப்பான். ஒரு சொம்பை கையில் வைத்துக் கொண்டு இருப்பான். அதிலிருந்து பிரஸாதத்தை அழக்கடிக் கொடுத்துக் கொண்டே இருப்பான். மருந்து சாப்பிடும் பழக்கமும் ராசுக்குட்டிக்கு உண்டு. இவ்வளவு பழக்கங்களும் இருக்கிறதே என்று சொல்லி ராசுக்குட்டியை ஒரு நாள் வரவழைத்து அனைத்து இரத்தப் பரிசோதனைகளும் செய்தேன். எல்லாமே சீராக இருந்தது. இது ஆச்சரியத்தின் உச்சக்கட்டம்.\nஒருமுறை எங்கள் ஊர் ஸ்ரீ தரநங்கையம்மன் காளிபவூட்டு விழாவில் ராசுக்குட்டி வாசிக்க ஏற்பாடு செய்திருந்தேன். வருகின்ற வழியில் மருந்தின் தன்மை காரணமாக ஒரு ஓடையில் விழந்து Maxillary bone உடைந்து விட்டது. சற்று நேரத்திற்கு ஒரு மருத்துவமனையில் படுக்க வைத்திருந்தேன். மனோ தைரியத்தில் வந்து இரண்டு பாட்டு வாசித்துவிட்டார். மறுநாள் காலை கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு மாதம் கழிந்து மீண்டும் புத்துயிர் பெற்று இன்றும் வாசித்துக் கொண்டிருக்கிறார்.\nஎத்தனையோ வித்வான்கள் இருக்கிறார்கள். எத்தனையோ பேருக்கு விருது கிடைக்கிறது. வள்ளியூர் ராசுக்குட்டிக்குத் தேவையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பெரிதாக அவர் எதுவும் சம்பாதிக்கவும் வில்லை. இதுதான் விதி. தலையெழுத்து என்று சொல்வதைத் தவிர வெறொன்றும் இல்லை. இவருடைய பாட்டு கேட்பதற்காகவே ஒரு கூட்டம் வரும்.\nநாதஸ்வர கலைஞர்கள் பல சந்தர்ப்பங்களில் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தவில்காரர்களை சிறுவர்கள் கூட மேளக்காரன் போறான் என்று சொல்கின்ற நிலை இருந்திருக்கிறது.\nஇவர் எந்த வழி பொழிகிறாரோ அந்த வழி நாயனம் வரும். நாயனம் போகின்ற வழி அவர் வருவார். இப்படி ஒரு மனப்பொருத்தம். ஒற்றுமை அலாதி. துளைகளை அடைப்பதும் பிடுங்கி எடுப்பதுமாக விரல்களுக்கு ஓய்வே கிடையாது.\nஇவருக்கு ஒரு சில கீர்த்தனைகளும் தெரியும். இவர் சீவாளியை நாதஸ்வரத்தில் பொருத்தி ஸ்ருதி சேர்த்த உடனேயே பாட்டுக்கள் கொட்ட ஆரம்பித்துவிடும். இவர் யாரைக் கண்டும் பயந்ததில்லை. எந்தப் பாட்டையும் வாசித்து விடுவார். புதுப்பாட்டு சிடியைக் கேட்டால் உடனேஅதை வாசித்து விடுவார். இவர் சாதகம் செய்வது பற்றி எனக்குத் தெரியாது. சாதகமே தேவையில்லை. அது முற்பிறவியின் உழைப்பாலோ, புண்ணியத்தாலோ அவசியமின்றி கைதேர்ந்ததாகிவிட்டது. எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால் அதனை அப்படியே வாசித்து விடுவார். நீண்ட நேர பிருகாக்களை அவரால் பொழிய முடியும். அது மிகப் பெரும் திறமையாகும். இந்த இசையில் கட்டுண்ட நாகம்போல், சிலைபொல் மயங்கி நின்ற பாமரர்களை நான் கண்டிருக்கிறேன். தேன்மழை பொழிவது என்பது இதுதான் என்றுமே நடக்கும் விஷயம்.\nநாதஸ்வரத்திற்கென்றே சில வாசிப்பு முறைகள் உண்டு. துத்துக்காரம், தன்னக்காரம், அகாரம், பிருகா, விரலடி போன்றவை.\nகாருக்குறிச்சிக்குப் பின்பு விரலடி வாசிப்பதில் இவர் திறமைசாலி. ராக ஆலாபனையிலும் இவர் வல்லவர். பல்லவி போன்றவற்றை இவர் கையாள்வதில்லை. மேல்க���லத்தில் வாசிப்பதில் ஞானம். இவரது வாசிப்பைக் கேட்க சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து வந்து கூடுகிறார்கள். வள்ளியூரில் பிராமணர்கள் கொடை நடத்துவார்கள். அதில் இவர் வாசிப்பதைக் கேட்பதற்கு ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்தெல்லாம் ஆட்கள் கேட்க வருவார்கள். விடிய விடிய வாசிப்பார். 8 முதல் 9 மணி நேரம் வரை வாசிப்பார். அந்த சமயத்தில் அசுரனாகிவிடுவார். இவ்வளவு இருந்தும் இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்றும் வள்ளியூர் சென்றால் கோவிலுக்கு முன்னே சிறு துண்டைக் கட்டிக் கொண்டு ஒரு நாய்க்குட்டியை கையில் பிடித்துக் கொண்டு இவர் உலா வருவதைக் காணலாம். ஒரு அழுக்குத் துணியில் இவருடைய நாதஸ்வரம் வீட்டுக்குள் இருக்கும். அடுத்த கச்சேரிக்கு தேதி குறிப்பிடப்படாமல் இருக்கும். இதுதான் இந்த மஹா ஞானியான வித்வானின் கதை, மக்கள் அவருக்குக் கொடுத்த அங்கீகாரம்.\nஇடுகையிட்டது Mahadevan L நேரம் முற்பகல் 3:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இசை ஞானப் பேரரசு\nவியாழன், 3 ஜனவரி, 2013\nமீண்டும் ஒரு புது வருடம்\nமீண்டும் ஒரு புது வருடம் \nமனித கற்பனையில் உருவான டிசம்பர் 31 ம் ஜனவரி 1 ம்\nமஹா மாயையின் உண்மை நிலை\nஇறைவனின் திரு நாமங்களின் பெயரிலும், அளப்பரிய அருளாற்றலின் பெயரிலும் இத்தருணத்தில் எனது நல்வாழ்த்துக்களை\nமற்றொரு வருடம் கடந்து போயிற்று.\nஅனைத்தையும் இழுத்துச் சென்று விட்டது.\nநம் மனதின் நினைவலைகளைத் தவிர \nபழமையின் எந்த சுவடுகளும் இன்று இல்லை.\nநாம் உருவாக்கிய ஒரு கற்பனையே \nபழமை சார்ந்த நிகழ்வுகள் எதுவும் இன்று, இப்பெழுது நம்மிடத்தில் இல்லை.\nநம் மன எண்ணங்களைத் தவிர \nபிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, துக்கம் நோய், நலம்,\nவிருப்பு, வெறுப்பு, கோபம், நிதானம் என இருமையின்\nபரிணாமங்கள் பலவையும் கடந்து போயின\nவலிமையான இந்த தருணமே, பழமையின் கூடாரமாகவும்,\nஎதிர்காலத்தை நிச்சயிக்கும் சக்தியாகவும் விளங்குகிறது.\nஎனவே இந்த தருணத்தில் வாழ்வது\nபழைய நினைவின் சிந்தனைகள் நம்மை\nஇனிவரும் எதிர்காலத்தின் சிந்தனையில் இருக்கும் பொழுது\nஇதோ இந்த தருணமே அனைத்து புதுமைகளின் ஆரம்பம்.\nஇனிவரும் வருடத்தில் புதிய விஷயம்தான் என்ன\nஅதே நாட்கள், அதே மாதங்கள்,\nஅதே நாட்காட்டி குறிப்புகள், மாறாத அதே மனிதர்க���்,\nஇது எவ்வளவு பெரிய மாயை \nஇதைத்தான் நாம் கொண்டாட விரும்புகிறோம்.\nநம்மை உணர்ந்து தன்னிலையறிந்து நிலைப்பதே\nஇந்த உணர்வுக்கு மாற்றம்தான் ஏது \nஇடுகையிட்டது Mahadevan L நேரம் முற்பகல் 8:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மீண்டும் ஒரு புது வருடம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇசை ஞானப் பேரரசு நாகர்கள் கையாண்ட கருவியை நாதஸ்வர...\nமீண்டும் ஒரு புது வருடம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2100232", "date_download": "2018-11-12T22:21:33Z", "digest": "sha1:GUUC2CAVCYOXPIYJWETLAGE7FCZUWEDH", "length": 5558, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "மாதவராவிடம் சிபிஐ விசாரணை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: செப் 12,2018 14:13\nசென்னை : குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவை, செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அழைத்துச் ���ென்று சிபிஐ அதிகாரிகள் அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஉடாதீங்க...முடிஞ்சா அந்தமான் தீவுக்கு அழைத்துச் சென்று விசாரிங்க.....\nஆமா வடக்கு சென்டினல் தீவுல விட்டுட்டு வாங்க..... அப்போ தான் பயம் வரும்....\nதமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா\nஇதை தீர வீசாரித்தால் கழகங்கள் கலகங்களாக மாறும்\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை\nமீண்டும் சீட் கிடைக்காத ஆத்திரம்: ராஜஸ்தான் அமைச்சர் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2015/11/12.html", "date_download": "2018-11-12T23:22:14Z", "digest": "sha1:GYINK7HHQZLFCGBSOZKTYFGKQCNBFNKQ", "length": 31649, "nlines": 319, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.12", "raw_content": "\nபுதன், 25 நவம்பர், 2015\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.12\n1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, 27 ஆம் நாள் தமிழகம் முழுதும் நடக்க இருக்கும் கண்டனப் போராட்டம் போல் எங்கள் பல்கலைக் கழக மாணவர்களும் நடத்தபோகிறாமோ இல்லையா என்று தெரியாமல் அன்றிரவு உறங்க சென்றோம்.\nகாலையில் விழித்தெழுந்த என்னை எங்களது அறையின் அருகே கிடந்த ஒரு சிறிய துண்டறிக்கை (Notice) வரவேற்றது. யார் போட்டிருப்பார்கள் அதில் என்ன இருக்கும் என்ற ஆவல் என்னை உந்த அதை எடுத்துப் படித்தேன்.\nசில நாளிதழ்களில் சூடான செய்திகளைத் தரும்போது ‘தொட்டால் சுடும்’ என விளம்பரப் படுத்தியிருப்பார்கள். எப்படி ஒரு நாளிதழை தொட்டால் சுடும் என யோசித்ததுண்டு. ஆனால் அதை அன்று நான் உணர்ந்தேன்.\nபடிக்கும்போது இரத்த நாளங்கள் சூடேறும் வண்ணம் அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் இருந்தன. என்னை அறியாமலே நான் உணர்ச்சி வசப்பட்டேன். உண்மையில் அந்த அறிக்கை என் உடலில் வெப்பத்தை உண்டு பண்ணியதை என்னால் அன்று அறிய முடிந்தது.\nஉடனே எனது வகுப்பு நண்பரும் அறைத் தோழருமான நண்பர் திரு நாச்சியப்பனை எழுப்பி அந்த அறிவிப்பை காண்பித்தேன். எங்கள் அறையை விட்டு வெளியில் வந்தபோது, வேளாண்மை அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த திரு.வி.க மனையின் மற்ற அறைகளிலிருந்த எனது வகுப்பு தோழர்களும் கையில் அந்த துண்டறிக்கையோடு வ���ளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.\nஅந்த அறிக்கை யார் பெயரிலும் வெளியிடப்படவில்லை.அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் மதுரை நிகழ்வு பற்றி எந்தவித எதிர்ப்பையும் காண்பிக்காமல் இருக்கிறார்களே என்ற கோபத்தில் யாரோ ஒரு சில மாணவர்கள் அந்த அறிக்கையை அச்சடித்து ஒவ்வொரு அறையிலும் போட்டிருக்கிறார்கள்.\nநாங்கள் தங்கியிருந்த திரு..வி.க மனையில் மட்டுமல்ல விடுதியில் இருந்த திருவள்ளுவர், இளங்கோ, சேக்கிழார், பாரதி, கம்பர், தொல்காப்பியர் ஆகிய மனைகளிலிருந்த அனைத்து அறைகளிலும் அந்த துண்டறிக்கையை போட்டிருகிறார்கள் என பின்னர் அறிந்துகொண்டேன்.\nஅந்த அறிக்கையில் மதுரையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்திய மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்து போராட்டம் நடத்தாமல் இருப்பது வெட்கக்கேடு.எனவே அனைவரும் கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டு நமது எதிர்ப்பை காண்பிக்கவேண்டும் என சொல்லப்பட்டிருந்தது.\nஅந்த அறிக்கையின் கடைசியில் எழுதியிருந்த வரிகள் இன்னும் எனது நினைவில் இருக்கின்றன. அதுவும் முத்தாய்ப்பாய் தந்திருந்த வரிகள் தமிழ் உணர்வுள்ள, இல்லாத அனைவரையும் அன்று கிளர்ந்தெழச் செய்ததை நேரில் கண்டேன்.\nமுடிவாக ‘தமிழ் உணர்வு உள்ளோரே இன்று காலை நடக்க இருக்கின்ற போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள நமது Eastern Hostel முன்வாயில் அருகே காலை 9 மணிக்கு கூடுக.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nகாலையில் உணவுக்கூடத்தில் சிற்றுண்டி சாப்பிடும்போது கூட அந்த அறிக்கை பற்றியே பேச்சு. ஆனால் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டபடி ஊர்வலத்தில் கலந்துகொள்வதா வேண்டாமா என்று நாங்கள் யாருமே விவாதிக்கவில்லை.\nயாரும் சொல்லாமலே சரியாக 9 மணிக்கு முன்னதாகவே சாரை சாரையாக மாணவர்கள் விடுதியின் முன்வாசல் அருகே வந்து குழுமத் தொடங்கியபோது .நானும் எனது வகுப்புத் தோழர்களுடன் சென்று சேர்ந்து கொண்டேன்.\nவிடுதியில் இருந்த அனைவரும் ஒன்றுகூடிய பிறகு ஒவ்வொருவரும் அந்தந்த வகுப்பு நண்பர்களோடு இரண்டிரண்டு பேராக நிற்க தொடங்கினோம். ஊர்வலத்தை தலைமை ஏற்று யாரும் நடத்தவில்லை.ஆனால் எல்லோரும் அவரவர் புலத்தை (Faculty) சேர்ந்த மாணவர்களோடு நின்றிருந்ததால் அந்தந்த புலத்தின் மாணவர் ஒருவரே ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தி செல்லு���் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஎங்களது புலத்தில் வேளாண்மை முது அறிவியல் முதலாமாண்டு (M.Sc.,(Agriculture)) படித்துக்கொண்டிருந்த ஒருவர் எங்களது வரிசையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னாட்களில் அவர் இந்திய ஆட்சிப் பணியில் தமிழ் நாட்டில் பணியாற்றினார்.\nஎங்களது ஊர்வலம் போர்க்குரல் எழுப்பியபடி சிதம்பரத்தை நோக்கி நகர்ந்தது.\nஎல்லா மாணவர்களையும் கிளர்ந்து எழச் செய்த அந்த வரிகள் என்ன என்று அறிய ஆவலாயிருப்பீர்கள் என எண்ணுகிறேன். இதோ அந்த உணர்ச்சியூட்டும் வரிகள்.\nகண்டவனுக்கு முந்தானை விரிக்கும் நிலையா உன் நிலை\nசாம்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலுமே தமிழ் மணந்து வேகவேண்டும்.\nதாய் பிறன் கைப்பட சகிப்பவனாகி\nநாயென வாழ்வோன் நமரில் இங்குளனோ\nஇதைப் படித்தவர்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பார்களா என்ன\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 3:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி. கந்தசாமி 25 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:37\nஓடற பாம்பை மிதிக்கிற வயசு, சொல்லவா வேண்டும்\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:37\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nவை.கோபாலகிருஷ்ணன் 25 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:03\nஉணர்வூட்டிடும் இந்தப் பதிவும், தங்களின் எழுத்துக்களும், விறுவிறுப்பான அந்த ஊர்வலத்தில் செல்வதுபோலவே உள்ளன. பாராட்டுகள்.\nசரித்திரத்தை நினைவூட்டிடும் இந்தப் பதிவு மேலும் வெற்றிகரமாகத் தொடரட்டும்.\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:38\nவருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே\nஉண்மையிலேயே தமிழனுக்கு உணர்ச்சி வரக்கூடிய வரிகளே... இது இன்றும் பொருந்துகிறதே.... என்பதுதான் வேதனை நண்பரே... தொடர்கிறேன்.\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:39\nவருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:43\nமுதல் வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ந. இராஜகோபாலன் அவர்களே இதை படிக்கும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு நிச்சயம் அந்த நாள் ஞாபகம் வரும். மறக்கமுடியுமா\nதிண்டுக்கல் தனபாலன் 25 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:42\nஉணர்ச்சியூட்டு��் வரிகள் மிகவும் சிறப்பு...\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:44\nவருகைக்கும், கருத்துக்கும், நன்றி வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே என்றைக்குமே உணர்ச்சியூட்டும் வரிகள் தாம் அவை.\nசென்னை பித்தன் 25 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:26\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:47\nவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே அந்த வரிகளை இன்றைக்கு படித்தாலும் இரத்தம் சூடாகிறது என்பது உண்மைதான்.\nVasu 25 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:45\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:19\nவருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வாசு அவர்களே. நீங்கள் சொல்வதுபோல் மாணவர்கள் போராட்டம் என்ற ஆழிப்பேரலையில் பலம் வாய்ந்த காங்கிரஸ் அரசு தூக்கி வீசப்பட்டதன் காரணம் மாணவர்களின் உணர்ச்சியை, எழுச்சியை மதிக்காமல் அவர்களின் திறனை குறைவாக எடை போட்டதுதான், மாணவர்களின் போராட்டம் பற்றி நான் பார்த்ததை, கேள்விபட்டதை எழுதுவேன்.\nநினைவுகளை உயிரோட்டமுள்ள வகையில் பகிரும் விதம் நன்று.\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:20\nவருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே\nஅதேமாதிரி ஒரு துண்டுப்பிரசுரம் இப்போது அதே எழுச்சியையும் செயலையும் கொடுக்குமா. அந்த வயது . சட்டெனெ உணர்ச்சி கொள்ள வைக்கும்\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:01\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த வரிகளைப் படித்துவிட்டு தேவகோட்டை திரு KILLERGEE, வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன், திரு சென்னைபித்தன், மற்றும் திரு KILLERGEE யின் கருத்தை ஆதரிக்கும் திரு N.பக்கிரிசாமி ஆகியோருக்கு இன்றும் அந்த எழுச்சி வருகிறதென்றால், வயதிற்கும் உண்மையாய் கோபத்தில் எழுகின்ற உணர்ச்சிக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றே கருதுகிறேன்.\nதாயை சம்பந்தப்படுத்தி பற்றி சொன்னால் எவருக்கும் கோபம் வருவது இயற்கை. அப்படி வராவிட்டால் அவன் உயிரில்லா வெறும் சதைப் பிண்டமே.\nநான் சொல்ல நினைத்ததை கில்லர்ஜி அருமையாக சொல்லிவிட்டார். தொடர்கிறேன்.\nவே.நடனசபாபதி 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:02\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே\nஎல்லா மாணவர்களையும் கிளர்ந்து எழச் செய்த அந்த வரிகளுக்கு சல்யூட்\nவே.நடனசபாபதி 27 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:44\nவருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே\nஊமைக்கனவுகள். 29 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:25\nதங்களின் நினைவோடை நெடுகும் பச்சைப் பசேலென விரிந்து கிடக்கும் காட்சிகளை எழுத்தில் இறக்கி வைத்துப் போகிறீர்கள்.\nஎங்களைப் போன்றவர் அறிய வரலாற்றின் சி்த்திர எழுத்துகளாய் மிளிரும் பதிவு.\nஒரு பாடல் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்குச் சாட்சியாக திரண்டிருந்த அந்தக் கூட்டத்தைக் காண்கிறேன்.\nவே.நடனசபாபதி 30 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:36\nவருகைக்கும், மேலான கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே வரலாற்றை படைத்த வரிகள் என சிலவற்றை சொல்வார்கள். என்னைப் பொருத்தவரையில் இவைகள் கூட வரலாற்றை படைத்த வரிகள் தான்.\nதி.தமிழ் இளங்கோ 1 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:23\nஉணர்ச்சி பூர்வமான வரிகளை, இன்றும் அதே உணர்வோடு, அப்படியே சொன்ன, உங்களின் தமிழ் உணர்வினுக்கு நான் தலை வணங்குகிறேன்.\nவே.நடனசபாபதி 5 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:41\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே 4 நாட்களாக இணைய இணைப்பு இல்லாததால் தங்களது பின்னூட்டத்திற்கு பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்க\nநான் ஒன்று சொல்வேன்..... 2 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:22\nசாம்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலுமே தமிழ் மணந்து வேகவேண்டும்.///பலரையும் வீறுகொண்டு எழச்செய்த வரிகள்..\nமலரும் நினைவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்...முடியுமெனில் என் வலைப்பூவுக்கும் வாருங்கள் சாம்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலுமே தமிழ் மணந்து வேகவேண்டும்.\nசாம்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலுமே தமிழ் மணந்து வேகவேண்டும்.\nவே.நடனசபாபதி 5 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:44\nவருகைக்கு நன்றி நான் ஒன்று சொல்வேன் வலைப்பூவின் நண்பரே தங்களது தமிழ் உணர்வுக்கு பாராட்டுக்கள் தங்களது தமிழ் உணர்வுக்கு பாராட்டுக்கள் 4 நாட்களாக இணைய இணைப்பு இல்லாததால் தங்களது பின்னூட்டத்திற்கு உடனே பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்க 4 நாட்களாக இணைய இணைப்பு இல்லாததால் தங்களது பின்னூட்டத்தி��்கு உடனே பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்க தங்களது வலைப்பூவிற்கு அவசியம் வருகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.12\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.11\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.10\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2013/07/", "date_download": "2018-11-12T23:24:52Z", "digest": "sha1:GGPFTD4FLITFQK6RIUPKVFUZN6HRBSJH", "length": 45132, "nlines": 684, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: July 2013", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nLabels: அழைப்பிதழ்கள், சேலம் மாவட்டம், ஹொசகோட்டை ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் ஆலயம்\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம்\nஅஸ்வவைத்யதவரு :- குதிரை மருத்துவத்தில் வல்லவர். அஸ்வினி தேவர்களைப் போல் வைத்தியத்தில் வல்லவர்.\nகங்காளதவரு :- கங்காள பரமேசுவரியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள்.\nகமலதவரு :- வழிபாட்டில் தாமரைப் பூவைப் பயன்படுத்துவபர்கள்.\nகுடகோலதவரு :- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.\nஇவர்கள் ��ிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.\nசோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர்.\nபிக்குலதவரு, பெக்குகுலதவரு :- பெக்குல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nபொப்பனதவரு :- ஆந்திராவில் உள்ள பொப்பன பல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nபோடதவரு :- ஆந்திராவில் உள்ள போடபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nமஹாபக்திதவரு :- பக்தி மிக்கவர்.\nமீசாலதவரு :- மீசையால் வந்த பெயர். அழகான மீசை உடையவர்.\nமுக்தாபுரதவரு :- ஆந்திராவில் உள்ள முக்தாபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nஜண்டாதவரு :- அம்மனுக்கு ஜண்டா பிடிப்பவர்.\nLabels: 95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம்\nசிகந்தூர் சௌடேஸ்வரி அம்மன் பாடல்கள் ........\nஅழகான கன்னடத்தில் சிகந்தூர் சௌடேஸ்வரி அம்மன் பாடல்களை நமக்காக பதிவேற்றிய கரூர் திரு ராஜரத்தினம் அவர்களுக்கு நன்றிகள் \nLabels: ஒலி/ஒளி தொகுப்பு, சவுண்டேஸ்வரி பாடல்கள்\nஆடி அமாவாசை திருவிழா அழைப்பிதழ் - ஒஸகோட்டை ஸ்தலம்\nநன்றி திரு வெங்கடேஷ் பாபு\nLabels: அழைப்பிதழ்கள், நாமக்கல் மாவட்டம்\nநம்குல மக்களுக்காக இலவச திருமண இணையதள சேவை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். இது இலவச சேவை ஆகும் ஆகையால் நல்ல முறையில் மட்டும் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nநன்றி : திரு.ராஜ ரத்தினம்\nLabels: சேலம் மாவட்டம், ஹொசகோட்டை ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் ஆலயம்\nகல்லஞ்சிரா மகா கும்பாபிஷேகம் 2012\nமகா கும்பாபிஷேகம் 2012 :\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருவெம்பு ஊராட்சி கல்லன்சேரி அருள்மிகு இராமலிங்க சவுடேஸ்வரியம்மன் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 2012 ஜுன் மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.\nபல்லாண்டுகளாக தேவாங்க பெருமக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் கல்லன்சேரி கிராமத்தில் மிகப் பழமையான ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் திருப்பணிகள் செய்து ஒவ்வொரு 12 வருருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து ���ருகின்றனர். இக்கோயிலின் ஜீர்ணோத்தராண திருப்பணி மற்றும் மிகச் சிறப்பான முறையில் செய்து சேலம் பிரதிஷ்டா ரத்னம் சிவஸ்ரீ எஸ்.பி.சிவமணிகண்ட சாஸ்திரிகள் சர்வசாதகத்தில் ஸ்ரீ ஹம்பி ஹேம கூட ஸ்ரீ காயத்திரி பீடம் தேவாங்க குல ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீதயானந்தபுரி சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.\nமஹா கும்பாபிஷேகத்திற்கு அனைத்திந்திய தேவாங்க ஸ்ரீ சவுடேஸ்வரி நற்பணி மன்றத்தின் தலைவர் திரு எஸ்.எஸ்.எம்.பி இளங்கோ மற்றும் தலைமை மன்ற நிர்வாகிகள் வருகை தந்து அம்மன் அருள் பெற்றனர். மேலும் பக்கத்து ஊர்களான குத்தாம்புள்ளி, கரும்புழா, சிற்றூர் , நென்மாறா, கொல்லன்கோடு வண்ணமடை ஆகிய ஊர்களிலிருந்து செட்டுமை மற்றும் எஜமானர்கள் வருகை தந்து அம்மன் அருள் பெற்றனர்.\nமஹா கும்பாபஷேகத்திற்கு நற்பணி மன்றத்தின் பாலக்காடு வட்டார நிர்வாகிகளும் மகளிர் அணியும் மிகச்சிறப்பான முறையில் சேவைகள் செய்தும் பொருளாதார உதவிகளும் செய்தும் விழாவை சிற்ப்பித்தனர். மகளிர் அணியின் சார்பில் நடத்தப்பட்ட அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், நூற்றுக்கணக்கான பெண்மக்கள் பங்குபெற்று குத்துவிளக்கு பூஜை மற்றும் அம்மன் பிரசாதம் வழங்குதல் ஆகியவை மிகச் சிறப்பாக நடத்தினர்.\nகும்பாபிஷேக ஹோமம் மற்றும் பூஜா நிகழ்ச்சிகள் அழைப்பிதழின் நிகழ்ச்சி நிரல் படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தீர்த்தம் கொண்டு வருதல்(27.6.2012) ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி அளவில் பாலத்துள்ளி சிவன் கோவிலுக்கு அருகே உள்ள ஆற்றிலிருந்து ஊர்வலமாக , தேவாங்கர் கொடிகளையும் ஏந்தி, கல்லன்சேரி அம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர். ஹோமங்களும், பூஜைகளும் முறையாக செய்ததற்குப் பன்பு, வெள்ளிக்கிழமை 9.30 முதல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அபிஷேக அலங்கார பூஜைகளும் மகா தீபாராதணையும் நடைபெற்றது. மகளிர் அணியின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 2 மணியளவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கு பூஜை சமர்ப்பித்தனர். இரவு அலங்கார பூஜையுடன் கும்பாபிஷேக நிழ்ச்சிகள் மங்களகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட்டு 15ஆம் தேதி புதன் கிழமை 48 ஆம் நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.\nஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா\nஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா:\nஅருப்புக்கோட்டை மூன்று மிராசு உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்மன் அவதாரத்திருநாள் ஜுலை 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ வாழவந்தம்மன் திருக்கோவிலில் இருந்து மகளிர் புனித நீர் எடுத்து வந்தனர். பின்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், காலை ஸ்ரீ சவுடேஸ்வரி இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பு பூஜைகளுடன் துவக்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம்\nஇம்மகரிஷி புலஸ்திய மகரிஷியின் மாணாக்கர். இவர் பாஞ்சால மன்னனிடம் ஒரு முறை பசுக்களைத் தானம் கேட்டார். மன்னன் இறந்த பசுக்களைக் கொண்டுபோங்கள் எனக்கூறக் கோபம் கொண்டார். அவாகீர்ண சேத்திரத்தில் முனிவர் யாகம் தொடங்கினார். அதனால் மன்னன் ராஜ்யம் வளங்களை இழந்தது. மன்னன் முனிவரைப் பிழைபொறுக்க வேண்டினான். கருணை கொண்ட முனிவர் யாகத்தை நிறுத்தி நாட்டிற்கு நலம் பல புரிந்தார். இம்முனிவருக்குப் பகர் என்று ஒரு பெயரும் உண்டு.\nகுண்டக்கல்லதவரு ;- குண்டக்கல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nசோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர்.\nLabels: 94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம்\nதேவாங்க எழுச்சி கீதம் ..\nதேவாங்க மக்களே கேளுங்கள் தேவாங்க எழுச்சி கீதம் ...\nதேவாங்க இன ஒற்றுமைக்காக எழுதப்பட்ட பாடல். நம் மக்கள் பல ஊர்களில் வாழ்ந்தாலும் ஒற்றுமையின்றி காணப்படுகின்றனர். அனைவரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வேண்டுகோள்.\nநன்றி நிதிஷ் செந்தூர் எங்களுடன் பகிர்ந்தமைக்கு ......\nLabels: ஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம்\nகங்கயதவரு :- கங்காபூசனை செய்பவர்.\nLabels: 93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம்\n92 .தம்ப மகரிஷி கோத்ரம்\nஅசுவினி தேவர்களுக்குத் தாம் செய்த சையாதி யாகத்தில் சியவன மகரிஷி அவிர்ப்பாகம் கொடுக்க ஆரம்பித்தார். இந்திரன் இதனால் கோபம் கொண்டான். மகரிஷியின் மீது தன் வஜ்ஜிராயுதத்தை ஏவக் கையை உயர்த்தினான். முனிவர் இந்திரன் கையை ஸ்தம்பிக்கச் செய்தார். இதனால் இம்மகரிஷியைத் தம்ப மகரிஷி - ஸ்தம்ப மகரிஷி என்று அழைத்தனர். மேலும் இம்ம��ரிஷி ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்து தவம் செய்வதில் வல்லவர்.\nசொகுசுதவரு :- சுகபோகங்களுடன் சொகுசாக வாழ்பவர்.\nலாடதவரு :- லாட பாஷையில் வல்லவர்.\nஸ்தம்பதவரு ;- ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்வதில் வல்லவர். யாகம் செய்து தவவன்மை மிக்கவர். கோத்ர ரிஷியும் ஸ்தம்ப மகரிஷி, வங்குசமும் ஸ்தம்பதவரு.\nLabels: 92 .தம்ப மகரிஷி கோத்ரம்\nமதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளை.மதுரை.\nமீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை மாநகரில் நமது சௌடேஸ்வரி அன்னையின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . தேவாங்க குல ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயனந்தபுரி சுவாமிகள் திருக்கரத்தால் கும்பாபிஷேகம் நடத்திவைத்தார்.\nஅக்கினியில் தோன்றிய நம் குல அன்னை சௌடேஸ்வரி :\nகும்பாபிஷேகம் காண வந்த மக்கள் கூடத்தில் ஒருபகுதி\nஅம்மனுக்கு ஊர்வலமாக சீர்வரிசை கொண்டுவரும் நம் குல பெண்மக்கள்:\nநம் அன்னைக்கு திருக்கல்யாணம் நடைபெறும் காட்சி\nநம் அன்னையை தேவாங்க குல முறைப்படி சக்தி யாக கரகத்தில் எழுந்தருளச்செய்து கையில் சாமுண்டி ஜம்தாடு கத்தி ஏந்தி வைகை கரையில் இருந்து கோவிலுக்கு அலகுசேவை செய்தபடி அழைத்து வரும் நம் குல அலகுவீரர்கள்\nநமது குலம் வாழவைக்கும் அன்னை சௌடேஸ்வரிக்கு அழகான முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வருதல் ..........\n.பழமை மாறாமல் கும்மியடித்து அன்னைக்கு முளைப்பாரி படைக்க பட்டகாட்சி\nபெண்கள் தங்கள் வாழ்வு சிறக்க அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடத்திய பெருங்காட்சி\nதிருவிழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் ஆடிக்களைக்கும் நம் குல மக்கள்\nதிருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்தி ,படங்களை நம்முடன் பகிர்ந்த மதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளை மற்றும் நம் நண்பர்களுக்கும் நன்றிகள் .......\nLabels: சடங்குகள், மதுரை மாவட்டம்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம்\nசிகந்தூர் சௌடேஸ்வரி அம்மன் பாடல்கள் ........\nஆடி அமாவாசை திருவிழா அழைப்பிதழ் - ஒஸகோட்டை ஸ்தலம்...\nகல்லஞ்சிரா மகா கும்பாபிஷேகம் 2012\nஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம்\nதேவாங்க எழுச்சி கீதம் ..\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம்\n92 .தம்ப மகரிஷி கோத்ரம்\nமதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம��� (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/education-employement/45643-tenth-results-announced-tomorrow.html", "date_download": "2018-11-12T23:23:51Z", "digest": "sha1:6FGEYA5LNAQ7HJ6KDOOZ2SMJHPWFOJJX", "length": 5802, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு | Tenth results announced tomorrow", "raw_content": "\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகுகின்றன.\nதமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி‌ வரை நடைபெற்றது. தேர்வுத்தாளை திருத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகிறது. காலை 9.30 மணி அளவில் இணைய தளத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.\nwww.tnresults.ac.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில்‌ தனித்தேர்வர்கள் உட்பட 10 லட்சத்து ஆயிரத்து 140 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். நாளை வெளியாகவுள்ள தேர்வு முடிவை அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nதேர்வு முடிவுகள் , 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு , Tenth results , Exam results\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர��� : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/head-news/282-prevent-sale-of-tobacco-products-in-tamil-nadu-ramadoss.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-12T22:23:50Z", "digest": "sha1:DMGHX2K666RYNECLAVJXNPIREGC4RAP5", "length": 9478, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் | Prevent sale of tobacco products in Tamil nadu Ramadoss", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nதமிழகத்தில் புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழகத்தில் புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் புள்ளிவிவரத்தில் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், அவை கடைகளில் விற்பனை செய்��ப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை காக்க, புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nகரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பொங்கலுக்கு முன் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஅலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு களத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பொங்கலுக்கு முன் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஅலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு களத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_49.html", "date_download": "2018-11-12T22:54:02Z", "digest": "sha1:NRDATDQLFGV2AINJOFGPXC74SUDUDDLV", "length": 23336, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "நடப்பதெல்லாம் நன்மைக்கே!", "raw_content": "\n எல்லாம் நன்மைக்��ே நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றியிருப்பவர்களையும் நிம்மதியாக வைத்திருக்கும். நாம் எப்போதும் நினைவில் பதித்துக்கொள்ள வேண்டிய வாசகம்- ‘இதுவும் கடந்துபோகும்’. மகிழ்ச்சியோ துக்கமோ நம்மை நெருங்கும்போது அதற்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதைவிட அதை உள்வாங்கி, கடக்க முயற்சிக்க வேண்டும். நாம் ஒரு பொருளையோ, விஷயத்தையோ இழக்கும்போது, அதைவிடச் சிறப்பான ஒன்றை நாம் பெறப் போகிறோம் என உணர வேண்டும். பொதுவாக வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. அதாவது, நம்மால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாதவற்றை மாற்றிக் காட்டுவது. இவை இரண்டில் எதைத் தேர்ந் தெடுக்கிறோம் என்பது, நமது சூழல், நம் உள்ளுணர்வு, அது நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் அனைத்தையும் பொறுத்து அமைகிறது. இன்றைய தலைமுறை பிள்ளைகள் மிகுந்த அறிவுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கிரகித்துக் கொள்ளுதல், பல துறைகளிலும் திறமைசாலியாக இருத்தல் என அவர்கள் ஜொலிப்பதில் பெருமையே. ஆனால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலே தவறான வழியில் பாதம் பதிக்க முயலும்போது கண்டித்தால் விரைவில் விரக்தி அடை கிறார்கள், வெறுப்பை உமிழ்கிறார்கள். கல்லூரிக்குள் காலடி வைக்கும்போதே, ஓட்டு போட்டு நாட்டின் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாணவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால், அவர்கள் மனமும் மூளையும் ஒரு விஷயத்தை உள்வாங்கி முடிவெடுக்கும் திறன் பெற்றுவிட்டது என்றுதானே அர்த்தம் அப்படியிருக்க, எல்லாவற்றுக்கும் ஆத்திரப் படுவது, நச்சரிப்பது, கேட்பது கிடைக்காவிட்டால் மோசமான முடிவெடுப்பேன் என்று அச்சுறுத்துவது இவையெல்லாம் சரிதானா அப்படியிருக்க, எல்லாவற்றுக்கும் ஆத்திரப் படுவது, நச்சரிப்பது, கேட்பது கிடைக்காவிட்டால் மோசமான முடிவெடுப்பேன் என்று அச்சுறுத்துவது இவையெல்லாம் சரிதானா உங்களுக்காக பத்து மாதங்கள் மட்டுமல்ல, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தாய், தான் காணாத உலகத்தையும் நீங்கள் காண வேண்டும் என்று தோளில் தூக்கிவைத்து அலைந்தவர் தந்தை. அத்தகைய பெற்றோர் எடுக்கும் முடிவு கண்டிப்பாக உங்கள் நன்மைக்காக மட்டும்தானே இருக்கும் உங்களுக்காக பத்து மாதங்கள் மட்டுமல்ல, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தாய், தான் காணாத உலகத்தையும் நீங்கள் காண வேண்டும் என்று தோளில் தூக்கிவைத்து அலைந்தவர் தந்தை. அத்தகைய பெற்றோர் எடுக்கும் முடிவு கண்டிப்பாக உங்கள் நன்மைக்காக மட்டும்தானே இருக்கும் நம்மைப் பற்றி பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தால், அதற்காக முயற்சிக்க வேண்டியது பிள்ளையின் பொறுப்பு. ஒன்று நடக்காவிட்டால் அதுகுறித்து வருந்திக் கிடப்பதைவிட, அதனால் வேறு நன்மையும் விளைந்திருக்கலாம் என்று உணர வேண்டும். டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 10-ம் தேதி தன் பயணத்தை இங்கிலாந்து சவுத் ஹாம்ப்டன் துறை முகத்தில் தொடங்க இருந்தது. ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதில் பயணிக்க எண்ணினார். அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தைக் கட்டி 4 டிக்கெட்டுகள் வாங்கினார். அந்நிலையில் திடீரென்று அவருடைய மகனை நாய் கடித்துவிட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மருத்துவர், அவனுக்கு நோய்த் தொற்று ஏற் படக்கூடாது, எனவே கப்பலில் பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இது இவர்களுக்கு பேரிடியாய் அமைந்தது. அப்போது அவர் மனைவி, நீங்கள் இன்னொரு மகனுடன் டைட்டானிக் கப்பலில் சென்று வாருங்கள், நான் பிள்ளையைப் பார்த்துக்கொள்கிறேன் என்றார். ஆனால் கணவரோ மிகுந்த வருத்தத்துக்கு மத்தியில் மறுத்துவிட்டார். பிறகு நடந்ததை நாம் அறிவோம். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை அறிந்து உலகமே துக்கப்பட்டபோது, நாம் தப்பிவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டது மேற்கண்ட குடும்பம். ஆக, இன்றைய சந்தோஷம் அல்லது துக்கத்திலேயே நாம் மூழ்கிவிடக் கூடாது. எதுவும் எப்படியும் மாறலாம். தோல்வியை மனதுக்கும் வெற்றியை மூளைக்கும் கொண்டு செல்லாத வரை வாழ்க்கை சீராக இருக்கும். நம் ஆழ்மனதின் எண்ணப்பதிவுகளே கனவுகளில் வெளிப்படுகின்றன என்கிறார்கள். அதை எப்படி கட்டுப்படுத்த முயலக்கூடாதோ, அதேபோல நம் வாழ்க்கைச் சூழலில் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்த முயலக் கூடாது. அவற்றைக் கையாளும் விதத்தையே கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த, நடக்கப் போவதாக நாம் நினைக்கிற மோசமான விஷயங்களையே எண்ணிக்கொண்டிருந்தால் நம்மால் நிகழ்கால இனிமைகளை ரசிக்க முடியாது. வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் எல்லாம் நிறைந்ததே. நம் வாழ்வில் கெட்டதைச் சந்திக்காத வரை நம்மால் நல்லதின் அருமையை உணர முடியாது. நம் சமூகம், குடும்பம், உறவு ஆகியவை ஒரு மரம் போன்றவை. மரத்தின் வேர் நமக்குத் தெரிவதில்லை. எவ்வளவு தூரம் வேர் உறுதியாக உள்ளதோ அந்த அளவுதான் மரத்தின் பலம். அதுபோல நம் பெற்றோர்கள், உறவுகள், இறை நம்பிக்கை போன்ற ஆதாரங்கள்தான் நம்மை எந்த சூழ்நிலையிலும் வாழ பழக்கப்படுத்துகின்றன. வேரை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதன் பணியை, அதனால் நமக்கு கிடைக்கும் பலனை உணரமுடியும். நம் அழகு, அந்தஸ்து, பணம், செல்வாக்கு போன்ற கிளைகள் விரிந்து உலகை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆனால் அதற்காக மனம் போன போக்கில் போய்விட முடியாது. நம் உடலும் மனமும் எந்த அளவு நம் கட்டுப்பாட்டில் உள்ளதோ அந்த அளவே மன, உடல் ஆரோக்கியம் இருக்கும். நம்முடைய நல்ல எண்ணங்களின் மூலமே வாழ்க்கையை விசாலமாக்க முடியும். ஒரு மரத்திலிருந்து கிடைக்கும் பலன்களான பழம், விதை, காய், நிழல் என அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு நம் பங்களிப்பு அவசியம். அதேபோல வாழ்வில் வெற்றிக்கனி களைப் பறிப்பதற்கு நாமும் மூலதனங்களை இட வேண்டும். உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை போன்றவைதான் அந்த மூலதனங்கள். இவை அனைத்துக்கும் அடிப்படை, நம் எண்ண அமைப்பை சரியாகக் கட்டமைப்பது. பிறரின் வார்த்தைகளால், செயல்களால் நாம் எளிதில் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்கிறோம் என்றால் நம் எண்ணக் கட்டமைப்பு சரியாக இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் மாதிரி. அது உருகும்முன் அனுபவிக்க வேண்டும் என்பது இன்று பல இளைஞர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவர்த்தி மாதிரி. அது உருகும்முன் பிறருக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எதையும் தன்னலமற்றுச் செய்யும்போது அங்கு வெற்றிக்கு வாய்ப்பு அதிகம். இதயக் கதவுகளைத் திறந்துவையுங்கள், அதன் வழியே அன்பெனும் தென்றல் நுழைந்து உறவாட விடுங்கள், மனிதநேயம் உங்களை வழி நடத்த அனுமதியுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். எல்லாம் நன்மையாகும் நம்மைப் பற்றி பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தால், அதற்காக முயற்சிக்க வேண்டியது பிள்ளையின் பொறுப்பு. ஒன்று நடக்காவிட்டால் அதுகுறித்து வருந்திக் கிடப்பதைவிட, அதனால் வேறு நன்மையும் விளைந்திருக்கலாம் என்று உணர வேண்டும். டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 10-ம் தேதி தன் பயணத்தை இங்கிலாந்து சவுத் ஹாம்ப்டன் துறை முகத்தில் தொடங்க இருந்தது. ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதில் பயணிக்க எண்ணினார். அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தைக் கட்டி 4 டிக்கெட்டுகள் வாங்கினார். அந்நிலையில் திடீரென்று அவருடைய மகனை நாய் கடித்துவிட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மருத்துவர், அவனுக்கு நோய்த் தொற்று ஏற் படக்கூடாது, எனவே கப்பலில் பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இது இவர்களுக்கு பேரிடியாய் அமைந்தது. அப்போது அவர் மனைவி, நீங்கள் இன்னொரு மகனுடன் டைட்டானிக் கப்பலில் சென்று வாருங்கள், நான் பிள்ளையைப் பார்த்துக்கொள்கிறேன் என்றார். ஆனால் கணவரோ மிகுந்த வருத்தத்துக்கு மத்தியில் மறுத்துவிட்டார். பிறகு நடந்ததை நாம் அறிவோம். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை அறிந்து உலகமே துக்கப்பட்டபோது, நாம் தப்பிவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டது மேற்கண்ட குடும்பம். ஆக, இன்றைய சந்தோஷம் அல்லது துக்கத்திலேயே நாம் மூழ்கிவிடக் கூடாது. எதுவும் எப்படியும் மாறலாம். தோல்வியை மனதுக்கும் வெற்றியை மூளைக்கும் கொண்டு செல்லாத வரை வாழ்க்கை சீராக இருக்கும். நம் ஆழ்மனதின் எண்ணப்பதிவுகளே கனவுகளில் வெளிப்படுகின்றன என்கிறார்கள். அதை எப்படி கட்டுப்படுத்த முயலக்கூடாதோ, அதேபோல நம் வாழ்க்கைச் சூழலில் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்த முயலக் கூடாது. அவற்றைக் கையாளும் விதத்தையே கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த, நடக்கப் போவதாக நாம் நினைக்கிற மோசமான விஷயங்களையே எண்ணிக்கொண்டிருந்தால் நம்மால் நிகழ்கால இனிமைகளை ரசிக்க முடியாது. வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் எல்லாம் நிறைந்ததே. நம் வாழ்வில் கெட்டதைச் சந்திக்காத வரை நம்மால் நல்லதின் அருமையை உணர முடியாது. நம் சமூகம், குடும்பம், உறவு ஆகியவை ஒரு மரம் போன்றவை. மரத்தின் வேர் நமக்குத் தெரிவதில்லை. எவ்வளவு தூரம் வேர் உறுதியாக உள்ளதோ அந்த அளவுதான் மரத்தின் பலம். அதுபோல நம் பெற்றோர்கள், உறவுகள், இறை நம்பிக்கை போன்ற ஆதாரங்கள்தான் நம்மை எந்த சூழ்நிலையிலு��் வாழ பழக்கப்படுத்துகின்றன. வேரை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதன் பணியை, அதனால் நமக்கு கிடைக்கும் பலனை உணரமுடியும். நம் அழகு, அந்தஸ்து, பணம், செல்வாக்கு போன்ற கிளைகள் விரிந்து உலகை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆனால் அதற்காக மனம் போன போக்கில் போய்விட முடியாது. நம் உடலும் மனமும் எந்த அளவு நம் கட்டுப்பாட்டில் உள்ளதோ அந்த அளவே மன, உடல் ஆரோக்கியம் இருக்கும். நம்முடைய நல்ல எண்ணங்களின் மூலமே வாழ்க்கையை விசாலமாக்க முடியும். ஒரு மரத்திலிருந்து கிடைக்கும் பலன்களான பழம், விதை, காய், நிழல் என அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு நம் பங்களிப்பு அவசியம். அதேபோல வாழ்வில் வெற்றிக்கனி களைப் பறிப்பதற்கு நாமும் மூலதனங்களை இட வேண்டும். உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை போன்றவைதான் அந்த மூலதனங்கள். இவை அனைத்துக்கும் அடிப்படை, நம் எண்ண அமைப்பை சரியாகக் கட்டமைப்பது. பிறரின் வார்த்தைகளால், செயல்களால் நாம் எளிதில் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்கிறோம் என்றால் நம் எண்ணக் கட்டமைப்பு சரியாக இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் மாதிரி. அது உருகும்முன் அனுபவிக்க வேண்டும் என்பது இன்று பல இளைஞர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவர்த்தி மாதிரி. அது உருகும்முன் பிறருக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எதையும் தன்னலமற்றுச் செய்யும்போது அங்கு வெற்றிக்கு வாய்ப்பு அதிகம். இதயக் கதவுகளைத் திறந்துவையுங்கள், அதன் வழியே அன்பெனும் தென்றல் நுழைந்து உறவாட விடுங்கள், மனிதநேயம் உங்களை வழி நடத்த அனுமதியுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். எல்லாம் நன்மையாகும்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவா��்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் ���லாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-asha-sarath-31-08-1522160.htm", "date_download": "2018-11-12T22:49:26Z", "digest": "sha1:P7FRPNUYU5RXQYXCYZBYIHBCGPQZU3RP", "length": 9881, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகைக்கு வீடியோவால் பாதிப்பில்லை! - Asha Sarath - ஆஷாசரத் | Tamilstar.com |", "raw_content": "\nபோலீஸ் அதிகாரியாக நடித்த நடிகைக்கு வீடியோவால் பாதிப்பில்லை\nமலையாளத்திலும் த்ரிஷ்யம், தமிழில் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷாசரத். தற்போது தூங்காவனம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்துவருகிறார். தற்போது ஆஷாசரத்தின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுபற்றி நடிகை ஆஷாசரத் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். இதன் தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி ஆஷா கூறும்போது, எனது பெயரில் போலி ஆபாச வீடியோ வெளியானபோது அதிர்ச்சியடைந்தேன். நான் திருமணம் ஆன பெண். 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால் அந்த வீடியோவால் எனது வாழ்க்கை பாதிக்கப்பட வில்லை.\nஅந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். சூட்டிங்கிற்காக நான் பல இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது . அப்போது காமிராவில் ரகசியமாக படம் எடுக்கப்பட்டதா என ய��சித்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஏனென்றால் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நாளில் நான் சொந்த ஊரில்தான் இருந்தேன்.\nஇதனால் காவல்துறைக்கு புகார் கொடுத்துவிட்டேன் என்றார். அவர்கள் விசாரித்து 2 கைதிகளை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தியுள்ளனர். இந்த வீடியோவை எதற்கு வெளியிட்டார்கள் என்பதை விசாரித்தபோது அதனை வைத்து வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பது தெரியவந்தது..\nநான் எனக்காக மட்டும் போராடவில்லை. எல்லா பெண்களுக்காகவும்தான் போலீசில் புகார் செய்தேன். இதனால் எனது 2 பெண் குழந்தைகளுக்கும் இதுபற்றி எடுத்துக்கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். எனக்கு பிரச்சினை ஏற்பட்டபோது எல்லோரும் உதவினார்கள்.\nஅவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சமூகவலைதளங்களில் எனது படத்துடன் செய்தி வெளிவந்ததால் அதற்கான விமர்சனங்கள் வாசிக்கமுடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. இதுபோன்ற நிலை மாறவேண்டும் என்றார்.\n▪ கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன் பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.\n▪ என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'\n▪ நானும் அரசியலுக்கு வருவேன் அறிவித்த சர்கார் பட நடிகை\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/other-home-items", "date_download": "2018-11-12T23:34:02Z", "digest": "sha1:GMVACH5TLDPRRJ2CWGYCABZU4TH3OKLZ", "length": 4080, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "இதர தனிப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nமாத்தறை உள் ஏனைய வீட்டு பொருட்கள்\nமாத்தறை, ஏனைய வீட்டு பொருட்கள்\nமாத்தறை, ஏனைய வீட்டு பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/ipl-2018-watch-dhinchak-poojas-latest-rap-for-ms-dhonis-csk-is-already-going-viral/", "date_download": "2018-11-12T23:31:02Z", "digest": "sha1:MMFUYEQR6KAMJNHK75RPG7TTFKLYM7OC", "length": 9776, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிஎஸ்கே வெற்றி பெற வேண்டுமென ராப் பாடல் வெளியிட்ட 'டிஞ்சக் பூஜா'! - IPL 2018: Watch — Dhinchak Pooja's Latest Rap For MS Dhoni's CSK Is Already Going Viral!", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nசிஎஸ்கே வெற்றி பெற வேண்டுமென ராப் பாடல் வெளியிட்ட ‘டிஞ்ஜக் பூஜா’\nசிஎஸ்கே வெற்றி பெற வேண்டுமென ராப் பாடல் வெளியிட்ட 'டிஞ்ஜக் பூஜா'\nஉங்களால் முடிந்தால், உங்களுக்கு ஆற்றல் இருந்தால் அந்தப் பாடலை கேட்டு ரசியுங்கள்\n‘டிஞ்ஜக் பூஜா’ எனும் இந்த பெயரை சொன்னால், வடக்கில் அனைவருக்கும் நன்கு தெரியும். யூடியூபில், தானே ராப் பாடல்களை பாடி வெளியிடுவது இவரது வழக்கம். அப்படி வெளியிட்டே, இவர் பாப்புலர் ஆனவர். ஆனால், இவரது பாடல்களை கேட்க தான் வலிமை மிக்க துணிச்சல் வேண்டும்.\nஇவர் தோனியின் தீவிர ரசிகையாம். இதனாலேயே, சென்னை சூப்பர் கிங்ஸ் இவரது பேவரைட் ஐபிஎல் டீம் என்று கூறுகிறார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற வேண்டும் என்று, ஒரு ராப் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டு இருக்கிறார்.\nஉங்களால் முடிந்தால், உங்களுக்கு ஆற்றல் இருந்தால் அந்தப் பாடலை கேட்டு ரசியுங்கள். ஆனால், இவரது கவர்ச்சிக்கு என்றே ஏகப்பட்ட பேன்ஸ் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த டீம் இந்தியா\n‘தோனி ஒருநாள் இந்த நாட்டை ஆள வேண்டும்’ – பிரபல தமிழ் இயக்குனர் கருத்து\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nபெண்கள் டி20 உலகக் கோப்பை: ஹர்மன்ப்ரீத் விளாசிய ராஜாங்க சதம்\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\n‘எங்களை பிடிக்கலைனா நாட்டை விட்டு வெளியே போங்க’ – விராட் கோலி காட்டம்\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோகித் சர்மா தீபாவளி வாண வேடிக்கை: டி 20 தொடரை வென்றது இந்தியா\nவைரலாகும் வீடியோ: ‘விட்டலா விட்டலா’ என்று பஜனை செய்த மோடி\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் ஜனநாயகத்திற்கு முரணானது – தொல்.திருமாவளவன்\nமேல்முறையீடு செய்தால் இவர்களுக்கு தான் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என பேச்சு...\n சிதம்பரத்தை கலக்கிய போஸ்டர் குறித்து திருமாவளவன் விளக்கம்\n தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/26/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E-2/", "date_download": "2018-11-12T22:57:26Z", "digest": "sha1:YX3TC43G6OAXBEELBFWNYJWRITZKWZ5A", "length": 12630, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "பூட்டியே கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம் மனுவை கதவில் ஒட்டிச் சென்ற இளைஞர்கள்..!", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கரூர்»பூட்டியே கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம் மனுவை கதவில் ஒட்டிச் சென்ற இளைஞர்கள்..\nபூட்டியே கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம் மனுவை கதவில் ஒட்டிச் சென்ற இளைஞர்கள்..\nபூட்டியே கிடக்கும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என இளைஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கச் சென்றால் சட்டமன்ற அலுவலகம் பூட்டியே இருக்கிறது. இதனால், அவர்கள் திரும்பிச் செல்கின்றனர். தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் ப��திக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுகுறித்து குளித்தலை பகுதி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் இரா.முத்துச்செல்வன் தலைமையில் கோரிக்கை மனுவை அளிக்க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்றனர்.\nஅம்மனுவில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ராமர் இருந்து வருகிறார். குளித்தலை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான குளித்தலை மணப்பாறை சாலையில் சுங்ககேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.\nகுளித்தலை பெரியார் – காவிரி மேம்பாலத்தில் இரவு நேரங்களில் அனைத்து மின் விளக்குகளையும் எரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும். குளித்தலை ரயில்வே கேட் முதல் உழவர் சந்தை வரை புறவழிச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.\nஆனால், அலுவலகம் பூட்டியுள்ளதை பார்த்து விட்டு கோரிக்கை மனுவை அலுவலக கதவில் ஒட்டிச் சென்றனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தினமும் திறந்து சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இல்லாத போது, அவரது உதவியாளர்கள் மூலம் மனுக்களை பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபூட்டியே கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம் மனுவை கதவில் ஒட்டிச் சென்ற இளைஞர்கள்..\nPrevious Articleபோராடினால் சிறை: எடப்பாடி மீண்டும் மிரட்டல்…\nNext Article 6 வது முறையாக ஜாமீன் மனு..\nசெங்காந்தள் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி…\nகரூர் அருகே 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை\nமுதல்வர் எடப்பாடி சொத்து மதிப்பை காட்டுவாரா\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/19/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-11-12T22:59:16Z", "digest": "sha1:I7VTH5EOA6CBT6IKKLAEKT57NGNK7MPF", "length": 12478, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "பணிநீக்கத்தை எதிர்த்து பிஜிஆர் நிறுவன தொழிலாளர்கள் தொடர் போராட்டம்", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருவள்ளூர்»பணிநீக்கத்தை எதிர்த்து பிஜிஆர் நிறுவன தொழிலாளர்கள் தொடர் போராட்டம்\nபணிநீக்கத்தை எதிர்த்து பிஜிஆர் நிறுவன தொழிலாளர்கள் தொடர் போராட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்சட்டியில் உள்ள பிஜிஆர் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் அணு மின் நிலையம் போன்றவற்றிற்கு கொதிகலன்களை தயாரித்து தருகிறது.\nஇந்த நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். பணி செய்யும் இடத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை, கழிவறை சுகாதாரமாக இல்லை தொழிற் சாலையில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை போன்ற எதையும் நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. கேண்டீனில் உணவு சரியில்லை என்று கேட்டால் வீட்டுக்கு சென்று விடுங்கள் என்கின்றனர். மேலும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்துள்ள பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ பணத்தை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் இதுவரை செலுத்தவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் நிர��வாகம் கொத்தடிமைகளை போல நடத்தி வருவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கும் வராமல் சட்ட விரோதமாக ஜூலை 19 அன்று காலை திடீரென தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கவில்லை. உள்ளே சென்ற தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். காவல்துறையினரின் இந்த அராஜகச் செயலை சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் வன்மையாக கண்டித்துள்ளார். அனைத்து தொழிலாளர்களையும் பணியில் அமர்த்த வேண்டும், உடனடியாக பேச்சு நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மத்தியில் கே.விஜயன், சிபிஎம் பகுதிச் செயலாளர் இ.தவமணி, பகுதிக் குழு உறுப்பினர் ஜே.கே.விஜய் உள்ளிட்டோர் பேசினர்.\nபணிநீக்கத்தை எதிர்த்து பிஜிஆர் நிறுவன தொழிலாளர்கள் தொடர் போராட்டம்\nPrevious Articleசென்னையில் ஜூலை 26-29 வரை மாபெரும் ‘கிராமத்து திருவிழா\nNext Article அடையாறு கரையோரம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எப்படி அனுமதி வழங்கப்பட்டது: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nகுடிநீர் கேட்டு பேருந்து சிறைப்பிடித்து போராட்டம்\nஎதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அதிமுக அரசு எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்\nபழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி மீனவர்கள் போராட்டம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130293-chennai-rajiv-gandhi-government-hospital-cause-16-crore-rupees-loss-to-the-government-over-medicine-buying.html", "date_download": "2018-11-12T22:38:39Z", "digest": "sha1:PV3NP4QGLGRCQGOYINUGG52UQRB33W6E", "length": 17027, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "`தேவைக்கு அதிகமாக மருந்து கொள்முதல்’ - அரசு மருத்துவமனையால் ரூ.16.17 கோடி இழப்பு! | Chennai Rajiv gandhi government hospital cause 16 crore rupees loss to the government over medicine buying", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:35 (09/07/2018)\n`தேவைக்கு அதிகமாக மருந்து கொள்முதல்’ - அரசு மருத்துவமனையால் ரூ.16.17 கோடி இழப்பு\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, தேவைக்கு அதிகமாக மருந்துகளைக் கொள்முதல் செய்ததால், அரசுக்கு 16.17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நாள்தோறும் ஏராளமான உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் மேல் சிகிச்சைக்காக இங்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இங்கு வரும் நோயாளிகளுக்கு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவமனைக்குத் தேவையான மருந்துப்பட்டியல்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். தமிழ்நாடு மருத்துதுவப் பணிக் கழகம் இதை விநியோகிக்கிறது. மருத்துவக்கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மருந்து கொள்முதல் செய்ததில், அரசுக்கு சுமார் 16.17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஆண்டுத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக அளித்த மருந்துகளின் தேவைப்பட்டியல் மற்றும் கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மருத்துவப்பணிக்கழகத்தின் தோல்வியே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nrajiv gandhi hospitalmedicineமருந்துராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சா��ை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=15&sid=599433a6a045c9a2c72e6c1db935aa1c", "date_download": "2018-11-12T22:31:29Z", "digest": "sha1:5TIB2PVVU2NUHAXQ63EAWSHCMOEQ7WXK", "length": 8455, "nlines": 249, "source_domain": "mktyping.com", "title": "பயிற்சிகள் - MKtyping.com", "raw_content": "\nBoard index சிறப்பு பகுதி பயிற்சிகள்\nஇந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...\nவாட்சப்பில் நம்முடைய நெருங்கிய நண்பர்களுடன் சாட்செய்வதை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைப்பது எப்படி \nஉங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nPDF FILE-களை Compress செய்வது எப்படி \nஇப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nநாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \nஅடோப் போட்டோஷாப் பாடம் - 17\nஉங்களது கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 16\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 15\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 14\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 13\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 12\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 11\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 10\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 9\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 8\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 7\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஅடோப் போட்டோஷாப் பாடம் -5\nஅ��ோப் போட்டோஷாப் பாடம் -4\nஅடோப் போட்டோஷாப் பாடம் -3\nஅடோப் போட்டோஷாப் பாடம் -2\nஅடோப் போட்டோஷாப் , தமிழில் கற்றுக்கொள்ள \nஎந்த ஒரு சாப்ட்வேரும் இல்லாமல் Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://nmntrust.org/?p=566", "date_download": "2018-11-12T23:15:57Z", "digest": "sha1:IYS5MIPHJQSKRFU4B2PXEHOMSXQLY5CY", "length": 2379, "nlines": 28, "source_domain": "nmntrust.org", "title": "நவமங்கை நிவாசத்துக்கு இலண்டனில் இருந்து விருந்தினர்கள் வருகை | NAVAMANGAI NIVASAM", "raw_content": "\nநவமங்கை நிவாசத்துக்கு இலண்டனில் இருந்து விருந்தினர்கள் வருகை\n25.06.2018ல் நவமங்கை நிவாசத்துக்கு லண்டன் சைவமுன்னேற்றச்சங்க வாழ்நாள் தலைவரும்,அதி உச்ச மனித நேயமும் சமுக தொண்டருமான திரு V.R இராமநாதன் அவர்களும், லண்டன்-ஈலிங் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் திரு K.சிறிரங்கன் அவர்களும் இந்துமாமன்ற உபதலைவரும் சமுக நலன் குழு தலைவருமான விடைக்கொடிச்செல்வர் திரு s.தனபாலா அவர்களும் வருகை தந்த போது\n« 9வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்\nகோப்பாய் வெள்ளொருவை பிள்ளையார் முன்பள்ளி விளையாட்டு போட்டி »\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-RMKrishnasaamy/1518", "date_download": "2018-11-12T22:12:01Z", "digest": "sha1:BMIH5ORXJZ4GAXYWIQLAPUAXKZ7D5EEH", "length": 2470, "nlines": 55, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nThookku Thookki தூக்கு தூக்கி Kandaal kollum visamaa காதல் கொள்ளும் விசமா\nThookku Thookki தூக்கு தூக்கி Sundhari soundhari niranthariyea சுந்தரி சௌந்தரி நிறந்தரியே\nThookku Thookki தூக்கு தூக்கி Kan vazhi pugundhu கண் வழி புகுந்து\nThookku Thookki தூக்கு தூக்கி Abaana arivippu aiyaa அன்பான அறிவிப்பு அய்யா\nThookku Thookki தூக்கு தூக்கி Kurangil irundhu pirandhavan குரங்கில் இருந்து பிறந்தவன்\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Shankar ஷங்கர்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nMani Rathnam மணிரத்னம் T.Rajendhar டி.இராஜேந்தர்\nP.Vashu பி.வாசு Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132699.html", "date_download": "2018-11-12T23:18:52Z", "digest": "sha1:GOOV6OPO3P77QY6WXOD3MZNMJDRCQ2TM", "length": 12267, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "6 வருடங்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த ஜோடி…!! – Athirady News ;", "raw_content": "\n6 வருடங்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த ஜோடி…\n6 வருடங்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த ஜோடி…\nதிருமணம் செய்து கொள்ளாமல் ஜோடியாக வாழ்ந்த ஜோடிக்கு அமைச்சர் இருவர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த போதிலும் திருமணம் செய்து கொள்ளாத ஜோடிக்கு அமைச்சர்கள் இருவர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nகுருணாகலை, பரந்தன பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான சரத் ராஜபக்ச மற்றும் 25 வயதான மனீஷா மதுவந்தி என்ற தம்பதிகளே 6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த போதிலும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இவ்வாறு திருமண பந்தததில் இணைந்துள்ளனர்.\nகுருணாகலை பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி நடமாடும் சேவையினால் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநடமாடும் சேவையை கண்காணித்த அமைச்சர்களான, அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் பிரதி அமைச்சர் ஜே.சி அலவலத்வல ஆகியோர் தலைமையில் குறித்த திருமணம் நடைபெற்றுள்ளதுடன். சாட்சிக் கையெழுத்தும் இவர்களே வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகண்டிக்கு விஜயம் செய்த ரவி கருணாநாயக்கவின் வியக்கவைத்த செயற்பாடு…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிக��ின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1181682.html", "date_download": "2018-11-12T22:55:26Z", "digest": "sha1:LNOKDZZM4KAID6FPYUSMAOB6DKTLIHVH", "length": 13472, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய கழுகு: திகிலூட்டும் வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\n8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய கழுகு: திகிலூட்டும் வீடியோ..\n8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய கழுகு: திகிலூட்டும் வீடியோ..\nமத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய விழா ஒன்றில் மிகப்பெரிய கழுகு ஒன்று 8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமலைப்பிரதேச நாடான கிர்கிஸ்தானில் போட்டிக்காக வளர்த்தப்படும் பாரம்பரிய விழாவானது சமீபத்தில் நடைபெற்றுள்ளது.\nஇந்த விழாவில் அப்பகுதியில் உள்ள திரளான மக்கள் கண்டுகளிக்க குழுமியிருந்தனர். இச்சமயத்தில் golden eagle இனத்தை சேர்ந்த கழுகு ஒன்று தமது காப்பாளரிடம் இருந்து பறந்து சென்று ஆவேசத்துடன் 8 வயது சிறுமியை தாக்கி பின்னர் இரையென கருதி தூக்கிச் சென்றுள்ளது\nதிகிலூட்டும் இச்சம்பவம் பார்வையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஒரு கணம் தள்ளியுள்ளது.\nIssyk-Kul மாகாணத்தில் நடைபெற்ற இச்சம்பவம் தற்போது காணொளியாக வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.\nகழுகை அனுப்பி வேட்டையாடுவது தொடர்பான இந்த பாரம்பரிய விழாவானது ஆண்டு தோறும் கிர்கிஸ்தான் நாட்டின் Issyk-Kul மாகாணத்தில் நடைபெற்று வருவது வழக்கம்\nஇந்த நிலையிலேயே சிறுமிக்கு இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காப்பாளர்கள் சிறுமியை கழுகிடம் இருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nசிறுமியின் முதுகுபக்கம் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்\nசொந்த பிள்ளைகள் உள்ளிட்ட 20 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த நபர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nமிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய சிறுத்தைப்புலி: எட்டு விலங்குகள் பலியான சோகம்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/sep/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2998213.html", "date_download": "2018-11-12T22:16:23Z", "digest": "sha1:CSYCGUETZEABUDRQFYJUWG43Z4SXB3AX", "length": 6742, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சிலம்பாட்ட போட்டி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nBy DIN | Published on : 11th September 2018 09:32 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிருஷ்ணகிரியில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.சிவரஞ்சன் தலைமை வகித்தார். மாவட்ட சிலம்பட்ட கழக செயலாளர் பவுன்ராஜ், நிர்வாகிகள் அம்முதாஸ், குருராகவேந்திரன் உள்ளிட்டோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.\nஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் வயது, எடை பிரிவுகளைச் சார்ந்து போட்டிகள் நடைபெற்றன. அதன்படி ஆண்கள் பிரிவில் திருநாவுக்கரசு, ஹேமநாதன், கனிஷ்சரண், எழில் அக்ஷயா, தமிழ்நேசன், பரத்வாஜ், குருசரண், சூரியா, சரண்ராஜ் ஆகியோரும், பெண்க��் பிரிவில் மதுமல், தமிழ்மதி, ஹேமலதா, ஓவியா ஆகியோரும் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.\nமாநில அளவிலான போட்டி வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செப்.28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/healthy-food/2018/aug/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2984721.html", "date_download": "2018-11-12T22:01:58Z", "digest": "sha1:JCSDU3U2JASE4ESENOORF62ANIKKUQW5", "length": 8525, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "இன்றைய மருத்துவ சிந்தனை: வசம்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nஇன்றைய மருத்துவ சிந்தனை: வசம்பு\nPublished on : 21st August 2018 03:25 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு குணமாக வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து தொப்புளைச் சுற்றி தடவலாம் அல்லது வசம்பைச் சுட்டு கரியாக்கி 100 மி.கி. அளவு, 1 பாலாடை அளவு தாய்ப்பாலில் கலக்கி உள்ளுக்குள் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.\nகுழந்தைகளுக்கு உண்டாகும் நாக்கு தடுமாற்றம், வாயில் நீரொழுகல் நீங்க வசம்பை விளக்குத் தீயில் சுட்டு அவற்றை தாய்ப்பாலில் 3 முறை உரைத்து குழந்தைகளின் நாக்கில் தடவி வந்தால் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் ஆகியன தீரும்.\nசிறுநீரகம் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் இவ்வைந்தையும் தேவையான அளவு எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.\nவயிற்று உப்புசம் உடனே நீங்க வசம்பு சிறிதளவு எடுத்து அதனுடன் இரண்டு வெற்றிலை சேர்த்து மென்று தின்று உடனே இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிறு உப்புசம் குணமாகும்.\nகடுமையான வாந்தி உடனே நிற்க வசம்புத்தூளை எலுமிச்சைச் சாறில் கலந்து குடித்து வந்தால் கடுமையான வாந்தி உடனே நிற்கும்.\nசீரற்ற மாதவிலக்கு சீராக வசம்புத்தூள் (சிறிதளவு) அதனுடன் ஒரு செவ்வாழை பழத்தை சேர்த்து சாப்பிட்டுவந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.\nஞாபக சக்தி அதிகரிக்க வசம்புடன் வல்லாரை இலையை வைத்து அரைத்து தேனில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகமாகும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2014/jul/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-943771.html", "date_download": "2018-11-12T22:51:16Z", "digest": "sha1:BRAPC7UUEC6N6DPTQTEZQ3LKTHIMLSRC", "length": 5890, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீ குளுந்தியம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவம்- Dinamani", "raw_content": "\nஸ்ரீ குளுந்தியம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவம்\nBy dn | Published on : 24th July 2014 04:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆடி மாத உற்சவத்தையொட்டி, செங்கல்பட்டு ஸ்ரீ குளுந்தியம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழா கொண்டாடப்பட்டது.\nசெங்கல்பட்டு சின்னசெட்டித் தெரு வ.உ.சி. தெருவில் எழுந்தருளியிருக்கும் ஊர்க் காப்பு அம்மன் ஸ்ரீ குளுந்தியம்மனுக்கு 63-ஆவது ஆண்டு ஆடி உற்சவம் நடைபெற்றது.\nநகரில் பிணிகளைத் தீர்த்து வைக்கும் ஆலயமாக கருதப்படும் ஸ்ரீ குளுந்தியம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழாவையொட்டி, முதல்நாள் மும்மலையில் நீர் திரட்டி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.\n2-ஆம் நாள் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=24330", "date_download": "2018-11-12T22:22:03Z", "digest": "sha1:LY3DHVGZCKAERCMHB7ZKJHRGXFMRQGYS", "length": 14249, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "அமேசானில் பிரத்யேகமாக அ", "raw_content": "\nஅமேசானில் பிரத்யேகமாக அறிமுகமாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2018-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் நிறைவுறாத நிலையில் சியோமி தனது மூன்றாவது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களை சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசியோமி நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் சர்வதேச துணை தலைவர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் புதிய ஸ்மார்ட்போனின் டீசர் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் வெளியீடு குறித்து அதிகப்படியான தகவல்கள் வெளியாகவில்லை.\nஅமேசான் வலைத்தளத்தில் புதிய ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக வலைப்பக்கம் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அமேசான் வலைத்தளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு மார்ச் 14-ம் தேதி மாலை 3 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் பதில்களின் அடிப்படையில் மெல்லிய ஸ்மார்ட்போன் வேண்டுமென 8-இல் ஐந்து பேர் பதில் அளித்திருக்கின்றனர், பத்தில் ஐந்து பேர் வேகமான ஸ்மார்ட்போன் வேண்டுமென பதில் அளித்திருக்கின்றனர். அந்த வகையில் சியோமி ஏற்கனவே ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ரெட்மி 5 ஸ்மார்ட்போன் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.\nசியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன�� ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், அட்ரினோ 506 கிராஃபிக்ஸ் சிப்செட், 5.7 இன்ச் ஸ்கிரீன் ஹெச்.டி. ஸ்கிரீன், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜ��\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTcwMTUxMzU2.htm", "date_download": "2018-11-12T22:28:28Z", "digest": "sha1:WEXJ2PEM2DNGSI7FJLXADOFWML7VXUIP", "length": 25011, "nlines": 169, "source_domain": "www.paristamil.com", "title": "மது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, த���ுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nமது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்\nமதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது தனது பிடியை சமூகத்தை நோக்கி நெருக்கிக் கொண்டே போகிறது. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம்.\nசில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை காட்டிக்கொள்ள குடிக்கிறார்கள். தான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவள் இதெல்லாம் அங்கே சாதாரணம் என்கிறார்கள். வெளிநாட்டு தட்பவெப்பம் வேறு. இந்திய தட்பவெப்பம் வேறு. ரத்தம் உறைந்து போகும் அளவிற்கு குளிரில் வசிப்பவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள மது அருந்தும் கட்டாயத்திற்கு இயல்பாகவே தள்ளப்படுகிறார்கள். இங்கு அப்படியான சூழல் இல்லை. அப்படியிருந்தும் தேவையில்லாமல் மது அருந்துகிறார்கள்.\nவிடுமுறையை கழிக்க மது விருந்து என்று ஏற்பாடு செய்து மகிழ்கிறார்கள். எந்த நேரம் என்ன விளைவு உண்டாகும் என்று யாராலும் அனுமானிக்க முடியாது. காரணம் எதுவாக இருந்தாலும் விளைவு ஆபத்தானது.\nமது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும். பெண்கள் மது போதையில் வீழ்ந்துவிட்டால் போதை தெளிய காலதாமதமாகும். ஆண்கள் உடலில் இருக்கும் தண்ணீரை விட பெண்கள் உடலில் தண்ணீரின் அளவு குறைவு. இதனால் போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். பெண்களுக்கு உடல்ரீதியாக போதையை தாங்கும் சக்தி மிக குறைவு.\nபெரும்பாலான பெண்கள் தனியாக குடிக்க முன்வருவதில்லை. வீட்டில் உள்ள ஆண்களே இதற்கு பழக்கி விடுகிறார்கள் அல்லது வேறுவழியில் பழகிக்கொள்கிறார்கள். பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உடனிருக்கும் ஆண்கள் குடிக்க கற்றுக்கொடுத்து விட்டு, அதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் அப்பெண்ணை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனிமை, காதல் தோல்வி, கணவன் மீதான வெறுப்பு, குடும்பப் பிரச்சினை என்று ஏதேனும் விஷயத்தின் ஆறுதலுக்காக குடிக்க ஆரம்பித்து பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்.\nகுடிக்கு அடிமையாகிக்கிடக்கும் ஆண் சமூகத்தை திருத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. அப்படிப்பட்ட நிலை யிருக்கும் பெண்களே குடிக்கும் போது அதை ஒரு வெறுமையோடு பார்க்க வேண்டியுள்ளது. மேலும் குடியால் நேரடியான உடல்நல பாதிப்புகள் வெகு சீக்கிரத்தில் ஏற்படுவதும் பெண்களுக்கே\nஉடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது குடி.\nஆண்கள் குடியில் சிக்கிக்கொண்டால் குடும்பத்தை பெண்கள் எப்பாடுபட்டாவது நிமிர்த்திவிடுவார்கள். பெண்கள் குடியில் மூழ்கிவிட்டால் வீடும் நாடும் நிலைகுலைந்து போய்விடும்.\nஅந்தஸ்துள்ள பெண்கள் மட்டுமில்லாது அடிமட்டத்திலிருக்கும் பெண்களும் குடிக் கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தை���ளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.\nபோதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது. உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது. மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.\nகுறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் பிறரை காட்டிலும் குடிக்கும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சமூகவிரோதிகளால் தவறாக நடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.\nபள்ளி, கல்லூரி மாணவியர்களிடம் மதுபழக்கம் துளிர்விட ஆரம்பித்திருப்பது உடனே கிள்ளியெறியப்பட வேண்டியது. குடி அவர் களின் எதிர்காலத்தை மொத்தமாக கருவறுக்கும் செயலின் தொடக்கம். படிப்பில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல், மேலும் மாதவிடாய் சிக்கல்கள் என்று நீண்ட பட்டியலை நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.\nஅதிகமாக குடிக்க பழகிவிட்டால் திடீரென்று நிறுத்தவும் முடியாது. அவ்வாறு முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் இக்கட்டான சூழல் உருவாகும். குடியினில் தொடங்கி, புகையிலை பொருட்கள், பான் பொருட்கள் என்று போதைப் பழக்கம் நீளும்.\nஇன்று அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் குடிக்கு அடிமையான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nநாட்டின் வருமானத்தின் முக்கிய காரணிகளாக மது, சிகரெட், புகையிலை, பான் பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பதால் இவற்றை தடைசெய்ய அரசு தயக்கம் காட்டுகிறது. அதற்கு பதிலாக வரிகள், விலை ஆகியவற்றை அதிகரித்து கட்டுப்படுத்த முயல்கிறது.\nபெண்களுக்கு தனியாக ‘‘மது பார்’’ வேண்டுமென கோரிக்கை வைக்கும் நிலைக்கு இன்ற���ய சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்கிற போதே குடியின் கோர முகம் வெளிச்சத்திற்கு வருகிறது.\nநாட்டுச்சூழலுக்கு குடிப்பழக்கம் உகந்ததல்ல என்பதை குடிப்பவர்களும் அதை ஊக்குவிப்பவர்களும் உணர்ந்தாலொழிய இந்த அவல நிலை மாறாது.\nசுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nஅந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\nபெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49417-a-bus-conductor-daughter-become-a-ips.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T22:20:11Z", "digest": "sha1:MMTF6NCYOWL3KG4IEFWL7IOPJC72HBAH", "length": 11342, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடத்துனரின் மகள் ஒருவர் ஆத்திரத்தில் ஐபிஎஸ் ஆன கதை.. | A Bus conductor daughter become a IPS", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவ��ம் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nநடத்துனரின் மகள் ஒருவர் ஆத்திரத்தில் ஐபிஎஸ் ஆன கதை..\nபேருந்து நடத்தினரின் மகளானா ஷாலினி, தனது சிறுவயதில் ஏற்பட்ட நிகழ்வின் தாக்கத்தால் ஐபிஎஸ் ஆகியுள்ளார்.\nசில பேருக்கு வாழ்வில் சிலர் சொல்லும் கோபமான வார்த்தைகள் மன வருத்தத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆனால் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த சிறுமிக்கு அது ஒரு ஊக்கத்தை கொடுத்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாதல் கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி. 1989ஆம் ஆண்டு பிறந்த இவர், சிறுவயதில் தனது தாயுடன் ஒரு பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது ஷாலினியும், அவரது தாயாரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களது இருக்கையின் தலைப்பகுதியில் ஒரு நபர் கையை வைத்துள்ளார். ஷாலினியின் தாயார் கையை எடுக்கங்கள் என சில முறை கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அந்த நபர், “நீங்கள் என்ன பெரிய துணை ஆணையரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வார்த்தை சிறுமி ஷாலினியின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.\nஅந்த நிமிடத்தில் ஷாலினி ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என முடிவு செய்துள்ளார். அவரது தந்தை பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். இருப்பினும் ஷாலினியின் ஆசையை நிறைவேற்ற, அந்த ஏழைத் தந்தை தனது மகளை சிறுவயது முதலே தயார் செய்து வந்துள்ளார். விடா முயற்சியுடன் படித்து வந்த அப்பெண், ஐபிஎஸ் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். தற்போது ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாகவும் பணியில் சேர்ந்துவிட்டார்.\nஇதுதொடர்பாக பேசிய ஷாலினி, “நீங்கள் எத்தகைய பின்னணியில் இருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அதற்காக தொடர்ந்து உழையுங்கள். அனைத்து கனவுகளும் நிறைவேறும்” எனத் தெரிவித்துள்ளார்.\nவாட்ஸ் அப்பில் வெளியாகபோகும் ஃபேஸ்புக் விளம்பரங்கள்\nவரலாற்றுச் சின்னங்��ளை அழித்துவிட்டு சிவகார்த்திகேயன் படமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \nமகளுடன் நடிகர் பக்ரு: வைரலாகும் ஸ்பெஷல் புகைப்படம்\nதீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..\nஅரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்\nதீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்\nதீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம் இன்று திறப்பு\nஐபிஎஸ் மகனுக்கு சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் அப்பா: ஒரு நெகிழ்ச்சி கதை\n“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ் அப்பில் வெளியாகபோகும் ஃபேஸ்புக் விளம்பரங்கள்\nவரலாற்றுச் சின்னங்களை அழித்துவிட்டு சிவகார்த்திகேயன் படமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47126-a-makes-many-repairs-in-electronics-without-vission.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T23:17:23Z", "digest": "sha1:I4QIZZFO7YP2Y3GQKS6LQBK4WAXNC25F", "length": 14256, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பார்வை இல்லை.. ஆனால் பல பழுதுகளை சீர் செய்கிறார் பாலசுப்பிரமணியன் | A makes many repairs in Electronics Without Vission", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nபார்வை இல்லை.. ஆனால் பல பழுதுகளை சீர் செய்கிறார் பாலசுப்பிரமணியன்\nகரூர் ஏமூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். பிறந்தது முதல் பார்வையற்ற இவர் பலரும் ஆச்சரியப்படும் வகையில் மிக்சி, கிரைண்டர், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை பழுது நீக்கி வருகிறார். முற்றிலும் பார்வையற்ற இவர் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுது நீக்குவதை பலரும் ஆச்சரியம் விலகாமல் பார்த்துச் செல்கின்றனர்.\nபிளஸ் 2 வரை கரூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த இவருக்கு கனவெல்லாம், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை பழுது நீக்கும் தொழில் பணிபுரிய வேண்டும் என்பதே. சென்னையில் பார்வையற்றோருக்கென உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சியில் ஓராண்டு பயிற்சி பெற்றுள்ளார். அங்கு அடிப்படை பயிற்சி பெற்று, கரூரிலுள்ள சில தனியார் பழுது நீக்கும் கடைகளுக்கு சென்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது சிலர் இவருக்கு நிறைய சொல்லிக் கொடுத்துள்ளனர். அப்பயிற்சியை கொண்டு இவர் தனது வீட்டிலேயே பேன், மிக்ஸி, கிரைண்டர், டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுது நீக்கி வருகிறார்.\nஇவருக்கு பார்வையில்லை என்றாலும் அவரது கைகள் தனக்கு முன்னே கீழே கிடக்கும் ஸ்குரு டிரைவர் உள்ளிட்ட பல பொருட்களை தானே அறிந்துவிடுகிறது. தனக்கு தேவைப்படும் பொருட்களை சற்றும் சிரமப்படாமல் அவரே எடுத்து, வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறார். டி.வியை பிரித்து அதிலுள்ள சர்க்யூட் போர்டிலிருந்து ஒரு பொருளை நீக்கிவிட்டு, புதிதாக ஒரு பொருளை சரியாக அதே இடத்தில் பொருத்தி சா��்டிரிங் செய்கிறார். எந்த இடத்திலும் சிறு தடுமாற்றத்தை கூட நம்மால் காண முடியவில்லை\n“பிளஸ் 2 படிச்ச பிறகு, பார்வையற்றவர்கள் பொதுவா ஆசிரியர் பணிக்குத்தான் பெரும்பாலும் படிப்பாங்க. ஆனா, நான் எல்க்ட்ரானிக்ஸ் துறையில இருக்கனும்னு முடிவு எடுத்தேன், சென்னையில் கோர்ஸ் படிச்ச பிறகு அடிப்படை நுட்பம் தெரிஞ்சது. அதை வைத்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள்ல என்ன குறைன்னு எளிதா கண்டுபிடிச்சுடுவேன். கடினமான சில குறைகளை மட்டும் எலக்ட்ரானிக்ஸ் துறையில இருக்கிற மற்ற நண்பர்கள் உதவியுடன் சரி செய்கிறேன்” என்றவர் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களில் உள்ள குறைகளை கண்டறியும் மல்டி மீட்டர் சாதாரணமாக உள்ளதாகவும், குறைகளை கண்டறிந்து குரல் பதிவு மூலம் தெரியப்படுத்தும் வாய்ஸ் ரெககனைசிங் மல்டி மீட்டர் இருந்தால் இன்னும் நிறைய வேலைகள் வரும் என்கிறார் பாலசுப்பிரமணியன்.\nபாலசுப்பிரமணியன் சகோதரர் நல்லுசாமியும் பார்வையற்றவரே. இவர் தனது வீட்டருகிலேயே சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நாங்க இருவருமே பார்வையற்றவர்கள் ஆனால், தம்பி எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருக்கனும்னு வைராக்யமா இருந்தான். அது எனக்கு சந்தேசமாக உள்ளது என்கிறார் நல்லுசாமி.\nபார்வையில்லை என்பதற்காக என்றைக்கும் வருத்தப்பட்டதில்லை என்று கூறும் பாலசுப்பிரமணியன் பிறந்தது முதல் வெளிச்சத்தையே காணாதவர். அதனால் என்ன அவரால் அதை மீறி சாதிக்க முடிந்துள்ளது.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2 நாட்களில் புதிய புயல்\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nதிருவாரூரில் மக்களை கலங்க வைக்கும் காய்ச்சல்கள்\nபன்றிக்காய்ச்சலுக்கு ஒரேநாளில் 6 பலி\nகாற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nகர்ப்பிணியான பெண் காவலருக்கு பன்றிகாய்ச்சல் \nஇன்று மீண்டும் சென்சார் ஆகும் பணியில் ’சர்கார்’\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Apple?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:44:21Z", "digest": "sha1:6FSF2253JZJ5X45LL3QJIFEEHO4B4UUH", "length": 9236, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Apple", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஆப்பிள் இந்தியா நிறுவன லாபம் இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்\nஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nதிவாரியின் குடும்பத்தினருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு\nகாரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப��பு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்\nஇனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு\nஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் விருதை வென்ற முதல் தமிழர்..\nஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nகாப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்\nஇளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்\nஐ போனை முடக்கிய 'ஞா' எழுத்து..\nஆப்பிள் இந்தியா நிறுவன லாபம் இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்\nஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nதிவாரியின் குடும்பத்தினருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு\nகாரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்\nஇனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு\nஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் விருதை வென்ற முதல் தமிழர்..\nஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nகாப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்\nஇளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்\nஐ போனை முடக்கிய 'ஞா' எழுத்து..\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Puthiyathalaimurai+tv?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T23:27:52Z", "digest": "sha1:EWCIQ4LSS7F62BEEWHKUCLFU2OYYIBAC", "length": 9503, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Puthiyathalaimurai tv", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்\nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல சர்கார் குறித்து டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டத் தேதி மாற்றம்\nரூபாய் ஆயிரத்துக்கு மது அருந்தினால் டி.வி.பரிசு \nதலைமைச் செயலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை \n”டிடிவி தினகரன் கனவு நிறைவேறாது” - அதிமுக\nடிடிவி தினகரன் ஸ்டாலின் சந்திப்பு தவறில்லை - தமிழிசை\nநடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்\n‘96’ படத்தை அதற்குள் டிவியில் வெளியிடுவதா\nஇனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்\n“நியூட்ரினோவுக்கு எதிராக பலமான வாதங்களை தமிழக அரசு வைக்கவில்லை” - டிடிவி தினகரன்\n'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு\n“பொய் வழக்குப் போட்டு கைது செய்வதா” - டிடிவி தினகரன் கேள்வி\n 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: டிடிவி தினகரன்\nஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்\nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல சர்கார் குறித்து டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டத் தேதி மாற்றம்\nரூபாய் ஆயிரத்துக்கு மது அருந்தினால் டி.வி.பரிசு \nதலைமைச் செயலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை \n”டிடிவி தினகரன் கனவு நிறைவேறாது” - அதிமுக\nடிடிவி தினகரன் ஸ்டாலின் சந்த���ப்பு தவறில்லை - தமிழிசை\nநடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்\n‘96’ படத்தை அதற்குள் டிவியில் வெளியிடுவதா\nஇனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்\n“நியூட்ரினோவுக்கு எதிராக பலமான வாதங்களை தமிழக அரசு வைக்கவில்லை” - டிடிவி தினகரன்\n'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு\n“பொய் வழக்குப் போட்டு கைது செய்வதா” - டிடிவி தினகரன் கேள்வி\n 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: டிடிவி தினகரன்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95_usb/", "date_download": "2018-11-12T23:34:35Z", "digest": "sha1:KKEHZJHSMZTKF54HFBJWZW3YUMQH6TE5", "length": 10526, "nlines": 134, "source_domain": "ta.downloadastro.com", "title": "தவகக usb - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nதவகக usbதேடல் முடிவுகள்(554 programa)\nபதிவிறக்கம் செய்க Favortools USB Locker, பதிப்பு 4.6\nபதிவிறக்கம் செய்க DEKSI USB Security, பதிப்பு 2.8.1\nபதிவிறக்கம் செய்க USB for Remote Desktop, பதிப்பு 5.2.3\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க USB Redirector, பதிப்பு 6.1.1\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க USB Guardian, பதிப்பு 4.5.0\nபதிவிறக்கம் செய்க USB Network Gate, பதிப்பு 7.0\nபிணையத்தில் USB சாதனங்களைப் பகிர்ந்து கொள்கிறது.\nUSB சாதனங்களின் விவரங்களை ஆராய்ந்து, குறை நீக்கம் செய்கிறது.\nதொலைக் கணினிகளின் USB சாதனங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.\nதீங்கிழைக்கும் நிரல்களிலிருந்து USB வட்டு இயக்கிகளைப் பாதுகாக்கிறது.\nபதிவிறக்கம் செய்க USB over IP Network, பதிப்பு 7.0\nபதிவிறக்கம் செய்க imlSoft USB Disk Guard, பதிப்பு 4.0.0\nபதிவிறக்கம் செய்க ID USB Lock Key, பதிப்பு 1.2\nபதிவிறக்கம் செய்க External USB CD Drive, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க External USB DVD Writer, பதிப்பு 1.0\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் த��டு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > பாதுகாப்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > வலையமைப்பு உபகரணங்கள் > வலையமைப்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > வலையமைப்பு உபகரணங்கள் > தொலைநிலை அணுகல்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > தொடர்புச் சாதனங்கள் > தொடர்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > நிரலாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > தன்னியக்கி மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > மறைகுறியீட்டு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > செயல்மேசை வடிவமைப்பு > செயல்மேசை உபகரணங்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/debit-card", "date_download": "2018-11-12T22:32:42Z", "digest": "sha1:JS2JQXWICFJWFUHABXTCUWCMNBSHDY7Q", "length": 11098, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Debit Card News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nடெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு என இரண்டுமே 16 இலக்க எண், காலாவதி தேதி மற்றும் பின் கோடு கொண்டவை தான். டெபிட் கா��்டில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தினைச் செலவு ...\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபன மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 20 மாதங்களாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் மற்ற...\nமத்திய உள்துறை அமைச்சக அதிகாரியின் டெபிட் கார்டு மூலம் அமெரிக்காவில் 67,000 ரூபாய் மோசடி..\nஒரு டிபிட் கார்டினை டூப்ளிகேட் கார்டாக மாற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி நாம் கேள்வி பட்டு...\nடெபிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி\nடெபிட் கார்டுகளின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தொடர்ச்சியாகக் கண்காணிக...\nரூபே போட்டியாக டெபிட் கார்டுகள் பரிவர்த்தனை கட்டணத்தினைக் குறைத்த விசா.. வங்கிகள் என்ன செய்யும்\nஇந்தியாவின் மிகப் பெரிய கார்டு பரிவர்த்தனை நெட்வொர்க் நிறுவனமான விசா டெபிட் கார்டு பரிவர்த...\nமனைவியின் எஸ்பிஐ டெபிட் கார்டை கணவர் பயன்படுத்தியதால் வந்த சோதனை..\nபெங்களூரு: வங்கி ஏடிஎம், டெபிட்/கிரெடிட் கார்டு பின் எண்ணைப் பிறருடன் பகிரக் கூடாது என்று வங...\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nவல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் டிஜிட்டல் சேவையைப் பெரிய அளவில் கொண்டு வர மோடி அர...\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\nகிரடிட் கார்டைக் காட்டிலும் டெபிட் கார்டைப் பயன்படுத்துவது சிறந்தது என்னும் கருத்து பெரும...\nரூ.2,000 வரையிலான டெபிட் கார்டு பரிவர்த்தனை கட்டணத்தில் விலக்கு: மத்திய அரசு\nமத்திய அரசு வெள்ளிக்கிழமை டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக டெபிட...\nகார்டு பரிமாற்றத்தில் புதிய உச்சம்.. செப்டம்பர் மாதத்தில் கலக்கல்..\nமத்திய அரசு தொடர்ந்து டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு ஆதரித்து வரும் நிலையில் செப்டம்ர் மாதத...\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு.. எது சிறந்தது..\nகயல்விழி கல்லுரி படிப்பை முடித்த பின் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்காக சேர்ந்தால். வேலை சேர்ந...\nஜிஎஸ்டி-க்கு பின் எஸ்பிஐ வங்கி கட்டணங்கள் தாறுமாறாக உயர்வு.. மக்கள் அவதி..\nஇந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/director-gowthaman-arrested-chennai-323247.html", "date_download": "2018-11-12T23:00:50Z", "digest": "sha1:LFLQXEVRIOO5P6NI5HWNBXO52O7WFQCH", "length": 12252, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்! | Director Gowthaman arrested in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்\nஇயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஇயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது- வீடியோ\nசென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் கவுதமன் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.\nகாவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் கொதிப்பில் இருந்து வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.\nகாவிரி பிரச்சினையை மறக்கடிக்கவே இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து அதையும் மீறி போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் வெடித்தது. அண்ணா சாலை முழுவதும் மக்கள் எழுச்சியுடன் குவிந்தனர்.\nஇதில் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கவுதமனை திடீரென கைது செய்தனர். அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவரை தரதரவென போலீஸார் இழுத்து சென்றதாக அவரது மனைவி மல்லிகா கூறியுள்ளார்.\nஅவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்த போலீஸார் கவுதமனை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சமூகத் தலைவர்களை போராளிகளை போலீஸார் கைது செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/19023621/Tribute-to-ghost-films.vpf", "date_download": "2018-11-12T23:02:42Z", "digest": "sha1:A345TCZ55F3UZGH2XLUJ3BAGL4UOPPHS", "length": 10060, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tribute to ghost films || பேய் படங்களில் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகை அஞ்சலி பேய் படங்களில் நடிக்கிறார்.\nஅஞ்சலி 4 வருடங்களுக்கு முன்பு ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு பேய் படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது. அஞ்சலி நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. அதன்பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. மார்க்கெட்டும் குறைந்தது.\nஇப்போது அஞ்சலியை வைத்து கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் கோனா வெங்கட் அறிவித்து உள்ளார். இதில் நடிக்க அஞ்சலியும் ஆர்வமாக இருக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்குகின்றனர். படத்தின் முதல் தோற்றத்தை பிரபுதேவா வெளியிட்டுள்ளார்.\nதமிழில் தயாராகும் ஒ என்ற திகில் படத்துக்கும் அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை பிரவீன் பிக்காட் இயக்குகிறார். இதுவும் பேய் படம்தான் என்று பேசுகின்றனர். இதன் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.\n1. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\nலிசா என்ற படத்தின் படபிடிப்பின்போது நடிகை அஞ்சலி வீசிய தோசைக்கல் டைரக்டரின் நெற்றியை தாக்கியது.\n2. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் அஞ்சலி நடிக்கும் திகில் படம் `3டி'யில் தயாராகிறது\nநடிகை அஞ்சலி `லிசா' என்ற திகில் படத்தில் நடிக்கிறார்.\nஅஞ்சலிக்கு பிறகு வந்த நடிகைகள் முன்னுக்கு வந்து விட்டனர். ஆனால் இவரது மார்க்கெட் மட்டும் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\n5. சினிமா கேள்வி பதில் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/10643-nottingham-test-facts.album?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:44:09Z", "digest": "sha1:RN6SMQ7VMRF2OZFHEPYSAANP7E6LXPMH", "length": 18275, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "29 பந்தில் பாண்டியா 5 விக்கெட்... சச்சின் - கோலி சத ஒற்றுமை... நாட்டிங்ஹாம் டெஸ்ட் ஃபேக்ட்ஸ்! #VikatanPhotoCards", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\n29 பந்தில் பாண்டியா 5 விக்கெட்... சச்சின் - கோலி சத ஒற்றுமை... நாட்டிங்ஹாம் டெஸ்ட் ஃபேக்ட்ஸ்\n29 பந்தில் பாண்டியா 5 விக்கெட்... சச்சின் - கோலி சத ஒற்றுமை... நாட்டிங்ஹாம் டெஸ்ட் ஃபேக்ட்ஸ்\nநகை வாங்கும்போது ரொம்ப உஷாரா இருக்கணும்\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nநீலம் பாரித்த உடம்பு... உயிரைக் காப்பாற்ற போராடும் பெற்றோர்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/116732-1000-bihar-students-expelled-for-cheating-in-class-12-exams.html", "date_download": "2018-11-12T22:45:29Z", "digest": "sha1:LOU6CTQOB36UMKRW4NKYIZCFSMQDHUSV", "length": 18766, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "பீகாரில் தொடரும் அவலம்! - ப்ளஸ் டூ தேர்வில் முறைகேடு செய்த 1,000 பேர் சிக்கினர் | 1,000 Bihar students expelled for cheating in Class 12 exams", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (17/02/2018)\n - ப்ளஸ் டூ தேர்வில் முறைகேடு செய்த 1,000 பேர் சிக்கினர்\nபீகாரில் நடந்த ப்ளஸ் டூ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,000 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மேற்கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.\nபீகார் மாநிலத்தில் நடைபெறும் 10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 'பிட்' வழங்குவதற்காக அவர்களின் உறவினர்களே தேர்வுக்கூடம் அமைந்திருந்த பள்ளிக்கட்டடத்தில் வௌவால்கள்போல் தொங்கிய புகைப்படம் நாடு முழுவதும் வைரலானது. அந்தப் புகைப்படம் பீகார் கல்வித்துறையால் நடத்தப்படும் பொதுத்தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க முடியாததன் போதாமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது. அடுத்ததாக, சென்ற ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வில் கலைப்பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு() 42 வயது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. வயதைக் குறைத்துக்காட்டி அந்த நபர் தேர்வில் பங்கேற்றிருந்தார். பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முந்தைய ஆண்டில் கலைப்பாடப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, 'அரசியல் அறிவியல் பாடம் என்றால் என்ன' என்பது பற்றி அடிப்படை அறிவே இருக்கவில்லை. அது சமையல் கலை சம்பந்தமான பாடம் என்று சொல்லி திடுக்கிட வைத்தார். இதுபோன்ற நிகழ்வுகளால் அங்கு நடைபெறும் தேர்வுகளை ஊடகங்கள் கண்காணிப்பது வாடிக்கையாக இருக்கிறது\nஇந்த ஆண்டு பீகாரில் ப்ளஸ் டூ தேர்வுகள் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கின. தேர்வுகள் நேற்று முடிவுக்கு வந்தன. இந்நிலையில், தேர்வில் முறைகேடு செய்து சிக்கிக்கொண்டவர்களின் விவரங்களைப் பீகார் கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், இந்த ஆண்டு காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகள் செய்த 1,000 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மேற்கொண்டு தேர்தல் எழுதத் தடை விதிக்கப்பட்டது. 25 போலி தேர்வறை கண்காணிப்பாளர்களும் பிடிபட்டுள்ளனர். மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய உறவினர்கள் சிலர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nBihar Exam பீகார் தேர்வுbihar\n'பரீட்சைன்னா 'பிட்' அடிப்பதும்...பெற்றோர்னா 'காப்பி' கொடுப்பதும் சகஜம் தானே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து க���ழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/119317-i-welcome-the-tdps-decision-to-leave-the-nda-says-mamata-banerjee.html", "date_download": "2018-11-12T22:10:31Z", "digest": "sha1:3J3OK4W63RK3N4KBWHKNXCELJVCJKBYT", "length": 17289, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "'உங்கள் முடிவு நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற உதவும்'- சந்திரபாபு நாயுடுவை பாராட்டிய மம்தா | I welcome the TDP's decision to leave the NDA says Mamata Banerjee", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (16/03/2018)\n'உங்கள் முடிவு நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற உதவும்'- சந்திரபாபு நாயுடுவை பாராட்டிய மம்தா\nதேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அறிவித்ததற்கு மம்தா பானர்ஜி ஆதரவளித்துள்ளார்.\nஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்குமாறு தெலுங்கு தேசம் முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், அக்கட்சியைச்\nசேர்ந்த எம்.பி-க்கள் அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ். செளத்ரி ஆகியோர், மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமாசெய்தனர். இந்நிலையில், ஆந்திராவின் எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி, லோக்சபா செயலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்\nகட்சியின் இந்த முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆ���ரவு தர முன்வந்துள்ளது. இதனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி\nஇதேபோன்று, தெலுங்கு தேசம் கட்சி எடுத்துள்ள முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர், ''தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் இந்த முடிவு, நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற உதவும்'' எனத் தெரிவித்துள்ளார். மேலும் அட்டூழியங்கள், பொருளாதாரப் பேரழிவு மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவற்றுக்கு எதிராக உழைக்க, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/117130-vastu-expert-satish-kumar-explains-about-basic-vastu-for-home.html", "date_download": "2018-11-12T22:33:14Z", "digest": "sha1:RPMUDNHELTUBE5DQWPHF755I4Z5BSPSA", "length": 25835, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "வாஸ்து சாஸ்தி���ப்படி எந்த நிலத்தை வாங்கலாம், எப்படி வீடுகட்டலாம் | Tamil Vasthu Sasthram For Building New House", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:21 (21/02/2018)\n‘எந்த நிலத்தை வாங்கலாம், எப்படி வீடுகட்டலாம்...’ அடிப்படை வாஸ்து விஷயங்கள் - நிபுணர் சதீஷ்குமார் #Vasthu\nவாஸ்து சாஸ்திரப்படி எப்படி வீடு கட்டலாம்...\nஇந்தப் பிரபஞ்சமே நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் வீடு கட்டுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமை எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது அந்த இடத்தில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து சாஸ்திரம்.\nஇப்போதெல்லாம் நிலம் வாங்கினாலும், வீடு கட்டினாலும், முதலில் எல்லோரும் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்கள். `காலமெல்லாம் கஷ்டப்பட்டு வாங்கிய ஓர் இடம் சரியாக அமைய வேண்டுமே...’ என்ற மத்தியதர மக்களின் கவலையும் நியாயமானதுதான். ஆனால், தேவையற்ற செலவுகளை வைக்கும் விஷயமாக வாஸ்து சாஸ்திரம் இருக்கக் கூடாது என்பதும் பலரின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனவே, அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்த நினைத்து, எப்படிப்பட்ட நிலத்தை வாங்கலாம்; அங்கு எப்படி வீடு கட்டலாம் என்பது போன்ற அடிப்படை வாஸ்து விஷயங்கள் பற்றி வாஸ்து நிபுணர் சதிஷ்குமாரிடம் கேட்டோம்.\n\"நீங்கள் வாங்கும் நிலம் செவ்வகமாக இருப்பது நல்லது. ஒருவேளை அது செவ்வகமாக இல்லை என்றால், அதற்கு உரிய வாஸ்து பரிகாரம் செய்யலாம். நீங்கள் வாங்கும் நிலத்தில் வடகிழக்கு மூலையைவிட, தென்மேற்கு மூலை சரிந்து அதாவது, தாழ்ந்து இருக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் நீங்கள் நீரை ஊற்றினால், தென்மேற்கு மூலைக்குச் சென்று சேரவேண்டும். அதுவே நல்ல இடம். அந்த நிலத்தில்தான் நல்ல வளர்ச்சியும், நல்ல நீரோட்டமும் இருக்கும் என்பது வாஸ்து சாஸ்திரம் மட்டுமல்ல, அறிவியலும் கூறும் உண்மை.\nஅதுபோலவே நீங்கள் ஓர் இடத்தை வாங்குகிறீர்கள் என்றால், கண்டிப்பாக ஒரு காரியத்தைச் செய்து பாருங்கள். முதலில், ஒரு மீட்டர் நீள, அகலத்துக்கு ஒரு முழம் அளவுக்கு ஆழமாக ஒரு குழி வெட்டி, அந்தக் குழியில் வேகமாக நீரை ஊற்றிப் பாருங்கள். பூமியில் சேரும் நீர் கடிகாரச் சுற்று��ாக்கில் சுழன்று மறைந்து போனால் அந்த இடத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். நீர் வளம், மண் வளம் அங்கு அதிகம் என்று அர்த்தம். அப்படியில்லாமல் எதிர்மறையான சுற்றில் சுழன்று மறைந்து போனால் அங்கு நிலம் வாங்குவதைப் பற்றி யோசிக்க வேண்டும்.\nவாங்கிய இடத்தில் நீங்கள் வீடு கட்டும்போது, தென்மேற்கு திசையில் உள்ள இடங்கள் சற்று இருட்டாகவும், மூடியபடியும் இருப்பது நல்லது. அதாவது படுக்கையறை, பொருள்கள் வைக்கும் அறைகள் அங்கு இருப்பது நல்லது. வடகிழக்குத் திசையில் உள்ள இடங்கள் திறந்தவெளியாகவும், வெளிச்சம் உள்ள அறைகளாகவும் இருப்பது நல்லது. வடகிழக்கு ஈசான்ய மூலையில் கதவு மற்றும் ஜன்னல் வைப்பது நல்லது. கதவையும் ஜன்னலையும் தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் வைக்கலாம். ஆனால், தென்மேற்கு திசையில் மட்டும் கதவு, ஜன்னல் வைக்கக் கூடாது. காரணம், `இந்த திசை தீய சக்திகளின் நுழைவு வாசல்’ என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது, அறிவியல் மற்றும் புவியியல் அடிப்படையில் பார்த்தாலும், தென்மேற்கு திசையில் காற்றும் வெளிச்சமும் அதிகமாகக் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம்.\nபூஜை அறை வடகிழக்கு திசையில் இருப்பது நல்லது. அங்கே பிராணவாயு அதிகம் கிடைக்கும் பகுதி என்பதால், உங்களால் ஆழ்நிலை தியானத்துக்கு எளிதில் செல்ல முடியும். குளியலறை மற்றும் கழிப்பறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். நீரின் போக்கு சீராக இருக்கும் திசை என்பதால், வாஸ்து சாஸ்திரம் பொதுவாக இந்தத் திசைகளைப் பரிந்துரை செய்கிறது.\nவரவேற்பறை எனும் ஹால் பகுதி ஒரு வீட்டுக்கு இதயம் போன்றது. எனவே, அது ஒழுங்கான சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது கட்டாயம். வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் ஹால் இருப்பது நல்லது. சின்னச் சின்னதாக நிறைய அறைகள் அமைப்பதைவிட, நான்கு அல்லது ஐந்து அறைகள் விசாலமாக இருப்பது நல்லது. அது மனரீதியாக உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.\nவடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் அதிக கனமான பொருள்களை வைக்கக் கூடாது. பொதுவாக உங்கள் வீடு தூய்மையாக இருந்தாலே அது நல்ல அதிர்வுகளை உங்களுள் உருவாக்கி வளர்ச்சியைத் தரும். நிறைய பிராணவாயுவை வெளியிடும் செடி, கொடி, மரங்களை வளர்ப்பதும் உங்களின் வாழ்வில் மலர்ச்சியை உருவாக்கும். வாஸ்து என்பது புவியியல், அறிவியல் கலந்த ஆன்மிகம்தான். நல்ல வாஸ்து நிபுணர்களைக் கொண்டு ஆலோசனை பெற்று உங்கள் வீட்டை எளிதாக, இனிமையாக மாற்றிக்கொள்ளலாம்\" என்றார்.\n'நமசிவாய என்றிருக்க நாளென்ன செய்யும், கோளென்ன செய்யும்' என்றார் திருஞான சம்பந்தப்பெருமான். தூய்மையும், பசுமையான சூழலும், மனமார்ந்த பக்தியும்கூட உங்கள் வீட்டை இனிமையாக மாற்றிவிடக்கூடும்.\nஸ்ரீரங்கத்தில் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் கருட சேவை - மாசி தெப்போற்சவம் #Srirangam\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வ��க்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104486-dove-regrets-for-its-offensive-behaviour.html", "date_download": "2018-11-12T23:17:54Z", "digest": "sha1:6ZNBVY63HY4CGUMMXYY5LXE646ZIP24S", "length": 16588, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "கொதித்த பெண்கள் : வருத்தம் தெரிவித்த டவ் நிறுவனம்! | Dove regrets for its offensive behaviour", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/10/2017)\nகொதித்த பெண்கள் : வருத்தம் தெரிவித்த டவ் நிறுவனம்\nகடந்த வெள்ளிக்கிழமை டவ் சோப்பின் சார்பாக விளம்பரம் ஒன்று முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டது. ஜிஃப் வடிவிலான அந்த விளம்பரத்தைப் பார்த்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. ஒரு கறுத்த நிறத்திலான பெண், அதே நிறத்திலான உடையை களையும் போது, அங்கு அடுத்ததாக ஒரு வெள்ளை நிறப்பெண், வெள்ளை நிறச் சட்டையை அணிந்திருக்கும் பெண் திரையில் தோன்றுகிறார். இதுதான் அந்த விளம்பரம்.\nநிறத்தினை முன்னிலைப்படுத்தாமல் ‘இயற்கை அழகு’ என்று பெரிய அளவிலான விழிப்புஉணர்வு நிகழ்வுகளை நடத்திய, மற்ற சோப் நிறுவனங்களிலிருந்து வேறுபட்டு, விளம்பரங்களில் மாநிறப்பெண்களை நடிக்க வைக்கும் டவ் நிறுவனத்திடமிருந்து இதுபோலொரு விளம்பரத்தை யாரும் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள்தான். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த விளம்பரம் சனிக்கிழமை நீக்கப்பட்டது. பின் இணையதளத்தில் டவ்வின் இந்தச் செயலைக் கண்டித்து நடந்த மிகப்பெரிய அளவிலான பிரசாரங்களுக்கு நடுவே, தற்போது ‘தங்களுடைய விளம்பரம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் தவறிவிட்டதாக’ கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறது டவ் நிறுவனம்.\nஉலகம் முழுக்க ‘ஒன்லி சேலை’ சுற்றுலா செல்லும் தமிழ்ப் பெண்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/108392-rti-answer-about-opaneerselvam-modi-meeting.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T23:19:11Z", "digest": "sha1:3JN2JLFCVBJ4GJH4EQVAUPWPQGHXPBT2", "length": 20094, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமரிடம் ஓ.பி.எஸ் எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை! - அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல் | RTI answer about O.paneerselvam modi meeting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:03 (20/11/2017)\nபிரதமரிடம் ஓ.பி.எஸ் எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை - அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்\nதுணை முதல்வராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் கடந்த அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்பு பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி அணி ஒன்று சேர்ந்த சமயம் அது. இரு அணிகள் ஒன்றிணைந்திருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அணி பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டப்படுவதாகப் பேச்சு அடிபட்டது. இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறித்து புகார் தெரிவிக்கவே பன்னீர்செல்வம் பிரதமரைப் பார்க்கச் சென்றதாகவும் அரசியல் வட்டாரங்கள் யூகித்தன. ஆனால், இவை அனைத்தையும் பன்னீர்செல்வம் மறுத்தார்.\n”பிரதமர் மோடியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. தமிழகத்தின் உள்நாட்டு மின்சார உற்பத்திக்குத் தேவையான அளவு நிலக்கரி பெறுவதற்காகவே கோரிக்கை மனு அளித்தேன். மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்க ஏற்பாடு செய்வதாகப் பிரதமர் உறுதியளித்தார்” என்று பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்பின்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில்தான் இருந்தார். ஆனால், பன்னீர்செல்வம் அவரை அழைத்துச் செல்லாமல் மைத்ரேயனை அழைத்துச் சென்றது ஏன். தங்கமணி எடப்பாடி அணியைச் சேர்ந்தவர் என்பதாலா. இப்படி பல கேள்விகளை செய்தியாளர்கள் பன்னீர்செல்வத்திடம் கேட்டனர். ஆனால், அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். பன்னீர்செல்வம் பிரதமரிடம் கொடுத்ததாகக் கூறப்படும் கோரிக்கை மனு தெளிவாகவே இல்லை. இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதுபற்றி விகடனில் அக்டோபர் 13-ம் தேதி ”இதைத்தான் விரும்புகிறீர்களா பன்னீர்செல்வம் அவர்களே - மோடி சந்திப்பின் சந்தேகங்கள்” என்னும் தலைப்பில் கட்டுரை வெளியானது.\nஓ.பி.எஸ் மோடியிடம் கொடுத்ததாகக் கூறப்படும் கோரிக்கை மனுவின் நகல்\nஇந்நிலையில் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் கொடுத்த கோரிக்கை மனு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பப்ப ட்டது. அன்றையத் தினத்தில் (12.10.17) மனு ஏதும் பெறப்படவேயில்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. பன்னீர்செல்வம் பிரதமரிடம் மின் தேவை குறித்து எந்தக் கடிதமும் தரவில்லை என்றால் அந்தச் சந்திப்பு எதற்காக. மோடியைச் சந்தித்துவிட்டு வந்த பன்னீர்செல்வம் அன்று செய்தியாளர் மத்தியில் வெளியிட்டக் கோரிக்கை மனு பிரதமரிடம் கொடுக்கப்படவேயில்லை என்றால் எதற்காகத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அப்படி ஓர் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட வேண்டும். ஆர்.டி.ஐ கேள்வியும் பிரதமர் அலுவலகம் அளித்த பதிலும் கீழே...\nmodi paneerselvam RTI பன்னீர்செல்வம் மோடி\n - முடிந்தது விவசாயிகள் போராட்டம் #வைகை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்ப��சன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119363-tasmac-drinks-are-do-harm-the-body-peoples-question-to-the-officers.html", "date_download": "2018-11-12T22:32:32Z", "digest": "sha1:K2EAAARQJUQFMJPDWLZ5KNN6FIY4CN6Q", "length": 19839, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`டாஸ்மாக் உடம்புக்குக் கேடு இல்லையா?’ - சாலையோரத்தில் கலைஞர்கள் நடத்திய விழிப்பு உணர்வு | TASMAC drinks are Do harm the body? - people's question to the officers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (16/03/2018)\n`டாஸ்மாக் உடம்புக்குக் கேடு இல்லையா’ - சாலையோரத்தில் கலைஞர்கள் நடத்திய விழிப்பு உணர்வு\nகள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் அதைக் குடிக்காமல் தடுப்பதற்கும் நடத்தபட்ட விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சியில் அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கிறது. அந்த மதுபானத்தை மட்டும் வாங்கிக் குடிக்கலாமா அது உடம்புக்குக் கேடு விளைவிக்காதா எனக் கேட்டு அதிகாரிகளைப் பொதுமக்கள் மிரளவைத்துள்ளனர்.\nதஞ்சாவூரில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கள்ளச்சாரயத்தை ஒழிக்கவும் அதைக் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய இந்த விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் நடத்தப்பட்டது. ஒரு கலைக்குழுவுக்கு 5 கலைஞர்கள் வீதம் மொத்தம் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு தினமும் மூன்று ���ெவ்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.\nகலை நிகழ்ச்சி நடத்தப்பட்ட கலைஞர்களிடம் பேசினோம், \"பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்தக் கலைக்குழுக்கள் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு கள்ளச்சாராயம் குடிப்பதால் குடும்பத்தில் ஏற்படும் விபரீதங்கள், என்ன மாதிரியான பொருள்களைக் கலந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது, அதைக் குடிப்பதால் உடலில் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படுகிறது என விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுவோம்.\nமாவட்டக் கலை பண்பாட்டுத்துறை மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விழிப்பு உணர்வு கலைநிகழ்ச்சியில் கலால் துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பல இடங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதைக் காண்பதற்கு கூட்டம் கூடியது. மேலும், கள்ளச்சாராயம் குடித்தால் உடம்புக்குக் கேடு தரும். உடல் உறுப்புகள் பாதிக்கும் என்பது சரி, தமிழக அரசு விற்கும் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கிக் குடிக்கலாமா அது உடம்புக்குக் கேடு விளைவிக்காதா எனப் பல இடங்களில் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு மிரளவைத்தனர். இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்து விழித்த அதிகாரிகள் டாஸ்மாக் சரக்கும் உடம்புக்குக் கேடுதான் எனக் கூறி நழுவியுள்ளனர்\" என்றனர்.\n`ரஜினியும் கமலும் வித்தியாசமானவர்கள்' - நடிகர் பிரபு கலகல பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்���ிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/106924-trumps-statement-will-bring-a-disaster-to-us-warns-kim.html", "date_download": "2018-11-12T22:14:02Z", "digest": "sha1:T4YSIMMTKFN5MHKWRKUC7BK326HV5I3G", "length": 16794, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "’ட்ரம்ப்பின் பேச்சு அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தரும்’- கிம் எச்சரிக்கை | ’trump's statement will bring a disaster to US': warns Kim", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:35 (06/11/2017)\n’ட்ரம்ப்பின் பேச்சு அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தரும்’- கிம் எச்சரிக்கை\nராகினி ஆத்ம வெண்டி மு.\n’அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்துகள், அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தேடித்தரும்’ என வடகொரிய அதிபர் கிம் எச்சரித்துள்ளார்.\nஉலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.\nஇதையடுத்து, வடகொரிய அதிபர் விடுத்த அறிக்கை ஒன்றில், ’அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் செயல்படுமானால், ஜப்பான் விரைவில் ஒரு நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகள் அமெரிக்காவுக்கே பேரழிவைத் தரும். பின்னர், வடகொரியாவின் துணிச்சலான நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டியது வரும்” என்றும் கிம் எச்சரித்துள்ளார்.\nவடகொரியா அமெரிக்கா north korea US kim jong\n - 20-க்கும் மேற்பட்டோர் பலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/04-Apr/mday-a20.shtml", "date_download": "2018-11-12T22:09:25Z", "digest": "sha1:TXN2GIUPOJKAR73YM6OVYW3S5XGHY2HO", "length": 24997, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) கொழும்பில் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) கொழும்பில் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடு���்கின்றது\nசோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மே 1 அன்று மாலை 3 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்துவதன் மூலம், சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்துக்கான தினமான மேதினத்தை கொண்டாட உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், நாம் இலங்கையில் மே தின கொண்டாட்டங்களுக்கு குழி பறிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்க்கின்றோம்.\nதொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு புத்திஜீவிகளை இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு சோ.ச.க. வலியுறுத்துகிறது. மே 5 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) வழியாக ஒளிபரப்பப்பட உள்ள, இணையவழி மே தினக் கூட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும் நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.\nமார்ச் 28, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மே 1 நடக்கவுள்ள அனைத்து மே தின கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளையும் ஒத்தி வைப்பதாக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை அறிவித்தார். அவர் மே தினக் கூட்டங்கள் மே 7 அன்று நடத்தப்பட வேண்டும் என \"கேட்டுக்கொண்டார்\". அன்றைய தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"அரசாங்கத்தின் முடிவானது புனித பௌத்த மத குருமார்களின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டது, இந்த சிறப்புடன் மே முதல் வாரத்தில் நாடு முழுவதும் மத கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன\" என ஜனாதிபதி பிரகடனம் செய்தார். பௌத்தர்கள் புத்தரின் பிறந்த, ஞானம் பெற்ற மற்றும் இறந்த தினத்தை மே மாதம் பௌர்ணமி அன்று நினைவு கூருகின்றனர். இது \"வெசாக்\" தினம் என்று அழைக்கப்படுகிறது.\nமே தினத்தை கீழறுப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, அதன் பிற்போக்கு சிங்கள-பௌத்த பேரினவாதத்தை மேம்படுத்துவதன் வழியில் அமைந்ததாகும். இது அரசாங்கத்தின் மிகப்பெரும் அரசியல் நெருக்கடியுடன் பிணைந்துள்ளது. வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்ட அலைகள் பெருகிவரும் நிலையில், மே தினமானது தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்பின் மையப் புள்ளியாக ஆவதோடு முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.\nவேலை நிறுத்தங்களை தடம்புரளச் செய்வதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சித்த போதிலும் பல்கலைக்கழகங்கள், துறைமுகங்கள், மின்சாரம், பெட்ரோலியம், தபால், இரயில், சுகாதாரம் மற்றும் பெருந்தோட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்திருந்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் போது வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை தொழிலாள வர்க்கம் எதிர்க்கின்றது.\nஇலவசக் கல்வி மீதான அரசாங்கத் தாக்குதல்களுக்கு எதிராக மாணவர்கள் மத்தியிலும், அத்தியாவசிய விவசாய உள்ளீடுகளை வெட்டுவது போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஏழை விவசாயிகள் மத்தியிலும் கிளர்ச்சியான போராட்டங்கள் வெடித்தன. கொழும்பின் இனவாத உள்நாட்டு யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளால் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில், தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பையும் வீடுகள் மற்றும் நிலங்களை திரும்ப கொடுக்க மறுப்பதையும் எதிர்த்து வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஆளும் கூட்டணியின் பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) சிறிசேனவின் கன்னையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அவமானகரமான தோல்விகளுக்கு உள்ளாகின –இது அரசாங்கத்தின் மீதான வாக்காளர்களின் எதிர்ப்பின் தெளிவான வெளிப்பாடாக இருந்தது.\nஅரசாங்கம் இப்போது குழப்பத்தில் உள்ளது. ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்ப்புக் குழு ஒன்று, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. விக்கிரமசிங்க வாக்கெடுப்பில் தப்பிவிட்டார். ஆனால் 16 அமைச்சர்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, இப்போது எதிர்க் கட்சி ஆசனத்தில் அமரவுள்ளதாக அச்சுறுத்துகின்றனர். சாத்தியமான பிளவுகளுக்கு ஒட்டுப்போடும் அவநம்பிக்கையான முயற்சியில், சிறிசேன மே 8 வரை மூன்று வாரங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க தனது எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தினார்.\nதிரைக்குப் பின்னால், சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கு பொலிஸ்-அரச வழிமுறைகளை தயாரிக்கின்றனர். நாட்டின் பிரமாண்டமான க���ன் நிதி நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிப்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு மாற்று வழி இல்லை.\nஆளும் கூட்டணியின் எதிர்ப்பாளராக காட்டிக்கொள்வதன் மூலம் பொதுமக்களிடையேயான பரந்த அதிருப்தியை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கும் ஒரு புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) இராஜபக்ஷ தலைமை வகிக்கின்றார். தனது எதேச்சதிகார ஆட்சியினால் பேர் போன இராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்த தொழிலாள வர்க்கத்தை கொடூரமாக அடக்குவதன் பேரில் மேற்கொள்ளும் முயற்சியில் வலதுசாரி சக்திகளைத் தயார் செய்வதோடு இனவாதத்தையும் தூண்டி விடுகின்றார்.\nஆளும் கட்சிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட எதிர்க் கட்சிகளுமாக, ஸ்தாபகக் கட்சிகள் எவையும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அல்லது உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதை எதிர்க்கவில்லை. ஜே.வி.பி. ஏற்கனவே அரசாங்கத்தின் \"வேண்டுகோளுக்கு\" தலைவணங்கி, மே 1 அன்று மே தினத்தை நடத்தி \"வெசாக்கிற்கு தடங்கல் செய்யாது\" என அறிவித்துள்ளது. அது யாழ்ப்பாணத்தில் அன்றைய தினம் ஒரு கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளமை இனவாத விரோதத்தை கிளறிவிடும் திட்டமிட்ட ஆத்திரமூட்டலாகும்.\nமார்ச் 28, முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட, மே தினத் தடையை அகற்றுவதற்காக \"அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க\" அனைத்து \"முற்போக்கு சக்திகளையும்\" ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார். தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் அணிதிரள்வையும் தடுப்தற்காக போலி-இடது அமைப்புகளின் கூட்டணி ஒன்றை அமைக்க முயலும் மு.சோ.க., அரசாங்கத்தை போர்க்குணத்துடன் எதிர்ப்பதாக காட்டிக்கொள்கின்றது.\nபிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டில் 1889 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் இரண்டாம் அகிலம் கூட்டப்பட்ட போதே, சர்வதேச தொழிலாளர் தினமாக மே 1 அறிவிக்கப்பட்டது. அது, 1886ல் சிகாகோவில் அமெரிக்க தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை காலத்துக்காக முன்னெடுத்த போராட்டத்தையும் அவர்களுடைய போராட்டம் இரத்தக்களரியில் அடக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தது. மே 1ம் திகதியானது விடுமுறை தினத்திலா அல்லது வேலை நாளிலா வருகிறது, இல்லையெனில் எஜமானின் அல்லது அரசாங்கத்தின��� அனுமதி கிடைத்ததா என்பது அதைக் கொண்டாடுவதற்கு அவசியமற்றதாகும்.\nஇலங்கையில் முதல் மே தின கொண்டாட்டம் ஏ.இ. குணசிங்க தலைமையிலான தொழிற்சங்க இயக்கத்தால் 1927ல் நடத்தப்பட்டது. பெரும் பொருளாதார மந்த நிலையால் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் மத்தியில், ​​தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு விரோதமாக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை குணசிங்க பாதுகாத்தபோது, ​​லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) 1936ல் ஒரு பரந்த சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதல் மே தின பேரணியை ஏற்பாடு செய்தது.\n1948ல் பிரித்தானியாவிடம் இருந்து உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்ற பின்னர், லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் சீரழிவு மற்றும் பின்னடைவு கண்டது. இது ஸ்ரீ.ல.சு.க.யின் சிங்கள மேலாதிக்கவாதத்திற்கு ல.ச.ச.க. அடிபணிந்து போனதில் வெளிப்பட்டது. அது S.W.R.D. பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. 1956ல் ஆட்சிக்கு வர உதவியதுடன், அதற்கு பிரதியுபகாரமாக மே 1ம் திகதியை அரசாங்கம் விடுமுறை தினமாக்கியது. 1964ல் ல.ச.ச.க. மே தினத்தில் வெளிப்படுத்தப்படும் சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளை பகிரங்கமாக காட்டிக் கொடுத்ததுடன், பண்டாரநாயக்க அம்மையாரின் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் நுழைந்துகொண்டது -இது இறுதியில் 1983ல் தீவின் இரத்தம் தோய்ந்த 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கு வழிவகுத்தது.\nஅரசாங்கங்கள் மீண்டும் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் நசுக்கும் ஒரு வழிமுறையாக யுத்தத்தை பயன்படுத்தின. இரண்டு தடவைகள் மே தினம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் 1987ல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தடை செய்தார். பின்னர் 2006ல், இராஜபக்ஷ போர் நிறுத்தத்தை உடைத்து, மோதல்களை புதுப்பிக்கத் தயாராக இருந்தபோது, ​​\"பாதுகாப்பு காரணங்களை\" மேற்கோள் காட்டி, மே தினக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என \"அழைப்பு விடுத்தார்\".\nஇரண்டு சந்தர்ப்பங்களிலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியாக முன்னேறிய பிரிவினரும் ஒடுக்கப்பட்டவர்களும் அந்த தடைகளை மீறி மே 1 அன்று பொதுக் கூட்டங்களை நடத்தினர். 1987ல், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், மே தினத்தை கொண்டாடுவதற்கான தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது.\nஇந்த ஆண்டு மே தினம், தீவிரமடைந்து வரும் பூகோள-அரசியல் பதட்டங்கள் மற்றும் பெருகிவரும் உலகப் போர் ஆபத்துக்களுக்கு மத்தியில், சிரியா மீதான சமீபத்திய அமெரிக்கத் தலைமையிலான ஏவுகணை தாக்குதல்கள், அணு ஆயுதம் கொண்ட ரஷ்யாவுடன் மோதலை தூண்டிவிட அச்சுறுத்துகின்றது. அதே சமயம், யுத்தத்திற்கு எதிராகவும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரமயமாதலும் மற்றும் இயக்கமும் வளர்ச்சியடைந்து வருகின்றது.\nஇலங்கையைப் போன்ற பின்தங்கிய அல்லது முன்னேறிய நாடுகளிலும் கூட, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவசரமான பணி, முதலாளித்துவத்தை தூக்கி வீசவும், சோசலிச வழியில் சமூகத்தை மறு ஒழுங்கு செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதே ஆகும். அந்த அடிப்படையில், சோ.ச.க. மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்திற்கு வருகை தருமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.\nமே 1, சர்வதேச தொழிலாளர் தினம் வாழ்க\nஉலக சோசலிசத்திற்கான சர்வதேச புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_8727.html", "date_download": "2018-11-12T22:47:09Z", "digest": "sha1:4STOO7EI32MD4AYQ6KF7SMIPMUIGGPNQ", "length": 5929, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "என்னை படுகவர்ச்சி நாயகியாக்க கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்! -பிந்துமாதவி", "raw_content": "\nஎன்னை படுகவர்ச்சி நாயகியாக்க கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா படங்கள் வெற்றி பெற்றபோதும் பிந்துமாதவிக்கு அதிகமானபடங்கள் கமிட்டாகவில்லை. தற்போது ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்பட இரண்டொரு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படத்திலும் அவர் மட்டுமே நாயகி இல்லை. சித்தார்த்துடன் உதயம் என்எச்4 என்ற படத்தில் நடித்த அர்ஷிதா ஷெட்டியும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.\nஇதன்காரணமாக, தமிழில் வளரத் துடிக்கும் அர்ஷிதா, பிந்து மாதவியை முந்திச்சென்று விட வேண்டும் என்று நடிப்பில் கடும் போட்டிக்கோதாவில் இறங்கியதாக கூறுகிறார்கள்.\nஇதுபற்றி பிந்துமாதவி கூறுகையில், எந்த படமாக இருந்தாலும் இரண்டு கதாநாயகிகள் என்கிறபோது, இருவருக்குள்ளும் நடிப்பில் போட்டி ஏற்படுவது சகஜமான விசயம். அப்படித்தான் இந்த படத்தில் நடிக்கும்போது எங்களுக்குள் ஏற்பட்டது. மேலும், இந்த படத்தில் நான்தான் முக்கிய கதாநாயகி.\nஅர்ஷிதா செகண்ட் ஹீரோயினிதான். அதனால் அருள்நிதிக்கு ஜோடியாக நானே நடித்திருக்கிறேன். மேலும், இது முழுநீள காமெடி ஸ்கிரிப்ட் என்பதால் இந்த படத்திலிருந்து காமெடி நாயகியாகவும் உருவெடுத்திருக்கிறேன். ஏற்கனவே விமலுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலேயே காமெடிக்கு பிள்ளையார் சுழி போட்ட நான், இந்த படத்தில் இன்னும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன்.\nஅதனால், இந்த படமும் எனக்கு நடிப்பில் சவாலாகவே இருந்தது. அதேசமயம், இதில் எனது நடிப்பைப்பார்த்து இனிமேல் காமெடி கலந்த கதாபாத்திரங்கள் என்றால் கட்டாயம் டைரக்டர்கள் என்னைத்தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு எனக்குள் இருந்த காமெடி சென்ஸை வெளியே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.\nஆக, என்னை கவர்ச்சி நாயகியாக மாற்ற சில டைரக்டர்கள் தொடர்ந்து கங்கனம் கட்டிக்கொண்டு திரியும் நிலையில், காமெடி என்ற நல்லதொரு பாதுகாப்பு கவத்தை என் மீது அணிந்து விட்டிருக்கிறார் இயக்குநர் என்கிறார் பிந்துமாதவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16830?to_id=16830&from_id=1446", "date_download": "2018-11-12T22:46:20Z", "digest": "sha1:L2HK4HVTLL56R547BRY63RZHK2H6I5NO", "length": 12900, "nlines": 89, "source_domain": "eeladhesam.com", "title": "இனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nஇனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு\nகட்டுரைகள் மார்ச் 29, 2018��ார்ச் 31, 2018 இலக்கியன்\nவட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது ஏதோவொரு அழிவு ஏற்படப் போகிறது என்பதை மட்டுமே உணர முடிகிறது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை எப்படியெல்லாம் தூற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கக்கூடாது என்று தடுத்தவர்கள் தமிழரசுக் கட்சியினர்.\nகூடவே தேசிய அரசியல் கட்சிகள் வடக்கில் வேரூன்ற விடக் கூடாது என்று தமிழ் மக்களு க்கு அறிவுரை கூறியவர்களும் அவர்களே.ஆனால் இப்போது பதவி என்றதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தமிழ் மக் கள் பார்த்து அறிந்திருப்பர்.\nஒருமுறை தீவகத்து நாரந்தனைப் பகுதியில் தங்களை ஈபிடிபியினர் தாக்கினர் என்று குற்றஞ்சாட்டிய தமிழரசுக் கட்சியினர் அதனை வைத்தே பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.\nஇவ்வாறான தாக்குதல் நடத்தியவர்களை இந்த மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடக மொன்று அடிக்கடி எழுதி வந்தது.\nஆனால் அந்த ஊடகத்தையும் உதறித் தள்ளி விட்டு, நாரந்தனையில் படுகாயமடைந் தவர்களையும் உதறி எறிந்து விட்டு, எம் பதவிக்காக ஈபிடிபியை எதிர்க்க வேண் டும் என்றால் எதிர்ப்போம்.\nமாறாக ஈபிடிபியை அணைத்தால் தான் பதவி கிடைக்குமென்றால் அதனையும் திறம்படச் செய்வோம் என்பதை தமிழரசுக் கட்சி செய்து காட்டியுள்ளது.\nஇச்செயலை அக்கட்சியின் தலைமை தமது இராஜதந்திர வியூகம் என நினைத்துக் கொள்ளலாம்.ஆனால் நிலைமை அதுவல்ல என்பதைக் காலம் நிச்சயம் போதித்து நிற்கும்.\nஇது ஒருபுறம் இருக்க, ஈபிடிபியிடம் பொது மக்கள் சென்றால், ஈபிடிபியிடம் வேலைவாய்ப்புப் பெற்றால், ஈபிடிபியினர் வழங்குகின்ற உதவித் திட்டங்களை மக்கள் நாடினால் அவர்கள் எல்லாம் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்று கூறிய தமிழரசுக் கட்சியினர், இன்று என்ன செய்துள்ளனர்.\nதமிழ்த் தேசிய முன்னணியினர் வெற்றி பெற்ற இடங்களையும் கபளீகரம் செய்வதற்காக கொள்கையை விற்று, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்கு��ுதிகளை உதாசீனம் செய்து; தமிழ் மக்களை ஏமாற்றி பதவி தேவையென்றால் தென்பகுதியில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேருவோம் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளனர்.\nகூட்டமைப்புத் தலைமையின் இச்செயல் கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தாலும் வாய் திறப்பதற்கு யாருளர்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமைந்தால் ஒழிய, கூட்டமைப்பின் போக்கை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.\nகூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி\nபிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nமகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன்\nதமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, கடந்த\nகூட்டமைப்பின் புளொட் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த அரசின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.பிராந்திய அபிவிருத்திக்கான (கிழக்கு அபிவிருத்தி)\nசித்தார்த்தனின் முதுகில் குத்தியது தமிழரசு கட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/07/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2018-11-12T22:29:19Z", "digest": "sha1:PVEYR24XIHZIT2ZLXIKGVTPOVK3IISDX", "length": 3520, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "பிரித்தானியா லண்டன் மாநகரில் 29வது வீரமக்கள் தினம் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபிரித்தானியா லண்டன் மாநகரில் 29வது வீரமக்கள் தினம்\n« இலங்கை வந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இடைநிறுத்தம்- தேனீ கொட்டியதில் வித்தியானந்தா கல்லூரியின் 40 மாணவர்கள் காயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/04/blog-post_15.html", "date_download": "2018-11-12T22:13:33Z", "digest": "sha1:JBLZPBO4CASFP4H7QP4KWU6MSUO5JOXT", "length": 16148, "nlines": 174, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: அவ்வை தமிழ்சங்கம்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nதில்லியின் தமிழ்சங்கம் போலவே உத்திர பிரதேச மக்களுக்காக ஒரு தமிழ்சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.\nதினம் ஒரு திருக்குறள் என்று திருக்குறளின் பொருளும் கூடவே தமிழில் ஒரு வார்த்தை மற்றும் பொன்மொழிகளூம் இணைய முகவரி தருபவர்களுக்கு மடலிட்டு வருகிறார்கள்.\nஅதன் சிறு சிறு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு பிறகு இந்த ஏப்ரல் 20 ம�� தேதி அன்று நொய்டாவில் ஒரு கோடை விழா ஏற்பாடு]\nசங்கத்திற்கென ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து இருந்தார்கள். ஆனால் தற்போது கூகிள் பக்கம் ஆரம்பித்த பின் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்புகளை அந்த பக்கத்தில் உடனுக்குடன் புதுப்பித்து வருகிறார்கள். விரைவில் சங்கத்திற்கென கட்டிடம் மற்றும் நூலகவசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று குழுவினர் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 5:28 PM\nநல்ல முயற்சிகள்... தமிழகத்தை விட்டு தொலைவில் இருப்பவர்கள் இது போன்றவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்... பிள்ளைகளும் தமிழில் ஆர்வமுடன் இருப்பர்... வாழ்த்துக்கள்.\nசத்யா உங்கள் கடமையுணர்ச்சியை பாராட்டுகிறேன்.. :)\nநன்றி தமிழ்பிரியன்.. ஆமாம் குழந்தைகளுக்கு தமிழுடனான பரிச்சயத்துக்கு இது உதவும்..\nநல்ல முயற்சிகள்... தமிழகத்தை விட்டு தொலைவில் இருப்பவர்கள் இது போன்றவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்... பிள்ளைகளும் தமிழில் ஆர்வமுடன் இருப்பர்... வாழ்த்துக்கள்.\n. நீங்கள் அவ்வை தமிழ் சங்கத்தின் ப்ளோகிலும் எழுத வேண்டும் என்பது எங்கள் விண்ணப்பம். அவ்வை தமிழ் சங்க செயற்குழு.\nஅடுத்த வாரம் நிகழ்ச்சி தொகுப்பையும் ஒரு அனுபவப் பகிர்வா போட்டுலாம்பா\nஉங்களைப் போன்றவர்கள் ஆதரவு தான் ரொம்ப முக்கியம்\nவிரைவில் நூலகம் துவங்க எனது வாழ்த்துக்கள்\nநொய்டா பகுதியில் நிறைய தமிழர்கள் வசிக்கிரார்களா\nநன்றி கோபி நன்றி மங்கை.. போட்டுவிடலாம் மங்கை அனுபவம்நிகழ்வுகள்ன்னு எழுத ஒரு விசயம் கிடைக்குதுல்ல.. :) யோசிக்கவேண்டாம் பாருங்க..\nநெல்லைப்ப்ரகாஷ், கே.ஆர்.பி வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.\nஜோதிபாரதி ,ஆமாங்க நொய்டாவில் தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. கேந்த்ரயவிஹார்.. மற்றும் அருகில் காசியாபாத் சிப்ரா சன் சிட்டி என்று பரவலாக அவரவர் பணி நிமித்தம் வசித்து வருகிறார்கள்..\nபேச்சில் மட்டுமல்ல, மூச்சிலும் தமிழ் வாழவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும் அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த அவ்வை தமிழ்ச்சங்கம். வாழ்க அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த அவ்வை தமிழ்ச்சங்கம். வாழ்க\nபடைப்பாளர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு . கிரிஜா மணாளன் அவர்களே..\nதமிழ் அகராதி, தமிழ் ரீடர்\nதீக்குள் விரலை வைத்தால் ..\nயாரும் என் கதையைக் கேட்பது இல்லை\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக வ���மர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=192", "date_download": "2018-11-12T23:12:25Z", "digest": "sha1:XCU5BT4TRFFWZF2O3ZUV5XCKXJPTY5Q7", "length": 11926, "nlines": 126, "source_domain": "tamilnenjam.com", "title": "அன்பின் பரிசு – Tamilnenjam", "raw_content": "\nபுதிதாக மணமான இளந்தம்பதிகள். இல்லறப் பூங்காவில் துள்ளியோடும் புள்ளிமான்கள். எந்தெந்த வழியில் இன்பம் கிடைக்கின்றதோ அதை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுகள்.\nஅன்றையதினம் அவர்கள் பெயருக்கு அஞ்சலொன்று வருகிறது. அதை ஆவலுடன் பிரித்துப் பார்க்கிறார்கள்.\nஉள்ளே… பிரபலமானவர்கள் நடித்துத் திரையிடப்பட்டிருக்கும் சினிமாவின் இரவு காட்சிக்கு ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு டிக்கெட் இரண்டு அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அனுப்பியவர் யார் என்றும் தெரியவில்லை. அனுப்பியவர் யாராக இருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டு இரவு காட்சிக்குக் கிளம்புகிறார்கள்.\nசிறப்பாய்க் காட்சி முடிந்ததும் வீடு திரும்பும் அவர்களுக்குள் கடுமையான போட்டி. டிக்கெட் அனுப்பி வைத்தது யாராக இருக்கும்\nஅவன், தன்னோடு படித்த சக மாணவர்களின் பெயரை வரிசையாகக் கூறுகிறான். அவளும் தன்னை நேசித்தத் தோழியரின் பெயர்களை நினைவுக்குக் கொண்டு வருகிறாள். எனினும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை\nவீடு வந்து விட்டார்கள். அவசரக் அவசரமாக வீட்டுச் சாவியைப் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து வாயிற் கதவைத் திறக்க முற்படுகிறான். கதவில் கை வைக்கும் முன்பே கதவு திறந்து கொள்கிறது. பதறிப் போய் ஸ்விட்சைப் போடுகிறார்கள். அலமாரியெல்லாம் திறந்தபடிக் கிடக்கிறது.\nமேசையின் மேல் ஒரு துண்டுக் கடிதம்\n” டிக்கெட் அனுப்ப�� வைத்தது யாரென்று இப்போது புரிகிறதா..\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nஅஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..\nமாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..\nபரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்..\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..\nஅப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி..\n» Read more about: இந்திப் படித்த வெள்ளித் தட்டு »\nநான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்ட���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119151", "date_download": "2018-11-12T23:29:59Z", "digest": "sha1:7NPIIVB5L672CJTRGBIWXSPMVAV3JUT3", "length": 10570, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்திய எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nஇந்திய எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிப்பது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.\nமீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்ட 61 நாட்கள் தடைக்காலம் முடிந்த நிலையில் ஜுன் 15 முதல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர்.\nஇவர்கள் வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என அந்நாட்டு கடற்படையினர் ஒலி பெருக்கி மூலம் முதலில் எச்சரித்தனர்.\nபின்னர் தேவதாஸ், பிரான்சிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி ரென்ஸிங், பாலு, கார்த்திக்ராஜ், சுதன், அலெக்ஸ் பாண்டியன், லெவுசன், முனீஸ்வரன், டென்போஸ், அந்தோனி இன்னாசி உட்பட 12 மீனவர்களை சிறைபிடித்தனர்.\nஇவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க��்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறையினரின் விசாரணையில் இலங்கையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் அட்டை போன்ற கடல் வாழ் உயிரினங்களை பிடித்தது தெரிய வந்துள்ளது.\nஇதனால் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் ராமேசுவரம் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.\nஇதன்பேரில் 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் (இந்திய மதிப்பு ரூ.21 லட்சத்து 18,853 ), 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.2 கோடி (இந்திய மதிப்பு ரூ.84 லட்சத்து 75,415), 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ. 10 கோடி (இந்திய மதிப்பு ரூ.4 கோடியே 23 லட்சத்து 77,075), 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ. 15 கோடி (இந்திய மதிப்பு ரூ.6 கோடியே 633 லட்சத்து 56,561), 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு ரூ. 17.5 கோடி வரையிலும் (இந்திய மதிப்பு ரூ.7 கோடியே 41 லட்சத்து 59,882) அபராதமும், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது\n12 பேர் சிறைபிடிப்பு இந்திய எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 2018-07-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கை கடற்படை அத்துமீறல்; ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு: இந்திய அரசு மௌனம்\nஇலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர்\nராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு\nவிசைப்படகுகளை மீட்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் 19–ந் தேதி உண்ணாவிரதம்\nஇலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 40 பேருக்கு காவல் நீட்டிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/condemned/", "date_download": "2018-11-12T23:10:39Z", "digest": "sha1:SFKWTRZQQ7AUBWXA65ZCE4EOKBHIGH6O", "length": 4975, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "condemnedChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்திய வீரர் உடல் சிதைக்கப்பட்ட விவகாரம்: பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம்\nகாஷ்மீரை பிரிக்க நினைப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள். கவுதம் காம்பீர் ஆவேசம்\nஉழைப்பு வீணாகிவிட்டது. தினகரன் புலம்பல்\nசசிகலா, ஓபிஎஸ் இருவரையும் டுவிட்டரில் விளாசிய ஜோதிமணி\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%28%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%29.pdf/42", "date_download": "2018-11-12T23:12:08Z", "digest": "sha1:EZS4FF72Q34XES4LIYOCQM7YPFKIUM3O", "length": 7003, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅழிப்பது” என்று உறுதி கொண்டனர்; வேள்விப் புகை கிளம்பியது; அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்; “இந்த முனிவர்களுக்கு என்ன துணிச்சல்” அதை நினைத்து அவர்களுக்கு ஒரே எரிச்சல்.\nமாமிசத் துண்டங்களை அந்த வேள்விக் குண்டங்களை நோக்கி வீசினர்; குருதிப் புனலை அக் குழிகளில் கொட்டி நெருப்பை அவிப்பதில் உறுதியாய் இருந்தனர். யாக மேடையைக் களப்பலி மேடை போலப் புலால் நாற்றம் வீசச் செய்தனர். கைவில்லை ஏந்தி நாண் ஏற்றி, அவர்கள் மீது அம்பு செலுத்தித் தொல்லைப் படுத்தினர். படைக்கலங்களை வீசி, அவர்கள் நெய்க் குடங்களை உடைத்தனர். விண்ணில் இருந்து அவர்கள், இவற்றை வீசுவது இராமன் கண்ணில் பட்டது. “அவ்வரக்கர்களைச் சுட்டிக் காட்டி இரக்கம் சிறிதும் காட்டாமல் வீழ்த்துக” என்று இலக்கு வனுக்கு அறிவித்தான். இலக்குவன் அவர்கள் மீது அம்பு செலுத்தி, அலற வைத் தான். இராமன் சரக்கூடம் அமைத்து, வேள்விச் சாலையை அவர்கள் தாக்குதலினின்று தடுத்துக் காத்தருளினான்.\nஅரக்கர்களின் ஆரவாரத்தைக் கண்டு, அருந்தவ முனிவர் அஞ்சி, இராமனை அணுகி முறையிட்டனர்.\n“அவர்கள் குறைகளைத் தீர்த்து அருள்வதாக அபயம் அளித்தான்; “'அஞ்சற்க” என்று கூறி அரக்கர் களைத் துஞ்ச வைத்தற்கு அம்புகளைச் செலுத்தினான். எதிர்க்க வந்த மாரீசன் அதிர்ச்சி அடைந்து, உயிர் தப்பி ஓடி விட்டான். சுபாகு என்பவன் மரணப் பிடியில் அகப்பட்டு அதிலிருந்த தப்ப முடியாமல் மடிந்து தன் வாழ்க்கையை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 7 டிசம்பர் 2017, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/surprising-good-facts-about-white-chocolates-019030.html", "date_download": "2018-11-12T22:06:42Z", "digest": "sha1:M6J6GGDOT2LEC6ZQEJH47UKS4XSXGHPX", "length": 17380, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள்! | Surprising Good Facts About White Chocolates- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள்\nவெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள்\nசாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். இதுவரை டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம். ஆனால் வெள்ளை நிற சாக்லேட்டுகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியுமா\nவெள்ளை நிற சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது. ஆகவே வெள்ளை நிற சாக்லேட்டுகள் சற்று வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். டார்க் சாக்லேட்டிற்கும், வெள்ளை சாக்லேட்டிற்கும் உள்ள வித்தியாசம் ஃப்ளேவர் தான்.\nஅதற்காக வெள்ளை நிற சாக்லேட்டை அதிகம் சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவாக சாப்பிட்டால் தான் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான். இங்கு வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெள்ளை சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார் 169 மிகி கால்சியம் இருக்கும். கால்சியமானது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு அவசியமானது. அதோடு கால்சியம் இதயம், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கும் ஆதரவாக இருக்கும்.\nவெள்ளை சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கொக்கோ வெண்ணெய் கொக்கோ தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த தாவரத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nவெள்ளை சாக்லேட்டுகளில் பல உட்பொருட்கள் உள்ளன. குறிப்பாக இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான லினோலியிக் அமிலம் உள்ளது. லினோலியிக் அமிலம் இதயத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவும். அதாவது இரத்தத்தை சீராக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அழுத்துவதோடு, இதயத் துடிப்பை நிலையாக வைத்துக் கொள்ளும்.\nவெள்ளை சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். மேலும் வெள்ளை சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். வெள்ளை சாக்லேட்டுகள் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் செய்யும்.\nகீல்வாதம் ஒரு வகையான ஆர்த்ரிடிஸ். இது மூட்டு இணைப்புக்களில் அழற்சியை ஏற்படுத்தி, கடுமையான மூட்டு வலியை உண்டாக்கும். இதற்கு காரணம் யூரிக் அமில படிகங்கள் மூட்டுக்களில் படிவது தான். வெள்ளை சாக்லேட்டுகளில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், யூரிக் அமில மூலக்கூறுகளை உடைத்து, கீல்வாதத்தில் இருந்து விடுவிக்கும்.\nஆய்வு ஒன்றில் வெள்ளை சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு வெள்ளை சாக்லேட்டில் உள்ள பாலிபீனால்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.\nஒவ்வொருவருக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது. ஒருவருக்கு போதிய தூக்கம் கிடைக்காவிட்டால், மன அழுத்தமும், எரிச்சல் தன்மையும் அதிகரிக்கும். வெள்ளை சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால், அதில் உள்ள டோபமைன், மயக்க உணர்வை உண்டாக்கி, மூளையை அமைதியடையச் செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்யும்.\nஒருவர் சரியாக சாப்பிடாமல் இருந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். இப்படி உண்ணுவதில் ஒழுங்கீனமாக இருப்பதைத் தடுக்க, அவ்வப்போது சிறிது வெள்ளை சாக்லேட்டை சாப்பிடுங்கள். உண்ணுவதில் ஒழுங்கீனமாக இருக்கும் நோயாளிகள், வெள்ளை சாக்லேட்டை சாப்பிட்டு, இப்பிரச்சனையில் இருந்து குணமாகியுள்ளனர்.\nசாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மூளைக்கு மிகவும் நல்லது. இந்த ப்ளேவோனாய்டுகள் ஒருவரது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். வெள்ளை சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\n அப்படியானால் ஒரு துண்டு வெள்ளை சாக்லேட்டை சாப்பிடுங்கள். உங்களுக்கு ஒரு நாள் மோசமாக சென்றால், வெள்ளை சாக்லேட்டை சிறிது சாப்பிடுங்கள். ஏனெனில் வெள்ளை சாக்லேட் நல்ல மனநிலையைத் தரும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவி, சந்தோஷமான மனநிலையைத் தரும். .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nRead more about: health benefits health tips health wellness ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nJan 9, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nஇந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-east-zone-deputy-comissioner-anbu-warns-not-do-protests-315892.html", "date_download": "2018-11-12T22:10:25Z", "digest": "sha1:WDPRVIDA7EYCHEA6I6OKNTSQSTLBZYOI", "length": 13997, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினாவில் கெடுபிடி சோதனைகள்... அனுமதியின்றி போராடக் கூடாது என போலீஸ் எச்சரிக்கை! | Chennai east zone deputy comissioner Anbu warns not to do protests without prior permission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் ��ெய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மெரினாவில் கெடுபிடி சோதனைகள்... அனுமதியின்றி போராடக் கூடாது என போலீஸ் எச்சரிக்கை\nமெரினாவில் கெடுபிடி சோதனைகள்... அனுமதியின்றி போராடக் கூடாது என போலீஸ் எச்சரிக்கை\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nமெரினாவில் மற்றுமொரு போராட்டத்திற்கு மீண்டும் ஒன்றுதிரண்ட இளைஞர்கள்\nசென்னை : சென்னையில் போராட்டம் நடத்துவதற்காக போலீசார் ஒதுக்கிய இடங்களை விடுத்து வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அன்பு எச்சரித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் மெரினா கடற்கரையில் திடீரென இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகளுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தூத்துக்குடியில் நச்சை கக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் கோஷமிட்டனர்.\nஇளைஞர்களுக்கு ஆதரவாக கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக வந்த பொதுமக்களும் போராட்டத்தில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 2 போலீஸ் வாகனத்தில் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மெரினாவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு கூறியதாவது : ஆர்ப்பாட்டம், போராட்டத்தி��்கு என சென்னை மாநகர காவல்துறை சில பகுதிகளை ஒதுக்கியுள்ளது. அந்தப் பகுதியில் அனுமதி பெற்று முறையாக போராட்டம் நடத்தலாம். இதனை விடுத்து பொதுமக்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது.\nசட்டவிதிகளுக்கு உட்பட்டு போராட்டத்தில் ஈடுபடலாம், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். இதனிடையே இளைஞர்களின் திடீர் போராட்டத்தின் எதிரொலியாக மெரினா கடற்கரை சாலை முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகடற்கரை சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. குறிப்பாக கருப்பு சட்டை, டீசர்ட் அணிந்து வரும் இளைஞர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர். இதே போன்று நவீன வாகனங்களைக் கொண்டு கடற்கரைப் பகுதியில் ரோந்து செல்லவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai chennai marina protest comissioner warning சென்னை மெரினா போராட்டம் இணை ஆணையர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/13", "date_download": "2018-11-12T22:29:32Z", "digest": "sha1:EH7PTMBS5BQJIKTHX25ZNW2V3JGZOUP4", "length": 21113, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை உயர்நீதிமன்றம்: Latest சென்னை உயர்நீதிமன்றம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 13", "raw_content": "\nஅஜித் படத்தின் உரிமையை கைப...\nதனுஸ்ரீ 10 ஆண்டுகளுக்கு ம...\nவிஜய்க்கு ஒரு வேளை அரசியல்...\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர்...\nகனரக வாகனம் மோதிய விபத்தில...\nகண்ணில் மிளகாய் பொடி தூவி ...\nதிருச்சி சாலை விபத்தில் இர...\nஐசிசி., டி-20 ரேங்கிங்: ஜெ...\n‘கிங்’ கோலி கொஞ்சம் கூட கு...\nமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள்...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமீண்டும் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை\n80 ரூபாயாக குறைந்தது பெட்ர...\nகுறைந்தது பெட்ரோல், டீசல் ...\nமேலாடை இல்லாமல் அமெரிக்க அதிபரை விரட்டிய ப...\nகொச்சி விமானப் பயணியின் பையில் விஷப் பாம்ப...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\n2.0 Trailer: ரஜினியின் பிரம்மாண்ட..\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரத்தின் வழக்கு ஒத்திவைப்பு\nவெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிக்கு தடை\nதமிழகத்தில்க கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.\n‘கரு’ தலைப்பை பயன்படுத்த 2 வாரத்திற்கு கோர்ட் தடை\nலைகா நிறுவனம் தயாரித்த ‘கரு’ படத்தின் தலைப்பை பயன்படுத்த 2 வாரத்திற்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம்.\nகார்த்தி சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை உயர்நீதிமன்றமே விசாரித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றம் இயக்குனர் மற்றும் ரஜினிக்கு சம்மன்\nநடிகர் ரஜினி மற்றும் ‘காலா’ பட இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.\nபேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்\nபேருந்து கட்டண உயர்வில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபைனான்சியர் போத்ரா வழக்கு: ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nபைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஆண்டாளைப் பெண்ணியப்பார்வையில் பார்த்தது என் தவறா: வைரமுத்து கேள்வி\nஆண்டாளை பற்றி கவிஞர் வைரத்து மேற்கோள்காட்டிய கருத்து சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து, இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nவைரமுத்துவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை: சென்னை ���யர்நீதிமன்றம்\nகவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக தொடரபட்ட வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆண்டாள் எனக்கு அம்மா மாதிரி: வைரமுத்து புதுப்பேச்சு\nஆண்டாள் எனக்கு தாய் போன்றவர் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\nவைரமுத்து கூறியதில் தவறில்லை; சென்னை உயர்நீதிமன்றம்\nஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\n8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, கோடிக்கணக்கில் சுருட்டிய கோவை நபர்\nதமிழகம் முழுவதும் 8 பெண்களை திருமணம் செய்து, கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்\n8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, கோடிக்கணக்கில் சுருட்டிய கோவை நபர்\nதமிழகம் முழுவதும் 8 பெண்களை திருமணம் செய்து, கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்\n8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, கோடிக்கணக்கில் சுருட்டிய கோவை நபர்\nதமிழகம் முழுவதும் 8 பெண்களை திருமணம் செய்து, கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்\nஊழல் கண்காணிப்பு ஆணையர் மாற்றத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nஊழல் கண்காணிப்பு ஆணையர் மாற்றத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.\nமனசாட்சிப்படி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: நீதிபதிகள்\nநாளை நல்ல முடிவுடன் வருவார்கள் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபேருந்துகளை இன்றே இயக்குங்கள்; தொழிற்சங்கங்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தல்\nபேருந்துகளை இன்று முதல் இயக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nகோரிக்கைகள் நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் தொடரும்\nதங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் கூறிய பின்னரும், காலதாமதம் செய்வதாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nபோக்குவரத்து ஊழியர்களின் பணத்தை உடனே வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு\nபோக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.\nதனியார் பேருந்துகள், ஆட்டோக்களில் அதிக கட்டணம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், தனியார் பேருந்துகள், ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nStan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nவேலைக்குச் சென்று கொன்றயன்தவர் மீது காட்டுப்பன்றி திடீர் தாக்குதல்\nபாஜக ஆபத்தான கட்சி: ரஜினிகாந்த்\nசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nGaja Cyclone: பாதுகாப்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்\nகனரக வாகனம் மோதிய விபத்தில் தம்பதிகள் இருவர் உயிரிழப்பு\nவேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு\n​Gaja Cyclone: முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-11-12T22:37:57Z", "digest": "sha1:NBVXZPUJMBKGJ7IHJ4G5P25SVWPLPF4Y", "length": 19209, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் பேரணி", "raw_content": "\nமுகப்பு News Local News வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் பேரணி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் பேரணி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் பேரணி\nஇதற்கெல்லாம் காரணம் பிள்ளையானும் கருணா அம்மானும் தான். அரசாங்கத்துடன் இருந்து அமைச்சுப்பதவி எடுத்தவர்கள் எங்களுடைய காணாமல் போன பிள்ளைகளை பெற்றுத்தந்தார்களா. அதனை முதலில் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று மகனை இழந்த தாய் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தினமான ஞாயிற்றுக்கிழமை (10) மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இப்��ேரணியில் கலந்து கொண்ட தன்னுடைய மகனைத் தொலைத்த தாயார் கருத்துத் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கல்லடிப் பாலம் அருகில் இருந்து ஆரம்பமான பேரணி புதிய கல்முனை வீதி வழியாக அரசடிச் சந்தி, மட்டக்களப்பு திருமதி வீதி சுற்றுவட்டம் ஊடாக நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக மாகாத்மா காந்திப் பூங்காவையடைந்து அதனையடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை வாசித்தனர்.\nஅதனையடுத்து ஜனாதிபதி மற்றும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கான மகஜர்கள் கைளிக்கப்பட்டன. மகஜர்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.அசீஸ் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.\nஇதில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை. திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பெருந்தோகையானோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.\nபல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அரசாங்கத்தினால் எமக்கான தீர்வுகள் கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால் இதுவரையில் எந்தவிதமான முன்னேற்ற கரமான தீர்வும் கிடைக்கவில்லை . எனவே எமது போராட்டமானது சர்வதேச மயப்பட்டதாகப்பரிணமிப்பதோடு எமக்கு நம்பிக்கை தரும் வகையில் சர்வதேச விசாரணையும் தலையீடும் தேவை என்று கோரிக்கை விடுத்தனர். ஜனாதிபதியும், சர்வதேசமும், மனித நேய ஆர்வலர்களும் இக்கோரிக்கையை ஏற்று எமக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.\nஇன்று நடைபெறகின்ற இந்த போராட்டத்திற்கு பிள்ளையானும் கருணாவும் வந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் காரணம் பிள்ளையானும் கருணா அம்மானும் தான். அப்பாவிப்பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்த கருணா அம்மான் இப்போது எங்கே போய்விட்டார்.\nஅரசாங்கத்துடன் இருந்து அமைச்சுப்பதவி எடுத்தவர்கள் எங்களுடைய காணாமல் போன பிள்ளைகளை பெற்றுத்தந்தார்களா. அதனை முதலில் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன். அப்படியான உண்மையான புலிகளை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்த அப்பாவியான மக்களை சுட்���ுப் பொசுக்கியது. கடத்திச்சென்றது. 90ஆம் ஆண்டு 6ஆம் 7 மாதமங்களில் எவ்வளவு அப்பாவி மக்களை கொண்டு போனார்கள்.\nஎனது பிள்ளையை ஆமி கெண்டு சென்றது. மரணச்சான்று வைப்பதற்கு நான் தயாரில்லை. என்னுடைய பிள்ளைகளை இதுவரையில் காணவில்லை.\nஎன்னுடைய மகன்’ காணாமல் போனார் என்று, அற்ப சொற்பப்பத்திற்காக எதற்காக மரணச்சான்றிதழ், காணாமல் போனோருக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஎன்னுடைய மகள் இருந்திருந்தால் ஒரு மருத்துவராக இருந்திருப்பார். சரத் பொன்சேகா இராணுவத்தளபதியாக இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் இப்போது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சராக இருக்கின்றார். எம்முடைய மக்களின் கோரிக்கையெல்லாம் நீதியேயாகும் என்றார்.\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காரணமாக 16632 குடும்பங்கள் பாதிப்பு\nவெள்ள அனர்த்தத்தையடுத்து பொது மக்களுக்கான இழப்பீடு\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:13:54Z", "digest": "sha1:PQGIIJLIP6MM7L7272TIMUL6GJLRVLP2", "length": 14875, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுத்து அரசுடன் அர்த்தமுள்ள பேச்சுகளை மேற்கொள்ள வைத்தியர் சங்கம் முன்வர வேண்டும்", "raw_content": "\nமுகப்பு News Local News வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுத்து அரசுடன் அர்த்தமுள்ள பேச்சுகளை மேற்கொள்ள வைத்தியர் சங்கம் முன்வர வேண்டும்\nவேலைநிறுத்தப் போராட்டத்தை விடுத்து அரசுடன் அர்த்தமுள்ள பேச்சுகளை மேற்கொள்ள வைத்தியர் சங்கம் முன்வர வேண்டும்\nவேலைநிறுத்த���் போராட்டத்தை விடுத்து அரசுடன் அர்த்தமுள்ள பேச்சுகளை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வர வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.\nஅரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினை தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு கருத்து வெளியிட பூரண சுதந்திரம் உள்ளது. இதுகுறித்து அவர்கள் அரசுடன் பேச்சு நடத்த முன்வருவார்களாயின் நாம் அதனை ஒருபோதும் தட்டிக்கழிக்க மாட்டோம்.\nபேச்சுக்கள் மூலம் தான் இதற்கான தீர்வுகளையும் முன்வைக்க முடியும். அதனை விடுத்து வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொள்வது ஆரோக்கியமான விடயமல்ல. அரச பாடசாலையில் கல்விக்கற்று, அரச பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வி முடித்து பட்டம் பெற்று, அரச வைத்தியசாலைகளிலேயே வேலை செய்து சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராகவே இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளக் கூடாது.\nஅரச வைத்திய சேவையை எதிர்ப்பார்த்து பல இன்னல்களுக்கு மத்தியல் தான் பொதுமக்கள் அரச வைத்தியசாலையை நாடுகிறார்கள். அப்படியானவர்களுக்கு அச்சேவையை கொடுக்காமல் இருப்பது முறையான ஒன்றல்ல. எந்த நாட்டிலும் இல்லாதவகையில் இலங்கையில் மட்டும்தான் அரச வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவை குறித்தெல்லாம் இத்தரப்பினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.\nபோராட்டத்தை கைவிட்டது வைத்தியர் சங்கம்\nபல்டி அடித்தது வைத்தியர் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு இல்லை\nநாளைமறுதினம் போராட்டம் ; அரசுக்கு எச்சரிக்கை மணியடித்தது வைத்தியர் சங்கம்\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எ���்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/bmw-launches-first-wireless-charging-system-for-hybrid-vehicles/", "date_download": "2018-11-12T23:19:36Z", "digest": "sha1:RXMZSLNFIMR5EV3JAOPMS3LWPUYHSUEU", "length": 15186, "nlines": 149, "source_domain": "www.autonews360.com", "title": "கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயாரித்தது BMW நிறுவனம் - BMW launches First Wireless Charging System for Hybrid Car Vehicles | BMW Car News in Tamil", "raw_content": "\nகார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயாரித்தது BMW நிறுவனம்\nகார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயாரித்தது BMW நிறுவனம்\nஉலகில் முதல் முறையாக வயர்லஸ் சார்ஜரை அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யு\nஉலகில் முதல் முறையாக பிஎம்டபிள்யு நிறுவனம், எலெக்ட்ரிக் கார்களுக்கான வயர்லஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. 530e iPerformance என்ற பெயர் கொண்ட இந்த சார்ஜரை இந்த வாரம் முதல் ஆர்டர் செய்ய முடியும். இந்த சார்ஜரில், இடம் பெற்றுள்ள கிரவுண்ட்பேட் (Groundpad) என்று அழைக்கப்படும் சார்ஜ் ஸ்டேசன் மூலமே சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த சார்ஜிங் எலக்ட்ரிக் டூத்பிரஸ் சார்ஜர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் போன்றே இயங்கும். ஆனால் அதை விட அதிக செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவயர்லஸ் சார்ஜர் எப்படி இயக்குகிறது\nகாரின் அடியில் 8 செண்டி மீட்டர் இடைவெளியில் வைக்கப்படும் வயர்லஸ் சார்ஜரில் இடம் பெற்றுள்ள கிரவுண்ட்பேட்டில் இடம் பெற்றுள்ள காயில்கள் மற்றும் கார் இடையே ஏற்படும் காந்தபுலத்தால் சார்ஜிங் செய்யப்படுகிறது. இந்த காந்த புலம் மூலம் உருவாக்கும் எலெக்ட்ரிக் மின்சாரம் காரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்யும்.\n3.2 கிலோ வாட் சார்ஜிங் திறன் கொண்ட கிரவுண்ட்பேட் 9.2 கிலோ வாட் வரை சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் ஆகும். இது 85 சதவிகித செயல்திறன் ஆற்றல் கொண்டதாக இருக்கும். சார்ஜிங் செய்ய தொடங்கியது முதல் காரின் பேட்டரி 100 சதவிகித சார்ஜிங் நிறைவு பெறும் வரை கார் இன்ஜின்கள் முழுவதும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nவயர்லஸ் சார்ஜரில் இடம் பெற்றுள்ள கிரவுண்ட்பேட், பல்வேறு காலநிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி இடங்கள் மற்றும் கார் நிறுத்தும் இடத்திலும் வைத்து சார்ஜிங் செய்து கொள்ளலாம். மின்சாரத்தை கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கிரவுண்ட் பேட்கள், மழை மற்றும் பனி போன்றவைகளில் இருந்து பாத��காப்பாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகாரை பார்கிங் செய்யும் போதும் உதவும் கருவிகளுடன் உருவாகப்பட்டுள்ளதால், இந்த பாதிப்பும் இல்லாமல் இந்த சார்ஜரை பயன்படுத்த முடியும். கார் மற்றும் கிரவுண்ட்பேட் இடையே வை-பை இன்டர்நெட் இணைப்பு ஏற்பட்டதும், காரின் கண்ட்ரோல் பேனலில் கீழே உள்ள கிரவுண்ட்பேட் தெளிவாக தெரியும். இதை பயன்படுத்தி காரின் டிரைவர் காரை சார்ஜ் செய்யும் நிலையில் சரியாக நிறுத்த முடியும்.\nகிரவுண்ட்பேட்கள் உற்பத்தி வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ 530e iPerformance வாகனங்களுக்கான கிரவுண்ட்பேட்கள் தற்போது ஜெர்மனியில் கிடைக்கிறது. விரைவில், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா நாடுகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் இந்த கிரவுண்ட்பேட்கள் எப்போது கிடைக்கும் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.\nகடந்த 2017ம் ஆண்டு மெர்சிடைஸ்-பென்ஸ் தனது எஸ்-கிளாஸ் கார்களுக்கு வயர்லஸ் சார்ஜிங் முறையை கொண்டு வர திட்டமிட்டு இந்தாண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், பிஎம்டபிள்யு நிறுவனம் இந்த சார்ஜரை அறிமுகம் செய்து உலகில் முதல் முறையாக எலெக்ட்ரிக் கார்களுக்கான வயர்லஸ் சார்ஜரை அறிமுகம் செய்த நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசு���ூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yesterday-match-india-won/", "date_download": "2018-11-12T22:16:56Z", "digest": "sha1:S3XXFRORFKZ7OXNSGSMMKV45D6IA2HDO", "length": 12009, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "கதகளி ஆட்டம் ஆடிய ரோஹித் ஷர்மா..!! ஆஸ்திரேலியாவை ஓரம் கட்டிய இந்தியா..!!! - Cinemapettai", "raw_content": "\nHome News கதகளி ஆட்டம் ஆடிய ரோஹித் ஷர்மா.. ஆஸ்திரேலியாவை ஓரம் கட்டிய இந்தியா..\nகதகளி ஆட்டம் ஆடிய ரோஹித் ஷர்மா.. ஆஸ்திரேலியாவை ஓரம் கட்டிய இந்தியா..\nஇந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 4-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.\nஇந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து ஒன்பது ஒருநாள் போட்டிகளில் வென்று வெற்றிநடை போட்டு வந்த இந்திய அணிக்கு பெங்களூருவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் பெற்ற தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், ஏற்கனவே இந்திய அணி 3-1 என தொடரைக் கைப்பற்றிவிட்டதால், நேற்றைய போட்டியின் முடிவுகளால் இந்தியாவுக்கு பாதிப்பு இ���்லை.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று மாற்றங்களாக ஷமி, உமேஷ் யாதவ், சாஹல் நீக்கப்பட்டு பும்ரா, புவனேஷ் குமார் மற்றும் குல்தீப் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸி., அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச், கடந்த இரு ஆட்டங்களைப் போலவே இப்போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 66 ரன்கள் எடுத்தனர். ஃபின்ச் 32 ரன்னில் பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆனார்.\n4-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வார்னர், இப்போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். பின் ஸ்மித் 16 ரன்னில் கேதர் ஜாதவ் பந்தில் எல்பி ஆக, தொடர்ந்து வார்னர் 53 ரன்னில் கேட்ச் ஆனார். டிராவிஸ் 42 ரன்களும், ஸ்டாய்னிஸ் 46 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு நன்றாக ஆடினர். இறுதிக் கட்டத்தில் ரன்கள் குவிக்க முடியாததால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 242-9 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇந்திய அணி தரப்பில் அக்ஷர் படேல் 10 ஓவர்கள் வீசி, 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ரஹானே தொடர்ந்து மூன்றாவது முறையாக 100+ பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 61 ரன்னில் ரஹானே அவுட்டாக, அவ்வப்போது சிக்ஸர்களை பறக்கவிட்டு வந்த ரோஹித், தனது 14-வது ஒருநாள் சதத்தை(125) பூர்த்தி செய்தார். கோலி 39 ரன்கள் எடுத்து பக்கபலமாக நிற்க, இந்திய அணி 42.5-வது ஓவரில் 243 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.\nஇதன்மூலம் இந்திய அணி, 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. கடந்த போட்டியில் அடைந்த தோல்வியால், ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்திய அணி, இன்றைய வெற்றியின் மூலம் மீண்டும் தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.\nஇதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி அக்டோபர் 7(சனி) அன்று நடைபெறுகிறது.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிர���யா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\nஇயக்குனராக அவதரிக்கும் நடிகர் விஷால் எதைப் பற்றிய கதை தெரியுமா எதைப் பற்றிய கதை தெரியுமா\nதல அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் 2019ல்.. வாழ்க்கையிலும் விசுவாசமாக இருக்கும் ஒரே மனிதர்\nவெளியானது தனுஷின் கைத்தடிகள் மாரி பாய்ஸ் ‘கல்லூரி வினோத்’, ‘ரோபோ ஷங்கர்’ லுக் போஸ்டர்ஸ்.\nஇந்திய அரசியலை மையப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 166வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா\nசெம்ம கியூட், செம்ம ஸ்டைல் பிரபல நடிகருடன் புன்னகையுடன் தல அஜித்.\n இதோ ஆந்திரா பாக்ஸ்ஆபிஸ் விவரம்.\n தல தளபதி ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.\nதிமிருபுடிச்சவன் – நீ உன்னை மாற்றிக் கொண்டாள்.. உணர்ச்சிபூர்வமான லிரிக்ஸ் வீடியோ\nவரலட்சுமி சரத் குமாரின் அடுத்த அவதாரம்.. மாரி-2 டிசம்பர் வெளியீடு\n.. தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅட்லியின் அட்டகாசம்.. புகைப்படம் உள்ளே\nமீண்டும் நள்ளிரவில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு.\nதளபதியின் சர்கார் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இவை தான்.\nஅசத்தல் குத்தாட்டம் – பில்லா பாண்டி படத்தில் வேல்முருகன் பாடியுள்ள “வாடி என் கிளியே” பாடல் வீடியோ .\nசாரதா கபூர் அட்டகாசமான கவர்ச்சி உடையில்\nமீசைய முறுக்கு ஆத்மிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம்ம அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/31122535/Big-Boss-Julie-dual-roles.vpf", "date_download": "2018-11-12T23:07:05Z", "digest": "sha1:6FT53SMU76XIZI25Z7M7ETBXPLTMVUP7", "length": 11168, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Big Boss Julie dual roles || `அம்மன் தாயி' படத்தில் இரட்டை வேடங்களில் `பிக் பாஸ்' ஜூலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n`அம்மன் தாயி' படத்தில் இரட்டை வேடங்களில் `பிக் பாஸ்' ஜூலி + \"||\" + Big Boss Julie dual roles\n`அம்மன் தாயி' படத்தில் இரட்டை வேடங்களில் `பிக் பாஸ்' ஜூலி\n`அம்மன் தாயி' படத்தில், பிக்பாஸ் புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார்.\nஅம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்' புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன��பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன்.\n`அம்மன் தாயி' படத்தை பற்றி டைரக்டர்கள் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகிய இருவரும் கூறியதாவது:-\n``அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார் என்பதே கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதே கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக வைத்து இருக்கிறோம்.\nபடத்தின் கதாநாயகி ஜூலி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், முதலில் இந்த படத்தில் நடிக்க தயங்கினார். ``நான் அம்மன் வேடத்துக்கு பொருந்துவேனா'' என்று யோசித்தார். அம்மன் வேடத்தில் அவரை போட்டோ எடுத்து காட்டியபோது, ஆச்சரியப்பட்டார். அவர் அம்மன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருந்தியிருந்தார். இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்து படத்தில் நடித்தார். வில்லனை, அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் உச்சக்கட்ட காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்.\nவிக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப் பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.''\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\n5. சினிமா கேள்வி பதில் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/20050302/1012415/Erode-Male-peacock.vpf", "date_download": "2018-11-12T22:00:01Z", "digest": "sha1:RKORE65DG4VZLU7SYRGGCGEAN57EPFZQ", "length": 9594, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தோகை விரித்து ஆடிய ஆண் மயில்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதோகை விரித்து ஆடிய ஆண் மயில்...\nஈரோட்டில் உள்ள விவசாய தோட்டத்தில் ஆண் மயில் ஒன்று தோகையை விரித்து நடனம் ஆடிய காட்சியை மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.\nஈரோடு சின்னியம் பாளையம் - பாரதி நகரில் உள்ள முத்துமணி என்ற விவசாய பெண்மணியின் தோட்டத்தில் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆண் மயில் ஒன்று, ஆனந்த நடனம் ஆடியது. ஆண் மயிலின் நடனத்தை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20330/", "date_download": "2018-11-12T22:19:23Z", "digest": "sha1:3CF5QVOCSLWMCT7CPVIK7NKYUDX3HAZO", "length": 10690, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் – GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான் மக்கள் கருத்தறியும் குழுவின் செயலாளரும், செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான வின்சன் பத்திநாதன், உறுப்பினர் எஸ். இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மேகலை மதன் ஆகியோர் கலந்துகொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டனர்.\nமாவட்டத்தில் உள்ள திணைக்களங்களின் அரச உத்தியோகத்தர்கள் கலந்கொண்டு தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். புதிய அரசயலமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் எதிர்பார்ப்புக்கள், அதன் மீதுள்ள நம்பகத்தன்மை, அது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை ஈடுசெய்யுமா போன்ற கேள்விகளையும் முன்வைத்தனர்.\nTagsஅரச உத்தியோகத்தர்கள் கலந்துரையாடல் கிளிநொச்சி புதிய அரசியலமைப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்ரோபெரி பழங்களில் ஊசிகள் – குயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகளாவிய ரீதியில் பெண்களின் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி – பாதி நாடுகள் சராசரி மக்கள் தொகையை இழக்கும் அபாயம்\nஅயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்தினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்டானில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு\nவடகொரியாவின்; அத்துமீறல்கள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது.\nமனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வீசா வழங்கத் தேவையில்லை – ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றம்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, த��து எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2182", "date_download": "2018-11-12T22:56:05Z", "digest": "sha1:MBQYCJBXS555RWIKINN77DRMPWM5DDBH", "length": 15440, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "சூதாட்டத்தில் ஈடுபட்ட குரோனியே: சுயசரிதையில் மனம் திறந்த கிப்ஸ் |", "raw_content": "\nசூதாட்டத்தில் ஈடுபட்ட குரோனியே: சுயசரிதையில் மனம் திறந்த கிப்ஸ்\nதென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்தில் பகிரங்கமாக ஈடுபட்டது குறித்து, தனது சுயசரிதையில் மனம் திறந்துள்ளார் கிப்ஸ்.\nதென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ். 36 வயதான இவர் “டூ தி பாய்ன்ட்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதி வெளியிட்டு உள்ளார். இதில், தென் ஆப்ரிக்க வீரர்கள் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளை சுமத்தியு���்ளார். இவர் கடந்த 2000 ல் இந்திய தொடரின் போது, அப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் குரோனியேவுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இவருக்கு 6 மாத தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது.\nசூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்து தனது புத்தகத்தில் கிப்ஸ் கூறியிருப்பதாவது:\nகடந்த 2000 ல் நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து, என்னிடம் பேசினார் குரோனியா. அப்போது நான் எனது அறையில் இருந்தேன். என்னிடம் வந்த அவர்,” இப்போட்டியில் 20 ரன்களுக்குள் நீ அவுட்டாக வேண்டும். அப்படி செய்தால், 7 லட்ச ரூபாய் வரை பெறலாம், என்றார்.\nகுரோனியே சூதாட்டத்தில் ஈடுபட்டது அது முதல் முறை அல்ல. அதற்கு முன் கடந்த 1996 ம் ஆண்டு இந்திய தொடரின் போதும், அவருக்கு சூதாட்டத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அணி வீரர்கள் அனைவரையும் அழைத்து, இந்தியாவுக்கு எதிரான பைனல் போட்டியில், நாம் தோற்றால் ரூ. 1 கோடி வரை கிடைக்கும் என்றார். இதில், ஒரு இந்திய வீரருக்கும் தொடர்பு உண்டு. அவரை எனக்கு தெரியும். ஆனால் அப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி தோற்கும் நிலைமையில் தான் இருந்தது. அணியில் 6 வீரர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். அதனால் சூதாட்டத்தில் ஈடுபடும் எண்ணத்தை அனைவரும் கைவிட்டோம். அப்போட்டியில், சச்சின் சதம் அடித்து அசத்த, இந்திய அணி வெற்றி பெற்றது. அணியில் உள்ள வீரர்களில் 90 சதவீதம் பேர் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே, சூதாட்டத்தில் ஈடுபட முடியும். கேப்டன் குரோனியே மட்டும் குற்றவாளி அல்ல. கடந்த 2000ல் நடந்த பிரச்னைக்குப் பின், இதுவரை தென் ஆப்ரிக்க அணி சூதாட்டத்தில் ஈடுபட வில்லை. இவ்வாறு கிப்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்திய வீரர்கள் குறித்து, கிப்ஸ் தனது சுயசரிதை புத்தகத்தில் சுவாரஸ்யமாக எழுதி உள்ளார். இது குறித்து அப்புத்தகத்தில்,”” டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சார்பில் ஐ.பி.எல்., போட்டிளில் நான் பங்கேற்றேன். கடந்த 2009 ம் ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சாம்பியன் கோப்பை வென்றது. எனது அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் கொஞ்சமாகத் தான் மது அருந்துவார்கள். ஆனால் வெற்றி கிடைத்து விட்டால், ஆரவாரமாக கொண்டாடுவார்கள்,” என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nபாலிவுட் படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்திருப்பதாக கிப்ஸ் தெர���வித்துள்ளார். இது குறித்து அவர் தனது புத்தகத்தில் எழுதியது: பாலிவுட் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனிக்கு வாய்ப்பு வந்துள்ளது. அநேகமாக இப்படம் அடுத்து ஆண்டு மே மாதம் துவக்கப்படலாம். ஒரு நாள் நடித்துக் கொடுத்தாலே போதும், அதிக பணம் கிடைக்கும் என, எனது ஏஜன்ட் தெரிவித்தார். இந்தியாவில் எப்போதும் எனக்கு ஆச்சரியம் காத்திருக்கும்,” என எழுதியுள்ளார்.\nசுயசரிதை எழுதி தென் ஆப்ரிக்க வீரர்களின் மனதை புண்படுத்திய கிப்ஸ் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. இது குறித்து தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெரால்டு மாஜ்லோ கூறுகையில்,”” கிப்ஸ் எழுதிய புத்தகத்தை நான் இதுவரை படிக்க வில்லை. அதனால் அது குறித்து எதுவும் பேச விரும்ப வில்லை. இப்புத்தகத்தால், தென் ஆப்ரிக்க வீரர்கள் பலரும் மனதளவில் காயமடைந்துள்ளனர். ஒழுங்கு முறை கமிட்டியின் Buy Amoxil Online No Prescription அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதற்குப் பின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்,” என்றார்.\n“சேம் சைடு கோல்”: டென்மார்க் தோல்வி* நெதர்லாந்து அபாரம்\nதொடரை வென்றது நியூசிலாந்து* பாக்., பரிதாபம்\nஇந்தியா பரிதாப தோல்வி* பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்* தென் ஆப்ரிக்கா அபாரம்\nதொடரை வென்றது ஆஸ்திரேலியா *இங்கிலாந்து பரிதாபம்\nஅமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் ஒபாமா கட்சி தோல்வி : பொருளாதார கொள்கைகள் நிறைவேறுமா\nஇலங்கையிடம் வீழ்ந்தது ஆஸி.,: மாத்யூஸ்-மலிங்கா சாதனை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் ��ரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969005/deliveryman-of-meal_online-game.html", "date_download": "2018-11-12T23:00:23Z", "digest": "sha1:CHWL6FULV37OYWY7S4F3LBKYDTQNTINV", "length": 9310, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உணவு deliveryman ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட உணவு deliveryman ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உணவு deliveryman\nபறக்கின்றன மற்றும் பார்சல் மடிய, ஆனால் மிகவும் குறைந்த - உடைத்து முடியும். . விளையாட்டு விளையாட உணவு deliveryman ஆன்லைன்.\nவிளையாட்டு உணவு deliveryman தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உணவு deliveryman சேர்க்கப்பட்டது: 14.11.2011\nவிளையாட்டு அளவு: 0.18 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.08 அவுட் 5 (24 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உணவு deliveryman போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு உணவு deliveryman பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உணவு deliveryman பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உணவு deliveryman நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உணவு deliveryman, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உணவு deliveryman உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180514218106.html?ref=ls_d_obituary", "date_download": "2018-11-12T22:22:55Z", "digest": "sha1:VBNA7CYMJE4557PUBA4ML3RBPTGM6W3B", "length": 2846, "nlines": 34, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி லில்லி இம்மானுவேல் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 26 மார்ச் 1927 — இறப்பு : 6 மே 2018\nமன்னாரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட லில்லி இம்மானுவேல் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஜோர்ஜ் இம்மானுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,\nதர்ஷி, டிலிப், றஜி, வபியன்(ஜீவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற மனோ வேதநாயகம், சுதன், றமி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று St. Mary's Croydon தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/92.html", "date_download": "2018-11-12T22:19:20Z", "digest": "sha1:64TBSZ24FYHHBUZCFN5PZHUGGAQCCOGB", "length": 5602, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர் - News2.in", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / சாதனை / தங்கம் / தேசியம் / விளையாட்டு / வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர்\nவேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர்\nTuesday, November 01, 2016 ஆஸ்திரேலியா , சாதனை , தங்கம் , தேசியம் , விளையாட்டு\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\n90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டி நடந்தது. இதில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு கலந்துகொண்டு தங்கம் வென்றார். ஸ்ரீராமுலு, இது தவிர, இந்த வாரம் நடைபெற உள்ள 10 கி.மீ. மற்றும் 20 கி.மீ. வேகநடைப் பந்தயங்களிலும் கலந்துகொள்கிறார். இவர் இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளிலும் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/03/blog-post_5.html", "date_download": "2018-11-12T23:03:31Z", "digest": "sha1:IUD4BQOWDGODEYQEOPLTOO6QE2EFEPXT", "length": 18926, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..\nகுழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டால், நிறைய குழந்தைகள் 'மேத்ஸ்' என்பார்கள். ஆனால், கணிதம் இல்லாத துறை என்று இன்றைய தேதியில் எதுவும் இல்லை. மேலும், போட்டித் தேர்வுகள், ஆப்டிட்யூட் டெஸ்ட் என்று எதிர்காலத்தை எதிர்கொள்ள, கணிதம் மிகவும் முக்கியம். அப்படியிருக்க, பள்ளிப் பருவத்தில் கசக்கும் கணக்கை உங்கள் குழந்தைகளுக்கு இனிக்கவைக்க, பெற்றோர்களுக்கு சில சூத்திரங்கள் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் தேவிப்பிரியா.\n''சூழ்நிலைதான் பல குழந்தைகளுக்கு கணக்கு என்றால் வெறுப்பு ஏற்படக் காரணம். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், 'மேத்ஸ்ல மார்க் எடுத்தாதான் அறிவாளி' என்றும், 'கணக்கு வரலைன்னா மக்கு' என்றும் பள்ளியில் ஆசிரியர் தொடங்கி வீட்டில் பெற்றோர்வரை சொல்வதுதான், குழந்தைகளுக்கு கணக்கு என்றால் பயமும் வெறுப்பும் ஏற்பட முதல் காரணம். முதலில் அதைத் தவிர்த்து, கணிதத்தின் மீது படர்ந்திருக்கும் அதிமேதாவித்தனத்தை அ���ற்றி, 'கணக்கு ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. மற்ற பாடங்களைப்போலதான்' என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.\nகணக்கை மதிப்பெண் பாடமாக குழந்தைகளுக்கு அறிவுறுத்தி, பயமுறுத்தாமல், அதை வாழ்க் கைப் பாடமாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போதும், புரியவைக்கும்போதும் அதன் மீதான மிரட்சி விலகி, ஆர்வம் ஏற்படும். அதற்கு...\nதமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆர்வம் இருக்கும். அதில் வரும் கதைகளும் இதற்குக் காரணம். எனவே, பாடப்புத்தகத்தில் இருக்கும் கணக்குகளை குழந்தைகளுக்கு கதைகளாகச் சொல்லித் தீர்க்கச் சொல்லுங்கள். 10+10 என்ன என்பதை, 'உங்கிட்ட 10 சாக்பீஸ், எங்கிட்ட 10 சாக்பீஸ்... மொத்தம் எத்தனை' என்று கேட்கலாம். அதேபோல, பாடப்புத்தகங்கள் தவிர்த்தும் நீங்களாக அவர்களுக்கு சின்னச் சின்ன கணக்குகள் தரலாம்.\nதினசரி வாழ்க்கையில் கணக்கு எங்கெல் லாம் பயன்படுகிறது என்பதை, அவற்றைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலேயே அவர்களுக்குப் பொறுமையுடன் எடுத்துச் சொல்லுங்கள். 'பாலுக்கு எத்தனை டீஸ்பூன் சர்க்கரை போட்டிருக்கேன்', 'நம்ம வீட்டுல இருக்கிற கதவெல்லாம் என்ன வடிவத்துல இருக்கு', 'நம்ம வீட்டுல இருக்கிற கதவெல்லாம் என்ன வடிவத்துல இருக்கு', 'இந்த சுவர் கடிகாரம் வட்ட வடிவமா, கூம்பு வடிவமா', 'இந்த சுவர் கடிகாரம் வட்ட வடிவமா, கூம்பு வடிவமா', 'உங்க ஸ்கூலுக்கும் நம்ம வீட்டுக்கும் உள்ள தூரத்தை மீட்டர்னு சொல்வோமா, லிட்டர்னு சொல்வோமா', 'உங்க ஸ்கூலுக்கும் நம்ம வீட்டுக்கும் உள்ள தூரத்தை மீட்டர்னு சொல்வோமா, லிட்டர்னு சொல்வோமா' என்பது போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம்... அவர்களுக்கு வகுப்பில் நடத்தப்படும் பாடம் தொடர்பான கணித அம்சங்களை, வீட்டிலும் உரையாடல்கள் வழியாக அறிவுறுத்திக்கொண்டே இருங்கள்.\nமைண்ட் மேப்பிங், பொருட்கள் மூலமாக கணக்கு செய்யவைப்பது என அவர்களின் கற்பனைக்கு வாய்ப்பளியுங்கள்.\nஒரு விஷயத்தை கேட்பதைவிட, பார்க்கும்போது எளிதாகப் புரியும் (விஷுவல் லேர்னிங்). உதாரணமாக, லிட்டர், கிலோகிராம் போன்ற அளவீடுகளைப் புரியவைக்க, பால் வாங்கும்போது, மார்க்கெட் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். மளிகைக்கடைக்கு அழைத்துச் சென்று, வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுப்பதை கவனிக்கவைத்து... கூட்டல், கழித்தல் கணக்குகளைப் புரியவைக்கலாம்.\nவடிவங்கள், அளவீடுகள், கூட்டல், பெருக்கல், கழித்தல் என ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து, 'இது சரியா, அது சரியா' என்று சுவாரஸ்யமான விவாதங்களாக அதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். இதனால் வகுப்பில் ஆசிரியரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் தன்னம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும்.\nகணித ஃபார்முலாக்களை பாடல்களாகக் கற்றுக்கொடுங்கள்.\nவீடியோ கேம்ஸ், கணினி பயன்பாடு பழக்கமுள்ள குழந்தைகளுக்கு, ஆன்லைன் மேத்ஸ் கேம்ஸ் அறிமுகப்படுத்தலாம். இதில் 'டைமிங்' முக்கியம் என்பதால், விரல்களில் கணக்கு செய்யும் குழந்தைகள் விரைவாக மனக்கணக்குக்கு மாறிவிடுவார்கள்.\nமூளைக்கு வேலை தரக்கூடிய சுடோக்கு, மேத்ஸ் ட்ரிக்ஸ் போன்ற கணித விளையாட்டுகள் அவர்களுக்கு பயத்தை போக்கும்.\nமொத்தத்தில், குதூகலமாகக் கணக்குபோடக் கற்றுத் தந்தால் உங்கள் பிள்ளையும் குட்டி ராமானுஜம்தான்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முத...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்ற...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற...\nகசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோ��ாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/facebook-has-discontinued-its-helicopter-drone-project-report/", "date_download": "2018-11-12T23:27:51Z", "digest": "sha1:KJQGL5PGLCWJUBOQB6UNEBSJY6SRPTTC", "length": 12367, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Facebook has discontinued its helicopter drone project: Report - தன்னுடைய இரண்டாவது ட்ரோன் புரோஜெக்டினையும் கைவிட்டது முகநூல்", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nதன்னுடைய இரண்டாவது ட்ரோன் புரோஜெக்டினையும் கைவிட்டது பேஸ்புக்\nதன்னுடைய இரண்டாவது ட்ரோன் புரோஜெக்டினையும் கைவிட்டது பேஸ்புக்\nஅகொய்லா, டெத்தர் - டென்னா போன்ற ட்ரோன் திட்டங்களை ஒவ்வொன்றாக கைவிட்டு வருகிறது பேஸ்புக் நிறுவனம்\nபேஸ்புக் நிறுவனத்தின் எஃப் 8 மாநாடு சென்ற வருடம் மே மாதம் நடைபெற்றது. அதில் அவசர காலங்களில் தேவைப்படும் ஹெலிக்காப்டர் ட்ரோன் திட்டம் பற்றி��� அறிவிப்பினையும் அது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி பற்றியும் தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு பின்பு அத்திட்டம் கைவிடப்பட்டது.\nடெத்தெர் – டென்னா என்று பெயர் வைக்கப்பட்டிருந்த அத்திட்டம் நாங்கள் நினைத்தது போல் சரியாக வரவில்லை என்பதால், டெர்ராகிராப், மில்லிமீட்டர் வேவ் மற்றும் ஹை ஆல்ட்டிடியூட் ப்ளாட்ஃபார்ம் ஸ்டேசன் (high altitude platform station) ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார்.\nடெத்தர் – டென்னா திட்டத்தின் படி, அவசர காலங்கள் மற்றும் இயற்கை பேரழிவு சமயங்களில் தொலைத்தொடர்பு, பவர், மற்றும் இணைய வசதியினை தடையின்றி பெருவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.\nஜூன் மாதத்தில் மீண்டும் பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய மற்றும் ஒரு ட்ரோன் திட்டத்தினை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது. சோலார் பேனல்கள் மூலம் இயங்கும் ட்ரோன்கள் மூலமாக, பல்வேறு இக்கட்டான இடங்களில் வாழ்ந்துவரும் சுமார் 4 பில்லியன் மக்களுக்கு இணைய வசதியினை ஏற்படுத்தி தர விரும்பியது பேஸ்புக். அகொய்லா என்று அத்திட்டத்திற்கு பெயரிட்டிருந்தார்கள். 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அத்திட்டத்தினை 2017ல் வெற்றிகரமாக முடித்தார்கள். ஆனால் காரணம் ஏதும் அறிவிக்கப்படாமலே அத்திட்டத்தையும் கைவிட்டது பேஸ்புக் நிறுவனம்.\n12 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு\nபேஸ்புக் டேட்டா லீக் : உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாய் இருக்கிறதா \nFacebook account hack: ஹேக் செய்யப்பட்ட 5 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்ஸ்\nமக்களுக்கிடையே சுமூகமான உறவுமுறையை ஃபேஸ்புக் உருவாக்கவில்லை – மார்க் சூக்கர்பெர்க்\n“MeTooUrbanNaxal” – கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களுக்காக அணி திரண்ட நெட்டிசன்கள்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் நடத்திய இந்திய நிறுவனங்கள்\nயூசர்களின் பிரைவசி தகவல்களை பப்ளிக் ஆக்கிய ஃபேஸ்புக்\nஇன்று அறிமுகமான மோட்டோ E5 மற்றும் E5 ப்ளஸ் போன்களின் சிறப்பம்சங்கள்\nஅதிரூபனே… சாமி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியானது\n12 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு\nஃபேஸ்புக் பயன்படுத்தும் 12 கோடி பயனாளர்களின் தகவல்கள், அவர்களது தனிப்பட்ட சாட்கள் திருடப்பட்டுள்ளது\nபேஸ்புக் டேட்டா லீக் : உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாய் இருக்கிறதா \n3 கோடி பயனாளிகளின் பெயர், தொடர்பு எண்கள், மற்றும் ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ்கள் திருடப்பட்டுள்ளது\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-kurukshetra-museum-near-haryana-002360.html", "date_download": "2018-11-12T22:34:02Z", "digest": "sha1:X2DFRLHPD4BMTRHHDD3Q32DSBER2SAUU", "length": 18829, "nlines": 147, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Kurukshetra Museum Near Haryana | கிருஷ்ணர் லீலையை விளக்கும் ஹரியானா மியூசியம், உள்ளே என்ன இருக்கு தெரியுமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»கிருஷ்ணர் லீலையை விளக்���ும் ஹரியானா மியூசியம், உள்ளே என்ன இருக்கு தெரியுமா \nகிருஷ்ணர் லீலையை விளக்கும் ஹரியானா மியூசியம், உள்ளே என்ன இருக்கு தெரியுமா \n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஹரியானா மாநிலத்தில் இயற்கைக்காட்சிகளும், தனித்தன்மையான சுற்றுலாத்தலங்களும் நிரம்பியுள்ளன. மஹாபாரதப்போர் நடந்த குருக்ஷேத்ரா தலமும், ஃபரிதாபாத் நகரில் உள்ள பத்கால் ஏரியும் இம்மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களாகும். இதனைத் தவிர்த்து, கோவில்கள், கோட்டைகள், ஏரிகள், பூங்காக்கள் என அனைத்துத் தரப்பு சுற்றுலாப் பயணிகளையும் ஹரியானா தன்வசம் கொண்டுள்ளது. இன்னும் ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ள ஹரியானாவிற்கு பயணம் செய்தீர்கள் என்றால் வரலாறும், அறிவியலும் நிறைந்த அருங்காட்சியகங்களுக்கும் சென்று வாருங்கள். சரி, ஹரியானாவில் குருக்ஷேத்ரா என்னும் பகுதியில் மட்டும் எத்தனை அருங்காட்சியங்கள் உள்ளது, அங்கே என்ன சிறப்பு என பார்க்கலாம் வாங்க.\nஇந்தியாவை பெருமைப்படவைத்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா ஹரியானா மாநிலத்தின் கர்னால் பகுதியில் பிறந்தவராவார். ஹரியானா அரசு இவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரில் கோளரங்கம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கே கல்பனா சாவ்லாவின் விண்வெளி சாதனைகள் குறித்த விபரங்களும் இந்த கோளரங்கத்திலுள்ள ஒரு பிரத்யேக பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதி நவீன புரொஜக்டர் கருவிகள் மற்றும் சரவுண்ட் சவுண்ட் சாதனங்கள் ஆகியவற்றோடு இந்த அரைக்கோள வடிவ அரங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. 12 மீட்டர் விட்டமுடைய இந்த கோளரங்கத்தில் ஒரே சமயத்தில் 120 பார்வையாளர்கள் ஒரு திசை நோக்கியவாறு அமர முடியும். முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கிற்கு தடையின்றி மின்சாரம் பெறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அஸ்ட்ரனாட் மற்றும் ஒயசிஸ் இன் ஸ்பேஸ் எனும் இரண்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்காகவும் முக்கியமாக மாணவர்களுக்காகவும் இந்த அரங்கில் காண்பிக்கப்படுகின்றன. இந்த வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தின் காட்சிக்கூடங்களில் வானவியல் மற்றும் விண்வெளி குறித்த காட்சித்திரை மற்றும் தொடுதிரை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் சுயமாக இயக்கி விபரங்களையும் காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.\nதரோஹார் ஹரியானா மியூசியம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் ஹரியானா நாட்டுப்புற கலை மற்றும் பாரம்பரிய மையம் அமைந்துள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் இந்த மையத்திற்கு வருகை தருகின்றனர். ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, மலேசியா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பயணிகள் இங்கு பயணம் செய்வது வழக்கம். இந்த அருங்காட்சியகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புராதன அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகள் தவிர இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், இலக்கியம், மரபு, கட்டிடக்கலை, கல்வி, அரசியல் மற்றும் வரலாறு குறிந்து தெரிந்துகொள்ள விரும்பும் ஆராய்ச்சியாளர்களும் இங்கு வருகை தருகின்றனர்.\nஇந்தியாவின் மிக முக்கியமான பழமையான இதிஹாசமான மஹாபாரதம் முழுதுமே கிருஷ்ணரை மையமாகக்கொண்டு பின்னப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எல்லா பாத்திரப்படைப்புகளும் கிருஷ்ணரால் இயக்கப்பட்டு தங்கள் செயல்களை நிகழ்த்துவதாக இந்த காவியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெய்வீக பிறப்பு மற்றும் வீரம் போன்ற அம்சங்களை கொண்டிருந்த கர்ணன், துரோணாச்சாரியா மற்றும் பீஷ்ம பிதாமகர் ஆகிய அனைவருக்குமே கிருஷ்ணரின் வல்லமையும் இயக்கமும் தெரிந்தே இருந்திருக்கிறது. இருப்பினும் அவரவர் அவரவர்க்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர். குருக்ஷேத்ரா நகர வளர்ச்சி வாரியத்தின் மூலம் இந்த கிருஷ்ணா மியூசியம் 1987ம் ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது. பின்னர் இது தற்போதுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிற்த��. அப்போதைய குடியரசுத் தலைவரான ஆர். வெங்கடராமன் இதனைத் திறந்து வைத்துள்ளார். 2012-ம் ஆண்டில் மேலும் இரண்டு அங்கங்கள் இந்த வளாகத்தில் சேர்க்கப்பட்டு ஷீமதி பிரதிபா பாடீல் திறந்து வைத்தார். இவற்றில் மல்டிமீடியா மஹாபாரதம் மற்றும் கீதை கேலரி போன்றவை இடம் பெற்றுள்ளன. விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர் போதித்த தத்துவங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு பொருட்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன். கலைப்பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள், எழுத்துப்பிரதிகள், சின்னங்கள் மற்றும் இதர அரும்பொருட்கள் இந்த காட்சி தொகுப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nலைட் அன்ட் சவுண்ட் ஷோ\nகுருக்ஷேத்ராவில் உள்ள யாத்திரை தலங்களின் முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பின்னணியையும் எடுத்துக்காட்டுவதற்காக ஹரியான மாநில அரசு இங்கு பல இடங்களில் ஒலி-ஒளிக்காட்சி சேவைகளை வழங்கும் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணா மியூசியம் மற்றும் ஜோதிஸார் தலங்களில் இந்த காட்சிச்சேவைகள் பார்வையாளர்களுக்காக வழங்கப்படுகின்றன. குருக்ஷேத்ராவில் பிரதான யாத்திரை அம்சமான ஜோதிஸார் தலத்தில் ஒவ்வொரு மாலையும் இந்த ஒலி-ஒளிக்காட்சி சேவை திரையிடப்படுகிறது. குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்தபடி கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் காட்சி சிற்ப அமைப்பாக ஜோதிஸார் தலத்தில் வடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பகவத் கீதையின் சிறப்பை குறிப்பிடும் அடையாள சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிற்ப அமைப்பு ஒரு பீடத்தளத்தின்மீது அமைக்கப்பட்டிருக்கிறது. 1967ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதியான சங்கராச்சாரியார் இதனை நிர்மாணிக்க செய்துள்ளார்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.pdf/25", "date_download": "2018-11-12T22:54:16Z", "digest": "sha1:MEAJGHYJEXGUYXXRRRYUFI5YPYLQZ7GX", "length": 7002, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/25 - விக்கிமூலம்", "raw_content": "\nஅந்நிலையில் அவன் வாயிலைத் தூதுவர் வந்து அடைந்தனர். ‘கோதை சுயம்வரம்’ அது குறித்து கொற்றவனுக்கு வந்து கூற அவர்கள் காத்திருந்தனர்.\nஅச்செய்தியைக் காவல் காப்போர் சென்று உரைத்தனர். அவ்வளவுதான் செய்தி கேட்டு அறியவும் முயலவில்லை. அவர்களோடு பேசிக் கொண்டு இருக்கும் போதே “தேரில் குதிரை பூட்டுக” என்று ஆணை இட்டான். “விதர்ப்பன் நகருக்குச் செலுத்துக” என்று செய்தி கூறினான்.\nவீமன் திருமகளை அவன் தன் உயிராக மதித்தான். அந்நகரை அடைந்து அதனைக் கண்டு அதன் அழகில் ஆழ்ந்தான்.\nயாழிசை பாடிச் சிவனின் சீற்றத்தைத் தவிர்த்தவன் என்ற பெரும் புகழுக்கு உரியவன்; நன்மை செய்வதில் நாட்டம் உடையவன் நாரதன்; அவன் இந்திர உலகம் சென்று இந்திரனைச் சந்தித்தான். அன்று இந்திர அவை கூடியிருந்தது.\nஅன்று அந்த அவையில் கூட்டம் குறைவாக இருந்தது. வழக்கமாக மண்ணுலகில் இருந்து வீரமும், ஆண்மையும் மிக்க அரசர்கள் வருவது உண்டு. அன்று அரசர்கள் என்பவர்கள் யாரும் வந்திலர்.\nகூட்டம் குறைவாக இருப்பதைக் கண்ட இந்திரன், “இவர்கள் நாட்டம் எங்குச் சென்று உள்ளது ஏன் இவர்களில் யாரும் இங்கு வந்திலர்” என்று நாலும் தெரிந்த அறிஞன் ஆகிய நாரதனைக் கேட்டான்.\nதவத்திற் சிறந்த முனிவனாகிய நாரதன் “வீமன் மகள் அவள் மலர்த் தாமம் பெற வேண்டிச் சென்று உள்ளனர் அரசர்கள்; அவளுக்குச் சுயம்வரம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அச்செய்தி கேட்டு அரசர்கள் அங்குச் சென்று விட்டனர்” என்று கூறினான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2017, 05:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nanjil-sampath-again-join-with-vaiko/30402/", "date_download": "2018-11-12T22:11:18Z", "digest": "sha1:HI67BFIK5MOXUUPUVWX2OHIIPYOA5LAS", "length": 9199, "nlines": 88, "source_domain": "www.cinereporters.com", "title": "மீண்டும் மதிமுகவுக்கு திரும்பி வைகோவுடன் கை கோர்க்கும் நாஞ்சில் சம்பத்? - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் மீண்டும் மதிமுகவுக்கு திரும்பி வைகோவுடன் கை கோர்��்கும் நாஞ்சில் சம்பத்\nமீண்டும் மதிமுகவுக்கு திரும்பி வைகோவுடன் கை கோர்க்கும் நாஞ்சில் சம்பத்\nஅதிமுகவின் தினகரன் அணியில் இருந்து விலகி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில் சம்பத் மீண்டும் தனது பழைய தலைவரான வைகோவுடன் இணைய உள்ளதாக பேசப்படுகிறது.\nதிமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுகவை ஆரம்பிக்கும் போது அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த நாஞ்சில் சம்பத், அந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். ஆனால் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார் நாஞ்சில் சம்பத்.\nஅதிமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தன்னுடைய அசாத்திய பேச்சால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற பேச்சாளராக அதிமுகவில் திகழ்ந்தார் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தினகரன் அணியில் இருந்த நாஞ்சில் சம்பத், கடந்த மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தினகரன் ஆரம்பித்த நிலையில் அங்கிருந்து விலகினார்.\nதிராவிடமும், அண்ணாவும் அதில் இல்லாத காரணத்தால் அதிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத், அரசியலை விட்டே விலகுகிறேன் என்றும், இலக்கிய மேடைகளில் தன்னை பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி சென்னையில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத்தும் வைகோவும் கைகுலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வைகோவை பாராட்டி டுவீட் செய்துள்ளார்.\nஅதில், மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்பொழுது நீதிமன்றத்தின் வாசலிலும் அரசாங்கத்தின் தாழ்வாரங்களிலும் தவம் கிடக்கிறது வேதாந்தா நிர்வாகம். இப்பொழுது மூடி இருப்பது இடைக்கால ஏற்பாடு என்றார்.\nமேலும் தனது மற்றொரு டுவீட்டில், இன்னொரு நாள் அது மூடப்படும் அப்போது ஸ்டெரிலைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள். குட்டிச்சுவர்கள் ஒருகாலமும் கோபுரம் ஆவதில்லை. குட்டை ஒருக்காலும் சமுத்திரம் ஆவதில்லை என பாராட்டியுள்ளார். வைகோவை நாஞ்சில் சம்பத் பார��ட்டியுள்ள நிலையில், மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத் சேரவுள்ளாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nNext articleரஜினியை விட்டு விளாசிய சத்தியராஜ்: ஆன்மீக அரசியல் என்பது பிசினஸ்\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\nஓவராய் துள்ளிய விஜய் ரசிகர்கள்: போட்டி போட்டு தேடும் போலீஸ்\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nபாகுபலி இயக்குனரையே பாராட்ட வைத்த கீர்த்திசுரேஷ்\n‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்த விஜய்\nஇராமாயணம் ரூ.500 கோடி, மகாபாரதம் ரூ.1000 கோடி: என்ன நடக்குது இந்திய சினிமாவில்\nகர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துக்கள் இல்லை – ராஜ்பகதூர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bags/latest-bern+bags-price-list.html", "date_download": "2018-11-12T22:25:00Z", "digest": "sha1:Z55XMJAIIPG4CCQH3YH6HZQN2TLBQ3SN", "length": 7365, "nlines": 117, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள பெர்ன் பாக்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nLatest பெர்ன் பாக்ஸ் India விலை\nசமீபத்திய பெர்ன் பாக்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 13 Nov 2018 பெர்ன் பாக்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு பெர்ன் பிற 143 சமல் ஸ்லிங் பக 870 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான பெர்ன் பக கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பாக்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nதி ஹவுஸ் ஒப்பி தாரா\nபெர்ன் பிற 143 சமல் ஸ்லிங் பக\nபெர்ன் பிற 146 ஷோலால்தேர் பக\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி ��ிலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/09173819/1005492/Heavy-RainFlood-AlertTamil-NaduMettur-Dam.vpf", "date_download": "2018-11-12T22:26:37Z", "digest": "sha1:3SBPO6CCVWPEAATWBR5O5FY6X5CXFDEI", "length": 11627, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nகர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு\n6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nகர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கி தமிழக அரசு மற்றும் 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத் துறை உத்தரவு.\nகனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nதொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து\nஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை\nமேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு\nகேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பதில்\nஅணையின் நீர் வரத்தை பொருத்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\n\"மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேருங்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை - கிண்டியில் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/north-india-news/", "date_download": "2018-11-12T23:15:19Z", "digest": "sha1:HFJWSOXQUYFAQRTBODKW6NPDSQATJ4EZ", "length": 8428, "nlines": 109, "source_domain": "india.tamilnews.com", "title": "north india news Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nகாப்பக சிறுமிகள் இரவில் வெளியே… காலையில் உள்ளே… – மர்மம் என்ன\nஉ.பி. காப்பக சிறுமிகளுக்கு பாலியல் புகாரில் ஒரு பகுதியாக கார்களில் இரவு அழைத்து சென்றால் மறுநாள் காலையில் அழைத்து வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.india tamilnews archive girls night outside morning inside – mystery தியோரியாவில் ஒரு காப்பகம் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இதை கிரிஜா ...\nஇட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் வன்முறை…\n11 11Shares இட ஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் நடத்திய முழு அடைப்புப் போராட்டம், பேரணியால் மும்பை-புனே நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.violence fight reservation india tamilnews வன்முறையை போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக மராத்த கிராந்தி மோர்ச்சா அறிவித்த பின்னரும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் கல்வீசி ...\n6 வயது சிறுமியை வயல் காட்டுக்குள் கற்பழிக்கும்போது பிடிபட்ட இளைஞர்\n43 43Shares young man rapping field forest 6-year-old girl video காணொளி : 1 காணொளி : 2 இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் : உறங்கும்போது தாய், தந்தை, 6 வயது மகளுக்கு நேர்ந்த சோகம் இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2098311", "date_download": "2018-11-12T22:22:11Z", "digest": "sha1:PFECZYJCRWAKBLWNDYII7SD2ZUTQ7HHT", "length": 6736, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா வ���ளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய்\nபதிவு செய்த நாள்: செப் 10,2018 02:23\nமப்பேடுஊமப்பேடு பகுதியில், கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் இருப்பது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.\nகடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இங்கு உள்ள, காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்டகுடியிருப்புகள் உள்ளன.\nஇங்குள்ள கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ள பகுதியில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nமேலும், கழிவுநீர் கால்வாயில் அமைந்துள்ள குடிநீர் குழாயை அகற்ற பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம்\nஎனவே, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாயில் அமைந்து உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\n» திருவள்ளூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமண்வள அட்டையில் உரம் வழங்கல்\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு தவறியோருக்கு மறு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/10-reasons-decide-look-at-royal-enfield/", "date_download": "2018-11-12T23:04:15Z", "digest": "sha1:P26IWUZRCTGOJVM44EH2HNTUQI2C4A3P", "length": 21514, "nlines": 163, "source_domain": "www.autonews360.com", "title": "ராயல் என்பீல்ட்-ஐ நீங்கள் விரும்ப டாப்-10 காரணங்கள் - Royal Enfield: 10 reasons why you may want to look at it | Royal Enfield Bike News in Tamil", "raw_content": "\nராயல் என்பீல்ட்-ஐ நீங்கள் விரும்ப டாப்-10 காரணங்கள்\nராயல் என்பீல்ட்-ஐ நீங்கள் விரும்ப டாப்-10 காரணங்கள்\nஇன்றைய ஆட்டோமேட்டிவ் மார்க்கெட்டில் உள்ளவர்கள் அனைவரும் ராயல் என்பீல்ட் பைக்குகளை அதிகமனனோர் விரும்புகின்றனர் என்று தெரியும், தொடர்ந்து விற்பனையில் சாதனைகளை படைத்து வரும் இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் அதிகளவில் வரவேற்பை பெற்ற மோட்டார் சைக்கிளாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த ரெட்ர��� ஸ்டைல் மோட்டார் சைக்கிள்கள் பெரியளவில் ரசிகர்களை பெற்றுள்ளதோடு, இந்தியாவில் ராயல் என்பீல்ட் சிறந்த மோட்டார் சைக்கிளாக விளங்க செய்துள்ளது.\nஇந்த பைக் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், ராயல் என்பீல்டு-ஐ வாங்குவதற்கான டாப் 10 காரணங்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளது.\nஒன் பார் ஆல், ஆல் பார் ஒன்\nசில காலத்திற்கு முன்பு வரை, ராயல் என்பீல்டு ஒரு சிலர் விரும்பு வாகனமாக இருந்தது. ஆனால், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் போன்ற புதிய வசதிகள் பொருத்தப்பட்டதும். அனைவரும் விரும்பும் பைக்காக மாறியுள்ளது. தற்போது ராயல் என்பீல்டு-ஐ அனைவரும் எளிதாக ஓட்ட முடியும். இந்த ராயல் என்பீல்டு-ஐ ஓட்டுவது மிகவும் எளிதாக மாற்றியது புதிய தொழில்நுட்பங்களேயாகும்.\nசாலையில் செல்லும் போது பிரமிக்க வைக்கும் தோற்றம்\nராயல் என்பீல்ட்கள் சாலையில் செல்லும் போது பிரமிக்க வைக்கும் தோற்றத்தை உருவாக்கும். இன்டோரி போடல் எக்ஹாஸ்ட் வால்-பைப்பில் இருந்து வெளி வரும் மறுசீரமைப்பு செய்யப்பட்ட சத்தம், அதிகாலை வேளையில் காலியான ரோட்டில் ஒட்டி செல்லும் போது கிடைக்கும் அனுபவத்தை ராயல் என்பீல்ட்களை விரும்புபவர்களுக்கு கிடைக்கும். இந்த மாடல் என்றும் இல்லாமல் எந்த மாடலை நீங்கள் வாங்கினாலும், ராயல் என்பீல்ட்கள் எப்போதும் கவனத்தை கவர்ந்திழுக்கும் வகையிலே இருந்து வருகிறது.\nராயல் என்பீல்ட்கள் பழமையான பைக்குகளின் தோற்றத்தை கொண்டுள்ளதோடு, ரெட்ரோ-ஸ்டைல் தோற்றதிலும் அனைவரையும் கவருகிறது. இந்த பைக்கில் கணுக்கால் மூலம் எளிதாக இயக்கும் சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. வளைவான இயல்புகளுடன் கூடிய தன்மையுடனும், குரோம் பிட்டிங்ஸ், கையால் வரையப்பட்ட பெட்ரோல் டேங்க் ஆகியவை ராயல் என்பீல்ட்களை ரெட்ரோ தோற்றம் கொண்டவை என்பது உணர்த்தும் வகையிலேயே உள்ளது.\nடர்க்கியூ என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணர்த்தும் வகையில் ராயல் என்பீல்ட்டை ஓட்ட விரும்புபவர்கள், அந்ததந்த பகுதிக்கு ஏற்ப, (மணல் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர்த்து) குறைந்த மற்றும் உயர்தரம் கொண்ட டர்க்கியூ கொண்ட பைக்கை வாங்கி கொள்ள முடியும்.\nமிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மோட்டர் சைக்கிள்களில் ஒன்றாக ராயல் என்பீல்ட்கள் இருந்த போதும், அதிவேகத்தில் செல்லும் போதும, காற்று வ��லகி செல்லும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட்களின் எடையை பொறுத்தவரை, பைக்கை ஓட்டுபவரின் எடையான 78 கிலோ உடன் சேர்ந்து 180 கிலோவாக இருப்பதால், ஈரமான நிலையிலும் சாலையில் எளிதாக பயணிக்கும்.\nராயல் என்பீல்ட்கள் ஓட்டுவதற்கு எளிதாக, லெதர் கொண்டு உருவாக்கப்பட்ட சீட்கள், இது வீல் உடன் உள்ள சோபாவில் அமர்ந்த உணர்வை கொடுக்கும். இது நீங்கள் இத்தாலியின் ரேஸ் பைக்கான Rossi பைக்குகளை வாங்கும் என்னத்தை கைவிட வைக்கும். இந்த காரணங்களால் இந்த பைக்கள் உலகில் பெரும்பாலானவர்கள் விரும்பும் பைக்காக மாற்றியுள்ளது என்பது ஆச்சரியமில்லை. குறைந்த அளவிலான டார்க்யூவடன் பயணிப்பதால், அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இது வாகனத்தை ஓடுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் இருவரும் மகிழ்ச்சி அளிக்கும்.\nரெட்ரோ குரூசரில் மைலேஜ் கிடைக்குமா\nஅதிக பெட்ரோல் திறன் கொண்ட ரெட்ரோ குரூசர் வாங்கும் ஒவ்வொரு புதிகாக வாடிக்கையாளர்களுக்கு, எழும் பெரிய கேள்வி, எவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என்பது.\nவியப்பூட்டும் வகையில், இந்த மோட்டர் சைக்கிள்கள், 350cc மற்றும் 500cc திறன் கொண்ட பெரிய இன்ஜின்களை கொண்ட போதும், பெரும்பாலான பைக்குகளின் மைலேஜ் 35kmpl ஆக உள்ளது. சரியான பராமரிக்காத பைக்குகளின் மைலேஜ்கள் 35-40kmpl ஆக இருக்கும்.\nராயல் என்பீல்ட்கள் அனைத்தும் (இமயமலை தவிர்த்து) மெட்டல் கட்டமைப்புகள் மற்றும் மிக குறைந்த அளவிலான பிளாஸ்டிக் பாகங்களை கொண்டுள்ளது. மேலும் பைக் சரியாக பராமரிக்கப்பட்ட நிலையில் பல தசாப்தங்களாக நீடித்து உழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் 10-15 ஆண்டுகள் பழமையானது மற்றும் இன்றைக்கும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாலும் சாலையில் இன்று பயணிக்கும் ராயல் என்பீல்ட்கள் அனைத்திலும் இடம் பெற்றுள்ள மாற்றுகொள்ளும் வகையிலான செங்க், கஸ்டமைசைசெஸன் செய்யப்பட்டது. இது முழுமையான குரூசர்-ஆக இருந்த போதும், டபுள் சைட்டு பென்னிர்ஸ், விண்டுஷல்டூ, ஆக்சல்ரி ஹெட்லேம்ப்கள், எக்ஸாஸ்ட் வால்பைப்பர்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. சிறந்த கஸ்டமைசைசெஸன் என்பதை யாரும் செய்யாலம். இந்த பைக்கை வாங்குவதன் மூலம், இதற்காக சாலையோர மெக்கானிக்களிடம் செல்லவதை நீங்கள் செல்வதை தவிர்க்கலாம்.\nசாதரணமாக மேற்கொள்ளப்படும் கஸ்டமைசைசெஸன் பற்றி நாம் பேசினோம். முழுமையாகவும், தனியாகவும், தயாரிக்கப்பட்ட மோட்டர்சைக்கிள்களை ராயல் என்பீல்ட்கள் நிறுவனம் தயாரித்துள்ளது. இது பற்றி https://royalenfield.com/ ridermania/events/custom-bike என்ற இணைய தள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nவிலை மற்றும் ரீசேல் வேல்யூ\nமார்க்கெட் விலையை ஒட்டி உள்ளதால், ராயல் என்பீல்ட்களின் விற்பனை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, ஸ்டாண்டர்ட் ராயல் என்பீல்ட் 350 மோட்டார் சைக்கிளின் விலை 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி சரியான பராமரிப்பு செய்யபட்டு 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பைக்குகளை 1 லட்ச ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வார்ப்பிரும்புடன் கூடிய இன்ஜின் பிளாக் உடன் விற்பனைக்கு வரும் ராயல் என்பீல்ட்களின் விலை அதிகமாகவே இருக்கும். சில நேரங்களில் இந்த விலை உண்மையான விலை விட அதிகமாகவும் இருக்கலாம்.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160709_angela_vs_jeremy", "date_download": "2018-11-12T22:30:49Z", "digest": "sha1:QJT76DN3TASGF7DFHN2B4WNA5JPNX3IZ", "length": 6155, "nlines": 105, "source_domain": "www.bbc.com", "title": "பிரிட்டன் தொழிற்கட்சி தலைவர் பதவிக்கு ஏங்கெலா போட்டி? - BBC News தமிழ்", "raw_content": "\nபிரிட்டன் தொழிற்கட்சி தலைவர் பதவிக்கு ஏங்கெலா போட்டி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிரிட்டனின் முக்கிய எதிர்கட்சியான தொழிற் கட்சி தலைவர் ஜெரிமி கோர்பினின் எதிர்காலம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.\nவரும் திங்களன்று ஜெர்மி கோர்பினுக்கு எதிராக தொழிற் கட்சியின் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட போவதை அறிவிக்க உள்ளதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஏங்கெலா ஈகிள் தெரிவித்துள்ளார்.\nகடந்த மாத இறுதியில், கோர்பினை எதிர்த்து தான் போட்டியிடப் போவதை ஏங்கெலா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nசமீபத்தில் கோர்பினுக்கு எதிரான தொழிற் கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவினார் கோர்பின்.\nஆனால், அவர் எந்த சவாலையும் சந்திக்க தயராக இருப்பதாக கோர்பினின் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/91610-madhusoothanan-slams-palaniswamy-and-dinakaran.html", "date_download": "2018-11-12T22:17:51Z", "digest": "sha1:7IER2QMLZKYJWSOSUY2CHHYBFMSJHCSD", "length": 29316, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "“இது எடப்பாடி பழனிசாமி இயக்கத்தில் தினகரன் நடத்தும் நாடகம்!\" - மதுசூதனன் | Madhusoothanan Slams Palaniswamy and Dinakaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:25 (07/06/2017)\n“இது எடப்பாடி பழனிசாமி இயக்கத்தில் தினகரன் நடத்தும் நாடகம்\nஅ.தி.மு.க-வில் தற்போது நடக்கும் அரசியல் காய்நகர்த்தல்கள் என்பது தமிழக அரசியலில் இதுவரை நடந்திருக்குமா என்பதுகூடத் தெரியவில்லை. 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் கதைக்கரு பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். \"நீ என்முதுகில் குத்தினால் உன்னை முதுகில்குத்த வேறுஒருவன் இருப்பான்\" என்பதை மையமாக வைத்து உருவான படம் அது. அந்தத் திரைப்படப் பாணியில்தான் தற்போது அ.தி.மு.க-வின் அரசியல்களம் போய்க் கொண்டிருக்கிறது. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் என இந்த மூன்று பேரையும் சுற்றிநடக்கும் அரசியல் காய்நகர்த்தல்கள், அ.தி.மு.க என்ற கட்சிக்கு எதிர்க்கட்சியே தேவையில்லை எனும் நிலையை உருவாக்கியுள்ளது.\nஇரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி காவல்துறையினரால் தினகரன் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, அமைச்சர்கள் அவரைச் சந்தித்துப் பேசினர். அப்போது அமைச்சர்களுக்கும், தினகரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாகச் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 28 எம்எல்ஏ-க்கள் தினகரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாக அப்போது தகவல் வெளியானது. இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், \"தினகரனையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம். இனி அவர்களைக் கட்சியில் சேர்க்க மாட்டோம்\" என்று தெரிவித்தார்.\nவழக்கில் கைதாகி தினகரன் சிறை சென்றதும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியையும் இணைக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், பல்வேறு காரணங்களினால், இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவே இல்லை. இந்நிலையில் தினகரன் ஜூன் 2 ஆம் தேதி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினகரன் வெளியே வந்தநாளில் இருந்துதான் அ.தி.மு.க-வில் மீண்டும் சலசல���்புத் தொடங்கியது. இது பன்னீர்செல்வத்துக்கும், தினகரனுக்கும் இடையேயான சலசலப்பு அல்ல; எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும், தினகரனுக்கும் இடையேயான சலசலப்பின் தொடக்கம்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், \"என்னை நீக்கும் அதிகாரம் அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. எனவே நான் இனி கட்சிப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவேன்\" என்றார். தினகரனின் இந்தப் பேட்டி எடப்பாடி தரப்பினருக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திவிட்டு தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த அமைச்சர் டி. ஜெயக்குமார், \"தினகரனை ஒதுக்கி வைத்தது, வைத்ததுதான். அவரைக் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப் பேச மாட்டார்கள்\" என்றார்.\nஅ.தி.மு.க-வில் நடக்கும் இத்தகைய அதிகாரச்சண்டை குறித்து ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வும், தினகரனின் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், \"என்னைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுடன்தான் இருந்து வருகிறேன். அவருக்கு 40 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. எங்களை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதனால், அ.தி.மு.க-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்று கருத வேண்டாம்\" என்றார்.\n\"தினகரன் கட்சியில் ஏதும் புதிய பொறுப்புக்கு வரப்போகிறாரா அதனால்தான் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை திரட்டுகிறாரா அதனால்தான் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை திரட்டுகிறாரா\" என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், \"அப்படி எதுவும் இல்லை; அதுபோன்று இருந்தால் உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) கட்டாயம் தெரிவிப்போம்\" என்று முடித்துக் கொண்டார்.\nஎடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடக்கும் மோதல் தொடர்பாகப் பன்னீர்செல்வம் அணியில் உள்ள மதுசூதனனிடம் பேசினோம். ''தினகரனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடப்பது நாடகம் என்பது உண்மை. எங்களுடைய அணியைக் காலி செய்வதற்காக அவர்கள் நாடகம் நடத்துகிறார்கள். அதற்கான திட்டத்தை வகுத்துதான் அவர்கள் தற்போது நாடகமாடி வருகிறார்கள். அதில், அவர்களே காலியாகி விடுவார்கள் என்பதுதான் நிதர்சனம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியவர் சசிகலா. அப்படியிருக்கும்போது எடப்பாடி பழனிசாமி யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தினகரனை, கட்சியைவிட்டு அம்மா நீக்கினார். அதன்பிறகு, அவரைச் சேர்க்கவே இல்லை. இப்படியான பல விஷயங்கள் இதில் உள்ளன'' என்றவரிடம், ''உங்களுடைய ஆதரவு யாருக்கு'' என்று கேட்டோம். ''அதை, பன்னீர்செல்வத்திடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டேன் என்பது எனது கொள்கை. அம்மாவின் கொள்கையை நன்றாக உள்வாங்கிக்கொண்டு அவர்களுடனேயே பயணித்தவன் நான். அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கக் கூடாது என்றுதான் தனியாக வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதுதான் எனது கொள்கை'' என்றவரிடம், தொடர்ந்து ''எடப்பாடி பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே'' என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், ''அவருடைய நிலைப்பாட்டில் அவர் தெளிவாக இருக்கிறார். சசிகலாவின் குடும்பத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கொள்கை. கருணாநிதி தலைமையில் திருமணம் செய்துகொண்டவர் சசிகலா. அப்படியிருக்கும்போது சசிகலாவின் உறவினர்கள் சேர்க்கும் அணி, எப்படி எம்.ஜி.ஆருடைய அ.தி.மு.க-வின் கட்சியாக இருக்க முடியும்'' என்றார் புன்னகைத்தப்படியே.\nஅ.தி.மு.க-வில் நீடிக்கும் இத்தகைய குழப்பம் குறித்து பேட்டியளித்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. கலைராஜனோ, 28 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தினகரனுக்கு இருப்பதாகக் கூறினார். ஆனால், தங்க தமிழ்ச்செல்வனோ, தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார். யார் சொல்வது உண்மை அ.தி.மு.க-வில் என்ன நடக்கப் போகிறது அ.தி.மு.க-வில் என்ன நடக்கப் போகிறது எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா இந்த குழப்பத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும் இந்த குழப்பத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பன போன்ற கேள்விகள் தமிழக மக்கள் மனதில் இப்போதே எழத்தொடங்கியுள்ளது.\nடெல்டாவில் வி��சாயம் பாதித்ததற்கும்... ஆப்ரிக்காவுக்கும் உள்ள தொடர்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134967-family-members-requested-to-save-fishermen-in-thoothukudi.html", "date_download": "2018-11-12T22:46:31Z", "digest": "sha1:HMWR4CK3ADSI3LUQKDGLXMCNZM5DQREK", "length": 21647, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கைச் சிறையில் இருக்கும் தூத்துக்குடி மீனவர்களை மீட்கக்கோரி கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு! | Family members requested to save fishermen in Thoothukudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (24/08/2018)\nஇலங்கைச் சிறையில் இருக்கும் தூத்துக்குடி மீனவர்களை மீட்கக்கோரி கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு\nஇலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.\nதூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், இதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், வினோதன் மற்றும் பாக்கியம் ஆகிய 8 பேர் கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ``எல்லை தாண்டி மீன்பிடித்ததால் உங்களைக் கைது செய்கிறோம்” எனக்கூறி, இலங்கைக் கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்து, துப்பாக்கி முனையில் படகுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகவல் இலங்கைத் தூதரகம் மூலமாகத் தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா ஆகியோரிடம் இன்று மனு அளித்தனர்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஇது குறித்து திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில்,``கடந்த 18-ம் தேதி அந்தோணி தலைமையிலான 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். 21-ம் தேதி இந்தியக் கடல் எல்லைக்குள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்தத் தகவலை மீனவர் அந்தோணி, படகின் உரிமையாளரான வினோத் என்பவருக்குப் போனில் கூறினார். இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது.\nஇந்தியாவுடன் பாகிஸ்தான் மோதல் போக்கில் ஈடுபட்ட போதிலும், குஜராத் மாநிலத்தில் மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்ட போதிலும், பாகிஸ்தான் அரசு இதுபோன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. ஆனால், தற்போது இலங்கை அரசு, தமிழக மீனவர்களை வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், கடலோரப் பகுதி மீனவர்கள் எந்த நேரத்திலும் கலக்கத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசு தலையிட்டு இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும். அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும், படகையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடராமல் தமிழக அரசும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்றனர்.\nமீனவர்களின் நிழலை கூட இனி கடலில் படர அனுமதிக்காதோ இலங்கை அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பா���்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2018-11-12T22:22:09Z", "digest": "sha1:GQRBNTPHOXXCXP362SPUYOKJRVLFGX66", "length": 5345, "nlines": 103, "source_domain": "ezhuvaanam.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபவணி பனிக்கக் குளத்திலிருந்து தொடர்கிறது – எழுவானம்", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபவணி பனிக்கக் குளத்திலிருந்து தொடர்கிறது\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபவணி பனிக்கக் குளத்திலிருந்து தொடர்கிறது\nபல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி மூன்றாம் நாள் பயணம் பனிக்கன்குளத்திலிருந்து சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்\nஉண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் நேற்றுமுந்தினம் யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னதாக இந்த நடைபவனி ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42509/", "date_download": "2018-11-12T23:21:57Z", "digest": "sha1:FL5D7C7K4HPAIDLFRIJ73QYMTMKHHKPF", "length": 9854, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார். – GTN", "raw_content": "\nஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது பயணத்தினை நிறைவுசெய்து இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.\nஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வில் பங்குபற்றிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், பல நாட்டுத் தலைவர்கள் , ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆளுனர் மற்றும் ஐ.நாவின் செயலாளர் ஆகியோரைச் சந்தித்துள்ளதுடன் நாடு என்ற வகையில் பின்பற்றப்படும் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி உலக நாடுகளின் தலைவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nமுன்னாள் சிரேஷ் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க மீண்டும் கைது:-\nவன்னேரிக்குளம் கிராம பிரதேசம் உவரடைவதை தடுக்க குளங்களை ஆழமாக்குங்கள் :\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4263", "date_download": "2018-11-12T23:00:58Z", "digest": "sha1:SYHGO5BPQ4CPUAQ5LBZQX4OAS7FXZV2N", "length": 10404, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "“டெண்டுல்கரிடம் மன்னிப்பு கேட்டேன்” – ஷேவாக் |", "raw_content": "\n“டெண்டுல்கரிடம் மன்னிப்பு கேட்டேன்” – ஷேவாக்\nசனியன்று உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய வங்க தேச அணிகள் மோதியதும் அதில் கடந்த 2007 உலகக் கோப்பை ஆட்டத் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி அபார வெற்றி பெற்றதும் அறிந்ததே\nதொடக்கம் முதலே இந்திய அணியின் சிறப்புக்குரிய வீரர்கள் சச்சினும் ஷேவாக்கும் இணைந்த அதிரடி ஆட்டம் இரசிகர்களுக்குப் பெருங்கொண்டாட்டமாக அமைந்திருந்த நிலையில் எதிர்பாரா விதமாக, சச்சின் ‘ரன் அவுட்’ முறையில் வெளியேறினார் . சச்சின் ஓடுவதற்கு அழைத்தும் ஷேவாக் கவனிக்காமல் விட்டதால் இது நிகழ்ந்தது. 175 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக் ஆட்ட நாயகனானார்.\nஇந்நிலையில், கவனிக்காமல் விட்டதற்காக சச்சினிடம் ஷேவாக் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்\nநான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவரது சாத���ையை பற்றி நினைக்கவில்லை. எனது பேட்டிங்கில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இந்திய அணி விளையாடிய பிறகு ஓய்வு அறையில் நான் தெண்டுல்கரிடம் சென்று ரன் அவுட்டுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். Lasix No Prescription ஓடுவதற்காக தெண்டுல்கர் என்னை அழைத்தபோது நான் அவரை கவனிக்காமல் பந்தை கவனித்தேன். இதனால் துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனார்.\nஸ்ரீசாந்தை தவிர எல்லோருமே சிறப்பாக விளையாடினோம். வீராட் கோக்லியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது சதம் பொருத்தமானது. இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் வங்காள தேசத்திடம் தோற்றோம். அதற்கு பழிவாங்க 4 ஆண்டுகள் காத்திருந்தேன். இது ஒரு பழிவாங்கும் ஆட்டம் தான். வங்காளதேச அணி டெஸ்டில் சிறப்பாக ஆடாவிட்டாலும் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிவருகிறது.பாராட்டுகள்” என்றார் ஷேவாக்.\nஆஷஸ் டெஸ்ட்: பீட்டர்சன் இரட்டை சதம்\n *சிறந்த வீரருக்கான கருத்து கணிப்பில்…\n * நெதர்லாந்து வீரர் டசாட்டே சதம் வீண்\nஅமெரிக்கா-தாலிபான் ரகசிய பேச்சுவார்த்தை துவங்கியது\nஇராணுவத்தில் காலி பணியிடங்கள்-Constable/GD Jobs\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன��..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2016/07/blog-post_27.html", "date_download": "2018-11-12T23:11:40Z", "digest": "sha1:6ZST2C3MR3Q6IEBONSRGFHK2TO6TWQBO", "length": 15179, "nlines": 293, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "அடி பொலி! - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nஅப்படியெல்லாம் கொசுவை நசுக்குவது போல வலி மிகுந்த நினைவுகளை நசுக்கியெறிந்து விட முடிந்தால் எத்தனை சுகமாக இருக்கும்\nவை.கோபாலகிருஷ்ணன் 27 July 2016 at 16:44\nமேலே முதலில் அந்த மேடம் சொல்லியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை. :)\nஅருமை... நினைவுகளை நசுக்கி எறிவோம்... நடந்தால்.... மகிழ்ச்சி\n'காலா, என் காலருகே வாடா; சற்றே மிதிக்கிறேன்' என்ற கவிக் கர்வ தொனியாக எடுத்துக் கொள்ளலாம். நன்றி சகோதரி.\nஎதிரியின் பலத்தை அதீதமாக மதிப்பிட்டால் களத்தில் இறங்கவே தயக்கமாகிறதே...\nஉங்களை எல்லாம் வலைப்பக்கம் காண்பதே ஒரு மகிழ்ச்சி\nஅதேதான் கவிதையின் அடிப்படை. நன்றி சகோ...\nஅந்த கடைசி இருவரிகள் எதற்கு\n(அந்தக் கொசுவை தனியே அடித்துக் கொள்ளுங்களேன்\nஅந்த கடைசி இருவரிகள் எதற்கு\nகவலை வருகிறது அந்தக் கொசுவை வலிக்காமல் அடிக்க வேண்டுமே என்று\n'பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே' என்று படித்த நினைவில் இருக்கீங்க சிவா...:)\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045898/ado-cars-drifter_online-game.html", "date_download": "2018-11-12T22:38:25Z", "digest": "sha1:ORE3HNQ7KTJCH2VDWBPMFBLYIED2M5GX", "length": 12290, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற��றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle\nவிளையாட்டு விளையாட ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle\nவிளையாட்டு Ado கார்கள் Drifter நாம் தெரு பந்தய பங்கேற்க வேண்டும். நீங்கள் நகரின் தெருக்களில் கடந்து செல்ல வேண்டிய அனைத்து வழிகளும். நீங்கள் மற்றும் உங்கள் எதிரிகள் சாலையில் கடந்து செல்ல வேண்டும் மற்றும் உங்கள் எதிரிகள் மேலே வர முதலில் முன்னேற வேண்டும். எனவே, திருப்பங்களைத் தட்டும்போது கவனமாக இருங்கள் மற்றும் விபத்துகளை அனுமதிக்காதீர்கள். . விளையாட்டு விளையாட ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle சேர்க்கப்பட்டது: 09.07.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle போன்ற விளையாட்டுகள்\nSpongeBob வேகம் பந்தய கார்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nவிளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle பதித்துள்ளது:\nஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்���் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு கார் முரட்டுத்தனமான மோதல் மற்றும் bustle உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nSpongeBob வேகம் பந்தய கார்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119000", "date_download": "2018-11-12T23:31:18Z", "digest": "sha1:4JNDAZ7O37VGKDYPVIF5MXZ3OIF5YM4H", "length": 8707, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nதமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது\nதமிழக சட்டசபையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.\nதமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம், 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 29-ந் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இடையில், ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.\nஅதன்பிறகு, ஜூன் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடந்த 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது.\nகடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி சட்டசபையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவு��் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அன்றைய தினம் விவாதம் நடைபெற்று முடியவே அதிக நேரமானதால், அமைச்சர்களின் பதிலுரை ஒத்திவைக்கப்பட்டது.\nஎனவே, இன்றைக்கு கூட்டம் தொடங்கியதும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோரின் பதிலுரை இடம்பெறுகிறது. கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படாது. அமைச்சர்களின் பதிலுரை முடிந்ததும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.\nஇந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக, தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.\nதமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது 2018-07-02\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசட்டசபையில் புதிய மசோதா; வளர்ச்சி திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தலாம்\nசுப்ரீம் கோர்ட்டு கெடு; தமிழக சட்டசபையில் லோக் அயுக்தா நிறைவேற்ற முயற்சி\nசட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு; எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு\nவெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nசட்டசபையில் திமுக, ஓபிஎஸ் அணியினர் அமளி; சபாநாயகர் வெளியேற்றம்\nதமிழக சட்டசபை 23–ந் தேதி கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=110960", "date_download": "2018-11-12T23:33:40Z", "digest": "sha1:O7UE6BIPM64NHD6PGRWEEXX7WY2B4TOL", "length": 9943, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பினால் நம்புங்கள்! | Believe It or Not - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > நம்பினால் நம்புங்கள்\n*தூசுகளையும் அழுக்குகளையும் விரட்டி விலகச் செய்யும் புதுமையான பெயின்ட்டை ஜப்பானின் நிஸான் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘அல்ட்ரா-எவர் ட்ரை’ என்றழைக்கப்படும் இந்த சூப்பர்-ஹைட்ரோபோபிக் பெயின்ட் எல்லா கார்களிலும் பூசப்பட்டால், கார் வாஷ் செய்பவர்கள் வேறு வேலை தேட வேண்டியிருக்கும்\n*மனிதத் தலைமுடியை விட ஒரு லட்சம் மடங்கு மெலிதான சூப்பர் மெட்டீரியலை ஸ்வீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதைக் கொண்டு, மிக மிக மிக எடை குறைவான வாட்டர் புரூஃப் துணிகளைத் தயாரிக்கலாம்.\n*பெரிய அளவிலான கேஸ் கசிவைத் தடுக்க பாக்டீரியாக்களைப் பயன்படுத்தலாம் என ஈஸ்ட் ஏஞ்சலியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.\n*மனித சருமத்தின் வெளிப்புறத்தோலை (எபிடெர்மிஸ்), ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் பல்வேறு சருமக் குறைபாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும்.\n*ஹெச்.டி., டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் எல்லாம் பழசாகும் காலம் மிக விரைவிலேயே தென்படுகிறது. பனிப் புகையிலேயே 3டி உருவங்களை விரல்களைக் கொண்டே உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\n*சிக்கன் மற்றும் இறைச்சியை பாக்டீரியா தாக்குதலில் இருந்து 3 வாரங்கள் வரை பாதுகாக்கக்கூடிய ஃபிலிம் உறையை பென்சில்வேனியா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஃபிலிமும் சாப்பிடக்கூடிய பொருள்தான்\n*இன்டர்நெட் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிறிய போட்டோன் ஸ்விட்ச் ஒன்றை ஹார்வர்டு விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். மின்சாரத்தின் துணையின்றி, ஒளியை மட்டுமே பயன்படுத்தி, பாதுகாப்பான இணைய இணைப்பை இதன் மூலம் அளிக்க முடியும்.\n*ஜீன் தெரபி மூலம் செவி நரம்புகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இதனால் காது கேளாமையை மட்டுமல்ல... பார்கின்சன்ஸ் நோய் மற்றும் மனச்சோர்வுப் பிரச்னைகளையும் சரி செய்ய முடியும்.\n*அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்தை, ‘அசிடேட்’ பயன்படுத்தி குறைக்கலாம் என சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் விரைவிலேயே வரப்போகிறது அதிகம் சாப���பிடுகிறவர்களுக்கான மாத்திரை\n*ஆப்டிகல் லென்ஸ் ஒளியைப் பிரதிபலிப்பது போலவே, மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் முறையை சவுத் ஈஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது செயல்பாட்டுக்கு வரும்போது, மொட்டை மாடிகளில் காணப்படும் அத்தனை ஆன்டெனாக்களின் அளவும் வடிவமும் மாறிவிடும்\n(இந்தப் பத்தும் எதிர்காலத்தைச் செதுக்கக்கூடிய கண்டு பிடிப்புகள்...)\nBelieve It or Not நம்பினால் நம்புங்கள்\nவெத்தலை... வெத்தலை... வெத்தலையோ... Medical Trends\n13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்... ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை\nஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்\nதீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/10/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-2647188.html", "date_download": "2018-11-12T23:06:27Z", "digest": "sha1:JRXH7TTRQXCV5KO5VUMM3ARZEQXDDSAO", "length": 8092, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கைகள் பற்றி முன்னாள் ஆளுநர் ரோசய்யா சொல்வது என்ன?- Dinamani", "raw_content": "\nஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கைகள் பற்றி முன்னாள் ஆளுநர் ரோசய்யா சொல்வது என்ன\nBy DIN | Published on : 10th February 2017 03:50 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஹைதராபாத்: தமிழக அரசியல் சூழலில் மத்திய அரசின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் நடந்து கொள்ள முடியும் என்று தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடந்து கொள்ளும் முறை பற்றி தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:\nதற்போதுள்ள சூழலில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக சசிகல�� கூறுவதை ஆளுநர் அபப்டியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தற்பொழுது தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறார் என்பது முக்கியமாக தில்லியிலிருந்து கிடைக்கக் கூடிய ஆலோசனையை பொறுத்தே அமையும் அவர் என்ன முடிவை வேண்டுமானாலும் அவர் எடுக்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க இயலாததால் உண்டாகும் தாமதத்தின் காரணமாக அவர் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படலாம்.\nமுன்னதாக நேற்று சசிகலா மற்றும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தங்கள் நிலையை தெளிவுபடுத்தினர்.\nஅதற்கு பிறகு ஆளுநர் எந்த முடிவையும் உடனடியாக அறிவிக்கவில்லை என்றாலும் மேலும் சில சட்டப்பூர்வமான விளக்கங்களை பெற உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/08/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:45:59Z", "digest": "sha1:4SRLGSSEOXZWCA3RHXIWY7UHKQCVVV77", "length": 16066, "nlines": 135, "source_domain": "www.neruppunews.com", "title": "இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம் | NERUPPU NEWS", "raw_content": "\nHome கலையுலகம் இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்\nஇறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்\nதிருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.\nமகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலா பாஸ்கர் ஒருவார சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள மனைவி லட்சுமி, தனது கணவர் மற்றும் குழந்தையின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளார்.\nஇதனை அவரது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, தீவிர சிகிச்சையில் இருந்து லட்சுமி வீடு திரும்பியுள்ளதால், எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார்.\nஇந்நிலையில், தனது கணவர் வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக லட்சுமி நம்பியிருக்கிறார் என இறந்துபோன பாலாபாஸ்கரின் நண்பர் தேவ் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவிஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்: கதறிய பெற்றோர்\nNext articleஉள்ளாடை புகைப்படங்கள் வெளியானது: கவுரமாக வாழவிடுங்கள் என உருக்கமான கோரிக்கை வைத்த கமல்ஹாசன் மகள்\nஇலவசங்களை பற்றி கமல் ஆவேச பேச்சு மறுபடியும் சூடுபிடிக்கும் சர்கார் பட விவகாரம்\nமுகத்தை என் மகள் பார்க்கவில்லை.. மூச்சு இல்லாமல் இருந்த அவரின் கடைசி நிமிடங்கள்: கலங்கும் பிரபல நடிகரின் மனைவி\nமகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்\nவிஜய்யுடன் கலக்கிய நடிகையா இது… வெளியான இலியானாவின் புகைப்படம்… வெளியான இலியானாவின் புகைப்படம்.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ\nமகளுக்கு புற்றுநோய் என அறிந்த அந்த நொடி: பிரபல நடிகையின் நெஞ்சைப் பிசையும் அனுபவம்\nசர்க்கரை நோயளிகள் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nசர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான்...\nசர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி… தற்போது அதன் நிலையை நீங்களே பாருங்க\nஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் வெளிவந்த படமான சர்கார் பல பிரச்சினைகளைக் கடந்து வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகளைப் பற்றிய வச��ங்கள் இதில் அதிகமாக இருப்பதால் பிரச்சினை பூதாகரமாக வெடித்து வந்தன. இப்படத்தில் இலவசமாக கொடுக்கப்பட்ட...\nசனி திசை யாருக்கு யோகம்…. திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு கூட இருக்கலாம்\nசனிபகவான் நீதிமான், தர்மவான் நல்லவர்களுக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டார். ஏழரை சனி காலத்திலும் நன்மையே செய்வார். அதே நேரத்தில் சில சோதனைகளை மட்டுமே கொடுப்பார்கள். சனி திசை, சனி புத்தி காலத்தில் என்ன...\nதிருமண நேரத்தில் மாயமான மணமகன்: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மணமகள் வீட்டார்\nகன்னியாகுமரியில் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானதால், பெண் வீட்டார் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செக்கடிவிளை பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், அபுதாபியில் மென்பொருள் நிறுவனத்தில்...\nஇவர் தாங்க எனக்கு கடவுள்: மனம் திறந்த கொமடி நடிகை அறந்தாங்கி நிஷா\nஎன் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் என் கணவர் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார். பல ஆண்டுகளாக மேடை பேச்சாளராக இருந்து வரும் அறந்தாங்கி நிஷா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு...\nமகளுக்கு புற்றுநோய் என அறிந்த அந்த நொடி: பிரபல நடிகையின் நெஞ்சைப் பிசையும் அனுபவம்\nவிமர்சனங்களை முகம் பார்காமல் முன்வைப்பவர் நடிகை கஸ்தூரி. இதனால் பலமுறை சிக்கலிலும் சிக்கியுள்ளார். நடிகை கஸ்தூரியின் வாழ்க்கையில் மிகவும் துயரம் நிறைந்த தருணம் எதுவென குறிப்பிட்ட அவர், கண்ணீருடன் தனது மகள் பற்றி முதன்...\nகருமம் கருமம் இதெல்லாம் கூடவா டப்ஸ்மாஷ் பண்ணுவாங்க இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ\nகருமம் கருமம் இதெல்லாம் கூடவா டப்ஸ்மாஷ் பண்ணுவாங்க இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\nஇந்த 5 நவீன பொருட்களுக்கு மாற்றாக நம் முன்னோர் எதை பயன்படுத்தினர் தெரியுமா\nஇந்த 5 நவீன பொருட்களுக்கு மாற்றாக நம் முன்னோர் எதை பயன்படுத்தினர் தெரியுமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\nவேகமா பகிருங்கள்: ஒரே நிமிடத���தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை எது தெரியுமா\n4 வயது மகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய கொடூர தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nபுது வருடம் பிறக்கும் நேரம் வெளியானது இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் அதிஷ்டம் கொட்டும்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/01/blog-post_71.html", "date_download": "2018-11-12T22:45:18Z", "digest": "sha1:MG5X5F45OC62HOH5NDBO6F4ZZ5FIRO6P", "length": 2068, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nதன் குழந்தையை அதட்டி மிரட்டுபவனை\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33082-BS-IV-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=354cd8cb9fc0ee58127f1275f7c10597", "date_download": "2018-11-12T23:11:25Z", "digest": "sha1:B5K64KLEPOHW6TB7CDNK5UR7WSGDCU4V", "length": 6754, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "BS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.", "raw_content": "\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nThread: BS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\n2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக BS IV வகை வாகனங்கள் 2020 ஏப்ரல் 1க்கு பிறகு விற்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் | வெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2018-11-12T22:29:24Z", "digest": "sha1:SFC3LJR3L47MHI4IESTDZIMOM3PVROSZ", "length": 85943, "nlines": 1229, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தீபிகா படுகோனே | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”– “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”– “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nசினிமா சான்ஸ் இல்லாத நடிகைகள் செல்பி வெளியிடும் போக்கு: இப்பொழுது, நடிகைகள் அரைகுறையாக, அரை-முக்காலாக, ஏன் முன்–பின் முழு நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் போட்டு அற்பத்தனமான விளம்பரத்தைத் தேட ஆரம்பித்துள்ளனர். ரியா சென் ஒரு சில தமிழ் படங்களில் தான் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் களமிறங்கினார். ஆனால் அங்கு ஏமாற்றமே மிஞ்சியது[1]. இந்நிலையில் தற்போது மார்க்கெட்டே இல்லாமல் இருக்கும் இவர், சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை பதிவேற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார்[2]. தங்களைத் தாமே “செல்ஃபி” (சுயப்புகைப்படம் எடுத்தல்) எடுத்து போட்டுக் கொள்கிறார்களா அல்லது தொழிற்நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று, மற்றவர்களை விட்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வைத்து போடுகிறார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஆக, பெண்கள் இத்தகைய ஆபாச-விளம்பரத்திற்கும் தயாராகி விட்டார்கள் என்று தெரிகிறது. இதையெல்லாம் பெற்றோர், உற்றோர், மற்றோர், அறிவார்களா அங்கீகரிப்பார்களா, ஒப்புக்கொள்வார்களா என்றெல்லாம் யாராவது விவாதிப்பார்களா என்று தெரியவில்லை. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்-புக் முதலியவற்றில் ஒரு வேளை அவர்களே பார்த்தாலும் “லைக்” போட்டாலும் போடுவார்கள். ஆகவே ஒழுக்கம், கற்பு, தார்மீகம், நியாயம், நேர்மை முதலியவற்றைப் பற்றி இவ்விவகாரங்களில் பேச முடியாது போலும்.\nநடிக்க சான்ஸ் இல்லை, போட்டி எனும் போது நடிகைகள் குற்றம் சொல்வது: எப்போதும், சர்ச்சையாக எதையாவது செய்து கொண்டிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். சினிமவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், அரசியல் பக்கம் சென்றார். மோடி உருவப்படம் அணிந்த ஆடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பற்றி கூறும்போது, அவர் மாதத்திற்கு ஒரு காதலனருடன் அவர் உல்லாசமாக இருக்கிறார் என அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்[3]. தீபிகா படுகோனே முதல் பலரும் ஹாலிவுட்டில் வெற்றி பெறமுடியாத சூழலில், பிரியங்கா சோப்ரா மட்டுமே அங்கு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனவே, அவர் மீதுள்ள பொறாமையில் ராக்கி இப்படி பேசி வருகிறார் என பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்[4]. “மாடல்களாக” அறிமுகம் ஆனாலும், நடிகைகளாக மாறிய நிலையும், நடிகைகளாக இருந்து, சான்ஸ் இல்லாததால், “மாடல்களாகி” விட்ட நடிகைகள் பற்றி விவகாரங்கள் அலசப்பட்டன. அப்பொழுது, “சினிமா சான்ஸுக்கு படுப்பது” [Casting couch] என்ற முறை இருந்தது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நடிகள் சிலர் வெளிப்படையாக பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டார்கள், வற்புருத்தினார்கள், மறுத்தவர்கள் உதைத்து தூக்கியெறியப்பட்டார்கள், என்று குற்றஞ்சாட்டவும் செய்தனர்.\n“கரன் ஜோஹருடன் காபி அருந்துதல்” [Koffee With Karan] என்ற நிகழ்ச்சி மூலம் வெளி வந்த விவகாரங்கள்: பாலிவுட்டில் நடிகைகளுக்கு படங்களில் சான்ஸ் கிடைப்பது, ஏற்படுத்திக் கொடுப்பது, கிடைத்த சான்ஸை தக்க வைத்துக் கொள்வது என்ற எல்லா நிலைகளிலும் பலவித பரிந்துறைகள்[5]. ஆதரவுகள், தாதாக்கள் ஆசி-ஆதரவு என்று பலவித சிபாரிசுகள் தேவைப்படுகின்றன[6]. கங்கனா ரௌத், கரன் ஜோஹரை, “கரன் ஜோஹருடன் காபி அருந்துதல்” [Koffee With Karan] என்ற நிகழ்ச்சியில், “மூவி மாபியா” என்று வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்[7]. இப்பொழுது வரை, தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது டி-கம்பெனி இந்தியத் திரையுகத்தை பலவிதங்களில் ஆட்டிப்படைத்து வருகிறது. “பாவியா” என்ற பிரயோகம், பல நடிகை-நடிகர்களை பாதித்தது. இப்பொழுது நடிகைகள் எல்லோரும் இவ்வாறு புகார் சொல்ல ஆரம்பித்து விட்டனர் என்றெல்லாம் பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கடிந்து கொண்டனர். இது தேசிய அளவில் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது[8]. பாலிவுட்டைப் பொறுத்த வரையில், ஏதாவது ஒரு “காட் பாதர்” இருக்க வேண்டும், இல்லையென்றால், நடிகைக்கு சான்ஸ் கிடைக்காது என்ற நிலவரம் உள்ளது[9]. ஆலியா பட் என்ற இளைய நடிகை இவற்றையெல்லாம் மறுத்தார். இவள் சர்ச்சைகள் பலகொண்ட மஹேஷ் பட்டின் மகள்[10].\nபிரியங்கா சோப்ரா கூறும் உண்மைகள்: பிரியங்கா சோப்ரா, “எல்லாவிதமான பரிந்துரைகள், சிபாரிசுகள் எல்லாம், பலவித வடிவங்களில் இருக்கின்றன. சினிமா பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தோம் என்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், எல்லோருமே, சினிமா உலகத்தின் வாயிலில் காலை பதித்துக் கொண்டு பிறந்து விடுவதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு பிரயாணம் இருக்கிறது. நானும் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறேன். யாரோ இன்னொரு நடிகையை தயாரிப்பாளருக்கு சிபாரிசு செய்தலால், படங்களிலிருந்து, நான் தூக்கியெறியப் பட்டுள்ளேன். இருப்பினும் அழுது பெற்றுள்ளேன். வெற்றி என்று பிறகு பேசுபவர்களுக்கு இத்தகைய தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கின்றன”, என்று தன் கருத்தை வெளியிட்டார்[11]. பிரியங்கா தாமும் இதனால் பாதிக்கப் பட்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்[12]. அதுமட்டுமல்லாமல், தான் திருப்தியடைந்து விட்டால், ஒரு நிலையில், நடிப்பதையும் விட்டு விடுவேன் என்றார். சிபாரிசு, பரிந்துரைத்தல், ஆதரவு [Nepotism] முதலியவ பலவிதங்களில் செயல்படுகின்றன[13]. பொதுவாக தாய்-தந்தையர் நடிகன்-நடிகை, பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அரசியல்வாதிகள் என்றெல்லாம் இருக்குன் வரை, அவர்களுக்கு அதிகாரம், ஆளுமை, செல்வாக்கு இருக்கும் வரை, அத்தகையவை தொடரும். ஆனால், பதவி, ஆட்சி, பணம் முதலிய பலங்கள் இல்லை என்றால், சான்ஸும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. அதனால், நடிகைகள் விபச்சாரிகளாகவும் மாறுகின்றனர். இப்பொழுதெல்லாம், அதனையும் சகநடிகைகள் ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு சான்ஸ் இல்லை என்றால், அவர்கள் என்ன செய்வார்கள் என்ற ரீதியில், ஆதரித்தும் குரல் கொடுக்கிறார்கள்.\n[1] தமிழ்.வெப்துனியா, மார்க்கெட்டை இழந்த நடிகை இன்ஸ்டாகிராமில் கிளப்பிய புகைப்பட சர்ச்சை\n[3] தமிழ்.வெப்துனியா, மாதத்திற்கு ஒருவருடன் உல்லாசம் ; பிரபல நடிகையை வம்பிக்கிழுக்கும் ராக்கி சாவந்த், Last Modified: புதன், 3 மே 2017 (15:56 IST)\n[10] மஹேஷ் பட், ஷெரீன் மொஹம்மது அலி மற்றும் நானாபாய் பட் என்ற தம்பதியருக்குப் பிறந்தவர். இவருக்கு ஆலியா பட், பூஜா பட், ராஹுல் பட், ஷெரீன் பட் என்ற மகள்-மகன்களும், முகேஷ் பட், ராபின் பட், ஷைலா பட், ஹீனா பட் முதலிய சகோதர-சகோதரிகள் உள்ளனர். பல மதக் கலப்பினால், தன் குடும்பத்தை “செக்யூலரிஸ” குடும்பம் போன்று காட்டிக் கொண்டாலும், அவரது கருத்துகள் பொதுவாக, இந்துமதத்திற்கு எதிராக இருக்கிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆலியா, ஆலியா பட், கரண், கரண் ஜோஹர், காபி ஷோ, செல்பி, தாவூத், தாவூத் இப்ராஹிம், தீபிகா, தீபிகா பட்கோன், நடிக்கவா, படுக்கவா, பிரியங்கா சோப்ரா, பூஜா, மூவி மாபியா, ராகி, ராகி சாவந்த், ராக்கி, ராக்கி சாவந்த், ரியா, ரியா சென்\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அந்தஸ்து, அமெரிக்கா, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாசம், ஆலியா, ஆலியா பட், இப்ராஹிம், கவர்ச்சி, கான்டோம், காம சூத்ரா, சல்மான் கான், சினிமா கலகம், சினிமா கலக்கம், செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தீபிகா, தீபிகா படுகோனே, நடிக்கவா, படுக்கவா, பிரியங்கா, பிரியங்கா சோப்ரா, ராகி, ராகி சாவந்த், ராக்கி, ராக்கி சாவந்த், ரியா, ரியா சென், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்\nராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, க���முகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்ப்புத் தெரிவித்தது: இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது, ராஜஸ்தானின் சித்தூர்கார் பகுதியை ஆண்ட ராணி பத்மினி கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்[1]. இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள்[2]. சரித்திரத்தைத் திரித்து படம் எடுப்பதை எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா கண்டனம் தெரிவித்தனர். பன்சாலி இப்படத்தின் கதை கற்பனை என்று சொல்லிக்கொண்டு, சரித்திர ஆதாரமில்லாமல், காட்சிகளை எடுப்பதாக அறிந்ததால், இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் சித்தூர்கர் கோட்டையில் நடந்ததபோது ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து சஞ்சய் லீலா பன்சாலி உள்பட படப்பிடிப்பு குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்பட்டது[3]. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இயக்குனர் பன்சாலை சரமாரியாக தாக்கி ஆடை கிழித்து காயப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4]. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தனது குழுவுடன் மும்பை திரும்பினார். போலீசார்நடத்திய விசாரணையில், ராணி பத்மினி கதை வரலாற்றை திரித்து, ராணி பத்மினியை கில்ஜி வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சிசெய்த அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்தி தவறான கருத்துடன் படம் இயக்குவதாக கூறி அவர்கள் தாக்கியது தெரியவந்தது.\nநடிக–நடிகையர்களுள் கருத்து வேறுபாடு: ஜெய்ப்பூரில், 1300-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணி, பத்மாவதி. இந்து மதத்தை சேர்ந்த இவர் முஸ்லிம் மன்னர் ஒருவரை மணந்து கொண்டதாகவும், அவருடைய வாழ்க்கை வரலாறைத்தான் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சஞ்சய் லீலா பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது எனும் தினத்தந்திக்கு[5]சரித்திரம் என்னவென்பது தெரியாதா என்ன. ”ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா. ”ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்த��� படம் எடுக்க முடியுமா” என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்[6]. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்” என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்[6]. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன் என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, யாதாவது ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு, முற்போக்கு முகமூடியுடன் கலாட்டா செய்ய வேண்டும் என்று பாலிவுட்டில் சிலர் திட்டமிட்டு வேலைசெய்வது தெரிகிறது. சகிப்புத் தன்மை என்ற போர்வையில், 2015ம் வருடம் கலாட்டா செய்தனர். ஆனால், அவர்களே இப்பொழுது, இத்தகைய திரிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.\nபத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை: பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘பத்மாவதி’. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக���கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார்[7]. இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலி ‘பத்மாவதி’ கதையை உருவாக்கி வருகிறார்[8]. இந்நிகழ்வைத் தொடர்ந்து பன்சாலி தயாரிப்பு நிறுவனம், “மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால், ஏற்கெனவே, டிரைலர் போன்ற காட்சிகளில் அத்தகைய காட்சிகள் இருப்பது, ஊடகங்களில் அந்து விட்டன. தான் மட்டுமல்லாது மற்ற பெண்களின் கற்பும் காக்கப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக ஜௌஹர் என்ற முறையில் தீக்குளித்தனர் ராஜபுதன பெண்கள். ஆகவே, அவர்களது தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதை, எந்த இந்தியனும் பொறுத்துக் கொள்ளமாட்டான். எனவே, பொய் சொல்லி இப்படக்காட்சிகளை உண்மையான சரித்திர இடங்களில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தாக்குதலுக்கு மற்ற நடிகை-நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[9]. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படப்பிடிப்பு குழுவினரை மீட்டனர். வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்[10].\nஅலாவுத்தீன் கில்ஜி – சதி, ஜோஹர் போன்றவற்றில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல்: அலாவுத்தீன் கில்ஜியால் ராஜபுதன பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் முகமதிய கொடுங்கோலர்களிடமிருந்து தங்களது மானத்தை, கற்ப்பைக் காத்துக் கொள்ள, ஒட்டு மொத்தமாக தீக்குளித்து இறந்தனர். அம்முறை “ஜோஹர் / ஜௌஹர்” எனப்பட்டது. அழகான இளம்பெண்கள் எப்படி தீக்குண்டத்தில் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொள்வது, உடல்கள் கருங்கட்டைகளாக, எலும்புகளாக மாறுவது கண்டு முகமதியர்கள் திகைத்தனர். மனரீதியில் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கணவனுக்காக உயிர்விட்ட மனைவி சதியாக, சதிக்கடவுளாக மாற்றப்பட்டாள். இப்பெண்கள் உயிர் விட்ட இடங்கள், அவர்களது அஸ்தி-எலும்புகள் புதைக்கப்பட்ட இடங்கள் மற்றும் தீக்குண்டங்கள் முதலியனவும் புனித இடங்களாக மாறின. ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டு நினைவு நாட்களில் மக்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்து சிரார்த்தம் / அஞ்சலி செய்தனர். இவ்வ��று முகமதியர் காலத்தில் காமத்திற்கு இலக்கான பெண்கள், தெய்வமாக்கப்பட்டார்கள், தெவீகச் சின்னங்களாக மாற்றப்பட்டார்கள்.\nஇந்திய சரித்திரமும், திரிபுவாதமும், பொய்மாலங்களும்: ஆரம்பத்திலிருந்தே, ஆங்கிலேயர், இந்திய சரித்திரத்தை திரித்து எழுதினார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, இடதுசாரி-மார்க்சீய சரித்திர வரைவியல் போர்வையில், ஜே.என்.யூ, தில்லி, அலிகர் போன்ற பல்கலைக்கழக சரித்திராசிரியர்கள் அதே போக்கைக் கடைப்பிடித்து, சரித்திர புத்தகங்களை எழுதினர், இன்றும் எழுதி வருகின்றனர். ஆனால், இணைதளம் போன்ற வசதிகளினால், சரித்திர ஆவணங்கள், மூல நூல்கள் முதலியன இன்று பலரும் பார்க்க, படிக்க, சரிபார்க்க ஏதுவாகி விட்டது. இதனால், உண்மை எது பொய் எது என்பது, இளைஞர்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. ஏனெனில், அவர்கள் சரித்திரம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல ஆரம்பித்து, அங்கெல்லாம் சிதைக்கப் பட்ட சிற்பங்கள், இடிபாடுகளுடன் கிடக்கும் கோவில்கள், மசூதி எனப்படும் கட்டிடங்கள் கோவில் தூண்கள், சிற்பங்கள் முதலியவற்றுடன் இருப்பது, அவர்களது, அறிவைத் தூண்டுவதால், படித்து உண்மையினை அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். தாம் படித்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களும் தெரிய ஆரம்பித்தன. இதனால், இத்தனை ஆண்டுகளாக பொய்யான சரித்திரம் தம் மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டு விட்டனர். அதனால் தான், அவர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான், இந்த பத்மாவதி திரைப்படம், ராஜஸ்தான் மக்களை பாதித்துள்ளது. அதனால் தான், எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்த்துள்ளது. பிடிவாதமாக அந்த இயக்குனர், தொடர்ந்து தனது வேலையைத் தொடர்ந்ததால், தாக்கியுள்ளதும் தெரிகிறது.\n[1] தினமலர், பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம், பதிவு செய்த நாள். ஜனவரி.29, 2017. 06.09.\n[3] தினகரன், பிரபல இந்தி சினிமா இயக்குனர் மீது சரமாரி தாக்குதல்: படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு, 2017-01-28@ 11:40:08\n[5] தினத்தந்தி, தீபிகா படுகோனே நடித்த படப்பிடிப்பில் ரகளை டைரக்டர் தாக்கப்பட்டார், ஜனவரி 28, 04:31 PM.\n[7] தமிழ்.இந்து, ‘பத்மாவதி‘ படப்பிடிப்பில் பன்சாலி மீது தாக்குதல்: இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பு, Published: January 28, 2017 14:23 ISTUpdated: January 28, 2017 14:49 IST.\nகுறிச்சொற்கள்:அலாவுத்தீன், உடன்கட்டை, கான், கார்னி சேனா, கில்ஜி, சஞ்சய் லீலா பன்சால், சதி, சாஹித் கபூர், சாஹித்கபூர், சித்தூர், ஜோஹர், ஜௌஹர், தீபிகா, தீபிகா படுகோனே, படுகோனே, பட்கோன், பத்மினி, பன்சால், பிரியங்கா சோப்ரா, மகேஷ்பட், மாலிகாபூர், ரன்வீர் சிங், ரன்வீர்சிங், ராம்கோபால் வர்மா, ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஅங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அலாவுத்தீன் கில்ஜி, ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இந்தி, இந்து, இஸ்லாம், உடல், உடல் இன்பம், உணர்ச்சி, கார்னி சேனா, கொக்கோகம், கொங்கை, சாஹித்கபூர், சித்தூர், சித்தூர் ராணி, சினிமா, சினிமா கலகம், சினிமா காதல், செக்ஸ், செக்ஸ் தூண்டி, தீபிகா படுகோனே, பத்மாவதி, பிரியங்கா சோப்ரா, மகேஷ்பட், மாலிகாபூர், ரன்வீர்சிங், ராம்கோபால் வர்மா, ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/category/blog/", "date_download": "2018-11-12T23:24:09Z", "digest": "sha1:YGO27YR6YOM5VP5SSXB5R6PR6QQYSOIM", "length": 3230, "nlines": 46, "source_domain": "freetamilebooks.com", "title": "வலைப்பதிவு", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்\nஏற்காடு இளங்கோ – காணொளி பேட்டி\nமின்கவி – மின்னூல், அச்சு நூல் உருவாக்க உதவிகளுக்கான ஒரு தளம்\nகணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை\nஇன்றைய சூழலும், வாசிப்புப் பழக்கமும்… – உரையாடல் – காணொளி\nதமிழ் எழுத்து, மொழிபெயர்ப்பு அடிப்படைகள் சில: என். சொக்கன் உரை – காணொளி\n‪அமேஸானில் மின்னூல் வெளியிடுவது எப்படி\nFreeTamilEbooks – முகநூல் குழுவில் இணைவீர்\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் – 50% தள்ளுபடியில் விற்பனை\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thaana-serndha-koottam-movie-review-051193.html", "date_download": "2018-11-12T23:03:22Z", "digest": "sha1:6I6QJEKZKRFBP2HUGC5AAQX6XXBYMVIE", "length": 23372, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தானா சேர்ந்த கூட்டம்' - படம் எப்படி? #ThaanaSerndhaKoottamReview | Thaana serndha koottam movie Review - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தானா சேர்ந்த கூட்டம்' - படம் எப்படி\n'தானா சேர்ந்த கூட்டம்' - படம் எப்படி\nStar Cast: சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, தின���ஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். நல்ல வெற்றியைக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருக்கும் சூர்யா இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறாரா 'தானா சேர்ந்த கூட்டம்' படம் எப்படி\nபாலிவுட்டில் 2013-ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான 'ஸ்பெஷல் 26' படத்தின் கதைக்களத்தை வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 1987-ல் மும்பையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் 'ஸ்பெஷல் 26' படம். 26 பேர் கொண்ட குழுவினர் மும்பையின் பிரபல நகைக்கடையில் சி.பி.ஐ அதிகாரிகளைப் போல ஏமாற்றி போலியான ரெய்டை அரங்கேற்றி நகை, பணத்தை கொள்ளை அடித்தனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து சினிமாவாக்கினார் நீரஜ் பாண்டே. அந்தக் கதையைத்தான் தற்போது சூர்யாவை வைத்து தமிழில் உருவாக்கி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.\nவேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் தொடங்கிய காலகட்டம் அது. குறைந்த பணிகளுக்காக லட்சக்கணக்கானோர் போட்டிபோடும் சூழலில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்ததால் தகுதியும், திறமையும் கொண்ட பலர் பாதிக்கப்பட்டனர். அப்படிப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் சூர்யாவும் அவரது நண்பர் கலையரசனும். சி.பி.ஐ வேலைக்கு முயற்சி செய்து சி.பி.ஐ மேலதிகாரியாக இருக்கும் ஒருவரின் சுயநலத்தால் வெளியேற்றப்படுகிறார் சூர்யா. கலையரசன், போலீசில் வேலை பெற முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறார். தம்மைப் போல கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும், தகுதியானவர்கள் அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பும் சூர்யா டீசன்டான ராபின்ஹூட்டாக மாறுகிறார். அவர் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஆடும் ஆட்டம் தான் 'தானா சேர்ந்த கூட்டம்.\nசூர்யா தன்னுடன் போலி சி.பி.ஐ ஆபிஸர்களாக ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், சிவசங்கர் மாஸ்டர் ஆகிய நால்வரையும் வைத்துக்கொண்டு, அரசை ஏமாற்றி கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகளாகவும், வருமான வரித்துறை அதிகாரிகளாகவும் நடித்து ரெய்டு நடத்துகிறார்கள். அ��்படிக் கொள்ளையடித்த பணத்தை லஞ்சமாக அரசு அதிகாரிகளுக்கே கொடுத்து தகுதியானவர்களை பணியில் சேர்க்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்வதால் இவர்களுக்கென வெளியே தெரியாமல் பெரும் ஆதரவு கூட்டம் உருவாகிறது. அடுத்து, தன்னுடன் இருப்பவர்களுக்காக பெரிய பிளான் ஒன்றை செயல்படுத்த நினைக்கிறார் சூர்யா. அப்போது, போலீசுக்கு இவர்களைப் பற்றிய துப்பு கிடைக்கிறது. அதை வைத்து அவர்களை நெருங்குகிறார்கள்.\nமுதல்பாதியில் சூர்யா தன் நண்பனின் இழப்பினால் எடுக்கும் முடிவு, போலி சி.பி.ஐ ரெய்டு, கீர்த்தி சுரேஷுடன் ரொமான்ஸ், நேர்மையற்ற அரசு அதிகாரிகளுக்கு எதிரான வசனங்கள் என வேகமாகவே நகர்கிறது. பாதியில் சீனுக்கு வரும் போலீஸ் அதிகாரி நவரச நாயகன் கார்த்திக்கிடம் சூர்யா போனில் சவால் விடுவதோடு இன்டர்வெல் ஸ்லைட் போடுகிறார்கள். சூர்யாவின் சவால், போலீசின் சேஸிங் என இன்டர்வெல்லுக்குப் பிறகு படம் வேகமெடுக்கப் போகிறது எனப் பார்த்தால் சுத்த போர். செம பிளானோடு இன்டர்வியூ வைத்து சி.பி.ஐ-க்கு ஆட்களை எடுத்துவிட்டு மிக எளிதாக மாட்டிக்கொள்கிறது சூர்யாவின் டீம். பெரிய நகைக்கடையில் நடக்கவிருக்கும் போலி ரெய்டு காட்சி எதிர்பார்ப்பை உருவாக்கி மொக்கையாகி இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு செம பல்ப்.\n80-களில் நடக்கும் கதை என்பதால் கதைக்களத்துடன் தொடர்புடைய 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் போஸ்டர், 'பூவிழி வாசலிலே' போஸ்டர், 'கமல்ஹாசன் ரசிகர் மன்ற' போர்டு, கொஞ்சம் பழைய வீடுகள், பழைய மாடல் டெலிபோன் எனக் காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் கிரண். மற்றபடி, ஓரளவுக்கு 80-களின் உணர்வைக் கொடுப்பது லைட் டோனில் காட்சிப்படுத்திய தினேஷ் கிருஷ்ணனின் கேமரா. ஒவ்வொரு காட்சிக்கும் பொருந்துமாறு சூர்யாவின் செயல்களுக்கு ஏற்ப, 'தில்லுமுல்லு', 'நாயகன்', 'சபதம்' ஆகிய பட போஸ்டர்களையும் காட்டுவது செம. இவற்றில் 'சபதம்' திரைப்படம் 1970-களின் தொடக்கத்தில் வெளிவந்தது. காலகட்டத்துக்கு தொடர்பில்லாத அந்த போஸ்டரை தவிர்த்திருக்கலாம்.\nசில நிமிடங்களே வரும் ஆனந்தராஜ், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு, சூர்யா கூடவே வரும் சத்யன் ஆகியோரின் காமெடிகள் அந்தளவுக்கு எடுபடவில்லை. சீரியஸான காட்சியின் போது சிரிக்க வைக்கும் தம்பி ராமையாவே பெட்டர் ஆகியிருக்கிறார். சூர்யா, ரம்யா கிருஷ்ணன் வசனங்கள் தான் லைட்டாக ஸ்மைல் செய்ய வைக்கின்றன. செந்திலுக்கு காமெடி வசனங்கள் எதுவும் இல்லை என்றாலும் அவரை ஸ்பெஷலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். பெட்ரோமாக்ஸ் லைட்டை பார்த்தால் மேண்டிலை உடைப்பது, வாழைப்பழ காமெடி, ஒரு வெற்றிலை ஒரு பாக்கு காமெடி என அவரது பழைய காமெடிகளை நினைவுபடுத்தும் விதமாகக் காட்சிகளை வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.\nசில வருடங்களுக்குப் பிறகு செம ஸ்டைல் வின்டேஜ் சூர்யாவாக திரும்பி இருக்கிறார் சூர்யா. சூர்யா குறும்பாகப் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் செம அப்ளாஸ். கெத்தாக 'ஜான்சி ராணி சி.பி.ஐ ஆபிஸர்' என ஐ.டி கார்டு நீட்டுவது, போலீஸிடம் காட்டிக்கொண்டு பதறும் காட்சிகள், நிஜ ஐ.டி.ரெய்டு நடக்கும் இடத்திற்கே தவறுதலாகப் போய் அப்புறம் வழிவது என ரம்யா கிருஷ்ணன் வழக்கம்போல் அசத்தல் பெர்ஃபார்மன்ஸ். வழக்கமான ஐயர் வீட்டுப் பெண்ணாக 'அபச்சாரம்' சொல்லாமல் கீர்த்தி சுரேஷ் ஃபோர்ஜரி லேடியாக ஈர்க்கிறார். போலீஸ் அதிகாரியாக அலட்டல் இல்லாமல் நடித்த்திருக்கும் கார்த்திக், சி.பி.ஐ அதிகாரியாக சுரேஷ் மேனன் ஆகியோரும் அசத்தி இருக்கிறார்கள்.\nஅனிருத்தின் துள்ளலான இசையில் 'சொடக்கு' பாடலுக்கு தியேட்டரில் செம விசில். 1980-களின் கதை என்பதால் பின்னணி இசையிலும் நிதானம் காட்டியிருக்கிறார் அனிருத். ஶ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் படம் ஷார்ப்பாக கட்டாகி இருக்கிறது. க்ளைமாக்ஸ் சப்பென்று முடிவது தமிழில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன் எனக் கூறி விக்னேஷ் சிவன் கொடுத்த முரட்டு பல்ப். போலி சி.பி.ஐ ரெய்டு, ராபின்ஹூட் கதை என வேற லெவலில் இருந்திருக்க வேண்டிய படம் டொக்கான இரண்டாம் பாதியால் மல்லாக்கப் படுத்திருக்கிறது. 'தானா சேர்ந்த கூட்டம்', தியேட்டர்ல வரணுமே கூட்டம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nவிஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்தது… புதிய தோற்றத்திற்கு மாறிய அஜித்\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/45001-ex-isro-scientist-nambi-narayanan-awarded-rs-50-lakh-compensation.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-11-12T23:26:43Z", "digest": "sha1:TYV5PAGDGDD5NX2RB5GCSODVOW2AJRO5", "length": 9927, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு | Ex-ISRO scientist Nambi Narayanan awarded Rs 50 lakh compensation", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக நம்பி நாராயணன் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது. குற்றம் நிரூபிக்கப்படாததால் சிறையில் இருந்த நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார். பொய் வழக்கி���் நம்பி நாராயணனை கைது செய்து துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அவர் நிரபராதி என்று விசாரணையில் தெரியவந்ததால் அவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇழப்பீடு அதிகமாக கேட்டு விஞ்ஞானி நம்பி நாராயணன் மேல்முறையீடு செய்திருந்தார். மேலும் தம்மை துன்புறுத்திய கேரள போலிசுக்கு தண்டனை வழங்கவும் கோரியிருந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு .50 லட்சம் இழப்பீடு வழங்கவும் தவறான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாலிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி; ஜப்பான் ஓபனில் இருந்து இந்தியா வெளியேறியது\nவிநாயகரை வைத்து வியாபாரம் செய்யும் தி.மு.க: கடுமையாக விமர்சித்த தமிழிசை\nவரதட்சணை கொடுமை புகார் அளித்தால் உடனடி கைது- உச்ச நீதிமன்றம் அதிரடி\nஐ.எஸ்.ஐ அமைப்பை பாராட்டும் பாகிஸ்தான் பிரதமர்\nகிறிஸ்தவ பிரிவுகளுக்குள் மோதல்; முதியவரை அடக்கம் செய்ய ஒரு வரமாக காத்திருக்கும் அவலம்\nஅலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\nராமஜென்ம பூமி உரிமம் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nஆர்.கே.நகர் வழக்குகள்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nதி.மு.க முதன்மை செயலாளரானார் டி.ஆர்.பாலு\nமேகாலய முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heaventamilchat.forumotion.com/t620-topic", "date_download": "2018-11-12T22:17:29Z", "digest": "sha1:RRS2TRJVHFJUOBEWG7ZNAMICBZU65ROG", "length": 6772, "nlines": 100, "source_domain": "heaventamilchat.forumotion.com", "title": "** ‎தந்தூரிசிக்கன்‬ ரெசிபி **", "raw_content": "\n» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **\n** ‎தந்தூரிசிக்கன்‬ ரெசிபி **\nசிக்கன் - 1/2 கிலோ\nதயிர் - 1 கப்\nஎலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nபூண்டு - 2 பற்கள்\nஇஞ்சி - 1 துண்டு\nபச்சை மிளகாய் - 2\nகரம் மசாலா - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகேசரி பவுடர் - 1 சிட்டிகை\nஎண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்\nமுதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும்.\nபின்னர் எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு கெட்டியான பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு அதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி, 30-40 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடுத்து ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை வைத்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.\nபின் திறந்து சிக்கனை மறுபக்கம் திருப்பி விட்டு 10-15 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து சிக்கனையும் வேக வைக்க வேண்டும். இப்போது தந்தூரி சிக்கன் ரெடி\n** ‎தந்தூரிசிக்கன்‬ ரெசிபி **\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://muthusom.com/museum/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2018-11-12T22:41:37Z", "digest": "sha1:QXT3BSA7E3DPQ6I46QBYB3IUL7NIBX2S", "length": 3355, "nlines": 42, "source_domain": "muthusom.com", "title": " திருநீற்றுக்குடுவை", "raw_content": "\nஇது தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த ஒரு பாத்திரமாகும். பொதுவாக இந்துக்கள் திருநீறு அணிவதை தமது வாழ்வியல் கோலத்தில் மிக உன்னிப்பாகக் கடைப்பிடித்தனர். “ நீறில்லா நெற���றி பாழ் ” எனும் பழமொழியிலிருந்து இதனை நன்குணரலாம். அதற்குப் பயன்படுத்தப்படும் திருநீற்றை சேமித்து வைப்பதற்காக தென்னஞ்சிறட்டையில் தயாரிக்கப்படும் ஓர் எளிய முறையிலான ஓர்கொள்கலனே திருநீற்றுக் குடுவை என அழைக்கப்படுகின்றது. தேங்காயினை உரித்து அதன் மேற்பகுதியில் கால்வசியை நீக்கி அதன் உள்ளடைகளை நீக்கிவிட்டு , தேங்காயின் கண்ணை துழைத்து அதன் ஊடக சிறு கயிறு ஒன்றினை இட்டு கட்டி விடுதல். அதனுள்ளே திருநீற்றினை இட்டு வைப்பர். பார்ப்பதற்க்கு மிகவும் எளிமையாகவும், செலவற்றவையாகவும், இலகுவானவையகவும் காணப்படும் ஒளிப்படம் : மதன்\nஎமது பாரம்பரியங்களைப் ஆவணப்படுத்தும் முயற்சியே இது இதற்கு நீங்களும் உங்கலாலான பங்களிப்பை வழங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2011/06/blog-post_19.html", "date_download": "2018-11-12T22:12:42Z", "digest": "sha1:NWACYOHZLKOQLFEU53AJCFV5ZXQWQCS5", "length": 38731, "nlines": 208, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: எழுத்தாளர் அருந்ததி ராயின் இலங்கை,காஷ்மீர் குறித்த ஒரு பார்வை.", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஎழுத்தாளர் அருந்ததி ராயின் இலங்கை,காஷ்மீர் குறித்த ஒரு பார்வை.\nஅருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவை இல்லை.மக்கள் புரட்சிக்கு குரல் கொடுப்பவராகவும்,அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளை விமர்சிப்பவர்களில் அருந்ததி ராயும்,நோம் சாம்ஸ்கியும் குறிப்பிடத்தக்கவர்கள் எனினும் தேசத்துரோக குற்றம் சாட்டப்படுமளவுக்கு நாகலாந்து,அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் போராடும் மாவோயிஸ்ட்டுகளையும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதனால் புரட்சி சிந்தனையாளர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் மதிக்கும் பெண்மணியாக அருந்ததி ராய் விளங்கினாலும் அரசு இயந்திரங்களே உலகை உருட்டிச் செல்கின்ற காரணத்தால் இடதுசாரி புதிய சிந்தனைவாதியான அருந்ததி ராய் விமர்சனத்துக்குரியவராகிறார் என்பதோடு இந்திய மத்திய அரசில் காங்கிரஸை விமர்சிக்கும் நிலையில் அருந்ததி ராயின் கருத்தான இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்ற கருத்தை மனித உரிமை கழகங்களும்,தமிழர்களும் வரவேற்றாலும் நிச்சயம் இலங்கை ரஷ்யா,சீனர்களின் ஆதரவுக்குரலைக் கோரி மதில் மேல் பூனையான இந்தியாவையும் துணைக்கு அழைத்துக் கொள்ள நினைக்கும்.அருந்ததி ராயின் குரல் மட்டுமல்ல,இந்திய,உலக ஊடகங்களின் ஈழ ஆதரவு கருத்துக்கள் அடுத்த கட்ட நகர்வை நோக்கிச் செல்ல உதவும்.\nஇலண்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் ஊடகவியளாலர்கள் சார்பாக சவுத்ஹாலில் பேசும் போது இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இதற்கு உலகநாடுகள் அனுமதித்தன என்றும் குற்றம் சாட்டுகிறார்.மொத்த உலகமும் நியதிகளைப் பேசுவதற்கும் செயல்படுவதற்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன.நான் இலங்கைக்கு செல்லும் போது போரினால் அனைத்தும் மூடப்பட்டிருந்ததை பார்த்தேன்.பொருளாதார முன்னேற்றங்களூக்கான விழாக்கள் நிகழ்ந்த போதும் அங்கே நிகழ்ந்தது பற்றிய ஒரு நீண்ட மௌனமே தெரிந்தது.மேற்கத்திய நாடுகள் எப்படி குறிப்பிட்ட நாடுகளை நீதியின் காரணங்களால் தாக்குவதும் சில நாடுகளின் போர்க்குற்றங்களை அனுமதிப்பதும் சிலவற்றை மறுப்பதும் ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.(தமது எரிபொருள் தேவைக்காக வேண்டி லிபியாவில் ஆயுத புரட்சியாளர்களை ராணுவ உதவிகளுடன் ஆதரிப்பதும் அதுவே பஹ்ரைனில் மக்கள் குரலாக ஒலித்த போரட்டங்களை பஹ்ரைன் அரசு சவுதி அரேபிய ராணுவத்துணை கொண்டு அடக்கிய போது அமெரிக்காவும்,ஏனைய மேற்கத்திய நாடுகளும் வாய்மூடிகளாய் இருந்ததையும் கூறலாம்)\n((A selective democracy is dancing to the tune of western vested interests).இதற்கு மாற்றாக வேறு நாடுகள் மட்டுமல்ல...ஐ.நா என்ற மொத்த பலத்தையும் சேர்த்தாலும் கூட மேற்கத்திய நாடுகளே இலுப்பை பூ சர்க்கரை மாதிரி தெரிவதால் வேறு மாற்று வழிகளும் கிடையாது))\nஇலங்கை இனப்படுகொலையை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு ஏனைய நாடுகளும் கூட இலங்கையினாலேயே இதனை நிகழ்த்த முடியுமென்றால் நம்மால் ஏன் இயலாது என்று அவர்கள் வெளியே சொல்லாவிட்டாலும் கூட அவ்வாறு சிந்திக்கிறார்கள்.மேலும் அவர் கூறும் போது மக்கள் ஆயுதங்களை தூக்கும் உரிமையிருக்கும் போது அவர்கள் ஆயுதம் தாங்க வேண்டிய காரணம் என்ன என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.இலங்கை ராணுவம் மருத்துவமனைகளில் குண்டுகளால் தாக்கினார்கள் என்றும் பாதுகாப்பு நிலப்பகுதியென்று கூறி மக்களை குண்டு போட்டு கொன்றொழித்தார்கள் என்றும் கோபப்பட்டார்.உலகம் இதனை அனுமதித்தது,இனி மேலும் இதனை அனுமதிக்கும் என்றார்.\nஆயுதம் தாங்குவதில் நம்பிக்கை கொண்டவர்கள் தவறுகள் எங்க�� நிகழ்ந்தது என்று ஆராய்வதும் அவசியம்.அதிகார குவிப்பை ஒரு சிலரின் கையில் கொடுத்ததனாலா என்ற கேள்வியையும் எழுப்பினார்.\nவருத்தம் தெரிவிப்பதோ அல்லது இரக்கப்படுவதிலோ அர்த்தமில்லை. ஏனென்றால் இது வெறும் வாய்ப் பேச்சே.உயிர்கள் மட்டும் அழிக்கப்படவில்லை.ஒரு ஆயுதப் போரின் வடிவமே அழிக்கப்பட்டுள்ளது.\nஈழம் என்ற பெயர் சொல்லி தங்கள் பதவிகளை உயர்த்திக் கொண்டவர்களை விமர்சித்தார்.தமிழக அரசியல்வாதிகளின் கவலைகள் கேலிக்குரியன வென்றும் தங்கள் பொருளாதார வளத்தையே முன்னிலைப்படுத்தினார்கள் என்றும் தமிழக அகதி முகாமில் மனிதர்கள் மிருகங்கள் மாதிரி நடத்தப்படுகிறார்கள் என்றும் இதனை தங்கள் தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள் என்றும் கூறினார்.நான் இந்த அகதி முகாம்களை சென்று பார்த்தேன்.தமிழர்களுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் எப்படி அகதிகளின் நிலைகளை கண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்றார்.\nஈழத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதோடு காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து மக்களின் போராட்டங்களின் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\nஅருந்ததி ராயின் ஈழம் குறித்த பார்வைக்கான ஆதரவினால் மட்டுமே அருந்ததி ராயின் முழுக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்றால் இல்லையென்றே கூறலாம்.மாவோயிஸ்டுகளுடனான ஆதிவாசிகளின் போராட்டங்களுக்கு அவர் ஆதரவு தருவதை வரவேற்க முடிந்தாலும் காஷ்மீர் பிரச்சினை முந்தைய பதிவில் பிரமிள் புத்தகத்தில் சீக்கியர்களின் தனிநாடுக்கோரிக்கை எப்படி வலுவிழப்பதற்கு காரணமாக இருக்கிறதோ அதே மாதிரி காஷ்மீர் பிரச்சினையும் வலுவிழக்க காரணங்கள் இருக்கின்றன.காஷ்மீருக்கு ஒரு நிலை ஈழத்திற்கு இன்னொரு தராசா என்று சிலர் விவாதிக்கும் முன் இந்திய மாநிலங்களில் பஞ்சாப்பிற்கு எப்படி இந்தியாவின் அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதோ அதனை விட அதிக சலுகைகள் மற்ற எந்த மாநிலத்துக்கும் இல்லாத தனி உரிமைகள் காஷ்மீருக்கு உண்டு.எனவே இந்தியாவுக்கும் காஷ்மீர் சுதந்திரத்துக்குமிடையேயான போராட்டமல்ல.மாறாக இந்திய ராணுவத்துக்கும் மத அடிப்படைவாதிகளோடு, பாகிஸ்தானின் சுயலாபங்களுடன் சேர்ந்து நிகழும் கயிறு இழுக்கும் போட்டி.காஷ்மீர் பிரச்சினை.\nராணுவத் தலையீடு காரணமாக மக்களின் பொது வாழ்க்கை பாழடைந்ததோடு ராணுவ அத்துமீறல்களும் கூட காஷ்மீர் மக்களை இந்தியாவிலிருந்து தனியே பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துள்ளது என்பதையும் இதனை நிவர்த்தி செய்ய இந்தியா முன்வருவது நல்லது.இதனை விட காஷ்மீர் பிரச்சினை வலுத்ததன் காரணம் பாகிஸ்தான் ஆதரவோடு ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறையை கையாண்ட காலம் தொட்டு தூபம் போடப்பட்டு 9/11 பின்பான வெளியுறவுக்கொள்கை மாற்றங்களில் காஷ்மீர் பிரச்சினை பின் தள்ளப்பட்டுள்ளது.அதே போல் இந்திய முஸ்லீம்களுக்கு உள்ள சம உரிமைகளுக்கும் மேலாக காஷ்மீர் மக்களுக்கு உள்ளது.இதே அளவுகோலில் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கும் சம உரிமைகள் உள்ளதா எனபதையும் மத ரீதியில் பிரச்சினைகளை அணுகுபவர்கள் சிந்திக்க வேண்டும்.எனவே காஷ்மீர் பிரச்சினையையும்,ஈழப்போராட்டத்தையும் வேறு வேறு அளவுகோலில் காண வேண்டியது அவசியம்.ஒரு வேளை இந்தியாவால் ஈழப்பிரச்சினையை தீர்க்க முடியாது போனால் மேற்கத்திய நாடுகளில் முக்கியமாக பிரிட்டனின் உதவியோடு இதற்கான தீர்வையும் நோக்க வேண்டியது அவசியம்.பூகோள அமைப்பில் இந்தியாவின் செயற்பாடுகளுக்கே முன்னுரிமை தரலாம்.அதுவே தமிழகம் சார்ந்த தீர்வுக்கு வழி வகுக்கும்.\nபின்னூட்டங்களைப் படிக்கும் போது மீண்டும் புதிய சிந்தனைகள் நிறைய உருவாகின்றன.பிரமிள் குறிப்பிட்ட அகிம்சை பற்றியும்,தீபன் உண்ணாவிரதம் பற்றியெல்லாம் சொல்ல இயலாமல் போய் விட்டது.எப்பவோ நிகழ்ந்த வரலாறாக எல்லாளன்,துட்ட கைமுனு பற்றியெல்லாம் இப்பொழுதும் நாம் பேசுவதற்கும்,சிந்திப்பதற்கும் வரலாறு அதன் போக்கிலேயே வாய் மொழியாக, எழுத்தாணி ஓலைச்சுவடியாக காலம் கடந்து வந்திருக்கிறது. மகாபாரதத்திற்கும்,இராமயாணத்திற்கும் இணையான தமிழ்க் காவிய கால கட்டங்களாக ஈழப்போராட்டம் தமிழர்கள்,சிங்களவர்கள் என்ற இரு இனம் மொழியின் அடிப்படையில் பல திசைகளிலும் பயணித்திருக்கிறது. சம உரிமை மறுப்பு,சுதந்திர தாகம்,மக்கள்வாழ்க்கை,போராட்டம், போர்ப்பரணி, பெண்போராளிகளின் வீரம், அகதிகள், பின்னடைவுகள், அவநம்பிக்கை, குழு மனப்பான்மை, துரோகம் இவைகளையும் தாண்டி பாதுகாப்பு, நிர்வாகம், ஒழுங்கு, நீதி, அரசியல் என்ற ஆட்சி அமைப்பை நிர்வகித்த திறன்,தமிழின் வளர்ச்சிக்கு ஈழத்தமிழர்களின் பங்காக கதை, கட்டுரை, கவிதை, உரையாடல் என இலக்கிய பங்கீடு புலம் பெயர்வு,சென்ற இடத்தில் தமது கலாச்சார அடையாளங்களைக் காண்பித்தமை,விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு தம்மை மாற்றி அமைத்துக் கொண்ட விதம் என வரலாற்றை எழுதி வைக்க ஆயிரமாயிரமுண்டு. தமிழகம்,புலம்பெயர்ந்த நாடுகள்,ஈழத்து மக்கள் என்ற மூன்றும் இணைந்த நிலையிலேயே மக்களின் வாழ்விற்கான தீர்வுகளையும், சுதந்திரத்தையும் கொண்டு வர முடியும்.இணையமும்,21ம் நூற்றாண்டும் இனி வ்ரும் புதிய தலைமுறைக்கு சொந்தமாகட்டும்,மனிதநேயம் மேலோங்கட்டும் என நாளை நன்றி கூறி முடிக்கிறேன்.\nLabels: இலங்கை : தமிழீழம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநான் இந்த அகதி முகாம்களை சென்று பார்த்தேன்.தமிழர்களுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் எப்படி அகதிகளின் நிலைகளை கண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்றார்.\nஉண்மை இங்குள்ளவர்களின் ஈழ உணர்வு அரசியலைச் சார்ந்தோ அல்லது செல்வத்தைச் சார்ந்தோ நடை பெறுகிறது அல்லது முன்னெடுக்கப்படுகிறது\nகாஷ்மீருக்கு ஒரு நிலை ஈழத்திற்கு இன்னொரு தராசா என்று சிலர் விவாதிக்கும் முன் இந்திய மாநிலங்களில் பஞ்சாப்பிற்கு எப்படி இந்தியாவின் அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதோ அதனை விட அதிக சலுகைகள் மற்ற எந்த மாநிலத்துக்கும் இல்லாத தனி உரிமைகள் காஷ்மீருக்கு உண்டு.எனவே இந்தியாவுக்கும் காஷ்மீர் சுதந்திரத்துக்குமிடையேயான போராட்டமல்ல.மாறாக இந்திய ராணுவத்துக்கும் மத அடிப்படைவாதிகளோடு, பாகிஸ்தானின் சுயலாபங்களுடன் சேர்ந்து நிகழும் கயிறு இழுக்கும் போட்\nநெஞ்சை நிமரச்செய்யும் நிதர்சனமான கருத்துக்கள் நண்பரே\nஇதுவரை உங்களை படிக்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்\nஇன்னும் சில மாதங்களுக்கு இதன் தாக்கம் உங்கள் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். பாருங்களேன்.\n//நான் இந்த அகதி முகாம்களை சென்று பார்த்தேன்.தமிழர்களுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் எப்படி அகதிகளின் நிலைகளை கண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்றார்.\nஉண்மை இங்குள்ளவர்களின் ஈழ உணர்வு அரசியலைச் சார்ந்தோ அல்லது செல்வத்தைச் சார்ந்தோ நடை பெறுகிறது அல்லது முன்னெடுக்கப்படுகிறது//\nஅருந்ததி ராய் பிரபலமாக இருந்ததால் எள��தாகப் போய் விட்டு வந்துட்டாங்க போல இருக்குது.நானும் கூட எனது சென்னை பயணத்தில் மனிதாபிமான முறையில் உதவி செய்து விட்டு வரலாமென்று நினைத்தால் அகதி முகாம் செல்வது அப்படியொன்றும் எளிதான விசயமல்ல.அரசியல் கட்சிகள் அனுக்கிரகம்,மனு,வந்ததுக்கான காரணம் என்று ஏகப்பட்ட கடுபிடிகள்.இதோட ஊருக்கு ஒதுக்குப் புறமா வேறு உட்கார வைச்சுட்டாங்களா.மக்களின் பிரச்சினைகளில் இவர்களை ஒதுக்கியே விட்டார்கள்.பார்க்கலாம் ஆட்சி மாற்ற்த்தில் மாற்ற்ங்கள் ஏற்படுகிறதா என்று.\nகாஷ்மீர் பிரச்சினை ஈழம் மாதிரி உரிமைப் போராட்டமல்ல.மாறாக அமெரிக்கா,ரஷ்யா பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவைச் சார்ந்து இருந்த காரணத்தால் அமெரிக்கா பாகிஸ்தானை கொம்பு சீவி விட்டதோடு மட்டுமல்லாமல் பொருளாதார,ஆயுத உதவிகளோடு இந்தியாவுக்கு செக் வைக்க உருவாக்கப்பட்ட திட்டம்.இலங்கையும்,காஷ்மீரும் இரு வேறு பரிமாணங்கள் கொண்டது.\nகருத்து பரிமாறல்கள் மட்டுமே புரிதலைத் தரும்.\nஇந்த மறுமொழி நேரத்தில் ஆட்டோ சார்ஜ் அநியாயங்கள் பற்றி உங்கள் பதிவு நினைவுக்கு வந்தது.சமூக அக்கறையான பதிவு.\n//இன்னும் சில மாதங்களுக்கு இதன் தாக்கம் உங்கள் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். பாருங்களேன்.//\nஅதெல்லாம் 2008ல வந்து தொத்திகிச்சு.\nபதிவுலகம் வந்த புதிதில் தங்கிலீஷ் பின்னூட்டங்களை புறம் தள்ளியிருந்தேன்.சிலருக்கு தமிழில் அச்சடிக்கும் வசதிகள் இல்லாமல் பின்னூட்டம் சொல்லனுமின்னு உந்துதலில் கைபேசி முதற்கொண்டு கருத்து சொல்வார்கள் என்கிற புரிதல் இப்பொழுது வந்திருக்கிறது.உங்கள் உணர்வுகள் புரிகிறது.நன்றி.\nகாலம் நிச்சயமாக பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு ஈழத்தின் யோசிப்புகளில் ராஜநட...\nகாலம் நிச்சயமாக பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு ஈழத்தின் யோசிப்புகளில் ராஜநட...//\nஇப்பொழுதுள்ள சூழல்களை நமக்கு சாதகமாக்கிக் கொள்ளாவிட்டால் இன்னும் பின்னடைவுகளையே நாம் சந்திப்போம்.பான் கி மூன் இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.ஐ.நா,ஐரோப்பா,அமெரிக்கா என்ன நிலையை எடுக்கிறதென்று பார்க்கலாம்.\nஉங்கள் தொடர் கருத்துகளுக்கு நன்றி.\nகாலம் நிச்சயமாக பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு ஈழத்தின் யோசிப்புகளில் ராஜநட...//\nஇப்பொழுதுள்ள சூழல்களை நமக்கு சாதகமாக���கிக் கொள்ளாவிட்டால் இன்னும் பின்னடைவுகளையே நாம் சந்திப்போம்.பான் கி மூன் இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.ஐ.நா,ஐரோப்பா,அமெரிக்கா என்ன நிலையை எடுக்கிறதென்று பார்க்கலாம்.\nஉங்கள் தொடர் கருத்துகளுக்கு நன்றி.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nராகுல் காந்தி பிரதமராவது சாத்தியமா\nஎழுத்தாளர் அருந்ததி ராயின் இலங்கை,காஷ்மீர் குறித்த...\nஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் மற்றும் பொ...\nஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு - பக...\nஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு - பக...\nதமிழ் மணம்,சேனல் 4 ,இனப்படுகொலைகள் இன்னும் பிற\nபிரபாகரன், விடுதலைப் போராளிகளின் சகாப்தமும்,தொடர்ச...\nஈழ மக்களுக்கும்,மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுத...\nதமிழ் மணம் நட்சத்திர வாரம் - அறிமுகம்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் ��ொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_177.html", "date_download": "2018-11-12T22:46:38Z", "digest": "sha1:6VIUTUTMPLRBC3MU3RMEZJ66E6NSDJMJ", "length": 38337, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விஜேதாச செய்த நல்ல காரியம், நிலுக்ஷியாவுக்கு நீதி கிடைத்தது (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிஜேதாச செய்த நல்ல காரியம், நிலுக்ஷியாவுக்கு நீதி கிடைத்தது (வீடியோ)\nநீதியாக பல்கலைக்கழக வாய்ப்பை இழந்திருந்த நிலுக்ஷியா மேரியின் நிலை தொடர்பாக தகவல்களை வௌியிட்டிருந்த நிலையில், அவருக்கு பல்கலைக்கழக வாய்ப்புக் கிட்டியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ ஆராய்ந்து பார்த்ததை அடுத்தே நிலுக்ஷியா மேரிக்கான உயர்கல்வி வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஅநீதி இழைக்கப்பட்டிருந்த குறித்த மாணவி இன்றைய தினம் உயர்கல்வி அமைச்சரை சந்தித்தார்.\nஇதன்போது, அவரை அடுத்த வாரம் களனி பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ உத்தரவிட்டார்.\nநிலுக்ஷியா மேரி, கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் தோற்றியிருந்தார்.\n2A, 1B பெறுபேற்றைப் பெற்று பெற்றோரையும் கிராமத்தையும் பெருமையில் ஆழ்த்தி மாவட்டத்தில் 34 ஆவது இடத்தைப் பிடித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.\nஇந்த மாணவி களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் உரிய நேரத்தில் கிடைக்காமையினால் , இணையத்தளம் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பினை இழந்தார்.\nஇதேவேளை, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவிக்கு உரிய நேரத்தில் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய தபால் ஊழியர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/02/blog-post_82.html", "date_download": "2018-11-12T22:07:43Z", "digest": "sha1:7VXO6HGN3OTQH5DRABEILQCW3OVOSHOI", "length": 2008, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/spiritual-power/", "date_download": "2018-11-12T22:32:31Z", "digest": "sha1:XQLEOXKLNXLS4PDTU62ZAYCDAXDCGSX3", "length": 7607, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "spiritual power Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அல��்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்\nநயன்தாராவே வந்தாலும் எங்க ஓவியாவ விட்டுக்கொடுக்க மாட்டோம் சாரே.. கலக்கல் மீம்ஸ்\nஜெயலலிதா மகள் என அம்ருதா தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க\nஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி\nபழங்களில் உள்ள வைட்டமின்களும் அதன் பயன்களும்…\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-11-12T23:14:15Z", "digest": "sha1:PGNYI5PSPUVKY4H7LQHSHADETKPSNBXE", "length": 58549, "nlines": 1202, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கல்மாடி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகாமன்வெல்த் ஊழலுக்குத் துணைப் போகும் அல்லா ராகா ரஹ்மான்\nகாமன்வெல்த் ஊழலுக்குத் துணைப் போகும் அல்லா ராகா ரஹ்மான்\n17-08-2010 அன்று இது எழுதப்பட்டது. ரூ. 70,000 கோடிகளுக்கு மேல் ஊழல் நடந்ததள்ளது என்று இன்று 16-10-2010 அன்று சொல்கிறார்கள். காமன்வெல்த் கேம்ஸ், ஏசியாட், ஒலிம்பிக்ஸ் என பல நாடுகளில் போட்டிகள் நடத்துவதுண்டு. இதில் பணக்கார நாடுகள் எப்படியோ தப்பித்துக் கொள்ளும். ஆனால், வளரும் நாடுகளில் பொருளாதார பாதிப்பினால், நிலைமை சீர்கெடும். இதனால், மக்கள் தான் பாதிக்க நேரிடம். கிரீஸ் போன்ற நாடுகளே இதற்கு விதிவிலக்கல்ல.\nஇன்று 16-10-2010, என். டி. டிவிக்கு கொடுத்த பேட்டியில்[1], காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்\nகாமன்வெல்த் கு��ித்து எதிர்மறையான செய்தியைத் தவிர்க்க வேண்டும்-ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை[1]: காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான செய்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும. உண்மை அல்ல என்று தெரியும் செய்திகளைப் போடுவதை தவிர்க்க வேண்டும் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு ரஹ்மான் பேசுகையில், “காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான, மோசமான செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் அவை அனைத்தும் உண்மை அல்ல என்று நான் நம்புகிறேன். நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் காமன்வெல்த் போட்டி. எனவே அதுகுறித்து தவறான, அவதூறான செய்தியை வெளியிட்டால் அது நாட்டுக்குத்தான் அவப்பெயரைத் தேடித் தரும்.\nஊழலில் என்ன பாசிட்டிவ் சிந்தனை என்பது ரஹ்மான் தான் சொல்லவேண்டும்: எனவே மீடியாக்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் புகழை சீர்குலைக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் குறித்து மீடியாக்களில் செய்தி வருவது எனக்கு வேதனை தருகிறது. நான் லண்டனில் இருந்தபோது காமன்வெல்த் போட்டிகள் குறித்து மோசமான செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்[2]. பாசிட்டிவான சிந்தனையுடன் இதை நாம் அணுக வேண்டும். எனவே டெல்லி காமன்வெல்த் போட்டிகள் குறித்த நல்ல விஷயங்களை செய்திளாக மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்றார் ரஹ்மான்[3].\nஅல்லா ராகா அஹ்மான் இப்படி ஊழல் பெருச்சாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது ஏன் “வாடகை சோபா இருபது ரூபா, விலைக்கு வாங்கினால் முப்பதே ரூபா” என்பதும் ஒரு தமிழ் சினிமா பாடல் தான். அதைவிட கேவலமாக, மோசமாக லட்சங்களில், கோடிகளில் ஊழல் புரிந்துள்ளனர் காங்கிரஸ்காரர்கள். இதில் ஒட்டுமொத்தமாக ஊழல் புரிந்து கோடிகளை அள்ளியுள்ளதால், அந்த ஊழலுக்கு வெள்ளையடிக்க இப்படி சினிமா பாணியில் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டிருப்பது தெரிகிறது. ர்ஹ்மானிற்கு ஆஸ்கார் பரிசு பரிந்துறைப்பதில் இருந்த “லாபி நபர்களும்” இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், ரஹ்மானை வைத்தே அந்த வேலையைத் துவங்கியுள்ளனர். இனி ஐஸ்வர்யா ராய், ஷருக் கான், சல்மான் கான் முதலியோரும் சேர்ந்துகொள்வர்.\nஇந்திய இச��� அரங்கின் மொசார்ட்: காமன்வெல்த் போட்டிக்கு ரஹ்மான் இசையமைத்து கொடுத்த பாட்டுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது[4]. இதனையடுத்து ஸ்வாகதம் என்ற அந்த பாடலை இசையமைப்பாளர் ரஹ்மான் இன்று டில்லியில் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ரஹ்மானை இந்திய இசை அரங்கின் மொசார்ட் என கல்மாடி புகழ்ந்தார். இவ்வாறு புகழ்வது, ஆங்கிலேயர் காலத்து அடிமை மனப்பாங்குதான் வெளிப்படுகிறது.\nரஹ்மானால் அந்த பாடலை பாடமுடியவில்லை: பாடல் ரெடி, ரஹ்மான் பாடப்போகிறார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டாலும், விளம்பரம் செய்தாலும், ரஹ்மானால், பாடலை முழுவதுமாக பாடமுடியவில்லை. ஏதோ இரண்டு வரிகளை பாடிவிட்டு, பத்து நாட்களில் பாடல் ரெடியாகி விடும்[5] என்று சொன்னது, பலருக்கு வியப்பாக இருந்தது. ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஆக மொத்தம், ஒன்று அரசு ரஹ்மானை அவ்வாறு பணித்திருக்க வேண்டும் அல்லது ஆஸ்கார் பரிசு பரிந்துறைப்பதில் இருந்த “லாபி நபர்களும்” இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களைக் காப்பாற்ற ரஹ்மான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும்.\nபாடலைப்பற்றிக் கேட்டபோது மழுப்பிய ரஹ்மான்[6]: ஊடகக்காரர்கள் பாடலைக் கோணோம் என்றதும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், ரஹ்மானோ தப்பித்துக் கொள்ளும் விதத்தில் பதில் சொன்னது வேடிக்கையாக இருந்தது. “நான் இந்த பாடலுக்காக கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வருகிறேன். மிகவும் சக்தி வாய்ந்த பாடலாகும், அனைவரையும் கவரக்கூடியது……………..நாங்கள் இன்னும் பாடல் வரிகளை மாற்றி-மாற்றி வருகிறோம்”, என்றெல்லாம் சொன்னதும் வியப்பாக இருந்தது. அதாவது பாடலே இன்னும் எழுதப்படவில்லை. மேலும் விவரங்களைக் கேட்டதற்கு, “அப்பாடல் மிகவும் எளிமையாக இருக்கும், ஆனால் ஏழ்மையாக இருக்காது. வெற்றிக்காக இருக்கும் தோல்விக்காக இருக்காது. அதிகமாக இந்தி வார்த்தைகள் இருக்கும், சில ஆங்கில வார்த்தைகளும் இருக்கும்””, என்று சொன்னபோது தான் தெரிய வந்தது பாடலே தயாராகவில்லை, பாவம் வார்த்தைகளையெல்லாம் தேடிவருகிறர்கள்[7], என்ற உண்மை பிறகு “நான் இந்த பாடலுக்காக கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வருகிறேன்…..”, என்று ஏன் பொய் சொல்லவேண்டும் பிறகு “நான் இந்த பாடலுக்காக கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வருகிறேன்…..”, என்று ஏன் பொய் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு, அவருடைய பங்கு, ஆசை, பாசம் அந்த ஊழல் மிகுந்த வேலையில் உள்ளது என்று அப்பட்டமாகத் தெரிகிறது.\nபாடலுக்காக ரூ. 5,55,00,000/- வாங்கும் ரஹ்மான்[8]: ஏதோ நாட்டுக்காக, மஹாத்மா காந்திக்காக இலவசமாக செய்கிறார் என்று நினைக்கவேண்டாம். இப்படலுக்காக ரூ. 5.55 கோடி ரூபாய் / 1.1 million அமெரிக்க டாலர்கள் (Rahman is being paid 55.5 million rupees ($1.1 million) for composing the song and for his appearance, inclusive of service tax.) கொடுக்கிறார்களாம் மன்மோஹன் சிங்கின் அறிவுறையின்படி[9], கல்மாடி என்ற ஊழல் பேர்வழி, இத்தகைய “நல்ல பேரை வாங்க” வேஷங்களைப் போட்டு மக்களை ஏமாற்ற இறங்கிவிட்டார்கள் எனத்தெரிகிறது.\n[1] காமன்வெல்த் குறித்து எதிர்மறையான செய்தியைத் தவிர்க்க வேண்டும்-ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை, திங்கள்கிழமை, ஆகஸ்ட் 16, 2010, 15:53[IST], http://thatstamil.oneindia.in/news/2010/08/16/commonwealth-games-media-news-rahman.html\n[4]தினமலர், காமன்வெல்த் போட்டி மையநோக்க பாடல் : டில்லியில் அறிமுக விழா , ஆகஸ்ட் 16,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:ஊழலுக்கு வெள்ளையடிக்க, ஊழலுக்கு வெள்ளையடிக்கும் முயற்சி, ஊழல், ஊழல் பாட்டு, ஊழல் மெட்டு, ஊழல் ராகம், எதிர்மறையான செய்திகள், கல்மாடி, காமன்வெல்த் போட்டிகள், கோடிகள் ஊழல், பாசிட்டிவ் சிந்தனை, மோசமான செய்திகள், CWG ஊழல்\nஊழல், ஊழல் பாட்டு, ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கல்மாடி, CWG ஊழல் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/top-12-mind-relaxing-foods-019900.html", "date_download": "2018-11-12T22:36:42Z", "digest": "sha1:SRRQIU7QSVNOJSBTDZGGQCCTJ574EX6Z", "length": 22634, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க எப்பவும் ஒருவித டென்சன்-ல இருக்கீங்களா? அதிலிருந்து விடுபட இத செய்யுங்க... | Top 12 Mind Relaxing Foods- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீங்க எப்பவும் ஒருவித டென்சன்-ல இருக்கீங்களா அதிலிருந்து விடுபட இத செய்யுங்க...\nநீங்க எப்பவும் ஒருவித டென்சன்-ல இருக்கீங்களா அதிலிருந்து விடுபட இத செய்யுங்க...\nஇன்று ஏராளமானோர் அதிகப்படியான வேலைப்பளு மற்றும் குடும்பத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளால் எந்நேரமும் ஒருவித மன அழுத்தம் மற்றும் டென்சனுடனேயே இருக்கிறார்கள். இதனால் சந்தோஷம் இழந்து, எப்போதும் எதையோ யோசித்து மன பாரத்துடன் வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் வரத் தான் செய்யும். கஷ்டங்கள் இல்லாத வாழ்வை இவ்வுலகில் எவரும் வாழ்ந்ததில்லை.\nஆனால் என்ன தான் மன கஷ்டங்கள் வந்தாலும், அதை சமாளிக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு மனதை அமைதியாக்கும் வழிகளைத் தெரிந்து பின்பற்றினால் போதும். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால், அதற்கு குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகளும், அதே சமயம் சில உணவுகளும் பெரிதும் உதவியாக இருக்கும். இவற்றால் உடலில் எண்டோர்பின்களின் அளவு மேம்பட்டு, மன அழுத்தம் குறைந்து ஒருவித ரிலாக்ஸ் கிடைப்பதை நன்கு உணர முடியும்.\nஇந்த கட்டுரையில் ஒருவரது மன அழுத்தம் மற்றும் டென்சனைக் குறைத்து, ரிலாக்ஸாக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வந்தால், டென்சன் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபலருக்கும் தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது தெரியும். இந்த தேனை பலர் அன்றாடம் பயன்படுத்தவும் செய்வார்கள். ஆனால் தேன் உடல் மற்றும் மனதை ரிலாக்ஸாக்கும் என்று பலருக்கும் தெரியாது. தேனில் ட்ரிப்டோஃபேன் என்னும் பொருள் அதிகம் உள்ளது. இது மன பதற்றத்தைக் குறைக்கும் மற்றும் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் தேனில் உள்ள அதிகளவிலான பொட்டாசியம், உடல் மற்றும் மூளைக்கு கொடுக்கப்படும் ஒருவித அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். பொட்டாசியம் மன அழுத்த ஹார்மோன்களை எதிர்த்தப் போராட உதவும் மற்றும் இதில் உள்ள அமிலம் நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸாக்கும்.\nநரம்புகளை ரிலாக்ஸ் அடைய செய்யும் உணவுகளுள் சிறப்பான ஒன்று சூப். ஒருவர் அதிக டென்சன் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் போது சூப் குடித்தால், அது உடலில் இருந்து தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளை வெளியேற்ற உதவும். அதிலும் தக்காளி, பச்சை மிளகாய், கேரட், பூண்டு, பசலைக்கீரை, தைம் மற்றும் இதர மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப்பைக் குடிக்க வேண்டும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.\nஉங்கள் டென்சன் மற்றும் மன பதற்றத்தை உடனே குறைக்க வேண்டுமானால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடியுங்கள். வெதுவெதுப்பான பாலில் ட்ரிப்டோஃபேன் என்னும் உட்பொருள் உள்ளது. இது செரடோனின் உற்பத்திக்கு உதவும். செரடோனின் என்பது மனதை சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும் பொருள். வேண்டுமானால் குளிர்ந்த பாலைக் கூட குடிக்கலாம். இதனால் மன அமைதி அதிகரித்து, தேவையில்லாத டென்சனில் இருந்து விடுபடலாம்.\nசெலரி கீரை நரம்புகளில் உள்ள டென்சனில் இருந்து விடுவிக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள், டென்சனால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க அடிக்கடி செலரி கீரை சாப்பிட சொல்வார்கள். ஏனெனில் இந்த செலரி கீரை இரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல ரிலாக்ஸை வழங்கும்.\nஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படும் ஓட்ஸ், பல்வேறு காரணங்களால் உடலுக்கு ரிலாக்ஸை வழங்கும். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் ட்ரிப்டோஃபேன் உறிஞ்சுவதை மேம்படுத்தி, மூளையில் சுரக்கும் கெமிக்கலான செரடோனின் உற்பத்திக்கு உதவி உடலை ரிலாக்ஸ் அடைய உதவும். மேலும் ஓட்ஸில் உள்ள வைட்டமின் பி6, மன அழுத்தத்தை எதிர்க்கும் வைட்டமின் மற்றும் இந்த வைட்டமின் மெலடோனின் என்னும் ஹார்மோன் உடலுக்கு ரிலாக்ஸ் வழங்கி நல்ல தூக்கத்தைக் கிடைக்க ஆதரவாக இருக்கும்.\nகானாங்கெளுத்தி, சூரை, சால்மன், மத்தி, மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இந்த ஒமேகா-3 சேரடோனின் அளவை மேம்படுத்தி, மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் மற்றும் அட்ரினலைன் என்னும் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுக்கும். அதோடு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன.\nவாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இவை தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். ஒருவரது உடலில் தசைகள் ரிலாக்ஸாக இருந்தால், அது உடலை ரிலாக்ஸாக இருக்க ஊக்குவிக்கும். எனவே தான் உடற்பயிற்சி செய்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவார்கள். மேலும் வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபோன் உள்ளது. இது மூளையில் செரடோனினை அதிகம் வெளியிடச் செய்து, மனதை ரிலாக்ஸாக வைக்கும்.\nடார்க் சாக்லேட் மூளையில் மன அழுத்த அளவைக் குறைக்க உதவும். ஏனெனில் இது மூளையில் செரடோனின், என்டோர்பின் மற்றும் டோபமைன் போன்ற மனதை ரிலாக்ஸாக வைத்திருக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகம் வெளியிடச் செய்யும். எனவே உங்களுக்கு டென்சன் அதிகம் இருந்தா���், அப்போது டார்க் சாக்லேட்டை சுவையுங்கள்.\nநட்ஸ்களில் மக்னீசியம், செலினியம், ஜிங்ன், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை ஏராளமாக உள்ளது. நட்ஸ்களை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது மூளையை ரிலாக்ஸாக செயல்படச் செய்து, டென்சன் அளவைக் குறைக்கும். அதிலும் வேர்க்கடலை மற்றும் பூசணிக்காய் விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. ஆனால் வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு அதிகம் உள்ளதால், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.\nபாலைப் போன்றே முட்டையிலும் அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. அதுவும் இதில் உள்ள அமினோ அமிலங்கள் மூளையில் செரடோனின் என்னும் கெமிக்கலை வெளியிடச் செய்து, மனதை ரிலாக்ஸாக இருக்கச் செய்யும். ஆகவே நீங்கள் அதிகம் டென்சனாக கூடாது என்று நினைத்தால், அன்றாடம் ஒரு முட்டையை சாப்பிடுங்கள்.\nபெர்ரிப் பழங்களான ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில், மன அழுத்தம் மற்றும் டென்சனைக் குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆய்வு ஒன்றில், பெர்ரிப் பழங்களில், அதுவும் ஜோஜி பெர்ரியை சாப்பிட்டால், அது ஒருவரது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே பெர்ரிப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு, உங்கள் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nகொண்டைக்கடலையில் 71 சதவீதம் அன்றாடம் எடுக்க வேண்டிய ஃபோலேட் அளவு உள்ளது. ஃபோலேட் என்பது வைட்டமின் பி. இது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்க உதவும். ஃபோலேட் செரடோனின் மற்றும் டோபமைன் என்னும் மனநிலையை சிறப்பாக வைக்கும் கெமிக்கலை உற்பத்தி செய்ய உதவும். ஆகவே அடிக்கடி கொண்டைக்கடலையை சமைத்து சாப்பிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nRead more about: foods healthy foods health tips health உணவுகள் ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nMar 16, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nஇந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/this-is-what-happens-when-you-don-t-sleep-for-a-day-018980.html", "date_download": "2018-11-12T23:03:19Z", "digest": "sha1:KHMJ4DINQSTQOHS64VBZFNRU5JQJY3X4", "length": 17109, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு நாள் தூங்காமல் இருந்தால் கூட என்னாகும் தெரியுமா? | This Is What Happens When You Don't Sleep For A Day - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு நாள் தூங்காமல் இருந்தால் கூட என்னாகும் தெரியுமா\nஒரு நாள் தூங்காமல் இருந்தால் கூட என்னாகும் தெரியுமா\nஉங்களுக்கு நாளைக்கு தேர்வு இருக்கிறதா அல்லது நாளைக்கு ஆபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குதா இப்படி எதுவாயிருந்தாலும் என்னவோ அன்றைக்கு நமக்கு தூக்கம் வராது. இப்படி தூக்கம் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக நமது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. தூக்கயிழப்பின் அறிகுறிகள் உங்கள் உடலில் தென்பட ஆரம்பித்து விடும்.\nஒரு ஆரோக்கியமான உடல் நிலை வேண்டுமென்றால் ஊட்டச்சத்து உணவுகள், உடற்பயிற்சி மற்றும் சரியான அளவு தூக்கம் தேவை. தொடர்ச்சியான தூக்கமின்மை உங்கள் உடலில் டயாபெட்டீஸ், உடல் பருமன் மற்றும் இதய நோய்களை கொண்டு வந்து சேர்ந்திடும்.\nசரியான தூக்கமின்மை பிரச்சினையால் நமது உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோன் அளவும் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் அதிகரிப்பால் மன அழுத்தமும் அதிகமாகிறது. இதனால் டைப் 2 டயாபெட்டீஸ் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடுகிறது.\nஒரு நாள் தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண உள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசரியான தூக்கமின்மை பிரச்சினையால் உங்கள் உடலின் திறன் குறைந்து நோய்களை எதிர்த்து போராடுவது குறைகிறது. ஏனெனில் நமது தூக்கத்திற்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் தொடர்பு உண்டு. உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் எண்ணற்ற நோய்ககளும் உங்களை தாக்கும்.\nகுறைந்த ஐந்து மணி நேரம் தூக்கம் அல்லது அதிகமான ஒன்பது மணி நேரம் தூக்கம் உடல் பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது. இவை இதய நோய்கள் மற்றும் குறைந்த தூக்கத்தால் வலிப்பு நோய்கள் போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது.\nகுறைந்த அளவு தூக்கத்தால் மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக நேரம் தூங்காமல் பணி புரிபவர்கள் இது போன்ற புற்று நோயால் தாக்கப்படுகின்றனர்.\nஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் சிந்தித்தல் பிரச்சினை உண்டாகிறது. குறைவான தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை பாதித்து சரியாக சிந்தனை செய்ய விடாமல் தடுக்கிறது. எனவே இந்த பிரச்சினையிலிருந்து விடுபட இரவில் சரியான அளவு தூங்க வேண்டும்.\nஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் அந்த நாள் முழுவதும் அதிகமான மறதி ஏற்படும். இந்த தூக்கமின்மை உங்கள் நினைவாற்றல் திறனை பாதிக்கிறது. தூக்கமின்மை நமது மூளையின் செயல்திறனை குறைத்து விடுகிறது. எனவே போதுமான ஓய்வு எடுத்து மூளையின் நினைவாற்றல் மற்றும் செயல்திறனை அதிகரிக்க வேண்டும்.\nசரியான தூக்கமில்லாமல் இருப்பது உங்கள் உடலுறவுக்கான ஆர்வத்தை குறைத்து விடும். ஒரு ஆண் ஒரு வாரத்திற்கு சரியான தூக்கமில்லாமல் இருந்தால் அவரின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைந்து விடுகிறது. குறைந்த ஐந்து மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக உடலுறவுக்கான ஹார்மோனை 10-15 சதவீதம் குறைத்து விடுகிறது.\nசரியான தூக்கமின்மை நமது உடலில் அதிகமான கலோரிகளை தங்க வைத்து விடுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் தூக்கம் உங்கள் உடல் எடையை அதிகரித்து விடுகிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூக்கம் அவர்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.\nசரியான தூக்கமின்மை நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து டயாபெட்டீஸ் நோய் ஏற்பட வைத்து விடுகிறது. இவை நமது உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து விடுகிறது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.\nதூக்கமின்மை பிரச்சினை உங்கள் அழகையும் பாதிக்கிறது. சரியான அளவு தூங்காமல் இருப்பது வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.\nஇந்த பிரச்சினையால் உங்கள் வயதை விட உங்கள் தோற்றம் அதிகரித்து காணப்படும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சரும கோடுகள், சுருக்கங்கள், சமமற்ற சரும நிறம் மற்றும் சரும தொய்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.\nபோதிய அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது உங்கள் ஆற்றல் குறைவு , சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உறவுகளுக்கிடையே பல சிக்கல்களை உண்டு பண்ணுகிறது.\nஇதனால் உங்கள் துணையிடம் மனநிலை மாற்றம், உணர்வுப் பூர்வமான உறவு இல்லாமல் இருப்பது இது போன்ற பிரச்சினையால் இருவருக்கிடையே மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சரியான தூக்கம் மேற்கொண்டு உறவை நிலைப்படுத்தலாம். இதனால் உங்கள் உறவும் மேம்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nJan 7, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nஇந்த மாதிரி உங்க தலையில இருக்கா உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...\nஇந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:34:54Z", "digest": "sha1:IJUZOFRGZZWC5HXJGSARG7JRANDP5PNL", "length": 21439, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "சுந்தரம்: Latest சுந்தரம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅஜித் படத்தின் உரிமையை கைப...\nதனுஸ்ரீ 10 ஆண்டுகளுக்கு ம...\nவிஜய்க்கு ஒரு வேளை அரசியல்...\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர்...\nகனரக வாகனம் மோதிய விபத்தில...\nகண்ணில் மிளகாய் பொடி தூவி ...\nதிருச்சி சாலை விபத்தில் இர...\nஐசிசி., டி-20 ரேங்கிங்: ஜெ...\n‘கிங்’ கோலி கொஞ்சம் கூட கு...\nமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள்...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமீண்டும் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை\n80 ரூபாயாக குறைந்தது பெட்ர...\nகுறைந்தது பெட்ரோல், டீசல் ...\nமேலாடை இல்லாமல் அமெரிக்க அதிபரை விரட்டிய ப...\nகொச்சி விமானப் பயணியின் பையில் விஷப் பாம்ப...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\n2.0 Trailer: ரஜினியின் பிரம்மாண்ட..\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சரமாரி குற்றச்சாட்டு\nஅபாயகரமான கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.\nவிபத்துக்களில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nபல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nவெளியானது சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்\nநடிகர் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nவிஷம் அருந்தி மாமியார் மரணம், பயத்தில் விஷம் அருந்திய மருமகள்\nசேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்திய மாமியார் மரணம் அடைந்தார். பயத்தில் விஷம் அருந்திய மருமகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nவீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம்\nவீரமாதேவி படத்தில், நடிகை சன்னி லியோன�� நடிக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.\nபுழல் சிறையில் குன்றத்தூர் அபிராமி தற்கொலை முயற்சி\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குன்றத்தூர் அபிராமி தற்கொலைக்கு முயன்றார்.\nசேப்பாக்கம்: பசுமைத் தீர்ப்பாயத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்\nசென்னை சேப்பக்கத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் தூக்குக்குடி ஸ்டர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது .\nகாந்தி ஜெயந்தியன்று மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை ஆட்சியர்\nகாந்தி ஜெயந்தியன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.\n குழந்தையை கொலை செய்த அபிராமியின் அசால்ட் பேச்சு\nஅ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அமைச்சா் விஜயபாஸ்கா் நியமனம்\nஅ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கரை நியமனம் செய்து கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளனா்.\nகாதலன் மீது கொண்ட வெறித்தனமான ஆசையால் குழந்தைகளை கொன்றுள்ளார்\nஅபிராமியின் அடக்க முடியாத வெறித்தனமான ஆசையே குழந்தைகளை கொலை செய்ய தூண்டியுள்ளதாக லட்சுமி ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகெட்டவனுக்கு சப்போர்ட் பண்ணும் சமூக வலைதளம்: பொங்கி எழுந்த ஈரோடு மகேஷ்\nநான் தண்ணீர் அடிக்கிறேன், சிகரெட் பிடிக்கிறேன் என்று சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிடுபவன் நல்லவனாகிறான் என்று ஈரோடு மகேஷ் பொங்கி எழுந்துள்ளார்.\nசுந்தரம் விவகாரத்தில் அபிராமி எங்கள் பேச்சை மதிக்கவில்லை: அபிராமி தந்தை பேட்டி..\nகுழந்தைகளைக் கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று அபிராமி தங்கியிருந்ததாக என அவரது தந்தை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசுந்தரம் விவகாரத்தில் அபிராமி எங்கள் பேச்சை மதிக்கவில்லை: அபிராமி தந்தை பேட்டி..\nகுழந்தைகளைக் கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று அபிராமி தங்கியிருந்ததாக என அவரது தந்தை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகளை இழந்த குன்றத்தூா் விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி\nகுன்றத்தூாில் அபிராமியால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் ஒன்றிய இணைச் செயலாளா் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nபுழல் சிறையில் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nகாதலுக்காக பெற்ற குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்ற அபிராமி புழல் சிறையில் யாருடனும் பேசாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுழந்தைகளைக் கொன்ற அபிராமி, மியுசிக்கலியில் கள்ளக்காதலனுடன் டப்ஸ்மேஷ்\nசென்னையில் பெற்றக் குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொன்ற அபிராமி, அவரது கள்ளக்காதலனுடன் மியூசிக்கலியில் செய்த டப்ஸ்மேஷ் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகள்ளக் காதல் ஆசையால் கொலை: குழந்தைகளைக் கொன்ற பெண் வாக்குமூலம்\nகள்ளக் காதலை விட முடியாமல் கொலை செய்ததாக குழந்தைகளைக் கொன்ற பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகள்ளக் காதல் ஆசையால் கொலை: குழந்தைகளைக் கொன்ற பெண் வாக்குமூலம்\nகள்ளக் காதலை விட முடியாமல் கொலை செய்ததாக குழந்தைகளைக் கொன்ற பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகள்ளக் காதல் ஆசையால் கொலை: குழந்தைகளைக் கொன்ற பெண் வாக்குமூலம்\nகள்ளக் காதலை விட முடியாமல் கொலை செய்ததாக குழந்தைகளைக் கொன்ற பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nStan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nவேலைக்குச் சென்று கொன்றயன்தவர் மீது காட்டுப்பன்றி திடீர் தாக்குதல்\nபாஜக ஆபத்தான கட்சி: ரஜினிகாந்த்\nசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nGaja Cyclone: பாதுகாப்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்\nகனரக வாகனம் மோதிய விபத்தில் தம்பதிகள் இருவர் உயிரிழப்பு\nவேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு\n​Gaja Cyclone: முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/03/27/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:58:12Z", "digest": "sha1:2VHDA7GDSSNKDPFT7SFSSLTDE4PIEXXZ", "length": 9324, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "இராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் படகுடன் மாயம்", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»இராமநாதபுரம்»இராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் படகுடன் மாயம்\nஇராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் படகுடன் மாயம்\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சனிக்கிழமை 400-க்கும் மேற்பட்ட படகுகளில் 1,500 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.\nஞாயிறன்று காலை மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் நம்பு மாரி என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் அதிலிருந்த மீனவர்கள் துரை, தில்லைமுத்து, இருளாப்பன், முருகன் ஆகிய நான்கு மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களைக் கடலோரக் காவல்படையினர் தேடிவருகின்றனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றிருக்கலாம் என்ற அச்சம் மீனவர்களின் குடும்பத்தினரிடையே உள்ளது.\nPrevious Articleகலப்பு திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை – மீண்டும் ஆணவ கொலையா \nNext Article விபத்தில் பலியான ஊழியர் குடும்பத்தை கண்டுகொள்ளாத லோட்டஸ் டிவி – வாலிபர் சங்கம் உதவி\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பேச ஏன் பயிற்சி அளிக்கக் கூடாது\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅ���ாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slcparis.net/ta/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-11-12T22:16:32Z", "digest": "sha1:ZGFOO7WQ5DAH55PH4PLPT5H55C6U4IP6", "length": 6307, "nlines": 54, "source_domain": "www.slcparis.net", "title": "மருத்துவ | SLC Paris", "raw_content": "\nஉங்கள் சுகாதார நிலை, எங்கள் முன்னுரிமை\nநீங்கள் ஒரு சிறப்பு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா நீங்கள் தனிப்பட்ட மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறதா நீங்கள் தனிப்பட்ட மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறதா உங்கள் வாழ்நாள் நீடிக்கும் திட்டங்களை அனுபவிக்க இது போன்ற கேள்விகளுக்கு சரியான பதில்கள் தேவை.\nSLC இல் நாம் எமது வாடிக்கையாளர்களின் ஹீத்தை கவனித்துக்கொள்கிறோம், உங்கள் சூழ்நிலைக்கான மருத்துவ கண்காணிப்பை நாங்கள் கண்டோம்.\nஉங்கள் மருத்துவ நிலைமைக்குத் தேவைப்படும் பல்வேறு நிர்வாக நடைமுறைகளின்படி உங்களை நடத்துவோம். உங்களுக்கான தீர்வை ஏற்படுத்துவதற்காக எங்கள் ஆலோசகர்கள் உங்கள் வழக்கைப் படிப்பார்கள்.\nஎன் உடல்நலம் என் வாழ்க்கையில் ஒரு பொறுப்பு வருகிறது\nஉங்கள் உடல்நலம் பலவீனமடையும் மற்றும் எதிர்பாராதது. சரியான மருந்தை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்று நம்புகிறீர்கள், நீங்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவ பராமரிப்பு திட்டத்தை விரும்புகிறீர்கள் என்று நம்புகிறீர்கள். SLC இன் வல்லுநர்கள், பல்வேறு மருத்துவ நிர்வாக முறைகளுக்கு பழக்கமானவர்கள், உங்களைப் பாதுகாப்பதற்கான கவனத்தையும் கவனிப்பையும் பெறுவதற்கு உங்களுக்கு உதவும்.\nஎன் மருத்துவ சிகிச்சை எனக்கு சரியானதல்ல என்று நான் நம்புகிறேன்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் ஆரோக்கியம் நன்கு பராமரிக்கப்பட வேண்டும், அதை நீங்கள் பாதுகாத்து, உங்கள் ஓய்வு மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளை அனுபவிக்க வேண்டும். உங்கள் விரல்கள் நிறுத்தப்படாமலோ அல்லது மோசமாகிவிட்டாலோ, அது உண்மையான கைகலப்பு ஆகாத காரணத்தால் சீக்கிரம் கவனித்துக்கொள்ள வேண்டும். உங்கள் வல்லுநர்கள் உங்கள் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய டாக்டரைத் திசை திருப்புவார்கள்.\nஎன் ம��ுத்துவ சிகிச்சையை வாங்குவதற்கு எனக்கு வழி இல்லை\nவேறுபட்ட சுகாதார பொது அமைப்புகள் பெரும்பாலும் சிக்கலைக் கண்டிக்கின்றன. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது எமது சேவைகளை SLC இல் வழங்குவதாகும். எங்கள் ஆய்வாளர்கள், சரியான அமைப்புக்கு உங்களை வழிநடத்துவார்கள், உங்கள் கோப்பு செயலாக்கப்பட்டதும், பகுப்பாய்வு செய்யப்படுவதும், நீங்கள் அதிகபட்ச உதவியிலிருந்து நன்மை பெறுவதற்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/102155-tamilnadu-police-abused-transgenders-who-protested-against-neet.htmlhttps:/www.vikatan.com/news/coverstory/102155-tamilnadu-police-abused-transgenders-who-protested-against-neet.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:15:39Z", "digest": "sha1:NMMQRHEQPAOOESF7RND7AFAY4BCHAEAV", "length": 28386, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "\"நிர்வாணமாக்கி... பார்த்துப் பார்த்து ஏளனமாகச் சிரித்த போலீஸார்!'' குமுறும் திருநங்கை | Tamilnadu Police abused Transgenders who protested against NEET", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (13/09/2017)\n\"நிர்வாணமாக்கி... பார்த்துப் பார்த்து ஏளனமாகச் சிரித்த போலீஸார்\nநீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையால், இன்று தமிழகமே போராட்டக் களமாக மாறியிருக்கிறது. அனிதாவின் மரணவலி அனைவரிடமும் போராட்ட உணர்வாக எரியத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் மாணவர்கள் தொடங்கி தனிநபர்கள் வரை நீட் தேர்வுக்கான போராட்டத்தைப் பலரும் நடத்தி வருகின்றனர். இப்படிப் போராட்டம் நடத்துபவர்கள்மீது இந்த அரசாங்கம் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்திச் சிறை சென்ற திருநங்கை கிரேஸ் பானுவை, சிறைக் காவலர்கள் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து அவரிடம் பேசினோம். \"உலக வணிக அமைப்பில் நம் நாடு கையெழுத்திட்ட காரணத்தால்தான் இந்தியாவில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. இன்று நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற அவலம் இனியும் தொடரக்கூடாது என்ற காரணத்தால்தான் கடந்த 7-ம் தேதி WTO அலுவலகத்தில் பூட்டுபோடும் போராட்டம் நடத்தினோம். உலக வணிக அமைப்பில் உள்ள கல்வியை, சேவைப்பட்டியலில் சேர்க்கக்க���ரியும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினோம். அப்போது அங்கு வந்த போலீஸார், 'ரிமாண்ட் செய்யமாட்டோம்' என்று கூறி, பின்னர் எங்களைக் கைதுசெய்து, பல மணி நேரம் அலைக்கழித்து நள்ளிரவில் மேஜிஸ்டிரேட் முன்பு நிறுத்தினர். அதன் பின்னர் மேஜிஸ்டிரேட், எங்களை 15 நாள்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், புழல் சிறைக்கு எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், 'பெண் கைதிகள் அறையில் வைத்து சோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டும்' என்றும் கூறினர். அப்போது நான், 'ஏன் நிர்வாணமாக நிற்க வேண்டும். நாங்கள் ஒன்றும் கஞ்சா விற்றுவிட்டோ அல்லது வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டோ இங்கு வரவில்லை. மக்களுக்கான போராட்டத்தை நடத்திவிட்டுத்தான் சிறைக்கு வந்துள்ளோம். அதற்கு ஏன் எங்களை நிர்வாணமாகச் சோதனை செய்யவேண்டும்' என்று கேள்வி எழுப்பினேன். 'இல்லை... நீங்கள், திருநங்கையா என்பதற்கு அறுவை சிகிச்சை செய்தீர்களா' என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்' எனக் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் பேசினர். 'பெண் கைதிகள் சிறையில் உங்களை நாங்கள் அனுமதிப்பது தவறு... நீங்கள், அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், எங்களுக்குத்தான் பிரச்னை வரும். அதனால், நீங்கள் நிர்வாணமாக நிற்கத்தான் வேண்டும்' என்று நிர்பந்தம் செய்தனர். அதற்கு நான், 'என்னுடைய பெயர் கிரேஸ் பானு. அரசு கெஜட்டிலும் மாற்றியுள்ளேன். அரசும், என்னை கிரேஸ் பானு என்றே அங்கீகரித்துள்ளது. 'கிரேஸ் பானு' என்ற அடையாள அட்டையும் வழங்கி உள்ளது. நான் அறுவைசிகிச்சை செய்யாமல் எப்படி அரசாங்கம் எனக்கு அங்கீகாரம் அளிக்கும்' என்று கேள்வி எழுப்பினேன். 'நீங்கள், என்ன ஸ்கிரீனிங் (screening) டெஸ்ட் எடுக்கிறீர்களா நான் எதற்கு உங்கள் முன்பு நிர்வாணமாக நிற்க வேண்டும்' என்று மறுப்பு தெரிவித்து பலமணி நேரம் போராடினேன். என்னுடைய பேச்சைக் காதில் வாங்காதவர்களாக அவர்கள் பிடிவாதமாக என் ஆடையைக் களையச் செய்தனர் .\nஅந்த நேரத்தில் என் மனநிலை என்னவாக இருந்திருக்கும், யோசித்தார்களா... அந்தக் காவலர்கள்அவர்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இவ்வாறு செய்வார்களாஅவர்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இவ்வாறு செய்வார்களா அதைவிடக் கொடுமை, அறுவைசிகிச்சை செய்துகொண்ட இட��்தைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தனர். அதைப் பார்த்துத் துடிதுடித்துப் போனேன். அந்த இடத்தில் ஒரு பெண் வந்திருந்தால், 'நீ பெண்தானா' என்று கர்ப்பப்பையைக் காட்டச் சொல்வார்களா இந்தப் போலீஸார் அதைவிடக் கொடுமை, அறுவைசிகிச்சை செய்துகொண்ட இடத்தைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தனர். அதைப் பார்த்துத் துடிதுடித்துப் போனேன். அந்த இடத்தில் ஒரு பெண் வந்திருந்தால், 'நீ பெண்தானா' என்று கர்ப்பப்பையைக் காட்டச் சொல்வார்களா இந்தப் போலீஸார் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட அந்தப் பெண் போலீஸாரை எந்த இனத்தில் சேர்ப்பது தரம் தாழ்ந்து நடந்துகொண்ட அந்தப் பெண் போலீஸாரை எந்த இனத்தில் சேர்ப்பது தனிமனித சுதந்திரத்தைப் பற்றிப் பேகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். தனிமனித உரிமை பற்றிச் சட்டம் படித்த போலீஸாரே அசிங்கமாக நடந்துகொண்டார்களே... இதுதான் தனிமனிதச் சுதந்திரமா\nமிகுந்த வலியோடு, நிர்வாணமாக தலைகுனிந்து நின்றேன். அதன் பின்னர், சிறை விதிமுறைப்படி 'குவாண்டி செக்‌ஷன்' என்ற பிரிவில் ஒருநாள் வைத்திருந்துவிட்டு, அடுத்த நாள் ரிமாண்ட் பிரிவுக்கு அனுப்பவேண்டும். ஆனால், எங்களை ரிமாண்ட் பிரிவுக்கு அனுப்பவே இல்லை. 'எங்களை, ஏன் ரிமாண்டுக்கு அனுப்பவில்லை' என்று கேட்டால்... 'உங்களைப் பெண் கைதிகளுடன் வைக்க முடியாது' என்று கூறினர். 'சரி, பெண் கைதிகளுடன் வைக்க வேண்டாம். ஆண் கைதிகளுடன் வைக்க வேண்டியதுதானே' என்று அவர்களிடம் வாதாடினேன். 'எங்களுக்கு நீங்கள் கட்டளையிட வேண்டாம். உங்களை எங்கு வைக்க வேண்டும்... எங்கு வைக்கக்கூடாது' என்பது எங்களுக்குத் தெரியும். 'வாயை மூடிக்கிட்டு வா' என்று அசிங்கமாகச் சொல்லி,தொற்றுநோயுள்ள கைதிகளை அடைத்துவைக்கும் இடமான தொற்றுத் தடைப்பிரிவில் அடைத்துவைத்தனர். உச்ச நீதிமன்றமே, 'திருநங்கைளைப் பெண்களாகக் கருதவேண்டும்' என்று அறிவுரை வழங்கியுள்ளது. அப்படியிருக்கையில், சிறையில் உள்ள காவலர்கள் நடந்துகொண்டது அறமா இன்னும் எங்கெல்லாம் நாங்கள் புறக்கணிப்பையும்... அவமானத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கும் ஒரு சட்டம் கொண்டுவாருங்கள்... பொறுத்துக்கொள்கிறோம்\" என்றார் ஆவேசத்துடன்.\nகடந்த ஆகஸ்ட் 2 -ம்தேதிதான், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்��ட்டது.அதில், 'திருநங்கைகளின் உரிமைகள் முழுவதுமாகப் பாதுகாக்கப்படும்' என்று சொல்லப்பட்டுள்ளது. கிரேஸ் பானுவை நிர்வாணமாக்கி நிறுத்தி பார்த்திருப்பதுதான் திருநங்கைளின் உரிமைகளைப் பேசும் பாதுகாப்பு மசோதாவா\nபி.கு: இந்தச் செய்தியில் தங்கள் படத்தைப் பயன்படுத்த வேண்டுமா என தயக்கத்துடன் கேட்ட போது... \"பயன்படுத்துங்கள், நான் எனக்கான நீதியைத்தான் கேட்கிறேன், தவறு செய்தவர்கள்தானே பயப்படவேண்டும்\" என்றார்.\n“விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை உண்மையில் எவ்வளவு” - கருத்தரங்கை உறையவைத்த ஊடகவியலாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும��\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132301-idukki-dam-likely-to-be-opened-after-26-years.html", "date_download": "2018-11-12T22:14:10Z", "digest": "sha1:HPJNREKKLXF3MDD5JVA3ZBOA6EJEISBE", "length": 17332, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "கால் நூற்றாண்டுக்குப் பிறகு நிரம்பிய இடுக்கி அணை! | Idukki dam likely to be opened after 26 years", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (28/07/2018)\nகால் நூற்றாண்டுக்குப் பிறகு நிரம்பிய இடுக்கி அணை\nஆசியாவின் ஒரே ஆர்ச் அணைக்கட்டான இடுக்கி அணை முழுக் கொள்ளவை நெருங்குகிறது. இதைத் தொடர்ந்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் இந்தப் பிரம்மாண்ட அணைக்கட்டு மீண்டும் திறக்கப்படவுள்ளது.\nகேரளாவில் பெய்த கன மழையால், இடுக்கி அணையில் தற்போது 2,392 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையின் முழுக் கொள்ளவு 2,403 அடி ஆகும். இதில், 2,400 அடியைத் தொட்டதும் தண்ணீர் திறந்துவிடப்படும். இன்று அல்லது நாளை, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அணை திறக்கப்பட்டால், எடுக்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு நேற்று விவாதித்தது.தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை விரைவாக அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னதாக, 1992-ம் ஆண்டுதான் இந்த அணை முழுக் கொள்ளவை எட்டியது .அணையில் தண்ணீர் திறக்கப்படும்போது செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இடுக்கி அணையில், செருதோனி பகுதியில் உள்ள 5 மதகுகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், பெரியாற்றில் பாய்ந்து ஓடும். தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மலைகள் நிறைந்த இடுக்கி மாவட்டத்துக்கு மட்டும் 192.3 செ.மீ மழை கிடைத்துள்ளது. இது, வழக்கத்தைவிட 49 சதவிகிதம் அதிகம்.\nidukkimullaperiyar dampinarayi vijayanமுல்லைப்பெரியாறுபினராயி விஜயன்\nஅடிதடி, கட்டிப்பிடி, கழுத்தைக் கடி...பிக்பாஸின் ரணகள ஆபரேஷன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவு���ள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109036-pawan-kalyan-s-25th-movie.html", "date_download": "2018-11-12T22:31:21Z", "digest": "sha1:WDCSNNCSMRTITLK5PSS5KAIBC4XQEYJG", "length": 16284, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் ஜனவரியில் ரிலீஸ்! | Pawan Kalyan' s 25th movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (27/11/2017)\nபவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் ஜனவரியில் ரிலீஸ்\nதெலுங்கில் சூப்பர் ஹீரோவான பவன் கல்யாண் நடித்திருக்கும் திரைப்படம் 'அக்னதாவாசி'. பவன் கல்யாணின் 25 வது படமான இதற்கு தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தைத் திருவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கியிருக்கிறார்.\nபவன் கல்யாண் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகும் வேளையில் இந்தப் படம் அடுத்தவருடம் ஜனவரிக்கு ரி��ீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏற்கெனவே இரண்டு தெலுங்கு திரைப்படம் வெளிவந்திருந்தாலும், இது அவரே டப்பிங் பேசும் முதல் படமாகும். அனிருத் இசையமைக்கும் முதல் தெலுங்கு படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.\nபவன் கல்யாண் அனிருத் கீர்த்தி சுரேஷ் pawan kalyan keerthi suresh\n‘‘நானும் யுகபாரதியும் ஒன்றாகத்தான் சென்னைக்கு வண்டியேறினோம்..’’ - ராஜூமுருகனின் அண்ணன் சரவணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-11-12T22:34:18Z", "digest": "sha1:3FSELGFM2PSNCKNAXV5E7GFQ27SK4RER", "length": 12907, "nlines": 192, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் பன்னிரு சிவாலயங்கள் ~ Arrow Sankar", "raw_content": "\nபக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் பன்னிரு சிவாலயங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் தொடங்குகிறது. பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் 12 சிவ ஆலயங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.\nசிவாலய ஓட்டத்தினர், திருமலை எனும் திருத்தலத்தில் உள்ள ஈசனை முதலில் வழிபடுகிறார்கள். மூலவர், சூலபாணி என்று போற்றப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டு இவரை 'முஞ்சிறை திருமலைத்தேவர்' என்று அழைக்கிறது.\nதாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இத்தலம், இரண்டாவது வழிபாட்டுத் தலம். சிவாலயங்களில் முக்கியத்துவம் பெறும் நந்தி, இந்தக் கோயிலில் இல்லை. மூலவர், திக்குறிச்சி மகாதேவர். நாற்சதுரமண்டபக் கருவறையில் அருள்கிறார், இந்த ஈசன்.\nமுக்கண்ணனை தரிசிக்க ஓடும் ஓட்டத்தில் மூன்றாவது கோயில், திற்பரப்பு. மூலவர் உக்கிரமான தோற்றத்தோடு விளங்குவதால் ஜடாதரர் என்றும் வீர பத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய ஆலயத்தில் நந்திதேவர் வடக்கு நோக்கித் திரும்பி அமைந்துள்ளார்.\nதிருநந்திக்கரை நான்காவதாக வரும் ஆலயம். மூலவர், நந்திகேஸ்வரர். மார்த்தாண்டத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.\nகுலசேகரத்திலிருந்து சுருளக்கோடு செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்மனை பரமன் ஆலயம். தீம்பிலேஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர், தீங்குகளை விரட்ட வல்லவர். முகப்பு மண்டபத்தில், நந்தி படுத்த நிலையில் காணப்படுவது வித்தியாசமானது.\nசிவாலய ஓட்டத்தில் ஆறாவது சிவத்தலம் பன்னிப்பாக்கம். கிராத மூர்த்தியாக விளங்கும் இறைவன், தீராத வினைகளைத் தீர்த்து நற்கதி வழங்குகிறார். பைரவருக்கு இந்தக் கோயிலில் தனி சந்நதி அமைந்துள்ளது.\nஏழாவதாக தரிசிக்கப்படும் இந்த ஆலயம் தனிச்சிறப்பு கொண்டது. ஓட்டத்தில் இடம்பெறும் 12 சிவாலயங்களில் இங்கு மட்டும்தான் இறைவிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. இறைவன் நீலகண்ட சுவாமியாகவும், அம்பிகை ஆனந்த வல்லியாகவும் காட்சி தருகிறாள்.\nஎட்டாவதாக உள்ள ஆலயம் இது பசுமையான வயல்வெளிக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஈசன், காலகாலராக திருக்காட்சி தருகிறார்.\nசிவாலய ஓட்டத்தில் ஒன்பதாவது ஆலயம் திருவிடைக்கோடு. இடைக்காடர் எனும் சித்தரின் பெயரால் இத்தலம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மூலவர், மகாதேவர் என்று வணங்கப்படுகிறார்.\nபத்தாவது தரிசனத் தலம், திருவிதாங்கோடு. பரிதிபாணி என்றழைக்���ப்படுகிறார் இந்தக் கோயில் ஈசன். இதன் தென் பகுதியில் கேரள பாணியில் அமைந்த ஆலயத்தில், மகா விஷ்ணுவை தரிசிக்கலாம்.\nதிருப்பன்றிக்கோடு பக்தவத்சலர் ஆலயம், பதினோராவது திருத்தலமாக விளங்குகிறது. விஷ்ணு தலம்போல பெயர் அமைந்திருந்தாலும் பக்தர்கள் இத் தல இறைவனை, திருப்பன்றிக்கோடு மகாதேவர் என்றே அழைக்கின்றனர்.\nசிவாலய ஓட்டம் நிறைவு பெறும் தலம், திருநட்டாலம். கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரராக அருட்காட்சி வழங்குகிறார், ஈசன். எதிர்புறத்தில் உள்ள ஆலயத்தில், மகாவிஷ்ணு, சங்கரநாராயணராக அருள்கிறார். நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது இந்த தலம்.\nமேலும் சிவாலய ஓட்டம் (கதை) பற்றி படிக்க :\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nபக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் பன்னிரு சிவாலயங்கள்\nசமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 06.02.201...\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-12T22:56:10Z", "digest": "sha1:FW6Q6ZVW3D6ACHVR3HRO3MV4BBZPRFPX", "length": 8874, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேஷியாவில் 3 ஓரங்குட்டான்கள் மீட்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஇந்தோனேஷியாவில் 3 ஓரங்குட்டான்கள் மீட்பு\nஇந்தோனேஷியாவில் 3 ஓரங்குட்டான்கள் மீட்பு\nஇந்தோனேஷியாவில் உலாவித்திரிந்த மற்றும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட 3 ஓரங்குட்டான்களை சர்வதேச விலங்கு மீட்புப் பிரிவினர் அண்மையில் மீட்டு பாதுகாப்பளித்துள்ளனர்.\nஇந்த 3 ஓரங்குட்டான்களில் ஒன்று விவசாயப் பண்ணையில் உலாவித்திரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய 2 ஓரங்குட்டான்களும் மேற்கு கலிமன்டன் (Kalimantan,) பகுதியில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச விலங்கு மீட்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nபண்ணையில் மீட்கப்பட்ட டோமங் (Tomang) எனும் பெயருடைய ஓரங்குட்டான் தோட்டங்களில் நுழைந்து பயிர்களை உட்கொண்டு வந்ததாகவும், இது தொடர்பாக விவசாயிகள் வழங்கிய தகவலையடுத்து சர்வதேச விலங்கு மீட்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.\nஇதேவேளை, ஜோய் மற்றும் உத்து (Utu ) எனும் பெயர்களையுடைய ஏனைய 2 ஓரங்குட்டான்களும் கூடுகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டதாகவும், இந்த 2 ஓரங்குட்டான்களையும் வேட்டைக்காரரொருவர் வளர்த்துவந்த நிலையில்; அவருக்கு 21 டொலர் வழங்கி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தோனேசியா விமான விபத்திற்கு அரசாங்கமே பொறுப்பு – இறந்தவர்களின் உறவினர்கள்\nஇந்தோனேசியாவின் லயன் ஏயார் நிறுவன விமானம் 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற\nஇந்தோனேஷிய விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவில் விமான விபத்து நேரிட்ட இடத்தில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆ\n189 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து – தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிரடியாக நீக்கம்\nலயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் பதவியில் இருந்\nஇந்தோனேசிய விமானவிபத்து: 24 சடலங்கள் கண்டெடுப்பு\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nஇந்தோனேசியாவுடனான போர் விமானமொன்றை மேம்படுத்தும் திட்டமானது, இன்னமும் அமுலிலுள்ளதாக தென்கொரிய இன்று\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-11-12T22:13:00Z", "digest": "sha1:BH22OWTWXWUGGQKHMWOHIEDO46IB6D6N", "length": 5885, "nlines": 101, "source_domain": "ezhuvaanam.com", "title": "தமிழகத்திற்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது .! – எழுவானம்", "raw_content": "\nதமிழகத்திற்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது .\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nதமிழகத்திற்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது .\nதமிழகத்தில் நாளை அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பில்லை என்பதால் ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யாது என்றும் அவர் தெரிவித்தார். எனினும் அக்டோபர் 8ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.\nமீனவர்கள் குமரிக்கடல், லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1454517", "date_download": "2018-11-12T22:21:23Z", "digest": "sha1:H7SVNMURJOVDZRB2FF5SR3DWEDJNIHIT", "length": 27628, "nlines": 121, "source_domain": "m.dinamalar.com", "title": "தேர்தலும் சட்டங்களும் 2; வேட்பாளருக்கான தகுதிகள், தகுதியின்மைகள், தகுதி இழப்புகள்: | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதேர்தலும் சட்டங்களும் 2; வேட்பாளருக்கான தகுதிகள், தகுதியின்மைகள், தகுதி இழப்புகள்:\nபதிவு செய்த நாள்: பிப் 11,2016 09:07\nஓட்டளித்து வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாக்காளராகிய நமக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போலவே, வேட்பாளருக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகள் பற்றியும் சட்டத்தில் குற���ப்பிடப்பட்டுள்ளது.\nமக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ( Representation of the People Act 1951) -ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.\nமக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம் II ல் தகுதிகள் மற்றும் தகுதிக் கேடுகள் எனும் தலைப்பில் அத்தியாயம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் குறிப்பிடப் பட்டுள்ளது.\nமாநிலங்களவை உறுப்பினருக்கான தகுதியாக, இந்தியாவில் பாரளுமன்றத் தொகுதி ஒன்றில் அவர் வாக்காளராக இருந்தால் மட்டுமே ஏதேனும் மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவர் ஆவார். இதில் உட்பொருளாக மற்றொன்றும் குறிப்பாகிறது.\nவாக்காளராக அவர் இருக்க வேண்டும் எனும் வாசகத்தின்படி, அவர் வாக்காளராக இருக்க வேண்டும் எனில் சென்ற கட்டுரையில் நாம் பார்த்தபடி வாக்காளருக்கான தகுதிகளோடும், தகுதிக் கேடுகள் ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டும்.\nவேட்பாளராக இருப்பவர், வாக்காளராக இருக்க வேண்டும். வாக்காளராக இருப்பவர்,\nஇந்திய பீனல் கோடு படி\nஆகிய குற்றங்களின் படி தண்டனை பெற்றவராக இருக்ககூடாது.\nபிரிவு 8A (1) ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டிருந்தால் அதே காலத்துக்கு வாக்களுக்கும் உரிமை கிடையாது.\nபிரிவு 125 (தேர்தல் தொடர்பான குற்றச் செயல்கள்)\nபிரிவு 135 (ஓட்டுச் சாவடியில் இருந்து ஓட்டுச் சீட்டுகளை அப்புறப்படுத்துவது ஒரு குற்றச் செயலாக இருத்தல்)\nபிரிவு 136 (பிற குற்றச் செயல்களும் அதற்கான தண்டனைகளும்)\nஆகிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருக்கக்கூடாது.\nமேற்சொன்ன பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் ஓட்டளிக்கத் தகுதியற்றவராகிறார். ஆக, வாக்காளராக இருக்க மேற்சொன்ன சூழலில் இல்லாதவராகவும்,\nவாக்காளர் பட்டியலில் பெயர் இருத்தல்\nஆகியவையும் கொண்ட நபர் ஒருவர் வாக்காளர் ஆக ஆன பின்பு, வேட்பாளராகலாம் என்றே இந்தச் சட்டம் சொல்கிறது. அதாவது மேற்சொன்ன சூழலில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தா���் அவருக்கு வாக்காளராகும் தகுதி இல்லை. வாக்காளர் ஆகாதவர் வேட்பாளராக இயலாது.\nமக்களவை உறுப்பினருக்கான தகுதிகளாக பிரிவு 4 சொல்வதாவது,\nஏதேனும் மாநிலத்தில் அட்டவணை சாதியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர் அந்த மாநிலத்தின் அல்லது வேரு ஏதேனும் மாநிலத்தின் அட்டவணை சாதியினைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்களராகவும் இருக்க வேண்டும்.\nபிரிவு 5 மாநில சட்டமன்றங்களின் உறுப்பினருக்கான தகுதிகள் என இவற்றையே சொல்கிறது.\nசட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் என்பது, மேற்சொன்னபடியே, ஒருவர் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை இடத்தை தேர்தல் மூலம் நிரப்பபட் அதேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தின் வேறு ஏதேனும் சட்டமன்றாத் தொகுதியில் வாக்காலராக இருக்கவேண்டும், மற்றும் மாநில சட்டமன்ற மேலவையில் ஒர்ர் இடத்தை நிரப்ப ஆளூனர் மூலம் நியமனம் செய்யப்பட தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தில் சாதாரணமாக வசிப்பிடம் கொண்டிருத்தல் வேண்டும் என சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் பற்றி இதே சட்டத்தின் பிரிவு 6 கூறுகிறது.\nபாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதிகளைப் பார்த்தோம். தகுதியின்மைகள் பற்றி இதே சட்டத்தின் அத்தியாயம் III விளக்குகிறது. இதில் பிரிவு 8-ல் ஒருவர் தண்டனைக் கைதியாக விதிக்கப்பட்டிருந்தால் கீழ்கண்ட தண்டனைக்குரியவராவார்.\nஇந்திய குற்றவியல் விதித்தொகுப்பு (மத்திய சட்டம் XLV-1860ல்)-ன் படி…\nமதச் சார்பாக, இனம், பிறந்த இடம் குடியிருப்பு, மொழி, மற்ற பிற வகையில் பகைமை வளர்ப்பவராக, அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவராக (பிரிவு 152 A)\nஇந்தியன் பீனல் கோடு -படி…\nலஞ்ச குற்றம் (பிரிவு171 E),\nதகாத செல்வாக்கு செய்பவராக அல்லது தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்தவராக(171F),படி தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.\nபலாத்கார குற்றங்கள் (பிரிவு 376 - (1)), 376 - (2),\nபலாத்காரம் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் சாவுக்கு காரணமாக இருத்தல்/வெஜிடேடிவ் நிலைக்கு ஆளாக்குதல்(பிரிவு376 A)\nவிவாகரத்து வழக்கு நிலுவையில் பிரிந்திருக்கும் மனைவியுடன் இணைதல் (பிரிவு376 B,)\nகூட்டுக் கற்பழிப்பு (பிரிவு376 D),\nபெண்ணுக்கு கணவனால் அல்லது கணவனின் உறவினரால் கொடுமை செய்த குற்றத்��ிற்காக (பிரிவு 498-A),\nProtection of civil rights 1955 -ன் கீழான தீண்டாமை போதித்தல், நடைமுறைப்படுத்துதல் போன்ற குற்றங்கள்,\nசுங்க வரிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தல்,\nUnlawful Activities (prevention) Act 1967 -இன் கீழ் சட்டத்திற்கு புறம்பான சங்கத்தில் உறுப்பினராக இருத்தல்\nForeign Exchange Act 1973, போதை மருந்து மற்றும் மயக்கம் தரும் பொருட்கள் சட்டம், Terrorist and Disruptives Activities (Prevention) Act-ன் பிரிவுகல் 3, 4 ந் கீழான குற்றங்கள்,\nஎனப் பலவேறு குற்றங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றின் கீழான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர் எவரும் பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதியாக முடியாது.\nமேலும், தேர்தலின் போது ஊழல் புரிந்ததாகக் குற்றச் சாட்டு ஏதேனும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து, மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 99ல் குறிப்பிடப்பட்டவை காரணமாக நீதி மன்றத்தால் ஆணை வெளியிடப்பட்டிருந்து, அத்தகைய உத்தரவு/ஆணை அமலுக்கு வரும் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் தகுந்த அதிகாரியினால், அந்த நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா வேண்டும் எனில் அத்தனை காலத்திற்கு அது தகுதியின்மையாகக் கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் கருத்து சமர்ப்பித்தல் வேண்டும். அப்படியான தகுதியின்மை அந்த உத்தரவு அமலுக்கு வரும் தேதியில் இருந்து 6 வருடங்களுக்கு மேற்படக் கூடாது.\nஊழல் அல்லது தேசப்பற்றுறுதியின்மைக்காகப் பணி நீக்கத்தின் பேரில் தகுதியின்மையும் நேரலாம். அதாவது இந்திய / மாநில அரசின் கீழ் அரசுப் பதவி வகித்து, ஊழல் அல்லது தேசப்பற்றுறுதி காரணமாக வேலை இழந்திருந்தால், அதிலிருந்து 5 ஆண்டுகள் வரை தகுதியின்மை செய்யப்படுதல் வேண்டும்.\nஅரசுடன் வியாபார ஒப்பந்தம் இருந்தால்...\nமேலும், அரசுடன், வியாபார ஒப்பந்தம் ஒன்று நிலுவையில் இருக்கையில், அவ்வாறு இருக்கின்ற வரையில் தகுதியின்மை ஆகும். அதாவது, அரசுடன் நேரடி காண்ட்ராக்டில் இருக்கும் ஒருவர், அப்படி இருக்கின்ற சமயத்தில், தகுதியின்மை ஆனவர் ஆகிறார்.\nஅதே சமயத்தில் அவர் அந்த ஒப்பந்தத்தின் கீழான தன் பகுதியை முடித்திருந்து, ஆனால் ஒப்பந்தத்தின் தன் பகுதியை அரசு நிறைவேற்றவில்லை ���ன்பதால் மட்டுமே ஒப்பந்தம் நிகழ் நிலையில் இருப்பதாகக் கருதப்படக்கூடாது.\nஅரசு நிறுவனத்தின்கீழான பதவி வகித்தல் காரணமாகவும் தகுதியின்மை ஏற்படலாம். மத்திய / மாநில அரசின் மூலதனப் பங்கு 25%க்கு குறையாமல் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் / கழகத்தில் மேலாண்மை முகவராகவோ, அல்லது மேலாளர், செயலாளராக இருப்பின் அவ்வாறு இருக்கும் வரை தகுதியின்மையாகும்.\nதேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதற்குத் தவறியுள்ளார் என்றாலோ, அவ்வாறு செய்வதற்கான உரிய சரியான காரணம் ஏதும் இல்லாதிருந்தாலோ, தேர்தல் ஆணையம் அரசிதழின் வாயிலாக அவர் தகுதியின்மை அறிவிக்கலாம்.\nஆனால், தேர்தல் ஆணையமானது காரணங்களைப் பதிவதன் பேரில், விதியின் ஏதேனும் தகுதியின்மையை நீக்கலாம், ஆல்லது தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம். ஆனால் பிரிவு 8A - ல் குறிப்பிட்ட தகுதியின்மைகள் தவிர…\nநாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தகுதி இழந்திருந்தல்,\nஇந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தல், வெளீநாட்டின் குடியுரிமையை விரும்பிப் பெற்றிருத்தல், அல்லது ஒரு வெளி நாட்டின் மீது பற்றுக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டிருத்தல்,\nநீதி மன்றத்தால், மனநிலை சரியில்லாதவர் என அறிவிக்கப்பட்டிருத்தல்,\nஅரசின் கீழ் ஆதாயம் ஈட்டக்கூடிய பதவியில் இருத்தல் ஆகியவை உறுப்பினராகும் தகுதியின்மைகள் ஆகும்.\nஉறுப்பினர் தகுதி இழப்பு எனில்\nஒரு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே நபர் உறுப்பினராக இருத்தல் இயலாது.\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினராக ஒரே நபர் ஒரே நேரத்தில் இருத்தல் இயலாது.\nஒரு் சட்டப்பேரவை உறுப்பினர் தமது கையெழுத்தில் பேரவைத் தலைவருக்கு விலகல் கடிதத்தை அனுப்பி பேரவைத் தலைவரால் அது ஏற்றுக் கொள்ளப்படுமே ஆனால், அவர் அப்பதவியை இழப்பார். ஆனால் அப்பதவி விலகல் தன்னிச்சையானதல்ல என்ற முடிவுக்கு பேரவைத் தலைவர் வருவாரேயானால் அப்பதவி விலகல் ஏற்கப்பட மாட்டாது.\nஒரு பேரவை உறுப்பினர் அவையின் அனுமதியின்றி தொடர்ந்து 60நாட்களுக்கு வாரமல் இருப்பின் அவ்வுறுப்பினரை பதவி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.\nபதவி ஏற்புப் பிரமாணம் மேற்கொள்ளும் முன்பாகவோ,\nஉறுப்பினர் தகுதியை இழந்துள்ளதை அறிந்த பின்னரோ,\nசட்டப் பேரவை விதிகளின்படி தடுக்கப்பட்ட பின்னரோ, ஒரு சட்டப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதும், வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு ஒரு நபர் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும்.\nஇது வரை, வேட்பாளராக, உறுப்பினராக இருக்க வேண்டிய தகுதிகள், தகுதியின்மைகள், தகுதி இழப்புகள் பற்றி அறிந்தோம்.\nஅடுத்தடுத்த வாரங்களில், வாக்காளர்களாகிய நம் ஒவ்வொருவரும் தெரிந்திக்க வேண்டிய, தேர்தல் நடமுறை, தேர்தல் ஆணையம், போன்றவை பற்றி அலசுவோம்.\nதொடருவோம் நம் பயணத்தை..நம் உரிமைகளை அறிந்தபடி…\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊட்டி 'சிந்தடிக்' ஓடுதள பணியில்...'ஆமை' வேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=987748", "date_download": "2018-11-12T22:21:35Z", "digest": "sha1:YYXU4TE66WF4CGJSYLVJD4VF4JVNOWD7", "length": 6675, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரிந்தோம்...! சந்தித்தோம்...!! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 31,2014 10:37\n\"மாணவ பருவம��' வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். சக மாணவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து பழகி... நட்புக்கு இலக்கணம் கண்ட நாட்களை மறக்க முடியுமா. சிறு வயதில் பள்ளியில் உடன் படித்த மாணவனை பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அண்ணாமலை பல்கலையில் (1979-81) எம்.காம்., படித்த முன்னாள் மாணவர்கள் ஆண்டு தோறும் குடும்பத்துடன் சந்தித்து குதூகலித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அற்புதமான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த முன்னாள் மாணவர்களான மதுரை போலீஸ் டி.எஸ்.பி., பால்ரெங்கன், பிள்ளைமார் சங்கப் பள்ளி ஆசிரியர் சேகர் கூறியதாவது: 33 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலையில் எம்.காம்., படித்த நாங்கள் 30 பேர் 15வது ஆண்டாக மதுரையில் குடும்பத்துடன் சந்தித்து மனம் விட்டு பழகியது மகிழ்வை தந்துள்ளது. கஷ்டப்படும் சக மாணவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்வதில் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது, என்றனர். முன்னாள் மாணவர்களுடன் மனம் விட்டு பேச... 94878 97964 க்கு அழைக்கலாம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊட்டி 'சிந்தடிக்' ஓடுதள பணியில்...'ஆமை' வேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?m=201702", "date_download": "2018-11-12T23:16:55Z", "digest": "sha1:IDLAJPNQXDC652GQI5CS4ILYBYBPEGRR", "length": 10008, "nlines": 150, "source_domain": "tamil.live360.lk", "title": "February, 2017 | Live 360 News", "raw_content": "\nதொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பம்\nஹுன்னஸ்கிரிய எயார்பார்க் தோட்டத்தில் அரச காணிகளை தொழிலாளர்களுக்குத் தெரியாது, மறைமுகமாக தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த தோட்ட மக்கள் காலவரையறையற்ற தொடர்\nநிதி அமைச்சர் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும்\nநிதி அமைச்சர் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும்,அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டியது ஜனாதிபதியின் கடமை என நாடாளுமன்ற உறுப்பினர்\n‘கர்ப்ப காலத்திலும் உடை மாற்றம் வேண்டும்’\n“ஒவ்வொவ்வொரு மாகாணங்களில் நிலவும் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப பாடசாலை சீருடைகளின் வடிவத்தையும் அவற்றின் நிறங்களிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்” என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ்\nமனோவின் தலைமையில் மலையகத்தில் புதிய கட்சி\nதமிழ் முற்போக்கு கூட்டணியை கட��சியாக, பதிவு செய்வதற்கான விண்ணப்பம் இன்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. மலையகத்தில் ஜனநாயக மக்கள் முன்னனி, தொழிலாளர் தேசிய முன்னனி மற்றும்\nஆப்கானிஸ்தான் நாட்டில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் 11 பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி ஒருவரே தன்னுடன் பணியாற்றும் ஏனைய பொலிஸார் 11 பேரை சட்டுக்கொன்றுள்ளதாக\n1983 கறுப்பு ஜுலையின் பிரதானி நெவில் பிரனாந்து\n1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை உருவாக காரணமானவர் நெவில் பிரனாந்துவே இன்றைய திருட்டு கல்லூரியான சைட்டத்தின் பிரதானி என இலங்கை சுகாதார சேவை மக்கள் இயக்கத்தின்\nமாணவர்கள் பொலிஸார் இடையே முறுகல் நிலை\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பேரணியாக சென்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டதால் அங்கு பதற்ற நிலை நிலவியது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்\nநெடுவாசல் பொதுச் சமூகம் முன்வைக்கும் 5 கேள்விகள்\nகாலை நேரத்தின் இயல்பான குளிர்ச்சியைக் கடந்தும் கனன்றுகொண்டிருக்கிறது நெடுவாசல். காலையில் எழுந்து கடலை அறுவடையை முடித்தவுடன், போராட்டக் களத்துக்குச் செல்கிறார் அமுதா அக்கா. வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சி\nஅசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்\nநீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்பட்டியலில்\n4வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் தென்னாபிரிக்க-நியுசிலாந்து அணிகள்\nசுற்றுலா தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டியானது நாளைய தினம் ஹெமில்டனில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க வெற்றிப்பபெற்றுள்ளமை\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115691", "date_download": "2018-11-12T23:27:55Z", "digest": "sha1:MD4DATWXZZ4LV6MPU6TMV3PNQGCKOD6M", "length": 5848, "nlines": 70, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-2 - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nவ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-2\nஇளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாபெரும் அரசியல் தலைவர்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியாவில் முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி அந்நியர்களுக்கு எதிரான பொருளாதாரப்போரை ஆரம்பித்த தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ.உ.சிதம்பரனார்.\nஇன்றைய இளைஞர்களுக்கு வ.உ.சி. பற்றி தெரிந்துகொள்ள வ.உ.சி. யின் பண்முகத்தன்மையை தமிழகத்தின் பல ஆளுமைகள் இங்கு பேச இருக்கிறார்கள்.இது ஒரு உரையாடல் தொகுப்பாக வருகிறது\nமுதன்முதலில் வ.உ.சி பற்றிய ஒரு அறிமுகமாக சமயப்பண்பாட்டு ஆய்வாளர் ரெங்கையா முருகன் உரையாடலை ஆரம்பித்திருந்தார் அதன் இரண்டாம் அத்தியாயமாக இந்த உரையாடல்….\nவ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-1\nஅத்தியாயம் 2 ஆய்வாளர் ரெங்கையா முருகன் வ.உ.சி- ஒர் அரசியல் பெருஞ்சொல் 2018-02-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-4 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-3 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/2_06.html", "date_download": "2018-11-12T22:01:07Z", "digest": "sha1:SGUVQD5A73CLH6KJ4YYC4XP37USYOGRJ", "length": 31455, "nlines": 210, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: நாம் யார் தெரியுமா? (2)", "raw_content": "\nஅப்படித்தான் நாம் எல்லோருமே சொல்லிக் கொள்கிறோம். மற்ற ஐந்து அறிவுகள் என்னென்ன என்பது பற்றிக் கவலையில்லை. ஆறாவது அறிவான பகுத்தறிவு என்பதுமட்டும் மனிதனுக்கே உரித்தான சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.\nஆறாவது அறிவான பகுத்தறியும் ஆற்றல், சிந்திக்கும் ஆற்றல், திட்டமிடு;ம் ஆற்றல் மனிதனது சிறப்பம்சம் என்றால் மற்ற உயிரினங்களுக்கு அத்தகை குணங்களே இல்லையா …உண்டு என்பதே சரியான விடை\nஎறும்புக்கூட்டம் சாரைசாரையாகக் குறிப்பிட்ட பாதையில் ஊர்ந்து செல்கின்றதென்றால் எப்படிச் சாத்தியமாகின்றது ஆயிரக் கணக்கான தேனீக்கள் ஒழுங்கமைந்த திட்டப்படி கூடு கட்டி தேன் சேகரித்து அதில் வைக்கிறதென்றால் திட்டமிடாமல் எப்படிச் சாத்தியமாகும் ஆயிரக் கணக்கான தேனீக்கள் ஒழுங்கமைந்த திட்டப்படி கூடு கட்டி தேன் சேகரித்து அதில் வைக்கிறதென்றால் திட்டமிடாமல் எப்படிச் சாத்தியமாகும் பறவைக்கூட்டம் பிசகின்றி ஒழுங்கான பாதையில் செல்வது மட்டுமல்ல குறிப்பிட்ட ஒரு வினாடியில் அனைத்துமே ஒருசேர திசைமாறிப் பறக்கிறது அல்லது அமர்கின்றதே அது எப்படி\nஒரு நாய் தன் எஜமானனைக் கண்டால் வாலைக் குலைக்கிற அதேநேரம் அன்னிரைக் கண்டால் உறுமுகிறதே அது பகுத்தறிவில்லாமல் எப்படிச் சாத்திமாகும் ஆயிரக்கக்கான ஆடுகள் கொண்ட மந்தையில் தன்னுடைய தாய் ஆட்டைக் குட்டியும் தன் குட்டியைத் தாயும் இனங்கண்டு அன்புடன் பாலூட்டுகிறதே அது பகுத்தறிவின்றித்தானா\nஒரு சிலந்திக்கு அழகாக வலைபின்ன யார் கற்றுக் கொடுத்தார்கள் தூக்கணாங் குருவியால் எப்படி அப்படியொரு நேர்த்தியான கூட்டைக் கட்ட முடிகிறது\nகரையான் புற்றைப் போன்ற ஒரு கட்டமைப்பை நவீன மனிதனால் உருவாக்கிட முடியுமா எலியைக் கவ்விப் பிடிக்கிற அதே கோரைப் பற்களால் வலிக்காமல் தன் குட்டிகளைப் பாதுகாப்பாகத் தூக்கிச் செல்லப் பூனைக்கு எப்படித் தெரிந்தது\nவெளிநாடுகளில் இருந்தெல்லாம் யாருடைய அனுமதியையும் பெறாமல் வேடந்தாங்கலுக்கும் கோடிக்கரைக்கும் ஆயிரக்கணக்கான பறவையினங்கள் வந்துபோகின்றனவே அவைகளுக்குப் போக்குவரத்து மார்க்கத்தையும் பருவகால மாற்றத்தையும் எந்தப் பண்டிதர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்\nஇன்னும் எண்ணற்ற உதாரணங்கள்மூலம் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கும் பகுத்தறிவு உண்டு என்பதைக் காணலாம்.\nஅப்படியானால் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் வேறுபாடே இல்லையா நிச்சயம் உண்டு. மாபெரும் வேறுபாடுகள் உண்டு. அதில் முதன்னையானதும் முக்கியமானதும் எல்லா வேறுபாடுகளுக்கும் அடிப்படையானதுமான ஒரே வேறுபாடு ஆயுதங்களைத் தயாரிப்பதும் கையாள்வதுதான் என்று அறிஞர்களே முடிவுக்கு வந்துள்ளனர்.\nஉலகில் உள்ள மற்ற உயிரினங்களெல்லாம் தாம் வாழ்வதற்காக இயற்கையுடனும் பிற உயிரினங்களுடனும் தாமே நேரடியாகப் போராடி வாழ்ந்துகொண்டுள்ளன. புற்களும் நகங்களும் கால்களும் வாலும் சிலவற்றுக்கு தும்பிக்கை போன்ற உறுப்புக்களும் இறக்கைகளும் கூர்மையான அலகுகளும் இன்னும் வேறுவகையான உறுப்புக்களும்தான் ஆயுதங்களாகப் பயன்படுகின்றன. யானை, குரங்கு, சிலபறவைகளும்கூட கல், குச்சி, போன்ற சிறுசிறு பொருட்களை உபயோகப்பொருளாகச் சிலநேரங்களில் பயன்படுத்தலாம். ஆனால் அவைகூட எந்த ஒரு கருவியையும் தன் உபயோகத்துக்காகத் திட்டமிட்டு உருவாக்குவது இல்ல.\nஆனால் மனித இனமாகிய நாம்மட்டும்தான் இயற்கையுடனும் பிற உயிரினங்களுடனும் போராடி வாழ இயற்கையாகக் கிடைப்பதை மட்டுமல்ல தேவைக்குத் தகுந்தபடி திட்டமிட்டுத் தாயாரிக்கப்பட்ட கருவிகளையும் பயன்படுத்தி வருகிறோம்.\nவிலங்கு நிலையில் இருந்த மனிதர்களின் மூதாதையர்களின் முன்னங் கால்கள் மற்ற எல்லா உயிரினங்களையும்விட பிற பொருட்களைக் கையாள்வதற்கு ஏற்றவகையில் இருந்தன. அதனால் முன்ங் கால்களை நடப்பதற்காக உபயோகிப்பதற்குப் பதிலாக பிற பொருட்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதற்காகப் பன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் பின்னங்கால்களால் மட்டுமே நடக்கக் கற்றுக்கொண்டனர். முன்னங்கால்களுக்கு நிரந்தரமாக விடுதலை கிடைத்தது. அதுவே பின்பு கைகளாக மாறியது. கட்டைவிரல் ஒரு பக்கமும் பிற நான்கு விரல்களும் எதிர்ப் பக்கமுமாகப் பொருட்களை நன்கு கையாள்வதற்கு ஏற்ப கைகள் சிறப்பான மாற்றம் அடைந்தன்.இரண்டு கால்களால் நடந்து பழகியபின்பு காலப்போக்கில் நிமிர்ந்து நடக்கும் உடல் அமைப்பாக மாற்றம் அடைந்தது. இதுதான் விலங்கினமாக இருந்த மனிதன் மனிதனாகப் பரிணாம வளர்ச்சிபெற்ற முறை என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர். சார்லஸ் டார்வின் அத்தகைய கருத்துக்களின் முன்னோடியாகவும் ஆசானாகவும் விளங்குகிறார்.\nஇத்தகைய ஒரு மாற்றம் ஏற்படும்வரை மனித இனத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எந்தவிதமான தரவேறுபாடும் இருக்க வாய்ப்பு இல்லை. அறிவுத்தரத்திலும் எந்தவித ஏற்றத் தாழ்வும் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது.\nமனிதன் நிமிர்ந்து நடக்கவும் கைகளால் பிற பொருட்களைத் திறமையாகக் கையாளவும் துவங்கிய பின்புதான் வித்தியாசமான பாதையில் தன் பயணத்தைத் துவங்குகிறான்.\nகைகளால் பொருட்களைக் கையாளத் தெரிந்தபின்பு பிற உயிரினங்களால் இயலாத செயல்களையெல்லாம் மனிதனால் செய்ய முடிந்தது. கரடுமுரடான கற்களில் துவங்கி மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் மேம்பட்டுக்கொண்டே வரவர அதற்கு இணையாக இயற்கையோடும் பிற உயிரினங்களோடும் போராடும் சக்தியும் கூடிக்கொண்டே போனதால் இன்றைய நவீன வாழ்க்கைமுறையை எட்ட முடிந்தது. இதையே மிகப் பழமையானதென்று சொல்லத்தக்க ஒர் எதிர் காலத்தை நோக்கி பயணம் செய்துகொண்டும் உள்ளோம்.\nஅதையொட்டி அதற்கிணையாகவே பிற உயிரினங்களிலிருந்து அறிவிலும் சிந்தனையிலும் மாறுபட்டு ஒப்பிட முடியாத அளவுக்கு அறிவு வளம் பெற்றது.\nவாழும் சூழ்நிலைதான் எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணம் என்பது வரையறுக்கப்பட்ட உண்மை. பிற உயிரினங்களைப் பொருத்தவரை வாழ்க்கைச் சூழுலில் எந்தவித மாற்றமும் இன்றி இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்வதால் எண்ணத்திலும் அறிவிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்ப இல்லை. மனிதனாலும் மனிதனின் நவீன வளர்ச்சியாலும் பாதிக்கப்பட்டு மிரண்டுபோய்க் குறுகிய வட்டத்துக்கள் முடங்கிப்போன உயிரினங்களும் மனிதனால் அடக்கப்பட்டு உணவுக்காகவும் வேலைவாங்கவும் வளாக்கப்படுவனவும் மனிதனுக்கு அடிமையாகிப் போனவையுமான சில விலங்கினங்களும் உயிரினங்களும்கூட அறிவு வளர்ச்சிபெற வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை.\nஇந்த நிலையில் உடலமைப்பிலும் வாழ்க்கைமுறையிலும் இயற்கையுடனான போராட்டத்pலும் தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துவந்த மனிதன் தன் எண்ணங்களிலும் அறிவிலும் தொடர்ந்த மாற்றத்தைச் சதாகாலமும் செய்துகொண்டே இருக்கிறான். அப்படித் தொடர்ந்து சூழலுக்கும் பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப மாறுபடும் உணர்வுகளைத்தான் சிந்தனைகள் என்கிறோம்.\nபிற உயிரினங்களின் வாழ்க்கைச்சூழலில் பெரிய மாறுதல் இல்லாததால் சிந்திக்கும் திறனும் ஒரு மட்டத்துக்கு மேல் வளரவில்லை. ஆனால் மனிதன் மட்டும் வித்தியாசமான பாதையில் பரிணாம வளர்ச்சி பெறும் வாய்ப்புப் பெற்றதால் அவன் உருவாக்கிய பிரம்மாண்டமான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சிந்தனைத் திறனும் பிரம்மாண்டமாக வளர்ந்தது.\nமற்ற உயிரினங்கள் காலங்காலமாக ஒரேமாதிரியான வாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பதால் அறிவும் ஒரேமாதிரி இருக்கிறது. மாற்றமும் வளர்ச்சியும் இல்லை.\nமனித இனத்தின் வாழ்க்கைமுறையும் புதிதாக உருவாக்கப்படும் வாழ்க்கைச் சூழலும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் அறிவிலும் அதற்கு இணையான மாற்றம் தொடர்;ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.\nஆக சின்னஞ்சிறு பூச்சி இனங்களில் இருந்து நாகரிக வளர்ச்சிபெற்ற மனித இனம் வரை அனைத்து உயிரினங்களுக்கும் அறிவு என்பது அதன் வாழும் சூழலுக்கும் தேவைக்கும் இணையாகவே இருக்கிறது. உருவத்திலும் எடையிலும் பலத்திலும் வாழும் முறையிலும் மாற்றங்கள் இருந்தாலும் அறிவைப் பொருத்தவரை அறிவுக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு எல்லா உயிரினங்களுக்கும் ஒரேமாதிரிதான் அமைந்துள்ளது.\nஒரு எறும்புக்கு எவ்வளவு அவசியமோ அந்த அளவு அறிவு அதற்கு உள்ளது. ஒரு குருவிக்கும் காக்கைக்கும் பருந்துக்கும் ஏன் இருப்பவற்றிலேயே மிகச்சிறிய உயிரினத்திலிருந்து இருந்து காட்டு யானை அல்லது கடலில்வாழும் திமிங்கலம் வரை அனைத்து உயிரினங்களுக்கும் எந்த அளவு அறிவு இருந்தால் போதுமானதோ அந்த அளவு அறிவு உள்ளது. அதேபோல மனித இனத்துக்கும் எந்த அளவு இருந்தால் இன்றைய வாழ்க்கைச்சூழலில் போதுமானதோ அந்த அளவு உள்ளது.\nஇந்த நிலையில் பிற உயிரினங்களின் அறிவுடன் மனித இனத்தின் அறிவை ஒப்பிட்டு அதைவிடச் சிறந்த அறிவு வேறெதுவும் இல்லை, மற்ற உயிரினங்களிடம் இல்லாத உயர்ந்த அறிவு மனிதனிடம் மட்டும் உள்ளது என்பது சரியானது அன்று.\nஒவ்வொரு உயிரினமும் கூடவோ குறையவோ பிற உயிரினங்களின் வாழ்க்கையிலும் இயற்கையின் போக்கிலும் குறுக்கிடுகின்றன.எந்த உயிரினமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ம���்ற எந்தஒரு உயிரினத்தையும் விட மனித இனத்தின் குறுக்கீடு அதிகமாக உள்ளது.\nபிற உயிரினங்களின் வாழ்விலும் இயற்கையின் போக்கிலும் குறுக்கிடும் ஒரு அம்சத்தில்தான் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அளவற்ற வேறுபாடு உள்ளது. அதுதான் பிற உயிரினங்களைவிட மனித இனத்திடம் உள்ள சிறப்பம்சமாக உள்ளது. மற்றவை கூடவோ குறையவோ குறுக்கீடு மட்டும் செய்கின்றன. மனித இனமோ மற்ற உயிரின வாழ்க்கையில் குறுக்கீடு செய்வது மட்டும் அல்ல சகல உயிரினங்களின்மேலும் ஆதிக்கம் செலுத்தி இயற்கையின் போக்கிலும் கடுமையான தாக்குதல் தொடுத்து தன்னிகறற்று விளங்குகிறது.\nதன்னைத்தவிர பிற உயிரினங்கள் அனைத்தின்மீதும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனித இனம் மட்டும்தான். (தன்னினத்தின் ஒரு பகுதி வேறொரு பகுதி மீது ஆதிக்கம் செலுத்துவது தனி)\nஅந்த வல்லமைகூட இயற்கையாகத் துவக்க காலத்திலிருந்தே உடன் உருவான ஒன்று அல்ல. உடற்கூறு அம்சத்தில் இருந்த தோதான அம்சங்களின் காரணமாக ஏற்பட்ட தொடர்ந்த பரிணாம வளர்ச்சியால் கடந்த சில பத்தாயிர ஆண்டுகளுக்குள் அல்லது ஒருசில லட்சம் ஆண்டுகளுக்குள் ஏற்பட்டதுதான் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅந்த வல்லமையைத்தவிர வேறு எதையும் மனித இனத்துக்கு மற்றஉயிரினங்களைவிட சிறப்புடையதாக அல்லது மேம்பட்டதாகக் கொள்ளமுடியாது.\nஓவ்வொரு உயிரினத்துக்கும் தேவையான அறிவுத்திறன் அதனிடம் இருப்பதைப்போலவே மனித இனத்துக்குத் தேவையான அறிவு அதனிடமும் இருக்கிறது. தேவைக்கும் நடப்பில் இருப்பதற்கும் ஒப்பிட்டுப்பார்த்தால் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் அறிவைப்பொருத்தவரை எந்த விதமான ஏற்றத்தாழ்வும் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.\nஓரறிவு ஈரறிவு என அறிவுத்தரத்தைப் பட்டியலிடுவது சில குணங்களைப்பிரித்துப் பார்த்ததினால் உருவான கருத்தே ஒழிய வேறில்லை.\nஎல்லா உயிரினங்களுக்கும் உள்ள ஒரே அறிவு தேவை சார்ந்த அனுபவ அறிவுதான் ஆறாவது அறிவு என்று ஒன்று இருப்பதாகவும் அது மனித இனத்துக்குமட்டுமே உரித்தானதாகவும் கருப்படுவது நமக்கு நாமே பெருமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தப்படும் கருத்துக்களே அன்றி அது நியாயமோ உண்மையோ அல்ல.\nஎனவே மனிதன் எனப்படுபவன் ஆறறிவு படைத்தவன் அல்ல மற்ற உயிரினங்களைப் போலவே ஓரறிவு படைத்தவன்தான் மற்ற உயிரினங்களைப் போலவே ஓரறிவு படைத்தவன்தான் அந்த அறிவை அவன் வாழும் முறையும் சூழலும் தேவையுமே தீர்மானிக்கின்றன.\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techbluff.com/tamil.php", "date_download": "2018-11-12T23:14:50Z", "digest": "sha1:66NQYE2P7MYE53QODKNJ257357IGKUZ5", "length": 13537, "nlines": 76, "source_domain": "www.techbluff.com", "title": "tamil, tutorials, faqs", "raw_content": "\n\"எளிய இயற்கை வைத்தியம்\" 1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்��� தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் ..\n- உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். - பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட ..\nஒளவையாரின் ஆத்திச்சூடி 108:- என் செல்வங்களே.. ஒளவையார் பாட்டி ஆத்திச்சூடி படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க 1. அறஞ்செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண்ணெழுத் திகழேல். 8. ஏற்ப திகழ்ச்சி. 9. ஐய மிட்டுண். 10. ஒப்புர வொழுகு. 11. ஓதுவ தொழியேல் 12. ஒளவியம் பேசேல். 13. அஃகஞ் சுருக்கேல். 14. கண்டொன்று சொல்லேல். 15. ஙப்போல் வளை. 16. சனிநீ ராடு. 17. ஞயம்பட வுரை. 18. இடம்பட வீடெடேல். 19. இணக்கமறிந் திணங்கு. 20. தந்தைதாய்ப் பேண். 21. ..\nமனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுர வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ... ..\nசுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது குறள் - 1185 பொருள் : முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் 'அகரம்' ..\nகவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்.. ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல.. கவரி மா... ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு ..\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன... 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், ..\nபாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது. இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26315/%E0%AE%B0%E0%AF%821000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-12T22:57:59Z", "digest": "sha1:UYSWCTMWYUIDGSS6GMMG5JQZEPD7JMRZ", "length": 16634, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரூ.1,000 கோடி செலவழித்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது | தினகரன்", "raw_content": "\nHome ரூ.1,000 கோடி செலவழித்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது\nரூ.1,000 கோடி செலவழித்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும் யாரும் வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதிருப்பரங்குன்றம் த���குதி ஜெயலலிதாவின் கோட்டை ஆகும். இங்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும் எதிரிகள் வெற்றி பெற முடியாது.\nதி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பூசல். அது பற்றி நான் இப்போது கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது.\nஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக ரஜினிகாந்த் முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காமல் இருந்திருந்தால் நானே களத்தில் இறங்கி போராடி இருப்பேன் என்று சொல்வது விசித்திரமாக இருக்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒரு தமிழர் உட்பட 4 இந்தியர்கள் அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தலில் வெற்றி\nஅமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் இந்தியர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழரும் ஒருவர்...\nபெங்களூர் சிறையில் சசிகலா டிடிவி தினகரன் சந்திப்பு\nபெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் நேற்று சந்தித்துப் பேசினார்.சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்...\nஅ.தி.மு.க.வினர் நேற்று 2-வது நாளாக போராட்டம்\nபல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்துஅ.தி.மு.கவினர் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதனால் பல்வேறு நகரங்களில் சர்கார்...\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவு\nகடம்பூர் ராஜூசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏ.ஆர்....\nஆப்கன் தலிபான்களுடன் முதல் முறையாக இந்தியா பேச்சு\nஆப்கன் தலிபான்களுடன் முதல் முறையாக இந்தியா அதிகாரபூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷ்யா...\nஜெயாவை இழிவுபடுத்தும் வசனங்களை நீக்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசையும் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வசனங்களை நீக்க வலியுறுத்தி நேற்று மதுரையில் ‘சர்கார்’ படம் ஓடிய சினிப்பிரியா தியேட்டர் முன்...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 இலட்சத்து 73 ,595 பேர் விண்ணப்பம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 13 இலட் சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இந்த விண��ணப்பங்களைப் பரிசீலித்து கள...\nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார்\nடிடிவி தினகரன்கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. இதுகுறித்து ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.'...\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுடன் இன்று சந்திப்பு\nபெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.சொத்துக்குவிப்பு வழக்கில்...\n'தேவேந்திரர் மகன்' என்று பெயரிட்டால் படம் ஓடும்; இல்லையென்றால் முடங்கும்\n‘தேவேந்திரர் மகன்’ என்று பெயரிட்டால் படம் ஓடும் எனவும் வேறு பெயரிட்டால் அத்திரைப்படம் முடங்கும் எனவும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர்...\nஎம்.ஜி.ஆர். இடத்தை யாரும் நிரப்ப முடியாது-\nஎம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்....\nப.சிதம்பரம் தீபாவளி வாழ்த்து: கிண்டல் செய்த எச். ராஜா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தீபாவளி தினத்தன்று கூறிய வாழ்த்தை விமர்சித்து பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா விமர்சித்துள்ளார்தீபாவளியை...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வ��� கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.pdf/29", "date_download": "2018-11-12T23:12:22Z", "digest": "sha1:LVJ4BLDJPPJIJXN2ENC4T3FIZUL3WRNG", "length": 6492, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\n காவலர் கடுமை அவனைத் தடுத்து நிறுத்தியது; மற்றும் கள்வர் போல் பிறர்மனையுள் புகுதல் கீழ்மையாகும். கண்ணியம் குறையும்; அவளை நண்ணுவது எப்படி\nஏன் தேவர்களையே கேட்டு விடுவது என்று முடிவு செய்தான்.\n“ஏவலை ஏற்கிறேன்; காவலைக் கடப்பது எவ்வாறு அது தெரியாமல் திகைக்கின்றேன்” என்று தெரிவித்தான்.\nநளனை ஏற இறங்கப் பார்த்தான். அவன் நேர்மை கண்டு மதித்தான்.\n“நீ அவளைக் காணச் செல்க, யாரும் உன்னைக் காண மாட்டார்கள்” என்றான் இந்திரன்.\nஇந்திரன் தேவன்; அவன் உதவியால் மறைந்து செல்ல இயன்றது; அடுத்து நகரின் உள் வாயில் நுழைந்தான்.\nதிசை முகந்த தெருக்களைக் கண்டு வியந்தான். இசை முகந்த வாயினைக் கண்டான். பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தனர். தமிழ் ஆராய்ந்த புலவர்களையும் கண்டான். கலைச் சிறப்பு மிக்க நகர் என்பதைக் கண்டு மகிழ்ந்தான்.\nஇந்த நாடு உண்மையில் தேவர் வாழும் பொன்னாடு என்று தனக்குள் கூறிக் கொண்டான். அதை மிகவும் பாராட்டினான். இந்த விதர்ப்பன் நாடு இந்திரன் பொன்னாடு போன்றது என்று மதிப்பிட்டான்.\nகன்னியர்கள் மட்டும் தங்கியிருந்த அழகிய மாடத்தை அடைந்தான். அன்னம் உரைத்த அரண்மனை அது என்பதை அறிந்தான். அருகே அழகிய சோலை; பொய்கைகள் இருந்தன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2017, 05:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:58:33Z", "digest": "sha1:LDBWEU5MWUCLYT3ZHSZOOALORFNJQCNR", "length": 7788, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தேர்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தேர்வு\nரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தேர்வு\nரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தெரிவாகியுள்ளார். மாநகருக்கான புதிய ஆட்சிச் சபையினை தீர்மானிக்கும் வாக்குப் பதிவுகள் நேற்று (திங்கய்கிழமை) ஆரம்பமாகியது.\nஇந்த தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் மேயர் தேர்தலில் போட்டியிட்டனர்.\nஇந்நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கு பதிவில் ஜோன் ரோறி 63 விகித வாக்குகளையும், ஜெனிபர் கீஸ்மட் 23 சதவிகித வாக்குகளையும் பெற்றனர்.\nஅந்தவகையில் ரொறன்ரோ நகரசபையின் மேயராக 2 ஆவது தடவையாகவும் தொடர்ந்தும் மக்கள் ஆதரவுடன் ஜோன் ரோறி வெற்றி பெற்றுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரொறன்ரோ க்ளென் பார்க்பகுதியில் விபத்து – பாதசாரி படுகாயம்\nரொறன்ரோ க்ளென் பார்க்பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் ஆண் பாதசாரி ஒருவர்\nரொறன்ரோ பகுதிக்கு சிறப்பு வானிலை அறிக்கை\nரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்\nரொறன்ரோ ஓக்வுட் கிராமம் பகுதியில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் படுகாயம்\nரொறன்ரோ – வோகன் ஓக்வுட் கிராமம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந\nரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – ஒருவர் காயம்\nரொறன்ரோ டஃப்பரின் ஸ்ட்ரீட் மற்றும் ஈக்லின்டன் அவென்யூ வெஸ்ட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆணொர\nஎட்டோபிகோக் மதுபான நிலையத்தில் கத்திக்குத்து – 23 வயதுடையவர் மீது குற்றச்சாட்டு\nஎட்டோபிகோக் பகுதியில் உள்ள மதுபான நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை தேடி விசாரணைகளை ம\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=9&tag=tnpf", "date_download": "2018-11-12T23:04:35Z", "digest": "sha1:KA3R6XDAVYHJ6RKI6EASSV3VHBRZS2SN", "length": 25598, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "TNPF – பக்கம் 9 – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nஅரசியல் கைதிகள் விவகாரம்: கூட்டமைப்பைக் குற்றம் சாட்டுகிறார் க���ேந்திரன்\nசெய்திகள் அக்டோபர் 4, 2017அக்டோபர் 5, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதத்திலும் செயற்படவில்லை என தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நிலைமை […]\nசிறுவர் மீதான இனப்படுகொலைக்கு நீதிகோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 1, 2017அக்டோபர் 2, 2017 இலக்கியன் 0 Comments\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மரநடுகை நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் வடமாராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் […]\nவடக்கில் இடம்பெற்ற கொடுமைகளுக்கு நீதி வேண்டும்\nசெய்திகள் அக்டோபர் 1, 2017அக்டோபர் 2, 2017 இலக்கியன் 0 Comments\nபோரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதி சிறுவர்களின் உரிமைகளை தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தே��்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மரநடுகை நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் வடமாராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: […]\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக் கையெழுத்து போராட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 29, 2017செப்டம்பர் 30, 2017 இலக்கியன் 0 Comments\nஇலங்கiயில் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தன்று இலங்கைத்தீவில் தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மரநடுகை நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் வடமாராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் […]\nதமிழ் அரசியில் கைதிகளை தண்டித்துவிட வேண்டும் என்றே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறது – கஜேந்திரகுமார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 23, 2017செப்டம்பர் 24, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டித்துவிட வேண்டுமென்ற நோக்கிலேயே சிறீலங்கா தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென […]\nசிறிலங்காவை குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா மனிதவுரிமை பேரவையிடம் கஜேந்திரகுமார் வலியுறுத்தல்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 20, 2017செப்டம்பர் 20, 2017 இலக்கியன் 0 Comments\nசிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்களில் தற்போதைய அரசு என்றாலும் சரி, தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென […]\nதமிழ் மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் தெளிவாக உள்ளார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 18, 2017செப்டம்பர் 19, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ்மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் தெளிவாக உள்ளதாக தொடர்டர்புடைய செய்திகள் மஹிந்த ஏன் சம்பந்தர் வீட்டிற்கு செல்லவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பெடியன் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கு அழைத்த போது நீ என்னுடைய இல்லத்திற்கு ஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு […]\nதிலீபனின் நிகழ்வைக் குழப்பிய ஆனோல்ட் சிறிலங்கா அரசின் கைக்கூலி, கஜேந்திரன் கண்டனம்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 16, 2017செப்டம்பர் 17, 2017 இலக்கியன் 0 Comments\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆனோல்ட் சிறிலங்கா தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மர���டுகை வடமராட்சி கிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மரநடுகை நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் வடமாராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய […]\nயாழ் சர்வதேச திரைப்பட விழா -2017 தியாகி திலீபனின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக அமையக்கூடாது\nஈழம் செய்திகள், செய்திகள் செப்டம்பர் 11, 2017செப்டம்பர் 12, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களின் உரிமைக்காக திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய புனித நாட்களில் யாழ் திரைப்பட விழா தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மரநடுகை நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் வடமாராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் […]\nபரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்\nசெய்திகள் செப்டம்பர் 10, 2017செப்டம்பர் 11, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ்த் தேசப் பற்றாளன் பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் கடந்த 03-09-2017 அன்று இவ்வுலகை விட்டுப்பிரிந்தார் தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. வடக்கு முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில் தம���ழ் தேசிய மக்கள் முன்னணியின் மரநடுகை நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் வடமாராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் பூகோள […]\nதியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி சிரமதானம் செய்யப்பட்டுள்ளது\nமுக்கிய செய்திகள் ஆகஸ்ட் 27, 2017ஆகஸ்ட் 28, 2017 இலக்கியன் 0 Comments\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குப் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென […]\nகூட்டமைப்பு சர்வதேச தலையீட்டை கோரியிருப்பது ஓர் பம்மாத்து நடவடிக்கை – அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 24, 2017ஆகஸ்ட் 25, 2017 இலக்கியன் 0 Comments\nசர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் […]\nமுந்தைய 1 … 8 9 10 அடுத்து\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34817/", "date_download": "2018-11-12T22:28:47Z", "digest": "sha1:UDO5HJSMINDYJ7TLQH5BD2YPXXZB45XK", "length": 11659, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதி துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதி துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்:-\nஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமுற்றோரில் பொலிஸார் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தரப்பினர் அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் மீது அங்கிருந்த பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் சிறப்பு கமாண்டோ பொலிஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஹெலிகொப்டர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.\nதாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் அவர் 34 வயதுடைய ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என்ற போதிலும் தஞ்சக் கோரிக்கையாளர் அல்ல எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாள���ய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nசிறைக்குள் ரெஸ்ரர் கடத்தல் – நல்லூர் துப்பாக்கி சூட்டு சந்தேகநபரின் மனைவிக்கு கணவரை பார்க்க ஒருவருட தடை\nஅரசியல்க் கருத்துக்கள், அரசியல் எதிர் பார்ப்புக்கள் ஆகியன எம் மக்களிடையே படிகப்பட்டு விட்டனவா -க.வி.விக்னேஸ்வரன்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அர���ியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55481/", "date_download": "2018-11-12T23:03:42Z", "digest": "sha1:HSN5JSGYANTOWTWGDU6LD533D7QRHVD3", "length": 58536, "nlines": 185, "source_domain": "globaltamilnews.net", "title": "இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-\n25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் ‘லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி’ஆவணப்படம், இசைத்தொகுப்பு,’தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்’ நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும்,கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும்,சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ், பாரிஸ் ஆகிய நாடுகளிலும் யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.\nஒரு படைப்பு வெளிவரும் போது அதன் வளர்ச்சி கருதி அதன் குறை நிறைகளை ஆய்வு செய்வதும் மிகவும் அவசியமாகின்றது. இந்தவகையில் தமிழ் உலகும், இசை உலகும் வியந்து போற்றிய இந்த அற்புதக் கலைஞனை அவர் வித்துவத் திறமையினை உலகம் முழுவதிற்கும் இளம் சந்ததியினருக்கும் நாற்பது வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தி அவர் கச்சேரியை நேரிலே பார்ப்பதற்கு எமக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று ஏங்கவைத்த இசைத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்த ஒவ்வொருவரும் சந்தேகத்திற்கு இடமின்றிப் பாராட்டுக்கு உரியவர்கள். அவை மிக மிக அற்புதமாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆயினும்\n‘லய ஞான குபேர பூபதி’ யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் வாழ்வையும் பணியையும் சிறப்பிக்கும் இந்நூலில் அவரைப்பற்றி இதுநாள்வரை வெளிவந்துள்ள கட்டுரைகள், தகவல்கள், நறுக்குகளும் தரப்பட்டுள்ளன. என்ற குறிப்புத் தரப்பட்டுள்ளன.\nஅதற்கு அமைய இந்த நூல் உருவாக்கப்படவில்லை.\nஅதனைத் தெரியப்படுத்துவதற்காக,அந்தநூலில் இடம் பெறாத, தட்சணாமூர்த்தி பற்றி ஏற்கனவே வெளிவந்த பதிவுகளையும், அவர் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் திரிக்க��ட்டுச் சொன்ன விடயங்களையும் இங்கு சுட்டிக் காட்டக் கடைமைப்பட்டுள்ளேன். வரலாறுகள் என்றைக்கும் பொய்யாகக் கூடாது அவற்றிற் புனைவுகளும் இருத்தல் கூடாது.\nநூலாசிரியர் – இணுவையூர்பண்டிதர்கா.செ.நடராசா Source: http://noolaham.org/\nஇசைவல்லார் குடும்பங்கள் பல இணுவையைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர். தவில் வித்தகர் சடையரின் குடும்பம் இசைக்கலை வளர்த்த குடும்பம். இவரின் சகோதரர் இரத்தினம் சிறந்த நாதஸ்வர வித்தகர். இசையுடன் பாடல்களைப் பாடுவதிலும் மேடைக்கூத்தினை நடிப்பதிலும் வல்லவர்.\nவித்தகர் பெரிய பழனியவர்களை ஈழத்தின் கலையுலகும் – இந்தியக் கலையுலகும் நன்கறியும். தவில் அவரின் தோளில் ஏறினால் – சுவை பொருந்திய நாத ஓசை மக்களை இன்புறச் செய்யும். அவரது ஒவ்வொரு உறுப்பும் நாத ஓசைக்கு ஏற்ப அசைவதனையும் – நாத ஓசை அவரின் அசைவிற்கு ஏற்ப ஒலிப்பதனையும் கண்டு கேட்டு உற்றறிந்தவர்களே அதன் தகைமையை அறிந்து இன்புற முடியும். இவர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கலைப் பாலமாகத் திகழ்ந்தவர். இந்தியக் கலைஞர்கள் பலரை அழைத்து வந்து இணுவை ஊர்க்கும்,ஈழத்திற்கும் கலை விருந்து படைத்தவர். ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர்களான திரு. ச. விஸ்வலிங்கம், திரு. பொ. சின்னப்பழனி, திரு. பொ. கந்தையா, திரு. நா. சின்னத்தம்பி, திரு இரத்தினம் ஆகியோருக்கும் கலையிற் பிதாமகராக இருந்தவர். இவர்கள் வழி வந்தவர்கள் இன்று ஈழத்தின் புகழ் பெற்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர். சடையரின் வழித் தோன்றல்களான தவில் வித்தகர் ச. சின்னத்துரை, ச. இராசகோபாலன், நாதஸ்வர வித்துவான் ச. கந்தசாமியும் ச. ஆறுமுகமும் தமது வித்தகத்திறத்தினால் வெளிநாடுகளிலும் புகழ் கொண்டவர்கள்.\nஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர் திரு. ச. விஸ்வலிங்கம் அவர்களின் மக்களும் – மக்களின் வழி வந்தவர்களும் இன்று இசையுலகில் நன்கு மதிக்கப்படுகின்றனர். இவரின் முதல் மைந்தன் உருத்திராபதி நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதில் வித்தகர். பல்லவி வித்துவான். இசைபயிற்றுவதில் சிறந்த ஆசானாகத் திகழ்பவர். இவரின் முதல் மைந்தன் இராதாகிருஷ்ணன் சிறந்த வயலின் வித்துவானாகத் திகழ்கின்றார். ஈழ நாடெங்கணுமே போற்றப்படுகின்றார். திரு விஸ்வலிங்கம் அவர்களின் இரண்டாவது மகனே நாதஸ்வர வித்தகர் திர���. கோதண்டபாணி. இராமனின் கோதண்டம் போன்றது திரு கோதண்டபாணியின் நாதஸ்வரம். நாதஸ்வரம் வாசிப்பதில் கோதண்டபாணியின் பாணியென ஒரு மரபை உருவாக்கியவர். பல்லவி கீர்த்தனம் என்பவற்றினை வாசிப்பதில் தன்னிகரற்றுச் சிறந்தவராக விளங்கினார். தென்னிந்திய நாதஸ்வர வித்தகர் வேதமுர்த்தியோடு நாதஸ்வரம் வாசித்துத் தன் வித்தகத் திறத்தினை நிலை நிறுத்தியவர். இவர் தமது இளம் வயதில் இயற்கை அன்னையின் அணைப்பிற் துயில் கொண்டு விட்டார். வித்தகர் ச.விஸ்வலிங்கத்தின் மூன்றாவது மைந்தன் திரு மாசிலாமணி பல்கலைப் புலவராகவும் கலைஞராகவும் திகழ்ந்தவர். மேடைக்கூத்து வளர்ச்சியிற் பங்கு கொண்டவர்களில் திரு. வி. மாசிலாமணியே சிறந்த கலைஞராகத் தன்னை உயர்த்திக்கொண்டவர். இவர் எல்லாவகை இசைக்கருவிகளையும் இசைக்கும் வித்தகத்திறன் கொண்டவர். நடிப்பிசைப் புலவராகத் திகழ்ந்த இவர் தன் வாழ்வினை இளம் வயதில் நீத்து இயற்கை எய்தியது கலையுலகின் இணுவையின் பேரிழப்பாகும். ஐந்தாம் மகன் லயஞானகுபேரபூபதி திரு. தட்சணாமூர்த்தி அவர்கள்.\nஈழத்தமிழ் அன்னையின் இசைக்கலைச் சக்கரவர்த்தி:-\nதிரு தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் நாதத்தினைக் கேட்காதவர்கள் இல்லை என்னும்படி தன்னிகரற்றுத் திகழ்பவர். இவர் மணவினையின் தொடர்பால் அளவெட்டியில் வாழ்வினை மேற்கொண்டவர். 1960 இல் சென்னை தமிழ் இசைச்சங்கத்தில் காரைக்குறிச்சி அருணாசலத்துடன் தவில் வாசித்து நாகஸ்வரத்திற்குத் தவில் பக்கவாத்தியம் என்றிருந்த நிலையை மாற்றி, தவில் இசைக்கு நாகஸ்வரம் பக்கவாத்தியம் என்ற நிலையையும் உருவாக்கி உயர்வடைந்தார். இவரைப் பல முறை இந்தியா அழைத்தது.\nதமிழகத்தின் தலை சிறந்த வித்துவான் சின்னமௌலானா நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் குளிக்கரைப் பிச்சையப்பா சேதுராமன் பொன்னுசாமி ஆகியோருடன் தலைசிறந்த திவ்ய சேத்திரங்களாகிய திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களிலும் பிரபலமான வைபவங்களிலும் தவில் வாசித்துப் பெரும் புகழீட்டியுள்ளார். மேடையில் அமர்ந்து மடிமேல் தவிலை வைத்த மாத்திரத்தே தவிலிலே ஒன்றிவிடும் அவர் கைகளிலே சரஸ்வதிதேவி களிநடம் புரிவதைக் காணலாம். அப்படியான ஒர் தவில் வாசிப்பாளன் வேறு எவராலுமே கிட்டமுடியாத ஒப்பற்ற கலைஞன் இத்தகைய மேதை தனது 43 வது வயதில் 13. 5. 75 இல் இறைவனடி சேர்ந்தார்.\nதிரு ச.வி அவர்களின் மகள் வயிற்று மக்களான இ. சுந்தரமூர்த்தி இ. புண்ணியமூர்த்தி சகோதரர்களும் இசையுலகில் இரட்டையராகப் புகழ் பரப்புகின்றனர். திரு கோதண்டபாணியின் மக்களும் ( கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி) இசையுலகில் புகழ் பரப்புகின்றனர்.\nவித்தகர் பொ கந்தையாவின் மருமக்களான திரு கனகசபாபதி (கனகர்) திரு. இ. சண்முகம் ஆகியோர் தமது மாமனார் வழிவந்த வித்தகர்களாகத் திகழ்கின்றனர். திரு கந்தசாமியின் மகன் வயிற்று மக்களான திரு என் ஆர். சின்னராசா திரு என் ஆர். கோவிந்தசாமி ஆகிய இரு சகோதரர்களுள் முன்னவர் நாதஸ்வரத்திலும் பின்னவர் தவிலிலும் புலமை மிக்க வித்தகராவர். வெளிநாடுகளிலும் ஈழத்தின் புகழை நிலை நிறுத்தியவர். இவர்களின் தாய் மாமன்மாரான திருவாளர்கள் க. சண்முகம், க கணேசன் என்போர் கலைச் சிறப்புப் பெற்ற வித்தகர்கள். முன்னவர் மிருதங்க வித்தகராக இலங்கை வானொலியில் பணிபுரிகின்றார். பின்னவர் தன்னை நாச்சிமார் கோவிலுடன் இணைத்துக் கொண்டு நாச்சிமார் கோயில் கணேசன் என்று தவில் வித்தகராகப் புகழ் பரப்புகின்றார். இக்கலைஞர்கள் அனைவரும் இந்தியாவில் இசை விழாக்களிற் பங்கு கொண்டு ஈழத்தின் புகழை உயர்த்திய பெருமக்களாவர். இவர்கள் அனைவரும் மரபால் ஒன்றிணைந்தவர்கள். இணுவையின் கலைக்குழந்தைகளாகப் பிறந்து ஈழமும் – இந்தியாவும் – மலேசியாவும் பாராட்டும் வித்தகர்களாக வளர்ந்துள்ளனர். ஈன்றபொழுதிலும் பெரிதுவந்து – சான்றோர் எனத் தம்மக்களை உலகு பாராட்ட அதனைக் கண்டு அவர்களை ஈன்று புறந்தந்த மண்ணவள் உளம் மகிழ்கின்றாள். அம்மண்ணிற் பிறந்த அனைவரும் பெருமிதம் அடைகின்றனர்.\nஇந்தியாவில் இருந்து பிரபலமான நாதஸ்வர தவில் வித்துவான்களை வருடாவருடம் அழைப்பித்து அவர்களுடைய இசைவிருந்தை அருந்தினர். இணுவிலில் தங்கியிருந்த நாதஸ்வர வித்துவான்களில் சக்கரபாணி, நாராயணசாமி, காஞ்சிபுரம் சுப்ரமணியம் சண்முகசுந்தரம் திருச்சடை முத்துக்கிருஷ்ணன், கோவிந்தசாமி, சிதம்பரம் கதிர்வேல், சேகவ், சோமு, வேதாரண்யம் வேதமூர்த்தி, நாகூர் இராசு, அறந்தாங்கி மணியம், ஆண்டிக்கோவில் கறுப்பையா, ஆலங்குடி வேணு. பசுபதி முதலியோர் பிரதானமானவர்கள். தவில் வித்துவான்களில் மலைப்பெருமாள். பக்கிரிசாமி. திருநகரி நடேசன் பாளையங்கோட்டை வீராச்சாமி, வலங்கை��ான் சண்முகசுந்தரம், திருவாளப்புத்தூர் நடேசன் என்பவர்கள் பிரதானமானவர்கள்.\nசங்கீதபூஷணம் திரு. இராமநாதன் அவர்கள்\nசங்கீத பூஷணம் திரு ஏ.எஸ் இராமநாதன் அவர்கள் 1949 ஆம் ஆண்டு நாட்டிய நிகழ்விற்குப் பாடுவதற்காகவும், மிருதங்கம் வாசிப்பதற்காகவும் தஞ்சாவூரிலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மிருதங்க வாசிப்பினால் யாழ்ப்பாண மக்களின் பூரண ஆதரவையும் அன்பையும் பெற்று அந்த மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்ப்பாணத்திலேயே தங்கி அங்கு தமிழ் இசையை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தினை நிறுவி அந்த மன்றத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு முப்பத்தைந்து வருட காலங்கள் மிருதங்கத்தினை கற்பித்துள்ளார். யாழ்பாணம் இராமநாதன் அக்கடமியிலும் மிருதங்க விரிவுரையாளராகக் கடைமை புரிந்து ஏராளமான வாரிசுகளை உருவாக்கியுள்ளார். யாழ்பாணத்தில் மிருதங்கக் கலை நிலைகொள்வதற்கும் வளர்வதற்கும் திரு ஏ. எஸ். இராமநாதன் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது.\n03.03.2013 அன்று வெளிவந்த சங்கீதபூஷணம் திரு. ஏ. எஸ் இராமநாதன் அவர்களுடைய விவரணப்படத்தில் ‘1948 ஆம் ஆண்டு நண்பர் பரம் தில்லைராசா அவர்களின் அழைப்பை ஏற்று கச்சேரி செய்வதற்காக நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அப்போது யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் பிரபல தவில் வித்துவான் யாழ்ப்பாணம் திரு. தட்சணாமூர்த்திக்கும் எனக்கும் ஒரு போட்டி மாதிரி வைத்தார்கள். அந்த கச்சேரியைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமானவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அதில் மிக நல்ல நிலையில் தட்சணாமூர்த்தியும் வாசித்தார் நானும் வாசித்தேன். நான் திரு .தட்சணாமூர்த்தியை விஞ்ச ஆசைப்பட்டேன். திரு. தட்சணாமூர்த்தி என்னை விஞ்ச ஆசைப்பட்டார். இரண்டு பேரும் ஒன்றும் பண்ணமுடியவில்லை’. என்று திரு தட்சணாமூர்த்தியுடன் வாசித்த அனுபவத்தைத் திரு இராமநாதன் அவர்கள் கூறியுள்ளார்.\n‘பொன்னிப் புனல் பாயும் தஞ்ஞை மாவட்டத்தைச் சேரந்த நாகஸ்வர, தவிற் கலைக் குடும்பங்கள் பல இலங்கை – யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்ந்து, அந்நாட்டவராகவே இருந்துவந்துள்ளன. இவ்விதமாக, காரைதீவு என்னும் பகுதியிற் குடியேறிய குடும்பம் ஒன்றில் விஸ்���லிங்கத் தவிற்காரர் என்பவர் இருந்து வந்தார்’. என்று ‘யாழ்ப்பாணம் தட்சணாமூரத்தி’ என்ற கட்டுரையிற் பி.எம்.சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்.\nமேலும் ‘யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்த காரணத்தினால் அவரை யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி என்று சொல்லுவார்கள். ஆனால் அவருடைய முன்னோர்; எல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவாரூருக்கு அருகிலே உள்ள திருப்பயிற்றங்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் அவருடைய தந்தையார் விஸ்வலிங்கம்பிள்ளை என்ற ஒரு பெரிய தவில் வித்துவான். யாழ்ப்பாணத்திலுள்ள கோயில் திருவிழாக்களுக்குத் தவில் வாசிக்கச் சென்று அங்கு குடியேறிய குடும்பங்களில் ஒன்று தான் தவில்கார விஸ்வலிங்கம் குடும்பம். சாப்பிடுவதற்கு வழியில்லை என்ற நிலைமையில் அவர் குடும்பம் இருந்தது. பனங்கிழங்கை மட்டும் தான் சாப்பிடுவார். அதைச்சாப்பிட வைத்துத் தனது தோளிலே தூக்கிக் கொண்டு யாழ்ப்பாணத்திலே ஒவ்வொரு ஊரிலும் நடக்கின்ற ஆலயத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று தமிழகத்திலிருந்து அங்கே வந்து மிகச் சிறப்பாக நாதஸ்வரம் தவில் வாசிக்கின்ற அத்தனை பேருடைய வாசிப்பையும் கேட்க வைப்பார். குறிப்பாகத் தவில். ஒரு பெரிய வித்துவான் தவில் வாசித்தால் உடனே வீட்டுக்கு வந்து இந்தச் சின்னக் குழந்தை தூங்கக் கூடாது. தூங்க விடமாட்டார். அவர் வாசித்ததை இவர் வாசிக்க வேண்டுமாம். அப்பொழுது எவ்வளவு கவனத்தோடு எவ்வளவு ஞாபக சக்தியோடு அந்த வித்துவான் வாசித்து இருப்பதை கேட்டிருக்கலாம். அதன் காரணமாகத்தான் இவர் வாசிக்க வேண்டும் என்றொரு நிலை’ இவ்வாறு 2015 இல் நடைபெற்ற ‘பரிவாதினி சீரிஸ்’ என்ற நிகழ்வில் திரு பி.எம் சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (Privadini Music Series Youtube, 2015). இரண்டு இடங்களிலும் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விதமாக விஸ்வலிங்கம் அவர்களின் வதிவிடம் பற்றிக் கூறியுள்ளார். தட்சணாமூர்த்தியின் இளமைக்காலம் பற்றியும் சில கதைகள் கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன\nஇணுவிலைச் சேர்ந்த தவில் வித்துவான் திரு சங்கரப்பிள்ளைக்கும் அன்னமுத்து தம்பதிகளுக்கும் மகனாக 1880 ஆம் ஆண்டு இணுவிலிற் பிறந்தவரே தவில் வித்துவான் திரு விஸ்வலிங்கம் அவர்கள். இவருக்கு தந்தை சங்கரப்பிள்ளையே ஆரம்ப குருவாக இருந்து தவிலைக் கற்பித்துள்ளார். ��தன் பின் ஈழத்தின் பிரபல தவில் வித்தவானாக இருந்த பெரிய பழனி அவர்களிடம் மிகச் சிறப்பான முறையிற் தவிற் கலையைக் கற்றுக்கொண்டவர். அது மட்டுமன்றிக் குருகுலக்கல்வி மூலம் நல்ல தமிழ், சமய அறிவினையும் பெற்றுக்கொண்டவர். திரு. பெரியபழனி அவர்களுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கலைப்பாலமாகத் திகழ்ந்தவர். ஒப்பந்த அடிப்படையில் நாதஸ்வர தவில் கலைஞர்களை ஈழத்திற்கு அழைத்தவர். விஸ்வலிங்கத்தின் பாட்டன் சுப்பர் என்பவரும் இணுவிலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nதிரு. விஸ்வலிங்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஈழத்தின் மிகப் பிரபல்யமான தவில் வித்துவானாகவும் நல்ல வாழ்க்கை வளமுள்ளவராகவும் மிகவும் கண்டிப்பு நிறைந்தவராகவுமே வாழ்ந்துள்ளார். அவர் மாட்டு வண்டியிலே கச்சேரிக்குச் செல்லும்போது அவருக்கு முன்னும் பின்னும் மாட்டு வண்டியில் உதவிக்கும் ஆட்கள் செல்வார்கள். அவரது குடும்பம் மிகப் பெரியது. ஆயினும், ஒரு நாட்டாமை போன்று, வாழும் வரை கௌரவமாக வாழ்ந்த ஒரு கலைஞன். அவர் தனது வீட்டிற் பசு மாடுகளையும் வளரத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. விஸ்வலிங்கத்தின் தவில் திறமையைக் கேள்வியுற்று அந்த நாளில் அவரைச் சிங்கப்பூருக்கு அழைத்துக் அங்கு கச்சேரி செய்வித்துச் ‘சிங்கமுகச்சீலை’ போர்த்திக் கௌரவித்துள்ளனர். இந்தச் ‘சிங்கமுகச்சீலை’ படச்சட்டத்தினுட் போடப்பட்டு அவரது மூத்த மகன் திரு உருத்திராபதி அவர்களாற் பேணப்பட்டது.\nயாழ்ப்பாணத்திலே அன்று நிலவிய இசை வேளாளர்களின் குருகுலவாசக் கல்வியின் அமைப்புப் பற்றி, மாவை நா.சோ.உருத்திராபதி, மாவை சு.க.இராசா, மூளாய் வை.ஆறுமுகம், இணுவில் பெரிய பழனி, இணுவில் ச.விஸ்வலிங்கம், இணுவில் சின்னத்துரை ஆகியோர் கூறிய விபரங்களைத் தனது ‘யாழ்ப்பாணத்து இசைவேளாளர்’ என்ற நூலிலும்,’இசையும் மரபும்’;,’கலையும் மரபும்’ என்பவற்றிலும் த.சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதில்,’இசை வேளாளர்கள் சிறுவயதில் இருந்தே திண்னைப் பள்ளிக்கூடங்களிற் தமிழைக் கற்றனர். அவர்களுடைய பாடத்திட்டத்திற் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ் போன்ற சமய நூல்கள் இடம்பெற்றுள்ளன. தவில் நாதஸ்வரம் இதில் எவற்றைக் கற்றாலும் அவர்கள் வாய்ப்பாட்டையும் அ���சியம் கற்கவேண்டும். மேலும் தமிழ் நாட்டில் இருந்து இளைஞர்கள் தவில் கற்பதற்தாக இணுவில் பெரியபழனி, இணுவில் சின்னத்துரை, இணுவில் விஸ்வலிங்கம் ஆகியோரிடம் வந்தனர். அப்போது இலங்கை இந்தியப் பிரயாணத்திற்குத் தடை இல்லை. அத்துடன் யாழ்ப்பாணத்து வாழ்க்கை வளமுடையதாக இருந்துள்ளது. சிட்சைக்கு வருகின்ற பிள்ளைகளுக்கு இலவச உணவு, உடை வழங்கப்படும். அவர்கள் தாளக்காரராக அல்லது ஒத்துக்காரராகப் பணிபுரிவதற்குச் சன்மானமும் வழங்கப்படும். ஆகவே தமிழ் நாட்டு இளைஞர்கள் பலர் இங்கு வருவதும் போவதுமாக இருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு வித்துவான்களும் தவில் நாதஸ்வரம் மட்டும் பயின்றவர்களாக அல்லாமற் பல்கலை வல்லுனர்களாக இருந்துள்ளனர்’;. என்று குறிப்பிட்டு உள்ளார்.\nமேலும் ‘இணுவில் விஸ்வலிங்கத்தின் தவில் வாசிப்புத் திறமையைப் பாராட்டிச் சிங்கமுகச் சீலை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிங்கமுகச் சீலை இவரின் குடும்பத்தவரால் விலை மதிக்க முடியாத சொத்தாகப் பாதுகாக்கப்படுகின்றது’ என்றும் யாழ்ப்பாணத்து இசை வேளாளர் என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.\nதிரு விஸ்வலிங்கம் அவர்களின் மூத்தமகன்; நாதஸ்வரவித்துவான். திரு. உருத்திராபதி அவர்கள் (1911 – 1983) வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய வாத்தியங்கள் வாசிப்பதிலும் வல்லவர் இவற்றைக் கச்சேரிகளிலும் வாசித்துள்ளார். பாடக்கூடியவர். மிகச் சிறந்த இசை ஆசான். இவரின் மூத்த மகனே ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் இசை ஞான திலகம் அமரர் இராதாகிருஸ்ணன் அவர்கள்.\nதிரு விஸ்வலிங்கம் அவர்களின் இரண்டாவது மகன் நாதஸ்வர வித்துவான் கோதண்டபாணி இவர் வாழந்த காலத்தில் (1918 – 1968) ஈழத்திற்கு வருகை தந்திருந்த இந்தியக் கலைஞர்கள் அனைவருடனும் நாதஸ்வரம் வாசித்துத் தன் புகழை நிலை நாட்டியவர். இவர் பல்லவிகளையும், தமிழ்க் கீர்த்தனைகளையும் வாசிப்பதிற் தன்னிகரற்றுத் திகழ்ந்தவர். கோதண்டபாணியின் பொருளுணர்ந்த வாசிப்பிலே அவை பாகாய்க் கரைந்தோடும். அவருடைய நாதஸ்வரத்திலிருந்து எழும் ஓசையைப் போன்று வேறு எங்கும் நான் கேட்டதில்லை இத்தகைய சிறந்த வித்துவான் தனது இளம் வயதில் வெகு சீக்கிரமே இறைவனடி சேர்ந்து விட்டது இசை உலகிற்குப் பெரும் இழப்பே. என எனது தந்தையார் கூறியுள்ளார். இவரின் புதல்���ர்களே ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான்களாகிய கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள்.\nவிஸ்வலிங்கததின் மூன்றாவது மகன் மாசிலாமணி (1920 – 1959) இசையை வரன் முறையாகக் கற்றவர். அண்ணாவி ஏரம்புவிடம் நாட்டுக்கூத்தினையும் முறைப்படி பயின்றவர்.அற்புதமாகன குரல் வளத்தையுடைய (நாலரைக்கட்டை சுருதி) மாசிலாமணி அவர்கள் பாடியபடி நடிக்கவும், ஹார்மோனியம் வாசித்தபடி பாடவும் வல்லவர். ‘யாழ்ப்பாணத்து நாட்டுக்கூத்து, இசை, நாடகம், முதலியவற்றை ஆராயும்போது இணுவிலில் வாழ்ந்த விசுவலிங்கம் மாசிலாமணி என்ற பெரும் கலைஞரின் பங்களிப்பு தனித்துவமானதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.இக்காலப் பகுதியில் வாழ்க்கை உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட விடுதலை உந்தல், வாய்ப்பாட்டு வடிவில் மாசிலாமணி அவர்களிடத்திற் கிளர்ந்தெழுந்தது. உலக இசை மேதை பீத்தோவனிடம் காணப்பெற்ற வாழ்க்கையின் துன்பியலாகும் எதிர்மறைகளின் புலப்பாடு மாசிலாமணியிடத்தும் காணப்பட்டது. பன்முக ஆற்றல் கொண்டவராகவும் பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளைக் கையாளும் திறமை மிக்க அற்புத ஆற்றல் பெற்றவராகவும் விளங்கியுள்ளார். தவில், மத்தளம், சுத்தமத்தளம், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, சாரங்கி, வயலின், ஹார்மோனியம் முகர்சிங் ஆகிய இசைக் கருவிகளை மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் இசைத்துக் காட்டியுள்ளார்’; எனத் திரு சபா ஜெயராசா அவர்கள் தனது ‘ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள்’ என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார்.\nஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வரவித்துவான் திரு சுந்தரமூர்த்தி அவர்களும்,ஈழத்தின் புகழ் பெற்ற தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி அவர்களும் திரு. விஸ்வலிங்கத்தின் மகளான திருமதி கௌரி ராஜூ அவர்களின் புதல்வர்களாவர்.\nதிரு விஸ்வலிங்கம் அவர்களின் எட்டாவது குழந்தையே 1933 இல் அவதரித்த எட்டாவது உலக அதிசயமான திரு தட்சணாமூர்த்தி அவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாகத் திரு விஸ்வலிங்கம் அவர்கள் ‘பெரியசன்னாசியார்’ என இணுவை மக்களாற் போற்றப்படும் அருட்திரு சுப்ரமணியசுவாமிகளிடம் அருளுறவு கொண்டவர். அவரின் அனுக்கத் தொண்டர்களுள் ஒருவராக விளங்கியவர். ‘1917 ஆம் ஆண்டு இறை நிலை எய்திய பெரியசன்னாசியாரின் சமாதிக் கட்டிடம் கட்டும் பணியினை இணுவை இசை வேளாளர் பரம்பரையில் வந்த தவில் வ��த்தகர் திரு விஸ்வலிஙகம் அவர்களே செய்தார்கள். இவர் பெரிய சன்னாசியாரிடம் கொண்ட அருளுறவே இசையுலகில் அவர் பரம்பரை புகழ் பூக்க ஏதுவாக அமைந்ததெனலாம்’. என ‘இணுவை அப்பர்’; என்ற நூலிற் பண்டிதர் இணுவையூர் கா.செ.நடராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இணுவிலின் இசைவரலாற்றில் ஈழத்தின் இசை வரலாற்றிற்; திரு. விஸ்வலிங்கம் அவர்களின் பங்களிப்பும், அவருடைய குடும்பத்தினருடைய பங்களிப்பும் மிக முக்கியமானதொரு இடத்தினை வகிக்கின்றது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.\n கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் உலகின் பல பாகங்களில் வெளியிடப்பட்ட தட்சணாமூர்த்தியின் ஆவணப்பதிவுகளிற் திரு பி.எம்.சுந்தரம் அவர்களும், வேறு பலரும் குறிப்பிடுவதைப்போல தவில் வித்தகர் விஸ்வலிங்கம் காரைதீவிற் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவரோ, தஞ்சாவூரைச் சேர்ந்தவரோ அல்லது திருப்பயிற்றங் குடியைச் சேர்ந்தவரோ,புகழுக்காக ஏங்கியவரோ அல்லர். அவரும் அவர் குடும்பதத்தவர்களும் வறுமையில் வாடியவர்களும் அல்லர். தட்சணாமூர்த்தியைப் பாடசாலைக்குச் சென்று படிப்பைக் குழப்பி இடையிற் கூட்டிக்கொண்டு வரக் கூடிய அளவுக்கு அவர் கல்வியறிவு அற்றவரும் அல்லர்என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.\n1. திரு விஸ்வலிங்கம் அவர்கள் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைவேளாளர் பரம்பரையைச் சேர்ந்தவர்.2. அவர் நல்ல வளமான வாழ்க்கை வசதியுடன் வாழ்ந்தவர்.\n3. ஈழத்தைக் தாண்டியும் அவரின் தவில் வித்தகத் திறமை பேசப்பட்டுள்ளது.\n4. அவர் வரன் முறையாகக் குரு குலக் கல்வி மூலம் தமிழ் சமய அறிவினையும் பெற்றுக் கொண்டவர்.\n5. திரு விஸ்வலிங்கம் மட்டுமல்ல அவர்களின் வழித் தோன்றல்கள் எல்லோருமே இணுவிலிற் சிறந்த தவில் நாதஸ்வர வித்துவான்களாகவே திகழ்ந்தனர். இன்றும் திகழ்கின்றனர். தற்போது ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்களும் புகழோடு மேற் கிழம்புகின்றனர் உதாரணம் இணுவில் பஞ்சாபிகேசனின் மகன் விபுர்ணன் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே தவிற் கச்சேரி செய்ய ஆரம்பித்துத் தற்போது சிறந்த வித்துவானாக வளர்ந்து வருகின்றார் (வயது 20)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nபேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும் – ரெக்ஸ் டில்லர்சன்\nசாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு:-\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:45:09Z", "digest": "sha1:2GREYGGGBJBE5AJRYEDWFI2N5XT54DD2", "length": 7231, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்டீவ் ஸ்மித் – GTN", "raw_content": "\nTag - ஸ்டீவ் ஸ்மித்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரபாடாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி\nசர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை( ICC ) யின் 2016 – 17...\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணித் தலைவர்...\nஸ்டீவ் ஸ்மித் – விராட் கோஹ்லியின் மோதலுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி\nகிரிக்கெட் விளையாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ...\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசைய��…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238781", "date_download": "2018-11-12T23:28:49Z", "digest": "sha1:AMTTRCLECDHTQNFKDPVKBIGVU3DWCF2D", "length": 28945, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "உங்கள் ஜாதகத்தில் 2வது வீட்டில் புதன், குரு, சுக்கிரன் இருக்காங்களா? அப்போ முதல்ல இதை படிங்க - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஉங்கள் ஜாதகத்தில் 2வது வீட்டில் புதன், குரு, சுக்கிரன் இருக்காங்களா அப்போ முதல்ல இதை படிங்க\nபிறப்பு : - இறப்பு :\nஉங்கள் ஜாதகத்தில் 2வது வீட்டில் புதன், குரு, சுக்கிரன் இருக்காங்களா அப்போ முதல்ல இதை படிங்க\nபல் போனால் சொல் போச்சு என்ற பழமொழியே பல்லை பற்றி உள்ளது. பல்வலி பிரச்சினை இன்றைக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவை அரைத்து குடலுக்கு அனுப்பும் பணியை செய்யும் பற்கள் ஆரோக்கியமாக அழகாக இருப்பதற்கு கிரகங்களும் முக்கிய காரணம். ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் புதன், குரு, அல்லது சுக்கிரன் இருந்தால் பற்கள் அழகாக ஜொலிக்கும் வரியாக அமைந்திருக்கும்.\nமருத்துவத்திற்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பற்களை குறிக்கும் இடம் 2ஆம் இடம் ஆகும் இவ்விடம் நன்றாக இருந்தால் பற்கள் நன்றாக இருக்கும். ரிஷப ராசியையும் அதில் அமைந்துள்ள கிரகங்களையும் பார்ப்பது அவசியம். எந்தந்த கிரகங்கள் ஜாதகத்தில் 2வது வீட்டில் இருந்தால் பற்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nபற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுர���ந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.\n2 ஆம் சூரியன் நிற்க தீய பார்வை இல்லை எனில் பற்கள் வரிசையில் இருக்கும் ஒளி வீசும் அளவுக்கு பற்கள் நன்றாக இருக்கும் சந்திரன் நன்றாக இருந்தால் முத்து போன்று வெண்மை உடைய பற்கள், தேய்பிறை சந்திரன் எனில் பற்கள் பலமில்லாமல் இருக்கும். ஆனால் சிரிப்புக்கு எந்த குறைவும் இருக்காது. செவ்வாய் இருந்தால் பற்களில் ரத்த கசிவு உண்டாகும். தீய பார்வை எனில் பற்களில் பாதிப்பு இருக்கும். புதன் இருக்க பற்கள் அழகாக இருக்கும் குரு இருந்தால் பற்கள் அழகாக ஜொலிக்கும். சுக்கிரன் நிற்க பற்கள் அழகாக அமைந்திருக்கும். சனி இருக்க சொத்தை பல் இருக்கும். வயதான காலத்தில் பற்கள் சீக்கிரம் கொட்டி விடும். ராகு நின்றால் முன்னாடி நீண்ட பல் அல்லது தெத்து பல் இருக்கும். கேது நின்றால் பற்கள் இடைவெளி விட்டு இருக்கும்.\nஇரண்டாம் அதிபதி நல்ல வீட்டில் இருந்தால் பற்கள் நன்றாக இருக்கும். தீய கிரகங்கள் கூட்டணி இருக்க கூடாது. ஒரு நல்ல கிரகம் ஒரு தீய கிரகம் எனில் பற்கள் ஒழுங்காக இல்லை என்றாலும் ஜாதகன் சிரிப்பு நன்றாக இருக்கும். இரண்டாம் வீட்டில் தீய கிரகம் இருந்து அதன் தசா புக்தி நடைபெறும் போது பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். தீய கிரக பார்வை 2ஆம் வீட்டில் பட்டு அதன் தசா புக்தி நடைபெறும் போது. கோள்சார ரீதியாக இரண்டாம் வீட்டில் தீய கிரகம் இருக்கும் போது, பார்வைபடும் போது பாதிக்கப்படும்.\nகோள்சார ரீதியாக சனி இரண்டில் வரும்போது சொத்தை அடிக்கும், ராகு வரும்போது முன்னாடி வர ஆரம்பிக்கும், கேது வரும்போது இடைவெளி உண்டாகும், செவ்வாய் வரும்போது ரத்த கசிவு உண்டாகும். நல்ல கிரகம் வரும்போது சரி ஆக ஆரம்பிக்கும். செவ்வாயும், சனியும் பற்களுக்கான சக்தியை கொடுக்கும் கிரகங்களாக இருக்கிறது. இந்த கிரகங்கள் வலுவோடு அமையாத பலருக்கு பல் நோய்கள் மிக சகஜமாக வருகிறது.\nகுரு தன்னுடைய பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகரின் பற்கள் சீராக இல்லாமல் இருக்கும். ரிஷப வீடு பாதிக்கபட்டு இருந்தால் பற்களில் பிரச்சனை ஏற்படும். இரண்டாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது, பார்வை பட்டால் ஜாதகன் மருத்துவ மன���க்கு போய் சரி செய்து கொள்வான், கோள்சார ரீதியாக 2இல் குரு வரும் போது சரி செய்து கொள்ளலாம்.\nகுப்பை மேனி இலையில் சிறிது உப்பு கலந்து இரண்டு, மூன்று நாட்கள் பல் துலக்கினால் பல் வலி, பல் ஈறு வீக்கம், சொத்தைப் பல் என பல் தொடர்பான பிரச்னைகளுக்கு டாடா காட்டலாம். மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும். வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் சரிசெய்யலாம்.\nசெவ்வாய்க்கு, ஒன்று – ஐந்து – ஒன்பது ஆகிய இடங்களில் சனி இருந்தால் பல் நோய் கண்டிப்பாக வரும். பல் நோய் வருவதற்கு முன்பு செவ்வாய், சனி கிரகங்களை வழிபடலாம். சனிக்கிழமை காகங்களுக்கு சாதம் வைக்கலாம். ஏழை முதியவர்களுக்கு தாம்பூல தானம் வழங்க வேண்டும். குழந்தை பருவம் துவங்கி இதை செய்து வந்தால் நிச்சயம் பற்களில் பிரச்சினை வராது. சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் பாதிப்பு வராது.\nPrevious: இன்று சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா\nNext: அயல்வீட்டுக்கு சென்ற 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் பொன்னும், பொருளும் சேர்ந்துகிட்டே இருக்குமாம்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வ��ுவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களி���் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nalayanayagan.blogspot.com/2009/09/blog-post_1964.html", "date_download": "2018-11-12T22:04:39Z", "digest": "sha1:OA7CR2M33EOMJZTUQFHHT5MTLN773SIG", "length": 6010, "nlines": 125, "source_domain": "nalayanayagan.blogspot.com", "title": "Daily World: ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ரகுமான்", "raw_content": "\nஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ரகுமான்\nஇசையமைத்து வரும் ஹாலிவுட் படத்தில் புதுமையான இசை மற்றும் சவுண்ட் இருக்கும் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.கபுள்ஸ் ரீட்ரீட் ஹாலிவுட் படத்துக்கு இசைமையத்து வருகிறார் ரகுமான். இப்பட இசை குறித்து அவர் கூறியதாவது:\nஸ்லம்டாக் மில்லியனர் பட இசைக்கும் கபுள்ஸ் ரீட்ரீட் இசைக்கும் சம்பந்தமே இருக்காது. ஸ்லம்டாக் மில்லியனர், இந்தியாவில் நடக்கும் கதை. அதனால் இந்த¤ய இசையும் இந்திய படங்களுக்கான சவுண்ட் மிக்ஸிங்கும் அதில் இருந்தது.\nஅதிலிருந்து வேறுபட்டதாக கபுள்ஸ் ரீட்ரீட் இசை இருக்கும். இதன் சவுண்டும் புதுமையாக இருக்கும். ஒரு பட இசையைப் போல் இன்னொரு பட இசை இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன். அதனால் புதுவித ட்யூன்களை புதுமையாக தரமுடியும். கபுள்ஸ் ரீட்ரீட், ரொமான்டிக் காமெடி படம் என்பதால் அதற்கேற்ப எனது இசை இருக்கும்.\nஅசத்தலான அசல் கதை ஒரு கற்பனை \nநயன் தாரா பிரபு தேவா கள்ள காதல் \nவிஜய் கேட்டார் அஜித் கொடுத்தார்\nதீபாவளி விருந்து படைக்க வருகிறான் வேட்டைக்காரன்\nஆஸ்கர் நாயகன் மெழுகுச் சிலை\nஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ரகுமான்\nவிவேக் அடுத்த ஹீரோ அவதாரம்\nவிஜய், விக்ரம், சூர்யா, விஷால் -ஒண்ணு கூடிட்டாங்கள...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/un-3", "date_download": "2018-11-12T23:22:04Z", "digest": "sha1:HTKZJUDKPD5X3JD4DMGJIGOBEEZQGS5X", "length": 9421, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "நாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome உலகச்செய்திகள் இலங்கை நாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஇலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் பிரதமராக தொடர்ந்து தாம் நீடிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உள்ளதென்றும் விக்ரமசிங்கே கூறி வருகிறார்.\nஇந்தநிலையில் ராஜபக்சே உடனடி பலப்பரீட்சையை தவிர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா 16-ந்தேதி வரை முடக்கி வைப்பதாக அறிவித்தார்.\nஇதனால் இலங்கை அரசியலில் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் ராஜபக்சே நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடும் என தெரிவித்தார். பின்னர் ராஜபக்சேயின் ஆதரவாளர்கள் அதனை மறுத்தனர்.\nஅதேநேரம் 16-ந்தேதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாது என்று அதிபர் சிறிசேனா கட்சியினர் தெரிவித்தனர். இதனால் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன்றம் வரும் 7 ஆம் தேதி கூடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. பரபரப்பான இந்த சூழலில், இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் தொலைபேசியில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்டர்ஸ், நாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nPrevious articleதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம் : அனைத்து வியாபாரங்களும் கடுமையான பாதிப்பு\nNext article14 பேரை கொன்ற புலி சுட்டுக் கொலை : புலியை கொன்றதற்கு எதிர்ப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/28/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:10:38Z", "digest": "sha1:VMGGZPXSXX7INGMFE4ABIASMTF3TQJUJ", "length": 18401, "nlines": 150, "source_domain": "www.neruppunews.com", "title": "ஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்!! | NERUPPU NEWS", "raw_content": "\nHome ஆரோக்கியம் ஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nஇதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணியாக உணவு காரணப்படுகின்றது.\nஆரோக்கியமான உணவுகளினால் இதயத்தை பாதுகாக்க முடியும் என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதய ஆ���ோக்கியத்திற்கு மிக முக்கிய உணவுகள்\nவெள்ளை சால்மன் மீனில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய தசைகளுக்கு வலு கொடுக்கும். செலினியம் அதிகம் இருப்பதால் அவை இதய வால்வுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.\nஈரல் அதிக கொழுப்பை கொண்டுள்ளது. ஆனால் அவை மிகவும் ஆரோக்கியமான கொழுப்புக்களே. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இதயத்தில் படியும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஆகவே தாராளமாக நீங்கள் ஈரலை எடுத்துக் கொள்ளலாம்.\nவால் நட்டிலும் ஒமேகா அமிலங்கள், விட்டமின் ஈ, நார்ச்சத்து ஆகியவை உள்ளது. தினமும் வால் நட்டை சாப்பிடுங்கள். இதயம் 100 வயது வரை ஆரோக்கியமாக இருக்கும்.\nபாதாமை ஊற வைத்து சாப்பிடுதல் இதய நோய் மட்டுமல்ல, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கிறது.\nஆப்பிள் ஆரஞ்சு, பெர்ரி பழங்கள் போன்றவற்றிலுள்ள நார்சத்துக்கள் இதய தசை நார்களுக்கு மிகவும் வலுவை தருகின்றன. ஆகவே வாரம் தவறாமல் அவற்றை சாப்பிடுங்கள்.\nஓட்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவு. நல்லதும் கூட. சமைக்கும் நேரமும் மிகக் குறைவு. காலை நேர சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகளில்,ஓட்ஸும் உண்டு. என்வே ஸ்லிம்மாக இருக்கவும், இதய நோய்கள், கொலஸ்ட்ரால் வராமல் தடுக்கவும் தினமும் ஓட்ஸ் சாப்பிடுங்கள்.\nஉலர் திராட்சைகள் சுவை மட்டுமல்ல அற்புதமான சத்துக்கள் பெற்றவை. இவைகள் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் அதிகமாகும் சோடியத்தை குறைக்கின்றது. இதனால் ரத்த அழுத்தம், இதய நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.\nஆலிவ் எண்ணெய், அவகாடோ எண்ணெய் ஆகியவை பாதுகாப்பான எண்ணெய்கள். இவைகளில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டெட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை கல்லீரலுக்கு அனுப்புகின்றன. இருப்பினும் எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவாகவே பயன்படுத்துதல் நல்லது.\nகடைகளில் விற்கும் சிவப்பு பீன்ஸ் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டால் உங்களுக்கு இதய நோய்கள் கிட்ட நெருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nPrevious articleபலாத்காரத்தின்போது முத்துக்கள் பதித்த ஆணுறை: உலகை உலுக்கிய கொலையில் வெளியான உண்மை\nNext articleஆண்கள் மட்டும் இதை படியுங்கள்..கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்..\nஅசிங்கமான ‘தேமலை’ மறைக்க வேப்பிலையுடன் இந்த க���யை யூஸ் பண்ணுங்க.\nமுதல்ல இந்த விஷயங்களை கைவிடுங்க இல்லன்னா சிறுநீரகம் அழுகிடும்.\nசர்க்கரை நோயளிகள் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசய பழம்…\nகொத்து கொத்தாக மடியப்போகும் மனிதர்கள்… ஆராய்ச்சியார்களின் அதிர்ச்சியான எச்சரிக்கை\nவயிற்றுப் பகுதியில் கொழுப்பை குறைத்து தட்டையான வயிறை பெற வேண்டுமா\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் என ரஜினி கோபமாக பதிலளித்துள்ளார். சென்னை விமான...\nபாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல்\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் வெளியிட நிறுவனங்கள் தயாராவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் ஒரு பாலியல் பொம்மை நிறுவன ஊழியர் ஒருவர் இந்த...\nஇவங்க ரொம்ப அழகா பண்றாங்க டப்ஸ்மாஷ் பண்ணா இந்த மாதிரி பண்ணணும்\nஇவங்க ரொம்ப அழகா பண்றாங்க டப்ஸ்மாஷ் பண்ணா இந்த மாதிரி பண்ணணும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு...\nசர்க்கரை நோயளிகள் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nசர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான்...\nகணவரை விட்டு தனியாக வசித்து வந்த பெண்… ஆபாசமாக வீடியோ எடுத்து ஆப்பு வைத்த வாலிபர்\nமதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையை தவறாக பயன்படுத்திய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர். ராஜபிரவீன் என்ற வாலிபருக்கு சமூகவலைதளமான பேஸ்புக் மூலமாக அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும்...\n இறுதியில் கொலை செய்து உடலை மணலில் மூடிச் சென்ற கொடூரம்\nசென்னையில் உள்ள மெரினா கடர்கரையில் பெண் ஒருவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு மணலால் மூடி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் தினமும் அரங்கேறும் அவலங்கள் ஏராளம். காதல்...\n10 வயது தங்கையின் குழந்தைக்கு அப்பாவான அண்ணன்: அதிர்ச்சி சம்பவம்\nகொலம்பியா நாட்டில் 10 வயது தங்கையின் குழந்தைக்கு அவரது அண்ணன் தந்தையாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Puerto Leguizamo நகரில் உள்ள மருத்துவமனையில் 10 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டதில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்...\nஉடைக்கப்படும் சுவர்… உள்ளே என்ன இருந்தது தெரியுமா… நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nபாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது. காரணம் அதன் விஷமானது மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடும் என்பதே. முன்பெல்லாம் மரம், செடிகள் இருக்கும் இடத்திலும், காடுகளிலும் இருப்பதை...\nகுழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி செய்த செயல்: வெளியான எஃப்.ஐ.ஆர் தகவல்\n தற்போதைய நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nநடிகர் விஷால், ஜெ.தீபா வேட்புமனு நிராகரிப்பு\nஎன்னதான் இருக்கிறது அந்த மண்ணில்.. செயற்கைக் கோள் காட்டிய மெல்லிய கோடு… பதறியடித்து தமிழகத்தை...\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_11.html", "date_download": "2018-11-12T22:48:09Z", "digest": "sha1:KCGE4FAUTRPSTIDXOXZYMGB7BOKOBFJ3", "length": 9680, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "செவ்வாய்க்கிழமை தேர்தல்! - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / உலகம் / தேர்தல் / செவ்வாய்க்கிழமை தேர்தல்\nSaturday, November 05, 2016 அமெரிக்கா , அரசியல் , உலகம் , தேர்தல்\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல், உலகம் முழுக்க பரபரப்பு ஏற்படுத்தும். இந்த நவம்பர் 8ம் தேதி புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.\nதற்போதைய அதிபர் பராக் ஒபாமா 8 ஆண்டு பதவிக் காலத்தை முடித்துவிட்டதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பி��் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் நடைமுறை குறித்த சில சுவாரசியங்கள் இங்கே...\n*அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே நவம்பர் மாதம் வரும் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும். 1845ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த நடைமுறை தீர்மானிக்கப்பட்டது. அதனால் எப்போதுமே இந்த செவ்வாயில்தான் தேர்தல் நடக்கும்.\n*ஏன் நேரடியாக ‘முதல் செவ்வாய்க்கிழமை’ என தீர்மானிக்காமல், ‘முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை’ என முடிவெடுத்தார்கள் நவம்பர் முதல் தேதி ஒருவேளை செவ்வாய்க்கிழமையாக வந்து, அது தேர்தல் நாளாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான். நவம்பர் 1ம் தேதி ‘ஆல் செயின்ட்ஸ் தினம்’.\nஇது ரோமன் கத்தோலிக்கர்களுக்கு புனித தினம். அது மட்டுமில்லை, அந்தக் காலத்தில் வணிகர்கள் ஒவ்வொரு மாதக் கணக்கையும் அடுத்த மாதம் முதல் தேதியில்தான் முடிப்பார்கள். அப்படி அக்டோபர் மாதக் கணக்கைப் பார்க்கும்போது, ‘சரியாக பிசினஸ் ஆகவில்லை’ என்ற எரிச்சலில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டைக் குத்திவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையும் இப்படி யோசிக்க வைத்தது.\n*அந்தக்காலத்தில் அமெரிக்கர்களுக்குபெரும்பாலும் விவசாயம்தான் தொழில். நவம்பர் மாதம்தான் எல்லா மாகாணங்களிலும் அறுவடை முடிந்து விவசாயிகள் ஓய்வாக இருப்பார்கள். அதோடு பயணங்களுக்கும் உகந்தவிதமாக தட்பவெப்பநிலை இருக்கும். எனவேதான் இந்த மாதத்தில் தேர்தல் நடக்கிறது.\n*அந்தக் காலத்தில் கிராமங்களிலிருந்து வெகுதொலைவு பயணம் செய்து வாக்குச்சாவடிகளுக்கு வர வேண்டி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போகும் பலரும், அதன்பின் திங்கள்கிழமை கிளம்பினால்தான் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க வர முடியும். இதையெல்லாம் உத்தேசித்தே இந்தக் கிழமை அமைந்தது.\n*காலம் மாறினாலும் தேர்தல் தேதி மாறவில்லை. இப்போது பலருக்கும் வாரத்தின் மைய நாளில் தேர்தல் வருவது வசதிக்குறைவாகத் தெரிகிறது. எனவே 34 மாகாணங்களில் முன்கூட்டியே ஏதோ ஒரு நாளில் தங்கள் வாக்கை மக்கள் செலுத்த வசதி செய்துள்ளார்கள்.\nஅதிபர் ஒபாமா இப்படி இப்போதே தன் வாக்கைச் செலுத்திவிட்டார். 6 மாகாணங்களில் ‘என்ன காரணத்தால் செவ்வாய்க்கிழமை வர முடியாது’ என்பதை விளக்கிவிட்டு முன���கூட்டியே வாக்களிக்கலாம். இன்னும் 7 மாகாணங்கள் இதை அனுமதிக்கவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yk-parts.com/ta/products/nissan/", "date_download": "2018-11-12T23:24:28Z", "digest": "sha1:2B2K62D4425GAXMXCESQ3GOISZVMGSDR", "length": 4810, "nlines": 171, "source_domain": "www.yk-parts.com", "title": "நிசான் உற்பத்தியாளர்கள் | சீனா நிசான் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை", "raw_content": "\nபென்ஸ் A- க்கான ஆட்டோ ஒரு / சி அமுக்கி\nபென்ஸ் பி-பிரிவு க்கான ஆட்டோ ஒரு / சி அமுக்கி\nஆட்டோ ஒரு / சி அமுக்கி வோல்க்ஸ்வேகனை Touareg க்கான 3.0 / ஆடி Q7\nSUZUKI க்கான ஆட்டோ ஒரு / சி அமுக்கி\nஈரான் பிரைட் க்கான ஆட்டோ ஒரு / சி அமுக்கி\nMAZDA க்கான ஆட்டோ ஒரு / சி அமுக்கி\nமெக்சிகோ நகரம் நிசான் ஓல்ட் ஸ்டைல் ​​Tiida க்கான ஆட்டோ ஒரு / சி அமுக்கி\nமெக்சிகோ நகரம் நிசான் Tiida க்கான ஆட்டோ ஒரு / சி அமுக்கி\n09 NISSAN Tiida க்கான ஆட்டோ ஒரு / சி அமுக்கி\nஆட்டோ ஒரு / சி அமுக்கி க்கான மெக்சிகோ நகரம் நிசான் புதிய சன்னி\n1303 பெருங்கடல் வணிக மையம், Jiaojiang, Taizhou, ஜேஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:45:06Z", "digest": "sha1:YVMAWEIHQXRDXAILLKTTTEINPN3ZH5DQ", "length": 8879, "nlines": 142, "source_domain": "10hot.wordpress.com", "title": "கரீனினா | 10 Hot", "raw_content": "\nAnna Karenina, அந்தரங்கம், அன்னா, அறிமுகம், உரை, எஸ்ரா, கரீனினா, கவிஞர், கவிதை, டால்ஸ்டாய், டிவி, தொலைக்காட்சி, நாவல், நீயா நானா, நூல், புத்தகங்கள், புத்தகம், பேச்சு, மேடை, ரஷியா, ராமகிருஷ்���ன், ருசியா, விமர்சனம், வெளியீடு, Books, Poems, Poets, S Ramakrishnan, Speech, Talks\nS Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை\nமுந்தைய எஸ் ராமகிருஷ்ணன் வீடியோ பதிவுகள்:\n1. ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகம் – தமிழச்சி தங்கபாண்டியன் நடிக்கிறார்\n2. நீயா நானா – புத்தக வாசிப்பு ஏன் அவசியம்\n3. சென்னை புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் இதழின் புத்தக வெளியீடு\n4. தமிழ் கவிதைச் சூழல் – நூல்களும் கவிஞர்களும்: தமிழ்நாடு & ஈழம்\n5. அன்னா கரேனினா – கரீநிநா கதையும் ஃபேஸ்புக் கலாச்சாரமும்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:20:53Z", "digest": "sha1:VIJTKNQFINS4G7FVOHAHE6C7DLPOL5C5", "length": 9246, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு ஆப்பிரிக்க நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒ.ச.நே - 01:00 கேப் வர்டி நேரம் (ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள தீவுகள்) · அசோரசு நேரம் (போர்த்துகல்)\nஒ.ச.நே ± 00:00 மேற்கு ஐரோப்பிய நேரம் · கிரீன்விச் இடைநிலை நேரம் · அசோரசு கோடைகால நேரம் · மேற்கு சகாரா சீர் நேரம்\nஒ.ச.நே + 01:00 மத்திய ஐரோப்பிய நேரம் · மேற்கு ஆப்பிரிக்க நேரம் · மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் · மேற்கு சகாரா கோடைகால நேரம்\nஒ.ச.நே + 02:00 மத்திய ஆப்பிரிக்க நேரம் · கிழக்கு ஐரோப்பிய நேரம் · தெற்கு ஆப்பிரிக்க சீர் நேரம் · மேற்கு ஆப்பிரிக்க கோடைகால நேரம் · மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் · இசுரேல் சீர் நேரம்\nஒ.ச.நே + 03:00 கிழக்கு ஆப்பிரிக்க நேரம் · அரேபிய சீர் நேரம் · அரேபிய பகலொளி நேரம் · கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் · இசுரேல் பகலொளி நேரம்\nஒ.ச.நே + 04:00 மொரிசியசு நேரம் · சீசெல்சு நேரம் · வளைகுடா சீர் நேரம் · அசர்பைஜான் நேரம் · ஆர்மீனியா நேரம் · ரீயூனியன் நேரம் (பிரான்சு) · சியார்சியா சீர் நேரம்\nபகலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள் இருவேரு நிறப்பட்டைகளால் குறிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவினைத் தவிர மற்றைய இடங்களில் அமைந்துள்ள நாடுகளின் பகலொளி சேமிப்பு நேரங்கள் இப்படத்தில் குறிப்பிடப்படவில்லை.\nகிழக்கு ஆப்பிரிக்க நேரம், அல்லது ஈ.ஏ.டி, (East Africa Time - EAT) கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் நேர மண்டலம் ஆகும். இந்த மண்டலம் ஒ. ச. நே. (ஒ. ச. நே +3)க்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உள்ளது, இது அரேபிய சீர் நேரம், கிழக்கு ஐரோப்பிய நேரம், மாஸ்கோ நேரம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் ஆகியவற்றை ஒத்திருக்கிறது.[1]\nஇந்த நேர மண்டலம் பூமத்திய ரேகைப் பிராந்தியத்தில் முக்கியமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் எவ்விதமான மாற்றங்கள் எதுவும் இல்லை, எனவே பகல் நேர சேமிப்பு காலம் தேவைப்படாது.[2]\nகிழக்கு ஆப்பிரிக்கா நேரம் பின்வரும் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2017, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/goods", "date_download": "2018-11-12T22:30:40Z", "digest": "sha1:424NVP7N6IH7BOFFTFJUVE7AS73BHKKT", "length": 9467, "nlines": 125, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Goods News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅக்டோபர் மாதம் முதல் உங்கள் மாத பட்ஜெட் 5 - 8% வரை உயரப் போகுதாம் மக்களே\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை ஏற்கனவே விலை உயர்ந்துள்ள நிலையில் அவை மூன்றாம் காலாண்டு முதல் கூடுதலாக 5 முதல் 8 சதவீதம் வரை உயர...\nகேரளா கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்குச் சுங்க வரி & ஐஜிஎஸ்டி விலக்கு..\nகேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெள்ளப்பெருக��கினை அடுத்து மத்திய அரசு அங்குக் கொண்டு செல...\nஅரசியல் ஆதாயத்துக்காக ஜிஎஸ்டி வரிக் குறைப்பு.... ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி இழப்பு\nசென்ற சனிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, ஜிஎஸ...\nஉலகிலேயே அதிகமாக வர்த்தகம் செய்யும் பொருள் எது தெரியுமா..\nஒவ்வொரு நாளும் ஏராளமான பொருட்கள் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. சில பொரு...\nவணிகர்களே கவலை வேண்டாம்.. ஜிஎஸ்டி-க்கு முன்பு வாங்கிய பொருட்களை விற்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nமத்திய அரசு ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பு வாங்கிய பொருட்களை விற்பதற்கான காலக்கெடுவை அக...\nஜிஎஸ்டி: எம்ஆர்பி விலையை திருத்தி ஸ்டிக்கர் ஓட்டவில்லை என்றால் நிறுவனர்களுக்கு அபராதத்துடன் சிறை\nஉற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புப் பொருட்கள் மீது உள்ள எம்ஆர்பி விலையினை ஜிஎஸ்டிக்கு பி...\nஇந்த 100 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியே கிடையாதாம் தெரியுமா உங்களுக்கு..\nஇந்திய வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமாக விளங்குகிறது ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும...\nஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது 70 சதவீத சரக்கு பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்களின் விலை குறையும்\nநாம் தினசரி பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ், ஷேவிங் க்ரீம், ஷேம்ப்பு, டூத்பேஸ்ட், சோப்பு, பிலாஸ்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/bsnl/", "date_download": "2018-11-12T22:35:11Z", "digest": "sha1:KQZ5NFZFVVWQIRKGS243PJ5XL7XMYEON", "length": 43778, "nlines": 411, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "BSNL | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nபி.எஸ்.என்.எல்.-தீபிகா படுகோனே – கூட்டணி வைத்து எனக்கு செய்த கொடுமைகள்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஅரசு அலுவலகமும், மாமனார் வீடும் ஒன்று என்பது நமது இந்தியத் திருநாட்டுக்கே உரித்தான சொலவடை. இந்தியாவில் உள்ள அத்தனை அரசு ஊழியர்களும் இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.\nஅரசு அலுவலகம் என்பது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் சேவை அமைப்புகளாக இருந்துவிட்டால் நாட்டில் முக்கியப் பிரச்சினைகள் பலவும் தீர்ந்து தொலையும். நமது துரதிருஷ்டம் நமது அரச���யல் அமைப்பும், நிர்வாக அமைப்பும் அப்படியல்ல..\nஎன்னிடம் செல்போன் இருந்து தொலைந்தாலும் லேண்ட்லைன் போன் ஒன்று வாங்கியாக வேண்டிய கட்டாயம் ஒன்று வந்தது. காரணம் பல்வேறு இடங்களில் வீட்டு முகவரிக்காக பி.எஸ்.என்.எல். பில்லை ஏற்றுக் கொண்டார்கள். அதே நேரம் மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்களின் அத்தாட்சியை ஏற்றுக் கொள்ள மறுத்தது மத்திய, மாநில அரசுத் துறைகள்.\nஇந்த ஒரு காரணத்துக்காகவே பி.எஸ்.என்.எல். போனை வாங்கித் தொலைத்தேன். முதல் நாளே ஆரம்பித்தது சண்டை.\nபோனை கொடுப்பதற்காக ஊழியர்கள் என் வீட்டிற்கு வந்தபோது நான் அலுவலகத்தில் இருந்தேன். எனது அக்கா பையன்தான் வீட்டில் இருந்தான். அவனிடத்தில் “300 ரூபாய் வேண்டும். வயர் வாங்க வேண்டும்..” என்று கேட்டிருக்கிறார்கள். அவன் எனக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.\nதொடர்ந்து நானே அந்த சாய் என்கிற தொலைபேசி ஊழியரிடம் பேசினேன். “உங்க வீடு ரோட்டுல இருந்து ரொம்ப உள்ள இருக்கு ஸார்.. எங்ககிட்ட இப்ப நீளமான வயர் இல்லை. அதுனால உங்ககிட்ட வாங்கிக்கச் சொன்னாங்க. மொத மாச பில்லுல இந்த 300 ரூபாயை மைனஸ் பண்ணிருவாங்க..” என்று உறுதியுடன் சொன்னார்.\nஎனக்கும் போன் வாங்கியாக வேண்டுமே என்பதால் “சரி” என்று கொடுத்துத் தொலைத்தேன். போனும் ஆக்டிவ்வானது.. சந்தோஷமாக பேசினோம்.. கொஞ்சினோம்.. குலாவினோம்.. முதல் மாச பில்லை பார்க்கின்றவரையில்.\nஅந்த 300 ரூபாய் முதல் மாத பில்லில் கழிக்கப்படவே இல்லை என்பது தெரிந்து அந்த அலுவலகத்திற்குச் சென்று கேட்டேன். “அப்படியொரு சிஸ்டமே இல்ல ஸார்.. நீங்க ஏன் கொடுத்தீங்க.. எவ்ளோ நீளமா இருந்தாலும் எங்க ஆபீஸ்ல இருந்துதான் கொடுப்பாங்க.. அவர் சும்மா வாங்கியிருப்பாரு..” என்று சப்பைக் கட்டு கட்டினார்கள்.\nநானும் விடவில்லை. “உங்காளுதான் வாங்கினாரு.. அப்படித்தான் சொன்னாரு.. எனக்கு பில்லுல மைனஸ் பண்ணிக் கொடுங்க..” என்று சவுண்ட் விட்டேன். ஒரு பெண் அஸிஸ்டெண்ட் இன்ஜீனியர் வந்தார். வெளிப்படையாகப் பேசினார். “ஸார் அவர் உங்ககிட்ட பொய் சொல்லி லஞ்சமா அந்தப் பணத்தை வாங்கிருக்காரு.. நீங்களும் ஏமாந்து கொடுத்திட்டீங்க.. அதுனால இந்த விஷயத்துல எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. வேண்ணா ஒரு கம்ப்ளையிண்ட்டா எழுதி கொடுங்க.. அவர்கிட்ட கேட்டு வாங���கித் தர்றோம்..” என்றார்.\nஎனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. எப்படி சுலபமாக நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்பதை நினைத்து எனக்கே அவமானமாக இருந்தது. அந்த சாய் என்கிற லைன்மேனை போனில் பிடித்து விளக்கம் கேட்டேன். “நீங்க எனக்காக சும்மா கொடுக்குறீங்கன்னு நினைச்சேன் ஸார்..” என்றார். எனக்கு வந்த கோபத்துக்கு மொத்த அலுவலகமும் என்னைத் திரும்பிப் பார்க்கும்விதமாக கத்தித் தீர்த்துவிட்டேன்.\nகடைசியாக அந்த நபரும் சொன்னது இதுதான்.. “ஆமா ஸார்.. நான் லஞ்சம்தான் வாங்கினேன்.. உங்களால முடிஞ்சதை பாருங்க..”\n வாங்கியதற்கு ஆதாரம் இல்லை என்கிற தைரியத்தில் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறார் அந்த நபர். “அவர் மீது இலாகாபூர்வமான நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்லி ஒரு புகார் மனுவை கொடுத்தேன். அதை வாங்கிய அந்த பெண் இன்ஜீனியர் “ஆதாரத்தையும் சேர்த்துக் குடுங்க..” என்றார். “அது எப்படிங்க.. அன்னிக்கு கொடுத்ததுக்கு என் மாப்ளைதான் ஆதாரம்.. அவன் வந்து உண்மையைச் சொல்வான்..” என்றேன்.\n“அதெல்லாம் இங்க நிக்காது ஸார்.. எங்க ஆபீஸ்ல ஏதாவது ஆதாரம் கேப்பாங்க. இல்லாட்டி மனுவை தொடவே மாட்டாங்க..” என்றார். நானும் கோபத்தில் அந்த மனுவை வாங்கி அவர் முன்பாகவே கிழித்துப் போட்டுவிட்டு “நாசமாப் போங்க..” என்று திட்டிவிட்டு வந்துவிட்டேன்.\nஇதன் பின்பு என் அப்பன் முருகப் பெருமான் புண்ணியத்தில் போன் பில் சரிவர கட்ட முடியாமல் போய்விட்டதால் 1000 ரூபாய் பாக்கித் தொகை வைத்து போனை முடக்கிவிட்டார்கள். இந்த வேலையை மட்டும் மிகச் சரியாகச் செய்கிறார்கள்.\nஅத்தோடு அந்த போனை மறந்து தொலைத்துவிட்டு சும்மா ஷோகேஷுக்காக வீட்டில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு நாள் தொலைக்காட்சியில் நம்ம புதிய அழகு தேவதை தீபிகா படுகோனே பி.எஸ்.என்.எல்.லின் மாடலாக வந்து “வாங்கிக்கோ.. வாங்கிக்கோ..” என்று சொன்னது தூக்கத்தை துறக்க வைத்தது.\n தேவி, ஜெயப்ரதா, மாதுரி, ரவீணா டாண்டன், ராணி முகர்ஜி என்று வரிசை கட்டி சொன்னதால் பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச லக்ஸ் சோப்பையே இன்னமும் விடமுடியாம தடவிக்கிட்டிருக்குற ஆளு.. புது பாப்பா காட்டின அழகு ஷோக்குல மதி மயங்கிப் போய் அடுத்த நாளே ஓடிப் போய் ஆயிரம் ரூபாயை கட்டிட்டு வந்து “சீக்கிரமா எ���் வீட்டு போனை ஆக்டிவ் பண்ணிருங்க.. நானும் நாளைல இருந்து தீபிகா படுகோனே கிளப்ல ஒரு ஆளு”ன்னு சொல்லாம சொல்லிட்டு வந்தேன்.\nநானும் ஒரு மிதப்புலதான் இருந்தேன். அந்த போன் கம்பெனிக்காரங்களும் ஒரு மிதப்புலதான் இருந்திருக்காங்க.. 2 நாளாச்சு.. 4 நாளாச்சு.. 6 நாளாச்சு.. 12 நாளாச்சு.. போனை எடுத்தா செத்துப் போய் கிடக்கு.. பணம் கட்டி இம்புட்டு நாளாச்சேன்னு போன் பண்ணி கேட்டா.. அப்புறமா வாயைத் தொறந்து வக்கனையா சொல்றானுக கேப்மாரிக.. “நீங்களே நேர்ல வந்து போனை ஆக்ட்டிவ் பண்ணிக் கொடுங்கன்னு எழுதிக் கொடுக்கணும் ஸார்..”ன்னு..\n“சரி எங்க வரணும்..”னு கேட்டா.. “நீங்க பணம் கட்டினீங்களே அதே ஆபீஸ் மாடில ஸார்..”ங்கிறாங்க.. “அன்னிக்கே அதைச் சொல்லித் தொலைஞ்சிருந்தா எனக்கு வேலை மிச்சமாயிருக்கும்ல”ன்னு கேட்டா, “இது கஸ்டமர் கேர் ஸார்.. சொல்லியிருக்க வேண்டியது கவுண்ட்டர்ல பணத்தை வாங்கினவங்கதான்.. அங்க போய் கேளுங்க..”ன்னு சொல்லி டொக்குன்னு முகத்துல அடிச்சாப்புல போனை வைக்குறானுங்க.. இவங்கள்லாம் பொதுமக்களின் சேவகர்களாம்.. கொடுமை..\nநம்ம தலையெழுத்தை நொந்துகிட்டே போய் எழுதிக் கொடுத்திட்டு வந்தேன். மறுபடியும் 10, 15 நாள் கழிச்சும் கனெக்ஷன் வரலை.. மறுபடியும் போன்ல கேட்டா “நேரா வந்து கேளுங்க”ன்னு கூலா சொல்றானுங்க.. நேர்ல போய் கேட்டா.. “அந்த லெட்டரை எங்க வைச்சோம்னு தெரியலை.. நீங்க வேற ஒண்ணு புதுசா எழுதிக் கொடுங்க”ன்னாங்க.. மறுபடியும் தலைவிதியேன்னு எழுதிக் கொடுத்திட்டு வந்தேன்..\nஅப்புறமும் போனுக்கு உசிரு வந்தபாடில்லை. மறுபடியும் போனை போட்டு கேட்டா.. என் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற எக்ஸ்சேஞ்சுக்கு போய் கேக்கச் சொன்னாங்க. அங்கதான் நமக்கு வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு சண்டையாகிப் போச்சே.. அதுனால அந்த இன்ஜீனியர் அம்மாவை பார்க்கணுமான்னு மனசுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டே போய்த் தொலைஞ்சேன்.\nஅந்த அம்மா என்னடான்னா “நீங்க அங்கதான் போய் கேக்கணும் ஸார்.. எங்களுக்குத் தகவல் இன்னும் வரலை.. வந்தாத்தான் நாங்க கனெக்ஷன் கொடுக்க முடியும்..” என்றார். “ஒரு போனுக்காக ஏங்க பொண்ணு பார்க்குற மாதிரி இப்படி லோ, லோன்னு அலைய விடுறீங்க.. நீங்களே பேசி வாங்கிக் கொடுக்கக் கூடாதா..”ன்னே கேட்டுட்டேன்.\n“இல���லீங்க.. கவர்ன்மெண்ட் ரூல்ஸ் அப்படி.. நாங்க என்ன செய்ய.. நாங்க சாதாரண சர்வென்ட்தான்..” என்றார். இந்த வேலைக்கு கழுதை மேய்க்கப் போலாமே என்று என் மனதுக்குள்ளேயே சொல்லிவிட்டு மீண்டும் மாம்பலம் ஆபீஸுக்கு வந்து மாடில போய் ஒரு கத்து கத்தினேன்..\nபின்ன.. நான் ஒரு பெரிய மனுஷன் ஆபீஸ்ல நுழையறேன்.. ஒரு மட்டு, மரியாதை வேண்டாம்.. ஆளாளுக்கு காதுல போனை எடுத்து பேசிக்கிட்டே இருக்காங்க.. கண்டுக்கவே இல்லை. அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..\n“டீ குடிக்கலாம்னு வந்தேன். டீ கிடைக்குமா..” என்றேன். ஒரு அம்மா முறைத்துப் பார்த்தார். “ஏம்மா.. ஒரு கஸ்டமர் வந்திருக்கேன். வாங்க ஸார்.. என்ன ஸார் வேணும்’னு ஆர்வமா கேட்டு சீக்கிரமா முடிச்சுக் கொடுத்து அனுப்பாம, இப்படி எல்லாரும் ஊர்க்கதையை பேசிக்கிட்டிருந்தா என்னம்மா அர்த்தம்..” என்றேன். ஒரு அம்மா முறைத்துப் பார்த்தார். “ஏம்மா.. ஒரு கஸ்டமர் வந்திருக்கேன். வாங்க ஸார்.. என்ன ஸார் வேணும்’னு ஆர்வமா கேட்டு சீக்கிரமா முடிச்சுக் கொடுத்து அனுப்பாம, இப்படி எல்லாரும் ஊர்க்கதையை பேசிக்கிட்டிருந்தா என்னம்மா அர்த்தம்.. யார் உங்க அத்தாரிட்டி ஆபீஸர்.. கூப்பிடுங்க அவரை.. கம்ப்ளையிண்ட் பண்றேன்.. ஆபீஸா இது.. என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க..”அப்படி இப்படின்னு கத்தித் தீர்த்துட்டேன்..\nஒரு அம்மா என்னவோ ஏதோன்னு நினைச்சு ஓடி வந்து “சார் சாப்பிட்டீங்களா.. தண்ணி குடிக்கிறீங்களா”ன்னு கேட்டு தண்ணியெல்லாம் கொடுத்துட்டு, “சொல்லுங்க ஸார்.. என்ன பிரச்சினை..” என்றார்.. என் சோகக் கதையை முழுசாகச் சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அத்தனை பெண்களும் என்னைச் சுற்றித்தான் இருந்தார்கள்.\nஒருத்தரும் மூச்சு விடலை.. என்னிடம் விசாரித்த பெண் கம்ப்யூட்டரில் எதையோ நோண்டிவிட்டு “ஸார் உங்களுக்கு ஐஓஎன் போட்டாச்சு ஸார்.. நாளைக்கு காலைல உங்களுக்கு கனெக்ஷன் வந்திரும்..” என்றார். “நம்பலாமா..” என்று உறுதியுடன் கேட்டுவிட்டு கொஞ்சம் பந்தாவோடு வீடு வந்து சேர்ந்தேன்.\nமறுநாள் தெரு நாய்கூட வீட்டுக்கு வரவில்லை. பிறகெப்படி போன் வரும்..\nஅடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை தினங்களாகிவிட ஒண்ணும் செய்ய முடியலை. திங்கட்கிழமை அதே பழைய ஆள் வந்தார். கனெக்ஷனை ���ொடுத்துவிட்டு நூறு ரூபாய் கேட்டிருக்கிறார். இப்போதும் நான் வீட்டில் இல்லை.\n“லஞ்சம் கேட்டா செருப்பால அடிப்பேன்னு சொல்லு..”ன்னு மாப்ளைகிட்ட சொல்லி வைச்சிருந்ததால பயலும் அதை அப்படியே சொல்லிட்டான் போலிருக்கு.. பேசாம போயிட்டாராம்.. ஆனாலும் விடலையே.. அவனவனுக்கு ஒரு பவர் இருக்குல்ல.. காட்டிட்டான்..\nசென்ற பதிவில் புலம்பியதைப் போல ஹாத்வே வீட்டில் செத்துப் போய்விட வேறு வழியில்லாமல் பி.எஸ்.என்.எல்லில் பிராட்பேண்ட்டிற்கு எழுதிக் கொடுத்தேன். முதலில் 5 நாள் என்றார்கள். பின்பு 10 நாள் என்றார்கள். 13 நாளானது..\nமறுபடியும் படையெடுப்பு.. இந்த முறையும் அதே பெண் என்ஜீனியர். “ஸார்.. மோடம் ஸ்டாக் கம்மியா இருக்கு.. ஒவ்வொருத்தருக்காராத்தான் கொடுத்திட்டிருக்கோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்றார். “மொதல்ல லிஸ்ட்டை காட்டுங்க.. யார், யார் என்னைக்கு பதிவு பண்ணாங்க. அதுல எத்தனை பேருக்கு கொடுத்திருக்கீங்கன்னு பார்க்கணும்..” என்றேன்.\nபெவிகால் போட்டு ஒட்டியதைப் போல் சேரில் அமர்ந்திருந்ததால் வேண்டாவெறுப்போடு அந்த லிஸ்ட்டை காட்டினார் என்ஜீனியர். எனக்கு பின்பு பணம் கட்டியவர்களுக்கெல்லாம் கனெக்ஷன் கொடுத்திருக்க எனக்கு மட்டும் ‘பெப்பே’ என்றது லிஸ்ட்..\n” என்றேன்.. அவரோ ரொம்பவே சங்கோஜப்பட்டு “இது லைன்மேன் செய்ற வேலை ஸார்.. ‘அங்க போங்க’.. ‘இங்க போங்க’ன்னுதான் எங்களால சொல்ல முடியும.. டெய்லி ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிட்டுப் போயிடறாங்க.. நாளைக்கு கண்டிப்பா கொண்டு வந்து கொடுக்கச் சொல்றேன்.. கோச்சுக்காதீங்க..” என்றார்.\nதான் ஒரு பெண்ணாகவும் இருப்பதால் தன் பேச்சை அந்த அலுவலகத்தில் இருக்கும் சக ஆண் ஊழியர்கள் கேட்க மறுப்பதாக ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னார். எனக்கும் பாவமாக இருந்தது.. வந்துவிட்டேன்.\nஇன்னும் இரண்டு நாட்கள் கழித்துத்தான் ஒரு மதிய வேளையில் நெட் கனெக்ஷனுக்காக மோடத்தை கொண்டு வந்தார்கள். அதே லைன்மேனும், வேறொரு ஆளும். இன்னிக்கு திருவிழாதான் என்று முடிவு செய்து தயாரானேன்.\n எல்லாருக்கும் கொடுத்திட்டு கடைசியா கொடுக்க நான் என்ன இளிச்சவாயனா.. தனியார் கம்பெனின்னா 2வது நாளே கொண்டு வந்து மாட்டிடறாங்க.. நீங்க கவர்ன்மெண்ட்டு ஆபீஸ்ங்கிறதால இத்தனை லேட் பண்றீங்க.. உங்க ஆபீஸையெல்லாம் தனியார் மயமாக்குறதுல தப்பே இல்லை..” அப்படி இப்படின்னு போட்டுத் தாக்கிட்டேன்..\nநான் கத்தின கத்துல லஞ்சம் கேக்க மறந்துட்டாங்க போலிருக்கு.. ஒரு வார்த்தைகூட பேசாம திரும்பிப் போயிட்டாங்க..\nசந்தோஷம்டா சாமின்னு இருந்தாலும் இந்த அரசு ஊழியர்களின் அலட்சிய மனப்போக்கால் எத்தனை, எத்தனை பேர் தினமும் அல்லல்படுகிறார்கள்.. அவஸ்தைப்படுகிறார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றபோது இது மாதிரியான நிறுவனங்களையெல்லாம் பேசாமல் தனியார் மயமாக்கினால்தான் என்ன என்றுதான் தோன்றுகிறது.\nஏர்டெல், டாட்டா இண்டிகாம், ரிலையன்ஸ் என்று மற்ற நிறுவன ஊழியர்கள் இணைப்பு கொடுத்துவிட்டு தலையைச் சொரிவதில்லை. ஆனால் இவர்கள் மட்டும் ஏன் வெட்கமில்லாமல் இப்படி நிற்கிறார்கள். அதான் சுளையாக மாதாமாதம் சம்பளமும் வருகிறது.. அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள். எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும், எவ்வளவு ஊதிய உயர்வை கொடுத்தாலும் லஞ்சப் பிசாசுகள் லஞ்சம் கேட்கத்தான் செய்வார்கள்.\nஅதனால்தான் இந்த ஒரு காரணத்துக்காகவே சொல்கிறேன். அரசுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவிடலாம்..\nஅதுக்கெதுக்குடா இப்படி நீட்டி முழக்குறன்னு நினைக்குறீங்களா..\nஇனிமே யாராவது உங்ககிட்ட லஞ்சம் கேட்டா ஆதாரத்தோட கொடுத்து அவங்களை மாட்டிவிட்ருங்க.. அப்பத்தான் நீங்க ஒரு இந்தியன்.. இல்லாட்டி ஒரு அந்நியனா மாறிடுங்க..\nதீபிகா படுகோனே பேச்சைக் கேட்டு எத்தனை அலைச்சல்..\nஜொள்ளுவிட்டா விட்டதைத் துடைச்சுட்டு அப்படியே போயிரணும்.. ஒழுக விட்டுக்கிட்டே ஓடக் கூடாது.. இதுதாங்க இதுல இருந்து எனக்குக் கிடைச்ச பாடம்..\nஅனுபவம், அரசியல், நாட்டு நடப்பு, BSNL இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது BSNL என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cooktamil.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:49:53Z", "digest": "sha1:CAABF7JA4SQ3LSSC4HI7ZFDAHL7BBTZP", "length": 3074, "nlines": 39, "source_domain": "cooktamil.com", "title": "Cooktamil.com » *உணவு சமைப்பதற்கு முன்…", "raw_content": "\n*எம்மொழியில் பலமொழி சொற்கள்: *பொருட்கள் கொள்வனவும் களஞ்சியப்படுத்தலும்: quark *உணவு *உணவு சமைப்பதற்கு முன்…\nகுக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.\n*உணவு *உணவு சமைப்பதற்கு முன்… *எம்மொழியில் பலமொழி சொற்கள்: quark *பொருட்கள் கொள்வனவும் களஞ்சியப்படுத்தலும்:\nஇருபது ஆண்டுகளிற்கு முன்னர் பெண்கள் சமைப்பதும், ஆண்கள் தொழில் புரிவதும், Read More »\nஇவ்விணையத்தில் வரும் ஆக்கங்கள் முழுவதும் குக்தமிழ்.கொம் கீழ் பதிப்புரிமையுடையது.Copyright © 2014 Cooktamil.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/132725", "date_download": "2018-11-12T22:00:01Z", "digest": "sha1:SAVORMPR7YARIRIGXLLFBR3E7OW3CWSM", "length": 24680, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "தமிழர்கள் எல்லோரும் புலிகளே! இனவாதத்தை கக்கிய விகாராதிபதி? - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nசட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் புலி என குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஅரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அரச காணி அத்து மீறலை தடுக்க நீ யார் உன்னுடைய அப்பன் வீட்டுக���காணியா\nஏன் சிங்கள மக்களுக்கு வழக்கு வைத்தாய் நீயார் இவற்றைச்செய்ய தமிழர்கள் எல்லோரும் புலி என பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அரச உத்தியோகத்தர்களையும் திட்டித்தீர்த்த சம்பவம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு எல்லைக்கிராமத்தில் நடைபெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக அமைந்துள்ள மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளை மேய்க்கும் பொருட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் காலம் காலமாக மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி போன்ற பிரதேசங்களை சேர்ந்த பல கால்நடையாளர்கள் தமது கால்நடைகளை காலம் காலமாக மேய்த்து வருகின்றனர்.\nஅந்த இடங்களை தமது பயிர்ச்செய்கைக்கு மீட்டுத்தருமாறு கோரி மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் தலைமையிலான 4 பிக்குமார் சேர்ந்து மக்களை ஒன்றித்து அம்பாறை கண்டி பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனை அறிந்த பிரதேச செயலாளர் திருமதி தி.தெட்சணகௌரியின் தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினர் இந்த இடத்திற்கு சென்றனர்.\nஇதன் போது அரச காணிகளை அத்து மீறிப்பிடித்து பயிர்ச்செய்கையில் ஈடுபட விடுமாறும், அம்பாறை மாவட்டத்தில் தமது நிர்வாக சேவையினை பெற அனுமதிக்குமாறு கோரி கோசம் எழுப்பியவாறு, வீதியை மறித்ததினால் போக்குவரத்து தடைப்பட்டதையடுத்து பல தடவைகள் மங்களகம உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினர் வீதியை பயன்படுத்த உதவுமாறு கோரியும் பலனளிக்கவில்லை.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் அவர்கள் அவதூறாக கெட்ட வார்த்தைகள் பேசி இந்த இடத்தில் நின்ற அரச உத்தியோகத்தர் (பிரதேச செயலக குழுவினரை) கேட்ட போதும் அந்த இடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஎனினும் மனம் தளராது கடமையுணர்வோடு நின்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமே நடைமுறைக்கு வரும் என எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டமானது கைவிடப்பட்டது.\nPrevious: தாதிமார்கள் இருவரால் சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nNext: கிளிநொச்சியில் நடைபெறும் தொடர் கைதுகள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்க�� எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்க��ம் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/213806", "date_download": "2018-11-12T22:16:05Z", "digest": "sha1:MJHR2NQ7ATIKG65KIEQRL4UPNMU6BDTX", "length": 21662, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது: ஆர்வலர்கள் - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது: ஆர்வலர்கள்\nபிறப்பு : - இறப்பு :\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது: ஆர்வலர்கள்\nதாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் சிறைத்தண்டனையானது, தாய்லாந்தின் தற்போதைய அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா குற்றவாளி என தீர்ப்பளித்த தாய்லாந்து உச்சநீதிமன்றம், அவருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து நேற்று (புதன்கிழமை) தீர்ப்பளித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது நாட்டின் அரசியல் சூழ்நிலையை பாதிக்கும் என கருத்துக்கள் வெளியானது. இந்நிலையிலேயே ஆர்வலர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், தாய்லாந்தின் இடைக்கால அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, நாட்டின் பொது அமைதி, ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்க அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nயிங்லக் அரசாங்கத்தில் வேளாண் மானியத் திட்டத்தின் கீழ் சந்தை விலையைவிட கூடுதல் விலையில் அரசாங்கத்திற்கு நெல்லை விற்க விவசாயிகளுக்கு சலுகை வழங்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.\nஇதையொட்டி விவசாயிகள் நெல் உற்பத்தியை அதிகரித்ததால் அரசாங்கக் கிடங்குகளில் கிட்டத்தட்ட 18 மில்லியன் தொன் அரிசி விற்கப்படாமல் தேங்கிக் கிடந்தது. அதனை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சி மூலம் யிங்லக் ஆட்சி கவிழ்ந்ததுடன், நிதி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அரசாங்கமாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஜெயலலிதாவை ஏமாற்றி தினகரன் பணத்தை திருடிவிட்டார்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nNext: ட்ரம்பின் கூற்றை நிராகரித்த ஃபேஸ்புக் நிறுவுனர்\nகொழும்பில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமாவர் கைது\nஒன்லைன் கணக்குகளை பாதுகாக்க கூகுள் அறிமுகம் செய்தும் சாதனம்\nஜ��ாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்��மை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்���து என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/10/blog-post_494.html", "date_download": "2018-11-12T23:01:45Z", "digest": "sha1:DE4AH4UDZUVFL4XZSLPXKQ4WAEW742UY", "length": 22558, "nlines": 599, "source_domain": "www.asiriyar.net", "title": "தீபாவளிக்கு ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! - Asiriyar.Net", "raw_content": "\nதீபாவளிக்கு ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும்\nதனது அடுத்த பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. போர்வையில் போர்த்திய ஒரு பைக்கின் படத்தைத் தவிர வேறு எந்தத் தகவலையும் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிடவில்லை.தீபாவளி சர்பிரைஸாக நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் மிலான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.\nசொகுசான பைக்குகளுக்கு பெயர் போன நிறுவனம் ராயல் என்ஃபீல்டு. உலக அளவில் பெருவாரியான மக்களை ஈர்த்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கிளைகளை விரித்து, பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.\nகடந்த ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற மோட்டார் ஷோவில் டிவின் சிலிண்டர் எஞ்சின் கொண்ட இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளை அறிமுகப்படுத்தியது.\nஇவை அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான மிலான் மோட்டார் ஷோ(EICMA 2018) வரும் நவம்பர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது.\nஅதில் வெளியிடப் போகும் தனது அடுத்த பைக்கின் டீசரை ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தில் ஒரு பைக்கின் மீது கருப்பு நிற போர்வை போர்த்தப்பட்டுள்ளது.\nஇதைத் தவிர வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த டீசர் படத்தைப் பார்க்கையில், டிரையம்ப் பாப்பர் பைக் போன்று சிங்கில் சீட் பெற்றிருக்கிறது. அலாய் வீல்கள், LED DRL ஆகியவற்றால் மாடர்ன் டச் இருக்கும் என்று தெரிகிறது.\nதடியான டயர்கள், டிஸ்க் பிரேக், நீளமான பிளாட்டான ஹேண்டில் பார் ஆகியவை இருக்கின்றன. ஏற்கனவே தனது கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 பைக்குகளை அப்டேட் செய்வதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி புதிய ராயல் என்ஃபீல்டு பைக், பழையதன் அப்டேட் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nஅரசுப் பள்ளி ஆசிரியர் மீது வகுப்பறையில் கடும் தாக்குதல் - Video\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nFlash News : அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் - 2...\nபட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரம் நிர்ணயம்\n48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது\nதமிழகப் பள்ளிக்கல்வித்துறையில்விரைவில் கொண்டுவர வர...\nஇன்று 31.10.2018 பள்ளியில் எடுக்க வேண்டிய உறுதி மொ...\nமாணவர்கள் குறைவாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ரத்து ...\nவரலாற்றில் இன்று ( 31.10.2018 )\nசத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு தோல்வி\nகல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\nதீபாவளிக்கு ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கும் சர்ப்ர...\nவிபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை\nகுரூப் 1 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு: டிஎன்ப...\nமாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 110 வீடியோக்...\nகல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலு...\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஅரசுப்பள்ளி ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை\nSBI ATM CARD பயன்படுத்துபவரா நீங்கள்..\n12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு -...\n\"போதுமான ஆசிரியர்கள் இல்லை'\"- கலெக்டரிடம் மனு கொடு...\nDSE - தீபாவளி முன்னெச்சரிக்கை - இயக்குநரின் செயல்...\nBio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை...\nஇரண்டு JACTTO GEO - குழப்பத்தில் ஆசிரியர்கள்\nஅரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி ட்ரீட்...\nScience Fact - குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டா...\nதீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க...\n22.08.2017 வேலை நிறுத்தம் சம்பளம் பிடித்தம் இல்லை\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\n2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் த...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\nதொடக்கக் கல்வியை தூக்கி நிறுத்த நர்சரி பள்ளிகளாகும...\nபுகை பிடிப்பதைவிட ஆபத்து, உடற்பயிற்சி செய்யாமலிருப...\nகற்பித்தலில் தொழில்நுட்பம் - கட்டுரை\nபொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்ச...\n10.11.2018 - சனிக்கிழமை - தமிழகத்தின் அனைத்து பள...\nFlash News: 5.11.2018 அன்று தீபாவளி பண்டிகையை முன்...\nFlash News :தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் விட...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவ...\nதொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை ...\nமது அருந்தி பள்ளிக்கு வந்த 3 மாணவர்கள் இடைநீக்கம்\nஅறிவியல் அறிவோம்: வானவில்லில் எத்தனை நிறங்கள்\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன��னுரிமை-பள...\n5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் வேலைநிறுத...\nகாஞ்சி டிஜிட்டல் டீம் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன...\nசமைக்கும் பணிகளில் ஆசிரியர்கள் - சங்கங்கள் எதிர்ப்...\nபள்ளிகளில் சத்துணவு சமைக்கும் சுயஉதவிக் குழு உறுப்...\nஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் து...\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...\nFlash News : நாளை முதல் பள்ளிகளில் மகளிர் சுய உதவி...\nஜாக்டோ ஜியோ- இன்றைய உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள் ...\nஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் தகவல்\nDIWALI PLANNING - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்...\nதொடக்கக்கல்வி - அரசு நிதிஉதவி பள்ளிகளில் புதிய ஆச...\nஉடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிக்க காரணம் த...\nஎத்தனை மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்ட...\nஉங்களுக்காக காத்திருக்கும் 5 அரசாங்க வேலைகள்\nஆசிரியரை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் - மாணவர்கள் போ...\nராணுவ பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை\nமலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி...\nவிரைவில் ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை கொண்...\n13.11.2018 (செவ்வாய் ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...\nTNPSC : குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி - ...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/27/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-2622633.html", "date_download": "2018-11-12T22:14:26Z", "digest": "sha1:WK75T6AVNEOTRJT3JZBY4ILPMAO5SZLA", "length": 6930, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வங்கிக்கு எதிரான போராட்டம் வாபஸ்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவங்கிக்கு எதிரான போராட்டம் வாபஸ்\nBy DIN | Published on : 27th December 2016 08:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவங்கியைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற இருந்த போராட்டம் சமரச பேச்சுவார்த்தையையடுத்து கைவிடப்பட்டது.\nவாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் ஊழியர்களுக்கு கீழச்செல்வனூரில் உள்ள அரகடமை வங்கி மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திங்கள்கிழமை வங்கிக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் திங்கள்கிழமை வங்கியின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் வங்கி முன் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி தலைமையில் ஊழியர்கள் போராட்டத்திற்கு தயாராகினார். கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் இன்பமணி, முதுகுளத்தூர் துணைக் கண்காணிப்பாளர் கணபதி, ஆய்வாளர் முத்துராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உப்பு நிறுவன ஊழியர்களின் கோரிக்கைகளை வங்கி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/19/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2652177.html", "date_download": "2018-11-12T22:23:38Z", "digest": "sha1:IYIJ33LB2OUCMG5RGXXX5RH4WM2RW2S7", "length": 6967, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா?- Dinamani", "raw_content": "\nகட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா\nBy DIN | Published on : 19th February 2017 02:42 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅதிமுக கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களின் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஆளும்கட்சி சார்பில் பேரவைத் தலைவரிடம் அதுகுறித்து கடிதம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் பேரவைத் தலைவர் மூலமாக விளக்கம் கோரப்படும். இதன் பிறகே, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்து பதவி பறிபோக வாய்���்பு ஏற்படும்.\nஆனால், இதுவரை ஆளும்கட்சி சார்பில் அத்தகைய கடிதங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு ஆதரவு அளித்த பாண்டியராஜனைத் தவிர மற்ற ஒன்பது உறுப்பினர்களின் இருக்கைகள் ஏதும் மாற்றப்படவில்லை. அவர்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.\nஇதனால், அவர்கள் மீது ஆளும் கட்சி சார்பில் எந்தவொரு நடவடிக்கைக்கும் வாய்ப்பில்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் மீது நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Natural-ways-to-control-gray-hair.html", "date_download": "2018-11-12T22:20:02Z", "digest": "sha1:H6GD7Z3NSMWRYSDG6SKCBJOUB5T7NMME", "length": 7720, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "இளவயதில் வரும் நரைமுடியை போக்க இயற்கை வழிகள் - News2.in", "raw_content": "\nHome / Fashion / அழகு குறிப்பு / தலை முடி / பராமரிப்புகள் / மருத்துவம் / இளவயதில் வரும் நரைமுடியை போக்க இயற்கை வழிகள்\nஇளவயதில் வரும் நரைமுடியை போக்க இயற்கை வழிகள்\nSunday, November 06, 2016 Fashion , அழகு குறிப்பு , தலை முடி , பராமரிப்புகள் , மருத்துவம்\nவயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது.\nஇது பரம்பரை வாரியாக வரும், ஆனால் சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது.\nதவிர தலைமுடிக்கு சரியான பராமரிப்பு கொடுக்காததும் முக்கியமான ஒன்று. சிலர் வெள்ளை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துவார்கள், ஆனால் இது நிரந்தர தீர்வை கொடுக்காது.\nமேலும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால் இதற்கு இயற்கையான முறையிலே தீர்வு காணலாம்.\nவெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்த�� அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.\n1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.\nநெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.\nதேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.\nமருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.\nகறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/137519-2017-02-04-13-16-10.html", "date_download": "2018-11-12T22:27:13Z", "digest": "sha1:YZVJTDZCSWLQVJCZQOYMCQMAYHKJ5IHJ", "length": 18904, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - மாயாவதி தாக்கு", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்��ிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nஇட ஒதுக்கீட்டை ஒழிப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - மாயாவதி தாக்கு\nசனி, 04 பிப்ரவரி 2017 18:37\nலக்னோ, பிப்.4 உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மொத��தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி யிடுகிறது. முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில், அக்கட்சி யின் தலைவர் மாயாவதி சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச் சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், ஹாத்ராஸ் நகரில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:-\nஉத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கும். அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளும், இட ஒதுக்கீடும் பறிபோகும் சூழ்நிலை ஏற்படும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளைத்தான் பா.ஜ.க பின்பற்றிவருகிறது. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், மும்முறை தலாக், பொது சிவில் சட்டம் என சர்ச்சைக்குரிய விஷயங்களிலேயே பா.ஜ.க கவனம் செலுத்தி வருகிறது. போலி கருத்துக் கணிப்புகளை நடத்தி, தங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக நாடகமாடுகின்றனர். எதிர்க்கட்சியினரைப் பற்றி தவறான செய்திகளை ஊடகங்கள் மூலம் பரப்புகின்றனர். இவ்வாறு மாயாவதி பேசினார்.\nதமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட இயலாதாம்: கூறுகிறார் கர்நாடக அமைச்சர் பட்டீல்\nபெங்களூரு, பிப்.4 கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பட்டீல் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாட்டிற்கு தினமும் 2 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அணைகளில் தற்போது தண்ணீர் இல்லை. எப்படி தண்ணீரை திறக்க முடியும். அதனால் தண்ணீரை திறந்துவிட இயலாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும். காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கர்நாடக அரசு சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்கி உள்ளோம்.\nஎந்தெந்த அம்சங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் கூறி இருக்கிறோம். இந்த பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனைக் காக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளோம்.\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றியதில் முறைகேடு 156 வங்கி ஊழியர்கள் இடைநீக்��ம்\nபுதுடில்லி, பிப்.4 ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றியதில் முறைகேடு செய்ததாக நாடு முழுவதிலும் இதுவரை, 156 வங்கி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nமக்களவையில், நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் முறைகேடு செய்ததாக நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 156 பேர் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை மற்றும் சி.பி.அய்., மூலம், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வங்கிகளும் அறிக்கை அளித்துள்ளன.\nரிசர்வ் வங்கி ஊழியர்கள், 11 பேரும் இந்த முறைகேடு புகார் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வருங்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் கண்ட றியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை\nசென்னை, பிப்.4 முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சென்னை லயோலா கல்லூரியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-\nமத்திய அரசின் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. சாதாரண மனிதனுக் குப் பயன்படும்படி பட்ஜெட் அமையவில்லை. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன் அடையும் பட்ஜெட்டாக இல்லை. ரூ.1,000, ரூ.500 நோட் டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பண பிரச்சினைக்கு பட்ஜெட்டில் புதிதாக எந்த திட்டமும் அறி விக்கப்படவில்லை. சிறு மற்றும் குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. பணம் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் வருமானம் எந்த விதத்திலும் உயரவில்லை. பொருளாதாரமும் வளர்ச்சி அடைய வில்லை. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பிரச்சினைகள் இன்னும் 2 வருடம் வரை தொடரும்.\nஅரசு மக்களுக்காக செயல்பட வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த நாடு ஜனநாயக நாடாக விளங்கும். ஆனால் இந்த அரசு மக்களுக்காக செயல்படவில்லை. நம் நாட்டில் ஏழைகள் மற்றும் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்கள் த���ன் 50 சதவீதம் உள்ளனர். நாட்டின் உற்பத்தி குறித்து பட்ஜெட்டில் சொல்லும்படி இல்லை. முதலீடு மற்றும் உற்பத்தி கடந்த ஒரு ஆண்டில் குறைந்து உள்ளது. மக்களின் நேரடி வரியை மட்டுமே குறைத்துள்ளது. மறைமுகமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. விவசாயத்திற்கு ஒதுக்கிய நிதி குறைவு. தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வேதனைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.\nசென்னை - திருச்சி காலை நேர விமான சேவைகள்\nதிருச்சி, பிப்.4 சென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்கும், காலை நேர விமான சேவையை, பிப்., 20 முதல், 'ஏர் கார்னிவால்' நிறுவனம் துவக்குகிறது.\nதினமும் காலை, 8:10 மணிக்கு, சென்னையிலிருந்து புறப்படும் ஏர் கார்னிவால் விமானம், காலை, 9:15 மணிக்கு திருச்சி வந்தடையும். மீண்டும் திருச்சியிலிருந்து, காலை, 9:45 மணிக்கு புறப்படும் விமானம், 10:40 மணிக்கு சென்னை சென்றடையும். இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=354cd8cb9fc0ee58127f1275f7c10597", "date_download": "2018-11-12T22:28:33Z", "digest": "sha1:42FEINGRIDHAHRBX34SATN5NXYCRP3FG", "length": 17800, "nlines": 644, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ்...\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nவெயிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி \nநிலம் (1) - நிலத்தை திருட முடியுமா\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nState Bank of India - கணக்கு பற்றிய உதவி\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nநான் முதல்ல, நீ கடைசில\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nஎன் பெயர் ஸ்ரீதர். நான் இருப்பது பெங்களூரில். கணனி மென்பொருள் பாதுகாப்பு கம்பெனி நடத்திவருகிறேன். போடோக்ராப்பி, நாடகம் மற்றும் படிப்பதில் நாட்டம் உண்டு. மற்றும் கார்/ பைக் சமாச்சாரங்கள் கொஞ்சம்...\nஎன் எல்லாப் பாடல்களும் உனக்கான கரையிலேயே நிற்கின்றன கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டு. - கேப்டன் யாசீன்\nகவிதைப் பரிசு ************** உன்னை நினக்கும்போதெல்லாம் உடனே பரிசாகத் தருகிறாய் கவிதைகளை.\nஇங்கு கண்டிப்பாக பொய் சொல்லலாம், குறிக்கோள் நன்மை பயக்கும் எனில். அருமையான பேச்சுத்தமிழ். சரளமான நடை. கதை படிக்கையில் ஒருவித மகிழ்ச்சி மனதில் இழையோடுவதை உணர்கிறேன். வாழ்த்துக்கள். நிறைய...\nஓட்டைப் பானை **************** ஓட்டைப்பானை என்னிடம் எதுவும் தங்காது உன்னைத் தவிர. - கேப்டன் யாசீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/lyricist-vivek-says-he-cant-give-any-update-on-sarkar-52789.html", "date_download": "2018-11-12T22:59:36Z", "digest": "sha1:MPKFRAOAGTFM34II25MEYHFIPCK6PCYG", "length": 10019, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "lyricist vivek says he cant give any update on sarkar– News18 Tamil", "raw_content": "\nசர்கார்: ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்\nநடிகை ராக்கி சாவந்த்தின் எலும்பை முறித்த மல்யுத்த வீராங்கனை\nவிஜய் பக்கா சூப்பர் ஹீரோ - மங்காத்தா பட இயக்குநர் அதிரடி ட்வீட்\nமீண்டும் ஆளில்லா விமான சோதனையில் அஜித்: வைரலாகும் வீடியோ மற்றும் போட்டோஸ்\nநடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டா- சமூகவலைதளங்களில் பொங்கும் ரசிகர்கள்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசர்கார்: ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்\nசர்கார் படம் குறித்த எந்த தகவலையும் இப்போது கூற முடியாது என்று ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.\nகத்தி, துப்பாக்கி ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் சர்கார் படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் ராதாரவி,பழ.கருப்பையா , வரலட்சுமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடி��்கின்றனர். விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது . இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமெர்சல் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்த பாடலாசிரியர் விவேக், சர்காரில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் பாடலாசிரியர் விவேக், ``நண்பர்களே. சர்கார் படம் குறித்த தகவலை அறிந்து கொள்வதற்கு நீங்கள் காட்டும் ஆவல் விஜயின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும், சர்கார் படம் தொடர்பான அப்டேட்களின் மீது உங்களுக்குள்ள ஆர்வத்தையும் காட்டுகிறது. ஆனால், மன்னிக்கவும். இது குறித்து எந்த தகவலும் இப்போது கூற முடியாது. தயவு செய்து காத்திருங்கள். வரும் 2 மாதங்களும் படம் குறித்த அப்டேட்களால் உங்களைத் திணறடிப்போம்.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/police-raid-in-rto-house-found-money-jewels-like-treasure-52251.html", "date_download": "2018-11-12T23:12:25Z", "digest": "sha1:EIUPGNABVRQQZHE4WZ2Q6IKQEA77UR2E", "length": 13322, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Police raid in RTO house found money jewels like treasure– News18 Tamil", "raw_content": "\nலஞ்சம் வாங்கிய ஆர்டிஓ வீட்டில் சோதனை: அலிபாபா புதையல் போல நகை, பணம்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினிகாந்த்\nChennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா\nகடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையைக் கடக்கிறது கஜா புயல்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nலஞ்சம் வாங்கிய ஆர்டிஓ வீட்டில் சோதனை: அலிபாபா புதையல் போல நகை, பணம்\nகடலூரில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில், 35 லட்சம் ரூபாய் மற்றும் 200 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வருபவர் பாபு. 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பாபுவும், அவரது உதவியாளருமான செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தனது வேனுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக, கூத்தக்குடியில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்திவரும் முத்துக்குமார் என்பவரை அணுகியுள்ளார். தகுதிச் சான்றிதழ் பெற 10 ஆயிரம் ரூபாய் செலவாகும் என முத்துக்குமார் கூறியதாகத் தெரிகிறது.\nமுத்துக்குமார், ரமேஷ் வாகனத்துக்கான தகுதிச் சான்றிதழ் தொடர்பாக கள்ளக் குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை சந்தித்துள்ளார். 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் தகுதிச் சான்றிதழ் கிடைக்கும் என பாபு கூறியதாக முத்துக்குமார் ரமேஷிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரமேஷ், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி செயல்பட்ட ரமேஷ், ரசாயனம் கலந்த 25 ஆயிரம் ரூபாயை ஆய்வாளர் பாபுவிடம் கொடுத்துள்ளார்.\nமோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக உதவியாளர் செந்தில்குமாரை சந்தித்து 25 ஆயிரம் ரூபாயை முத்துக்குமார் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட செந்தில்குமார், ஆய்வாளர் பாபுவிடம் வழங்கியபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசார், அவரை கைது செய்தனர். பாபுவுக்கு உடந்தையாக செயல்பட்ட செந்தில்குமாரையும் கைது செய்தனர்.\nகடலூர் தௌலத் நகரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், 35 லட்சம் ரூபாய் மற்றும் 200 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், 6 வங்கிகளில் லாக்கர் இருப்பதும், 45 வங்கிக் கணக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ��ேலும், கடலூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் நிலங்கள் வாங்கியதற்கான 505 பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அவரின் வங்கி லாக்கர்களில் போலீஸார் சோதனை நடத்தவுள்ளனர்.\nபாபுவின் உதவியாளர் செந்தில்குமார் பினாமியாக செயல்பட்டது தெரியவந்தது. சேலம் ஆத்தூரில் உள்ள அவரது வீட்டிலும் 8 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 100 பவுன் மற்றும் 15 வங்கி கணக்கு புத்தகங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செந்திலின் வீட்டை அடையாளம் காட்டுவதற்காக வந்த பாபுவின் மனைவி மங்கையற்கரசியிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n2006-ம் ஆண்டு ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து துறையில் பாபு பணியாற்றிய போதும், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் பினாமியான செந்தில்குமார் வீட்டில் இதேபோல் பாபு-வுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைபற்றப்பட்டன. இந்த வழக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/15015334/3monthold-child-murder-Mother-arrested-With-boyfriend.vpf", "date_download": "2018-11-12T23:06:07Z", "digest": "sha1:JKMHFBTFTYR2XLY4SFMKVMKZBPL4ZPFD", "length": 18154, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "3-month-old child murder: Mother arrested With boyfriend || உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் | ரபேல் ஒப்பந்தத்தில் அனைத்து விதிகளும் முறையாக பின்பற்��ப்பட்டது: மத்திய அரசு |\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது + \"||\" + 3-month-old child murder: Mother arrested With boyfriend\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n3 மாத குழந்தை உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றேன் என்று அந்த குழந்தையின் தாய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (22). இவர்களுக்கு சசிபிரியா (2) மற்றும் 3 மாதமான கவிஸ்ரீ என்ற 2 குழந்தைகள்.\nகார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென்று வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்த வனிதா, வீட்டிற்குள் தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறி அழுதார்.\nஇந்த செய்தி அந்தப்பகுதியில் பரவியது. இந்த தகவல் அறிந்த கார்த்திக்கும் தொழிற்சாலையில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அத்துடன் போலீசார் வனிதாவிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார்.\nஇதையடுத்து அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில், தனக்கும், வீட்டின் அருகே வசிக்கும் சீனிவாசன் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாகவும், கள்ளக்காதலுக்கு 3 மாத குழந்தை இடையூறாக இருந்ததால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து அவர் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டும் குப்பைமேடு என்ற பகுதியில் பிளாஸ்டிக் பைக்குள் வைத்து வீசப்பட்ட குழந்தை கவிஸ்ரீ உடலை போலீசார் மீட்டனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து வனிதாவை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு கள்ளக்காதலன் சீனிவாசன் உடந்தையாக இருந்ததால் நேற்று காலையில் போலீசா��் சீனிவாசனையும் கைது செய்தனர்.\nபின்னர் அவர்கள் இருவரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 மாத குழந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து வனிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–\nவனிதாவுக்கும், பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த திருமணம் ஆகாத சீனிவாசனுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீனிவாசனின் பேச்சு வனிதாவை கவர்ந்தது. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. கார்த்திக் வேலைக்கு சென்ற பின்னர் வனிதா, சீனிவாசனை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.\nஅவர்கள் உல்லாசமாக இருக்கும்போது 3 குழந்தைகளும் அடிக்கடி அழுதன. இதனால் மூத்த குழந்தையை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது தாயின் வீட்டில் கொண்டு விட்டார். 3 மாத குழந்தையை மட்டும் அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வனிதா, சீனிவாசனை தனது வீட்டிற்கு அழைத்தார். அவர் அங்கு வந்தபோது 3 மாத குழந்தை அழுதது. இது அவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்தது.இதனால் இருவரும் ஆத்திரம் அடைந்தனர்.காமம் கண்ணை மறைத்தது.பெற்ற குழந்தை என்றும் பாராமல் கள்ள காதலனுடன் சேர்ந்து அதை கொல்ல வனிதா முடிவு செய்தார்.\nஅதன்படி அவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு குப்பைமேட்டில் போட்டு விட்டனர். ஆனால் விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால் அவர் போலீசில் சிக்கிக்கொண்டார்.\n1. புதுச்சேரி அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை\nபுதுச்சேரி அருகே முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\n2. பாப்பிரெட்டிப்பட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் கொலை\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. மதுபாட்டிலால் குத்தி வாலிபர் கொலை: அண்ணி கைது\nமதுபாட்டிலால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய அண்ணியை போலீசார் கைது செய்தனர்.\n4. எளம்பலூர் மலை அடிவாரத்தில் கொட்டைகை அமைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு\nஎளம்பலூர் மலை அடிவாரத்தில் கொட்டைகை அமைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது\nதுபாயில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. ‘காபி’யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த ஒப்பந்ததாரர் கைது\n2. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வெளிவந்த சம்பவம் தன்னை, தந்தை கற்பழித்தது குறித்து கூறி கதறி அழுத மாணவி\n3. மூளைக்கு 10 நிமிடம்\n4. அரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி பரிதாப சாவு நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்\n5. புதுச்சேரி அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku36_032012.html", "date_download": "2018-11-12T22:26:18Z", "digest": "sha1:NRD6ACII4IIH7TVSSGMNO7M7CPFIIYX3", "length": 8941, "nlines": 65, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU - 36 (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword)", "raw_content": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 36\nநேற்றோடு (11-03-2012 ஞாயிறு) அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) மூன்றாண்டு முடிவடைந்தது. இந்த நாளைக் கொண்டாடும் விதமாக இரண்டு நிகழ்ச்சிகள் நடந்தன\n1.\tகுறுக்கும், நெடுக்கும் குழுமம் நடத்திய புதிர் ஆர்வலர் சந்திப்பு அரும்பாக்கத்தில் எங்கள் வீட்டில் மாலை 6.00 முதல் 7.45 வரை நடந்தது. சென்னையிலிருந்து 8 பேர் (வாஞ்சி, அம்ருதா & பார்த்தசாரதி, ராஜி & வெங்கடசுப்ரமணியன், சந்தானம், பத்ரிநாராயணன், பாலகிருஷ்ணன்), வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அமெரிக்காவிலிருந்து 4 பேர் (ஹரி பாலகிருஷ்ணன், முத்து சுப்ரமணியம், நாகராஜன் ���ப்பிச்சி கவுண்டர், நாராயணன் ராமையா), தூத்துக்குடியிலிருந்து யோசிப்பவர் ஆகிய 13 பேர் பங்கேற்றனர். சந்திப்பு பற்றி வாஞ்சி, பாலகிருஷ்ணன் இருவரும் மெயில் எழுதுயுள்ளினர். வீட்டிற்கு வந்தவற்கு நாங்கள் ஒரு புத்தகம் கொடுத்தோம். அபாகு மூன்றாண்டு விழா புத்தகம் பெற இங்கு கிளிக் செயயவும்\n2.\tஅபாகு-36 21-ந் தேதிதான் due என்றாலும் நேற்றே வெளியேட்டு விட்டாம் (நெட்டில் இன்று). ஆங்கிலத்தில் வருவது போல் 15X15 கட்டங்கள் உபயோகித்து மெகா குறுக்கெழுத்து உருவாக்கும் எண்ணம் வெகு நாட்களாக இருந்தது. பூங்கோதை அவர்கள் முந்திக் கொண்டாலும் என் ஆசையை இந்த மாதம் நிறைவேற்றினேன். அவரது க்ரிட் (grid) உபயோகித்துள்ளேன். எதேச்சையாக அதில் 36 குறிபபுகள் வருகின்றன (அபாகு-36).\n7. செம்பு விற்பவன் காணும் உலகம் (2)\n8. உடைந்த கை சினம் சேர்த்த நாட்டுப்புறக் கலை (6)\n9. தளுக்கு துவக்கல் ககரங்கள் எடுத்து வாடல் (5)\n10. ரகு தலையெடுத்து கால் வைத்த சீட்டாட்டம் பாடியாடும் கூத்தானது (3)\n11. அந்த முதல் கோதுமை ரகம் பொருத்தமில்லாதது (7)\n12. சச்சின் அடிப்பார் நூறு (3)\n15. நாக்கில்லாமல் அவன் பேசி நாம் கலப்பதின் பிரியமே முக்தி (3,3)\n16. காதைகள் கல்வி முதலில் தருவது கலந்த லைலா-மஜ்னு பாக்கள் (3,5)\n17. ஒருமனதோடு உயிரிழந்ததால் சினந்து (4)\n**18. வைகறை மன்னர் கூடல் (5)\n19. வணங்கு கரம் யானையின் மூக்கு (4)\n20. வேண்டிப் பெற்ற பிள்ளை ராமன் (8)\n22. நாற்கோணம் அடைத்த அரை ரங்கன்� விளையாட்டு (6)\n24. மசிக்கும்போது மாட்டு (3)\n25. காரவகைகள் பெற தறுதலைக்கு முட்டை தலையின்றிக் கல� (7)\n27. பின்பிறந்தோன் இருந்தால் படைக்கு அஞ்ச வேண்டாம் (3).\n இடையோடுத்து மாவோ பாதி வைத்தால் அண்டை மாநிலத்தின் முக்கிய பண்டிகையா\n31.� இடையில்லா ரம்பா சத்தம் கலந்த அன்பு (6)\n32. மாலை அந்தாதி உண்டு (2)\n1. மனிதனுள்ளே முடிவில்லா ராசி ஓர் அவதாரம் (6)\n2. அவள்பாட்டில் உள்ள கிழவி (3)\n3. கடையிழந்த சிம்பு பின் பெருமக்கள் பெற்ற அரியணை (6)\n5. ஏழு வண்ணங்கள் கலந்நதெல்லாம் பசு தருவதல்ல (8)\n6. கலை எல்லாம் முன்னாள் அதிபர் விட்ட வரம்பு (3)\n7. மாது புக உதவி உயிர் போய் கலந்து நூதனமாக (2,4)\n13. யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உண் - சீரணமானபின் சாப்பிடு (5,2)\n14. வித்துவான், சாரீரம் இரண்டும் குறைந்து கலந்தால் திறவுகோல் புகும் (7)\n16. நீள்முடி ஐந்து கொண்டவன் கண்ணனின் நடன மேடை (5)\n18. அத்வானியின் கோஷம் அரசன் ஆயுதம் பிணைப்போம் (3,5)\n21. சுற்றி வர கவிதையில்லா சுமை முதல் குழந்தையின் காப்பு சடங்கில் தாயின் வண்ணக்கை (6)\n22. முடியாத சாட்டை இனிப்புக்கெதிர் வெளுக்கும் (6).\n**23. கரும்பு சம்பளத்தில் வண்டு (6)\n26. உலகளந்தவன் பேர் பாடி சாற்று நீராடினால் திங்கள் பெய்யும் மூன்று மழை (4)\n28. இதன் கொம்பு அரியது (3)\n29. கவிதை தம்பதி - பதி போனால் அடி (3)\n** நான் முன்பு அறியாத சொற்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?m=201705", "date_download": "2018-11-12T22:18:00Z", "digest": "sha1:WIA4DCOUZGYDL7XIEFURNJR7QF2LV7DD", "length": 10096, "nlines": 150, "source_domain": "tamil.live360.lk", "title": "May, 2017 | Live 360 News", "raw_content": "\nபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, 2 இலட்சத்துக்கு அதிகமான இழப்புக்களை ஏற்படுத்திய சம்பவத்தில் சந்தேகநபர்களான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு\nயாழ் பொலிஸாரால் நிவாரண பொருட்கள் சேகரிப்பு\nதெற்கு பகுதியிலும், சப்ரகமுவ மற்றும் ஏனைய சில பகுதிகளில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும், மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும் அநாதரவான நிலைக்கு\nசம்பூர் கடற்கரையில் கரை ஒதுங்கும் டொல்பின்கள்; ஆபத்தா\nதிருகோணமலை சம்பூர் மேற்கு கடற்கரை பகுதியில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட டொல்பின்கள் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த டொல்பின்களை கடலின் மத்திய\nபிரியங்கா சோப்ரா,மோடியின் புகைப்படங்கள் சர்ச்சையில்\nசமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது கால்களைக் காட்டும் வகையில் உடையணிந்து வந்ததை சில சமூக ஊடக\nநாடு திரும்பியுள்ளார் சவுதியில் சிறைவைக்கப்பட்டிருந்த பெண்\nசிறுநீரகம் கோரி வீட்டு எஜமானாரால் சிறைவைக்கபட்டதாக தெரிவிக்கப்பட்ட இலங்கைப் பெண் இன்று நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\nசிறைச்சாலைகள் திணைக்கள பதவிகளில் மாற்றம்\nசிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் பதவிகளில் எதிர்வரும் காலங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்த�� சிறைச்சாலைகளிலும் இந்த மாற்றங்கள்\nமுத்தக் காட்சியில் நடிக்க தயாராகும் பிரபல நடிகை\nமுத்தக் காட்சிகளில் நடிக்க தயார் ஆனால் அது ஆபாசமாக இருக்க கூடாது என ராகுல் பிரித் சிங் கூறியுள்ளார். ராகுல் பிரித் சிங்க மற்றும் நாக\nமண்சரிவு எச்சரிக்கைக்குள்ளாகி உள்ள மலையக பாடசாலை\nமண் சரிவு எச்சரிக்கை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன கடவல வித்தியாலயத்திற்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்தபாடசாலை அமைந்துள்ள பகுதிக்கு மேல்\nபுதுப்பிக்கப்படவுள்ள வெள்ள பாதுகாப்பு சட்டம்\nவெள்ள பாதுகாப்பு அவசர சட்டமானது இரத்து செய்யப்பட்டு புதிய சட்டமூலம் ஒன்று உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கினால் இடம்பெறும் அனர்த்தங்கள் மற்றும் அதன்மூலம் ஏற்படவுள்ள\nசென்னை சில்கஸில் தீ விபத்து ;அபாயகரமான பகுதியாக அறிவிப்பு\nசென்னை தீநகரில், சென்னை சில்கஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், குறித்த பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னை சில்க்ஸ் துணிக்கடையில், பாரிய\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/26/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-577140.html", "date_download": "2018-11-12T22:58:54Z", "digest": "sha1:D6SFRKGB4JRHBGE4TK3UUIYV6TFE4255", "length": 10569, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: அடுத்த சில நாள்களில் மீண்டும் கனமழை பெய்யும்- Dinamani", "raw_content": "\nஅந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: அடுத்த சில நாள்களில் மீண்டும் கனமழை பெய்யும்\nBy dn | Published on : 26th October 2012 12:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.\nவங்கக்கடலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு பலர் உயிரிழந்தனர்.\nஇந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக் கடலுக்கு இடம் பெயர்ந்து, புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு \"மூர்ஜான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது லட்சத்தீவுகளில் இருந்து சுமார் 2,300 கி.மீ. தூரத்தில் இந்தப் புயல் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் சோமாலியா கடற்கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் இருந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக் கடலுக்கு நகர்ந்ததால், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் மழை குறைவாகவே பெய்தது.\nஇந்த நிலையில் வடக்கு அந்தமான் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ரமணன் கூறியது: வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் உடனடியாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தை நோக்கி நகரும் என்று கணினி மூலம் கணிக்கப்பட்டுள்ளது.\nஇது அக்டோபர் 29-ம் தேதி வாக்கில் தமிழகத்தை நெருங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.\nஇன்னும் ஓரிரு நாள்களில் தமிழகத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று கூறினார் ரமணன்.\nவானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்��வரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.\nதமிழகத்தில் பெய்த மழை அளவு (வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரம் - மி.மீ): திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் - 30, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், சென்னை - 20, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், பேச்சிப்பாறை, நாகர்கோயில், பூதப்பாண்டி, தக்கலை, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, ராதாபுரம், மாதவரம், திண்டிவனம், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்\nணம், திருத்துறைப்பூண்டி - 10.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/07/6.html", "date_download": "2018-11-12T23:27:43Z", "digest": "sha1:XYAISPGQCEBQLMH5TNOXS5CN373RT3T3", "length": 15173, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மனச்சோர்வை விரட்ட 6 வழிகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமனச்சோர்வை விரட்ட 6 வழிகள்\nமனச்சோர்வை விரட்ட 6 வழிகள்\nமனச்சோர்வுக்குக் காரணங்களைத் தேடினாலே சோர்வு வந்துவிடும். அந்த அளவுக்குக் காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தற்போது, பெரும்பாலானோர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, அதனுடனேயே வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது, மனச்சோர்விலிருந்து எப்படி விடுபடுவது என்பதற்கான எளிய வழிகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nமண்டையை உடைக்கும் மனஉளைச்சலைச் சமாளிக்க, தெளிவான மனம் வேண்டும். அதற்கு நிறைவான தூக்கம் அவசியம். தூங்காமல் இருந்து அல்லது சரியாகத் தூங்காமல் பிரச்னை குறித்துச் சிந்தித்துக்கொண்டே இருந்தால், மனநோயாளியாக மாறும் வாய்ப்பு அதிகம். தூங்கும் முன் பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பதை அவசியம் தவிர்த்து விடுங்கள்.\nஒரு பயிற்சியை உங்களுக்கு எனத் தேர்வு செய்யுங்கள்\nநீச்சலோ, ஏரோபிக்ஸோ உங்களுக்கான ஒர�� பயிற்சியைத் தேர்ந்தெடுத்து, அதில் அரை மணி நேரம் முழு மனதோடு செலவழிக்க வேண்டும். அந்த அரை மணி நேரத்தில், நீங்கள் வேறு... உங்களது பிரச்னைகள் வேறு என்பதை மனதுக்குப் புரியவைத்துவிடுங்கள்.\nநாளிதழ், பத்திரிகை, இணையம் என எல்லா இடங்களிலும் நம்பிக்கை மனிதர்களைப் பார்க்க முடியும். அவர்களின் கதையைப் படியுங்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். உங்களுக்கான வழிகளும் பிறக்கும். நம்பிக்கை வாசகங்களைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். நம்பிக்கை தரும் பாடல்களை அடிக்கடி கேளுங்கள்.\nசரியான நேரத்துக்கு வேலையை முடித்துவிட்டுக் கிளம்புங்கள்\nவேலைதான் எல்லாமுமே என்ற எண்ணத்தை மாற்றுங்கள். வேலையும் உங்களுக்கு ஒரு வேலை எனப் புரிந்துகொண்டு, வேலையை மிகச் சரியாக, சரியான நேரத்துக்கு முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள். கசப்பான உணர்வுகளை அலுவலக வாசலில் புதைத்துவிட்டுச் செல்வது நல்லது.\nபிடித்த உறவுகளுடன் சில நிமிடங்கள்\nநண்பர், அம்மா, அப்பா, பாட்டி, செல்லப் பிராணி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்... அவர்களுக்கு என நேரம் ஒதுக்கி, அவர்களுடன் செலவழியுங்கள். சிலருக்கு ஷாப்பிங் பிடிக்கும், அவர்கள் மனச்சோர்விலிருந்து தப்பிக்க அடிக்கடி 'விண்டோ ஷாப்பிங்' செய்யலாம்.\nபோதுமான காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு-பயறு வகைகள், நிறைவான கொழுப்புச்சத்து உள்ள உணவுகள் போன்ற அனைத்தும் சரியான அளவில் தினசரி உண்ண வேண்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in\nபெருகி வரும் போதைப் பாவனை\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்க...\nநீதியான அறிஞர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்க...\nநலம் நம் கையில் - நோய் தீர்க்கும் கைவைத்தியங்கள்\nமனச்சோர்வை விரட்ட 6 வழிகள்\nவரிக் கணக்கை வியாபாரிகள் ஏன் தாக்கல் செய்ய வேண்டும...\nகடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்\nநீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..\nஅதிகாலையில் படித்தால் என்னவெல்லாம் பலன்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரி���ம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rahman-d16-10-01-1733791.htm", "date_download": "2018-11-12T23:07:10Z", "digest": "sha1:HEDS2ZG7ILMT3ZMMNJQSQXRKDZCWJW4U", "length": 5146, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹிட்டான படம், கடுப்பான நடிகர்! இப்படியா செய்வீங்க! - RahmanD16 - ரஹ்மான் | Tamilstar.com |", "raw_content": "\nஹிட்டான படம், கடுப்பான நடிகர்\nபயங்கரமான படப்பெயரை வைத்து சமீபத்தில் புதுமுக இளம் இயக்குனர் எடுத்து வெற்றியானது. இதை பலரும் பாராட்��ி வருகிறார்கள். இன்னொரு பக்கம் அந்த 21 வயது இயக்குனருக்கு தொலைபேசியில் மாறி மாறி அழைப்பு.\nசில ஊடகங்களில் பேட்டி வேறு. ஆனால் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் சீனியர் நடிகர். இசை புயலின் பெயரை கொண்ட அவர் இப்படத்தின் ப்ரோமோஷன் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு உதவினாராம்.\nஏன் இசை புயலை ஆடியோ ரிலீஸ் பண்ணவும் இவர் உதவியுள்ளாராம். ஆனால் நடக்கும் விஷயங்களை நோட்டம் விட்ட அந்த நடிகர் தன்னை பேட்டிக்கு அழைக்காத வருத்தத்திலும், தன் பெயரை கூட குறிப்பிடவில்லை என்ற கடுப்பிலும் இருக்கிறாராம்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sri-manthudu-mahesh-babu-03-06-1519747.htm", "date_download": "2018-11-12T22:51:04Z", "digest": "sha1:F2KNSDRULVOF7TBBCWFXT7HDJOYXAOZB", "length": 6868, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜூன் 27ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீடு - Sri ManthuduMahesh Babu - ஸ்ரீமந்துடு | Tamilstar.com |", "raw_content": "\nஜூன் 27ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீடு\nமைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து நடிகர் மகேஷ் பாபு தயாரித்து நாயகனாக நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி எனும் வெற்றி படம் இயக்கிய இயக்குநர் கோரடலா சிவா இயக்கி வருகின்றார்.\nஇப்படத்தில் முதன்முறையாக நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். அண்மையில் திரைக்கு வந்த இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் சாதனை செய்து வருகின்றது.\nதற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி வெளிவந்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூன் 27 ஆம் தேதி நடைப���றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிடுள்ளனராம். இதற்கான வேளைகளில் படக்குழுவினர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n▪ விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு\n▪ இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n▪ நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்\n▪ கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு\n▪ சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/surprising-but-true-things-worth-rs-100-crore/", "date_download": "2018-11-12T23:31:12Z", "digest": "sha1:UTHYSWUN4DMXJKO3YWLIB4F5VZ4FAOWM", "length": 30010, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Surprising but true: Things worth Rs 100 crore! - ஆச்சரியம் ஆனால் உண்மை : மரச்சிற்பங்களின் மதிப்பு 100 கோடி ரூபாய்!", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஆச்சரியம் ஆனால் உண்மை : மரச்சிற்பங்களின் மதிப்பு 100 கோடி ரூபாய்\nஆச்சரியம் ஆனால் உண்மை : மரச்சிற்பங்களின் மதிப்பு 100 கோடி ரூபாய்\n, அல்லது ஒவியங்கள் சிறப்பானவையா என கேட்டால் இரண்டுமே.. நம்மை ஆனந்த அத���ர்ச்சி அடைய செய்யும் கலை பொக்கிஷம்\nஅந்தக் காலத்தில் செதுக்கப்பட்ட மரச்சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா தலைப்பை மறுமுறை வாசியுங்கள். அப்பாடா… 100 கோடியா என ஆச்சரியப்படுறீங்களா தலைப்பை மறுமுறை வாசியுங்கள். அப்பாடா… 100 கோடியா என ஆச்சரியப்படுறீங்களா உண்மையிலும் உண்மை. விலைமதிப்பில்லா மரச்சிற்பங்கள், மியூரல் வகை ஓவியங்கள், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள நாறும்பூ நாதர் ஆலயத்தில் ராஜகோபுரத்தின் உள்அடுக்கு மண்டபத்தில் உள்ளது.\nநெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி – அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு திருப்புடைமருதூர் உள்ளது. மிகவும் அழகாக புண்ணிய சேத்திரம். தாமிரபரணி ஆற்றில் வராக நதியும் கடனாநதியும் கலந்து முக்கூடலாக காட்சியளிக்கும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகான ஊர். தாமிரபரணியின் அழகு ஒரு புறம், பிரமாண்டமான கோபுரம் மறுபுறமென… இவ்வூரில் இயற்கையும் பழைமையும் நம் மனதை கொள்ளை கொள்கிறது.\nஇவ்வூர் ராஜகோபுரத்தின் உள்தட்டில் தான் நெஞ்சை அள்ளும் அற்புத கலை சிற்பங்கள் உள்ளன.\nசாதனையின் பெட்டகமாக, அரிய பொக்கிஷமாக காட்சி அளிக்கிறது இந்த சிற்பங்கள். விலை மதிக்க முடியாத நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்தவை இவை. யார் வேலை செய்தார்கள். எப்படி செய்தார்கள். எத்தனை நாள் செய்தார்கள். எப்படி செய்தார்கள் அடுக்காக கேள்விகள் நம் மனதினை வருடுவிடும். அங்குள்ள ஓவியங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. இவை மியூரல் வகையைச் சேர்ந்தவை.\nசுண்ணாம்புக் கலவையில் முட்டை, கடுக்காய் மற்றும் பலவகை மூலிகைச் சாறுகள், பதநீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஊற வைத்த கலவையால் பூசி மெருகேற்றப்பட்ட சுவரில் மூலிகை வண்ணங்களை வரைய பயன்படுத்தி உள்ளார்கள். இந்த ஓவியங்கள் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.\nஇதிகாச நிகழ்வுகள், அக்கால அரசியல் படையெடுப்புகள், சரித்திர நிகழ்வுகளை நமது கண் முன் விரித்து காட்டுகின்றன. அக்கால மக்களின் வாழ்கை முறை, பக்தி நிலை, கலாச்சாரம், அயல்நாட்டு வாணிப தொடர்பு போன்ற வற்றை தத்ரூபமாக வரைந்துள்ளார்கள். பச்சை, கருப்பு, மஞ்சள், வைலட் உள்ளிட்ட மூலிகை வண்ணங் களை பயன்படுத்தி தீட்டியுள்ளார்கள். படத்தில் காண்பது போல நூற்றுக் கணக்கான ஓவியங்கள் அங்கு காணப்படுகின்றன. அனைத்தும் கதைசொல்லிக்கொண்டிருக்கும் உயிரோட்டமான கதை சொல்லிகள். இந்த ஓவியங்களை சீரமைக்க தற்போது சுமார் 100 கோடி ரூபாய் வேண்டுமாம்.\nபல நாட்டைச் சேர்ந்தவர்களும் மரச்சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்து மகிழ்ந்து போற்றும் வகையில் இவை அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. உள் அரங்கு நிறை கலை மிளிர் மரச்சிற்பங்களின் சிங்கார கலைக் கூடத்தினை முதல் நிலை கோபுர மண்டபத்தினை பார்த்து அசந்து போய் நிற்கிறோம்.\nஅனைத்துமே உயிர் திறன் மிக்கவை.\nஒவ்வொரு ஓவிங்களை ஆய்வு செய்யும் நோக்கோடு நமது கண்கள் இடம் பெயர்கின்றன.\nதென்புறம் மகாவிஷ்ணுவினால் 10 அவதார நிகழ்சிகளில் வாமன அவதாரம் நிகழ்வுகள் காணப்படுகின்றன. மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார் பகவான். அவருக்கு மூன்றடி மண்ணை மகாபலி கொடுக்கின்றான். அந்த காட்சியும், வாமனர் சங்கு, சக்கரம், வில், அம்பு, ஏந்தி மகாவிஷ்ணு விசுவரூபம் எடுக்கின்ற காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஇறைவன் சிவபெருமான் தட்சிணா மூர்த்தி கோலத்தில் அமர்ந்து இருக்க அருகில் 4 முனிவர்கள் தியான நிலையில் அமர்ந்து இருப்பது போல சித்தரிக்கப்பட்ட ஓவியம் அங்கு சிறப்பாக காணப்படுகிறது.\nமற்றொரு பகுதியில் அர்ச்சுனன் தனது சகோதரர்கள் மற்றும் பாஞ்சாலியுடன் அமர்திருந்து பகவான் கிருஷ்ணனுடன் உரையாடும் நிகழ்ச்சி காணப்படுகிறது. தொடர்ந்து அர்ச்சுணன் சிவபெருமானை வேண்டி பாசுபதம் அஸ்திரம் பெற கடுந்தவம் புரிகின்ற காட்சியும், குழந்தையை தனது இடுப்பில் சுமந்து வரும் பார்வதி தேவியும், வேடுவர் கோலம் கொண்ட சிவபெருமானும் அர்ச்சுனனை சோதித்து வம்புக்கு இழுப்பது போன்ற காட்சியும் காணப்படுகிறது. அவர்களுக்குள் நடக்கும் போர் முடிந்த பின் சிவபெருமான் உருவெடுக்கும் காட்சி, அர்ச்சுணனுக்கு அஸ்திரம் வழங்கும் காட்சி காணப்படுகிறது.\nஒவ்வொரு வரலாற்றையும் வரிசை படுத்தி காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதம் நம்மை நெகிழ்ச்சி அடைய செய்கிறது.\nமாணிக்கவாசகர் பல்லக்கில் பொன் பொருளை எடுத்து கொண்டு கோயில் கட்ட செல்லும் காட்சி மிக அருமையாக மரசிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.\nஅவர் அரசவையில் இருப்பதுபோன்றும், அரசன் கொடுத்த நிதிய��னை தலைச்சுமையிலும், பல்லக்கிலும் எடுத்து சென்று பின் திருவருளால் துறவியாகி இறைவனுக்கு திருப்பணியாக திருக்கோவிலை கட்டும் வரலாற்றை மர ஓவியம் மூலமாக நமக்கு விளக்க மிக அருமையாக செதுக்கியுள்ளார் சிற்பி.\nஐந்து நடன கன்னிமார்கள் நடனம் புரியும் சிற்பத்தினை தூரத்தில் இருந்து பார்க்கும் போது குதிரை இருப்பது போல காட்சி தருகிறது. இந்த அபூர்வ சிறப்பங்களை ஆனந்தத்துடன் கண்டுகளிக்கிறோம்.\nஒரு சிற்பத்துக்கு ஒரு சிற்பம் சிறந்ததாத… இல்லை உயர்ந்ததா என எண்ண முடியாத அளவுக்கு அத்தனையும் சிறப்பு வாய்ந்தவை.\nமாறவர்வன் அரிசகேசரி பாண்டிய மன்னன் கிபி 640 ஆம் ஆண்டு ஆண்ட போது சமணர்களுக்கும், சைவர்களுக்கும் பெரும் போர் ஏற்பட்டது. அந்த வரலாற்றை பேசும் சித்திரமாகவே இங்கு வரைந்துள்ளனர். சமண சமயத்தை தழுவிய பாண்டிய மன்னர் வெட்கை நோயால் அவதிப்பட்டார். பாண்டியனின் மனைவியான மங்கையர் கரசியும் மந்திரி குலத்தாயும் அருகில் இருந்து அவரை பேணி பாதுகாக்கின்றனர். சோழநாட்டில் தன் மாணவர்களோடு யாத்திரை மேற்கொண்ட திருஞான சம்பந்தரை பாண்டிய நாடான மதுரைக்கு வரவேண்டி அரசன் வேண்டி நிற்கிறார். அவரின் வேண்டுகோளுக்க இணங்க ஞானசந்பந்தர் அரண்மனைக்கு வருகிறார். அரண்மனையில் சமண முனிவர்களுக்கும், திருஞானசம்பந்தருக்கும் இடையில் நடந்த அனல் பறக்கும் வாதங்களில் சைவம் வென்றது. மன்னனின் நோய் திருஞான சம்பந்திரின் திருநீறு கொண்டு நீக்கப்பட்டது.\nதோல்வியை தழுவி கொண்ட சமணர்களை அவர்களே ஒப்புக்கொண்ட சவாலின் படி கழுவேறினர். அந்த கழுவேறிய காட்சி சிற்பமாக வரையப்பட்டுள்ளது. அதன் பின் மன்னன் தீவிர சைவரானது போன்ற காட்சிகள் இங்கு காணப்படுகிறது. இந்த வரலாறு நம் கண் முன்னால் நடப்பது போலவே உள்ளது.\nமீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாண காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் மீனாட்சியின் அவதாரங்கள் காணப்படுகிறது. கல்யாண நாளன்று விருந்துக்காக அமைக்கபட்ட உணவு பதார்த்தங்களை வண்டி வண்டியாக சிவபெருமானுடன் வந்த குண்டோதரனுக்கு உண்ண கொடுக்கிறார்கள். அனைத்து உணவுகளையும் உண்டு தீர்த்த அவனுக்கு தாகம் எடுத்தது. சிவபெருமானிடம் தாகம் தீர்க்கும் படி கோரினான் குண்டோதரன். அவன் தாகத்தினை சமான்யமாக தீர்க்க முடியுமா எனவே சிவபெருமான், “குண்டோதரா வை…. கை” என ஆணையிட்டார். குண்டோதரன் கை வைக்க அங்கே ஒரு நதி தோன்றியது. அந்த நதியை குடித்து தனது தாகத்தினை தீர்த்துக்கொண்டான்.\nவை…கை… என்று சொல்லியதால் குண்டோதரன் கை ஊன்றி உருவாக்கிய நதி வைகை என அழைக்கப்பட்டது.. இதை உணர்த்தும் சிற்பங்களும் இங்கே காணப்படுகிறது.\nராமபிரான், லெட்சுமணன் தோளில் நின்று வில்லை சோதிப்பது. அவர்களை அனுமன் வணங்குவது போன்ற ஒரு காட்சி அமைய பெற்றுள்ளது. சேரமான் பெருமான் குதிரை மீது அமர்ந்து திருகயிலாயம் செல்லும் காட்சி அமைக்க ப்பட்டுள்ளது. -பள்ளி கொண்டுள்ள பெருமாள் பத்மநாபர் ஓவியத்தையும் பக்கவாட்டில் மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகளையும ஓவியமாக இங்கு வரைந்துள்ளார்கள்.\nஒவ்வொரு தளமாக ஏறி நான்காவது நிலை மண்டபத்துக்கு வருகிறோம்.\nதிருப்புடை மருதூர் நாறும்பூ நாத சுவாமியின் தலப்புராணங்களை சிறப்பாக விவரிக்கும் வகையில் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கஜேந்திர மோட்ச தலப்புராண மான தேவேந்திர சுரேந்திரன் விருத்திகாகரனை வென்று கொன்றது பின் பாவம் நீங்க இத்திருத்தலம் வந்து மருத மரமாகி இறைவனை நினைத்து தவம் புரிவது. இறைவன் சிவபெருமான் மருத மரங்களுக்கு இடையே தோன்றி காட்சி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் இங்கு தத்துரூவமாக வரையப்பட்டுள்ளது. தாமிரபரணி தீர்த்தத்தில் மூழ்கி பாவம் நீங்கப் பெற்ற தேவேந்திரனை பிரம்மா, விஷ்ணு, முனிவர்களுடன் திருக்கயிலாயம் சென்று இறையருள் பெற்று திரும்பவும் இத்தலம் வந்து மருத மரத்தடியில் சுயம்புலிங்க சிவனை பூஜைசெய்தல் போன்ற காட்சிகள் இங்கு வரையப்பட்டுள்ளது.\nகருவூர் சித்தர் தாமிரபரணி ஆற்றங்கரையில் நிற்கிறார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மருத மலர் வாசத்தில் இறைவன் இக்கரையில் இருக்கிறார். மனத்தை மட்டும் கருவூர் சித்தரால் நுகரமுடிகிறது. ஆனால் இக்கரை வர இயலவில்லை. இறைவனின் பெயரும் தெரியவில்லை. எனவே “நாறும் பூ நாதா அருள் தருவாயோ..” என பாடுகிறார். இவர் பாடலை கேட்க இறைவன் சற்று இடது புறமாக சாய்கிறார். இந்த அற்புத கதையை விளக்கும் சிற்பமும் இங்கு செதுக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் இந்த ஐந்தடுக்கு கோபுரத்தில் உள்ளே நுழைந்து மரசிற்பங்களையும், மியூரல் வகை ஓவியங்களையும் கண்டு களித்தல் பல புராணங்களையும், இத்தலத்தில் நடந்த நிகழ்வுக��ையும் கண்டு கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது.\n, அல்லது ஒவியங்கள் சிறப்பானவையா என கேட்டால் இரண்டுமே.. நம்மை ஆனந்த அதிர்ச்சி அடைய செய்யும் கலை பொக்கிஷம் என்றே கூறத்தோன்றுகிறது.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த சாதனை உருவமாக நிற்கும் ஹர்மன்பிரீத் கவுர்\nவேதனையில் சாதனைகள் தொடரும் : அடி மேல் அடி மீண்டு(ம்) எழுந்த விஜய்\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஇந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nஇந்தாண்டு தல தீபாவளியை கொண்டாடிய பிரபலங்கள் இவர்கள் தான்\nதீபாவளி எண்ணெய் குளியலுக்கு பின் இவ்வளவு விஷயம் இருக்கா\nHappy Deepavali wishes: இதயம் கவர்ந்தவர்களுக்கு இனிய வாழ்த்துகளை பறிமாறும் தீபாவளி திருநாள்\nதீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடுங்க… வயிறு நலமா வச்சிக்க கூடவே லேகியமும் சாப்பிடுங்க\nபல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nS Thirunavukkarasar vs EVKS Elangovan: திருநாவுக்கரசர் சீண்டினால், இது குறித்து வெளிப்படையாக இளங்கோவன் ஆதரவாளர்கள் பேசுவார்களாம்.\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nEdappadi K Palaniswami: 18 பேரும் துரோகிகள் என முத்திரை குத்தி, அவர்கள் மீண்டும் கட்சிக்குள் இணைவதை அவரே தடுத்துவிட்டார்.\nநீங்க நல்லா வந்தாலே போதும்… சிவகார்த்தியேகனின் வார்த்தையை கேட்டு கண்கலங்கிய நெல் ஜெயராமன்\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். ��றந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-likely-stage-walkout-during-no-confidence-motion-voting-325319.html", "date_download": "2018-11-12T22:33:40Z", "digest": "sha1:JORVLHFYLMFDFC3SGLEGY2FBXHLAWUAY", "length": 11303, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழப்பத்தில் காங்கிரஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கிறதா? | Congress likely to stage a walkout during no confidence motion voting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழப்பத்தில் காங்கிரஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கிறதா\nகுழப்பத்தில் காங்கிரஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கிறதா\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nடெல்லி: நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின்போது, வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ், மத்திய மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ��� அளித்திருந்திருந்தார். அதை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். 20ம் தேதி வெள்ளிக்கிழமை விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்று் அறிவித்தார்.\nஅதன்படி இன்று காலை 11 மணிக்கு விவாதம் தொடங்கி பின்னர், வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில், 266 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியும். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் 312 ஆக உள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.\nஎனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 39 நிமிடங்களை பயன்படுத்தி விவாதத்தை முடித்துவிட்டு, வாக்கெடுப்பு நேரத்தில் வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம். தங்களுக்கு போதிய பலம் இருப்பதாக சோனியா காந்தி 2 தினங்கள் முன்புதான் தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சி இம்முடிவை எடுத்துள்ளது. அதேநேரம், தெலுங்கு தேசம் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nno confidence motion nda parliament நம்பிக்கையில்லா தீர்மானம் தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றம் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/illegal-sand-quarrying-amaravathi-make-the-river-deprived-its-lifeline-328470.html", "date_download": "2018-11-12T22:52:09Z", "digest": "sha1:ZG6X767JLOAHIMBJFPQTPMWA5IMMUEQO", "length": 14200, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொள்ளை போகும் அமராவதி.. தவிக்கும் தாராபுரம்.. வறளப் போகும் பேரபாயம் | Illegal sand quarrying in Amaravathi make the river deprived of its lifeline - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொள்ளை போகும் அமராவதி.. தவிக்கும் தாராபுரம்.. வறளப் போகும் பேரபாயம்\nகொள்ளை போகும் அமராவதி.. தவிக்கும் தாராபுரம்.. வறளப் போகும் பேரபாயம்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் ��டன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகொள்ளை போகும் அமராவதி.. தவிக்கும் தாராபுரம்.. வீடியோ\nதாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றை மணல் கொள்ளையர்கள் அநியாயத்திற்கு சுரண்டி வருகின்றனர். இதனால் மணல் கொள்ளை போவதோடு, குடிநீர் ஆதாரமான அமராவதி ஆறும் அநியாயத்திற்கு பாதிக்கப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.\nதாராபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் அமராவதி ஆற்றில் கேள்வி கேட்பாரின்றி தொடரும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. அதிகாரிகள் அறிந்திருந்தும் தடுத்திட முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பழைய மற்றும் புதிய அமராவதி பாசன பகுதி விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாகவும் அமராவதி ஆறு இருந்து வருகிறது.\nஇந்நிலையில் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு வரை தாராபுரம் தில்லாபுரியம்மன் கோவில், வடுகபாளையம், ஊதியூர் அருகே உள்ள நிழலிக்கரை, கவுண்டையன்வலசு, ஆத்துக்கால்புதூர், கருக்கம்பாளையம், பெரமியம், எரிசனம்பாளையம் பகுதிகளில் ஆற்றிலிருந்து மணலை சிறு வாகனங்கள் மூலம் எடுத்து வந்து அதை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரியில் மாற்றி தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்பட்டு வந்தது.\nதற்போது தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் அருகே எடைக்காடு என்ற கிராமத்தில் உள்ள எடைக்காடு என்ற தீவு இடத்தில் மணல் குவாரி அமைத்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி மணல் குவியல் குவியலாக ஆற்று மணலை குவித்து வைத்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் உள்ள அமராவதி ஆறு மணலை சேமித்து வைத்துள்ளனர்.\nஇந்த மணல் கடத்தல் அதிகாரிகளின் துணையோடு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது எடைக்காடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் அமராவதி ஆற்று மணலை திருட்டுத்தனமாக அள்ளிச் செல்கின்றனர் பொதுமக்கள் அந்த வழியாக செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர்.\nஇதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவேண்டிய புஞ்சை தலையூர் கிராம அதிகாரிகள் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர்.\nபொதுமக்களின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பழமை வாய்ந்த அமராவதி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறிவருவதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-deputy-cm-o-paneerselvam-announced-budget-state-is-benefited-because-gst-314338.html", "date_download": "2018-11-12T22:07:46Z", "digest": "sha1:HVPRB4O4IU6TL5UFVKGIBFFMQLCV4T37", "length": 12727, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு நல்ல பலன்... பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் | TN deputy CM O. Paneerselvam announced in budget state is benefited because of GST - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு நல்ல பலன்... பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்\nஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு நல்ல பலன்... பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு என்ன பலன் \nசென்னை : ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். கடந்த 8 மாத காலத்தில் 14% வளர்ச்சி விகிதத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கும் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருவதால் ஜிஎஸ்டியால் நமது மாநிலம் நல்ல பலனை பெற்று வருகிறது என்றும் அவர் குறிப��பிட்டுள்ளார்.\nதமிழகத்திலுள்ள மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிலையான விலைகளின் அடிப்படையில் 2017- 2018ம் ஆண்டில் 8.01 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரத்தில் காணும் சாதகமான சூழலாலும், முதன்மை துறைகளில் செய்யும் முதலீடுகள், தொழிற்துறை ஊக்குவிப்புகளால் 2018-19ம் ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகிறது.\nதமிழகத்திலுள்ள மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிலையான விலைகளின் அடிப்படையில் 2017- 2018ம் ஆண்டில் 8.01 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரத்தில் காணும் சாதகமான சுழலாலும், முதன்மை துறைகளில் செய்யும் முதலீடுகள், தொழிற்துறை ஊக்குவிப்புகளால் 2018-19ம் ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகிறது.\nபொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை 2017 மாதம் ஜூலை 1 முதல் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்புகளின் போது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை 5 ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்யும்.\nஜிஎஸ்டியின் கீழ் 2017 ஜூலை முதல் பிப்ரவரி 2018 வரை ரூ. 632 கோடி இழப்பீடாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. கடந்த 8 மாத காலத்தில் 14% வளர்ச்சி விகிதத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கும் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருவதால் ஜிஎஸ்டியால் நமது மாநிலம் நல்ல பலனை பெற்று வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/21161102/The-Peoples-Judiciary-is-suitable-for-consideration.vpf", "date_download": "2018-11-12T23:02:36Z", "digest": "sha1:IZTT4RPFBDNAL5SNIS5KG3GO2CTWXXQI", "length": 13290, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The People's Judiciary is suitable for consideration of the party's application, the Election Commission || மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றது, தேர்தல் ஆணையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் | ரபேல் ஒப்பந்தத்தில் அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டது: மத்திய அரசு |\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றது, தேர்தல் ஆணையம்\nதேர்தல் ஆணையம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது. #MakkalNethiMayyam\nநடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.\nகட்சி தொடங்குவதற்கு முன்னதாக, உறுப்பினர்கள் சேர்க்கைக்காக மய்யம் .காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கி இருந்தார். இதனை அடுத்து விசிலி என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கமல் அழைப்பு விடுத்திருந்தார். கமல்ஹாசன் மாநில அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.\nபல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து கமல் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் இன்று பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும் கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், மே 31-க்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமேலும், கட்சியின் தலைவர் - கமல்ஹாசன், துணைத்தலைவர் - ஞானசம்பந்தன், செயலாளர் - அருணாச்சலம், பொருளாளர் - சுரேஷ் என விண்ணப்பத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல; நான் மக்களின் கருவி - கமல்ஹாசன்\nஎந்த கட்சிக்கும் தாம் ஊதுகுழல் அல்ல என்றும், மக்களின் கருவியாக தாம் திகழ்வதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n2. வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை டி.வி., பத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு\nவேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n3. சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு\nசத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.\n4. மோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வ��க்கிறது என்று தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டியது, ஆனால், தேர்தல் ஆணையம் இதை மறுத்துள்ளது.\n5. 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\n4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. சினிமா கேள்வி பதில் \n5. ஷகீலாவின் கவர்ச்சி வாழ்க்கைக்குள் இளம் நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/11023128/Smuggled-from-DubaiRs95-lakh-gold-seized.vpf", "date_download": "2018-11-12T23:06:04Z", "digest": "sha1:OGXHEVFHU7APZ4HY4QF5PKZGFFAB2FCD", "length": 11593, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Smuggled from Dubai Rs.9.5 lakh gold seized || சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல் + \"||\" + Smuggled from Dubai Rs.9.5 lakh gold seized\nசென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல்\nதுபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 02:31 AM\nபல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த தங்கத்தை விமான நிலையத்திலேயே பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அவற்றை கடத்தி வரும் நபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் நேற்று அதிகாலையில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.\nஅப்போது துபாயில் இருந்து இலங்கை வழியாக ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சென்னையை சேர்ந்த ஜானகிராமன் (வயது 47) என்பவரின் உடைமைகளை சோதனையிட்ட போது அவரது பெட்டியில் தங்கச்சங்கிலி மற்றும் தங்க துண்டுகள் மறைத்து வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.\nமொத்தம் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள 170 கிராம் தங்கம் இருந்தது. துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇதைப்போல துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனையிட்ட போது, ஆந்திராவை சேர்ந்த ரங்கநாதன் (42) என்பவரின் பெட்டியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 125 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதுபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வெளிவந்த சம்பவம் தன்னை, தந்தை கற்பழித்தது குறித்து கூறி கதறி அழ��த மாணவி\n2. ‘காபி’யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த ஒப்பந்ததாரர் கைது\n3. திருச்சியில் இன்று ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இரவிலேயே குவிந்த இளைஞர்கள்\n4. மூளைக்கு 10 நிமிடம்\n5. புதுச்சேரி அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/20042945/1012409/Kerala-Sabarimalai-Issue.vpf", "date_download": "2018-11-12T22:17:30Z", "digest": "sha1:K5NA56HXLMLOQUDKNFFSOPFPIRXSALWW", "length": 10182, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலை பகுதியில் 144 தடை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலை பகுதியில் 144 தடை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.\n4 பெண்கள் சபரிமலை கோயிலுக்கு சென்ற நிலையில் அவர்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பிச் சென்றுவிட்டனர். பக்தர்களின் தொடர் போராட்டத்தால் சபரிமலை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக���கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/130948-idols-scam-in-kanchipuram-ekambareswarar-temple.html", "date_download": "2018-11-12T23:09:53Z", "digest": "sha1:ZTDEQTJ6EKUAYUTUIKA52BPJIT6PHR74", "length": 31547, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு?! நீதிமன்ற அதிரடி | idols scam in kanchipuram Ekambareswarar Temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:54 (16/07/2018)\nஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு\nகாஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள இரட்டைத் திருமாளிகை சீரமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.\nகாஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஏகாம்பரநாதர் கோயிலும் முக்கியமான ஒன்று. ஆன்மிக சுற்றுலாவுக்காகக் காஞ்சிபுரம் வரும் வெளிமாநில பக்தர்கள் ஏகாம்பரநாதரைத் தரிசிக்காமல் செல்லமாட்டார்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள `சோமாஸ் கந்தர்’ என்றழைக்கப்படும் உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால், புதிய உற்சவர் சிலையைச் செய்ய கடந்த 2015 இல் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.\nஅதன்படி இந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் 50 கிலோ எடையில், 2.12 கோடி ரூபாய் செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016 டிசம்பரில் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. இந்தச் சிலையில், `அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ளதுபோல், 5 விழுக்காடு தங்கம் கலக்கப்படவில்லை என்றும் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும்' காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரும், அவரது மகன்களான தினேஷ், டில்லிபாபு ஆகியோரும் கோயில் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், காஞ்சிபுரத்திலுள்ள சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு நேரடியாக வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், கோயில் அர்ச்சகர்கள் என 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அந்தச் சிலைகளில் எள்ளளவும் தங்கம் இல்லை என உற்சவர் சிலையை ஆய்வு செய���த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் டில்லிபாபு.\nகோயிலின் வடமேற்குப் பகுதியில் இரட்டைத் திருமாளிகை உள்ளது. இப்பகுதி சிதிலமடைந்துள்ள காரணத்தால் இங்கே பக்தர்கள் பெரும்பாலும் செல்வதில்லை. கல்வெட்டுகள், கலைநயம் மிக்க சிற்பங்கள் அடங்கிய தூண்கள் இரட்டைத் திருமாளிகையில் காணப்படுகின்றன. இரட்டைத் திருமாளிகை சிதிலமடையத் தொடங்கியதையடுத்து, இந்த மாளிகையைச் சீரமைக்க கடந்த 2014 ம் ஆண்டு தமிழக அரசு 79.90 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. மேலும் மாளிகையின் கீழ்ப்பகுதியைச் சீரமைக்க 65 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகள்கூட நிறைவடையாத நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தை நாடி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் டில்லிபாபு.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nடில்லிபாபுவின் புகார் மனுவை விசாரணை செய்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nகாஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபுவிடம் பேசினோம். ``கோயிலின் உட்பகுதியில் இருக்கும் இரட்டைத் திருமாளிகை சிதிலம் அடைந்ததாகக் காரணம் காட்டி அதை புரனமைப்பதற்காகத் தமிழக அரசுத் தரப்பில், சுமார் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன. கோயில் திருப்பணி குறித்துச் சரியான திட்ட அறிக்கை இல்லை. இதனால் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. திருப்பணிக்குத் தேவையான நிதியை தமிழகஅரசு ஒதுக்கிய பிறகும் கோயில் தரப்பில் தனியாக மக்களிடமிருந்து நன்கொடை பெற்றிருக்கிறார்கள். `வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்கள் ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கி உதவ��ேண்டும். பணம் கொடுக்க விரும்புபவர்கள் ஆன்லைன், டிடி, செக் போன்ற வழிகளில் பணம் கொடுக்கலாம்’ என ஆன்லைனில் விளம்பரம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் இதுவரை எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்களைச் செயல் அலுவலர் முருகேசனிடம் கேட்டோம். `திருப்பணி செலவுக்காக விளம்பரப்படுத்தவோ, நன்கொடை பெறவோ உத்தரவு வழங்கப்படவில்லை. அரசுப் பணத்தில்தான் திருப்பணி செய்கிறோம்’ எனச் செயல் அலுவலர் முருகேசன் பதில் கொடுத்தார்.\nஇதுவரை கிட்டத்தட்ட 150 புதிய கற்தூண்களை வைத்தார்கள். ஆனால், அகற்றப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் அடங்கிய கலைநயம் மிக்க பழைய தூண்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரியவில்லை. அவை கோயிலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு சில தூண்களே கோயிலில் இருக்கின்றன. அதுபோல் மதில் சுவரில் கல்வெட்டுகள் அடங்கிய கற்களையும் காணவில்லை. ஆலய திருப்பணிகளில் தேவையில்லாமல் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தக் கூடாது. ஆனால், ஜேசிபி இயந்திரம் வைத்து திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் திருப்பணிக்குத் தலைமை ஸ்தபதியின் அறிக்கையைக்கூட கோயில் நிர்வாகத்தினர் பெறவில்லை. திருப்பணி ஆணையரின் அனுமதியும் பெறப்படவில்லை.\nதகவல் ஆணையரிடம் சென்றுதான் நாங்களே திட்ட அறிக்கையைப் பெற்றோம். அதில் பல இடங்களில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நீதிமன்றம் சென்றோம்.” என்கிறார்.\nஇந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பேசினோம். ``திட்ட அறிக்கை பெறவேண்டும் என்பதெல்லாம் 2017 இல்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நிர்வாக ரீதியாக வேலை மட்டும்தான் எங்களுடையது. மற்றபடி அந்தந்தக் கோயிலுக்கென்று உள்ள செயல் அலுவலர்களிடம்தாம் கோயில் பொறுப்பு உள்ளது. தேவையில்லாமல் எங்கள் பெயரை இணைத்து வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.” என்கிறார் விரக்தியாக.\nஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசன், ``கோயில் தரப்பில் எல்லாக் கணக்கு வழக்குகளும் சரியாக இருக்கின்றன. கோயில் பெயரைச் சொல்லி யாராவது வசூல் செய்திருப்பதாக ஆதார��்துடன் சொன்னால், நாங்களே வழக்குப் பதிய தயாராக இருக்கிறோம். திருப்பணிக்கு அரசுப் பணத்தைத் தவிர வேறு பணத்தைச் செலவு செய்யவில்லை. நீதிமன்றமோ, அதிகாரிகளோ எப்போது கணக்குக் கேட்டாலும் அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இங்கு எடுக்கப்பட்ட எல்லாப் பழைய தூண்களும் இங்கேயே இருக்கின்றன. உடைந்த தூண்களையும் தனியாக எடுத்து வைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும் தூண்களை எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம். ஜேசிபி பயன்படுத்தாமல் பெரிய கற்களைத் தூக்க முடியாது. அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் வேலை செய்தது போல் இப்போதும் வேலை செய்ய முடியாது. நீதிமன்றத்தில் எங்கள் துறையிடம் கருத்துக் கேட்காமல் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். மனசாட்சி விரோதமில்லாமல் பணியைச் செய்கிறேன். நடப்பதை ஏகாம்பரநாதர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.” என்கிறார் ஆதங்கமாக.\nயார் சொல்வது உண்மை என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்\n\"ஆடம்பர வாழ்க்கைக்காக ஆள்கடத்தல் வேலை\" - கைதானவரின் பகீர் வாக்குமூலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லா��் அநாகரிகமான விஷயம்\n`3 குழந்தைதான் பிளான்; ஆனால் 21 பிள்ளைகளைப் பெற்றுவிட்டோம்’ - பூரிப்பில் 43 வய\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97670-agriculture-subsidy-cut-stopped-ration---this-is-what-thirumurugan-gandhi-said-before.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-11-12T22:06:54Z", "digest": "sha1:DII5X4R4U4ZE6K35IPYY57XW67ANXOQO", "length": 25878, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு!’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி | “Agriculture subsidy cut... stopped ration!” - this is what Thirumurugan gandhi said before!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:52 (02/08/2017)\n‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி\nஓவியாவுக்கு ஓட்டு போட்டு, 'பிக் பாஸ்'-க்குள் ஜாலியாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நேரத்தில், சிலிண்டர் மானியம் ரத்து, ரேஷன் பொருள்களுக்கு வேட்டு என அடுத்தடுத்து கிலி கொடுத்துவருகிறது அரசு கோபமானாலும், சோகமென்றாலும் மீம்ஸ் போட்டுத் தாளிக்கும் இணைய உலகம், ரேஷன் பொருள்கள் தடை குறித்து ஒரு வருடத்துக்கு முன்பே எச்சரித்த, 'தீவிரவாதி' மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகனின் பழைய பேட்டியைப் பதிவேற்றிக்கொண்டிருப்பது... 'தலைவன் இருக்கிறான்' மொமன்ட்\n‘போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று அப்போது அலட்சியமாக நாம் தவறவிட்ட திருமுருகனின் பேட்டியை, இப்போது 'ஐ அவுட்டானபின் சன்னுக்கு சலாம்' போட்டு ரீவைண்ட் பண்ணலாம்...\n“கடந்த வருடம், 'உலக வர்த்தக ஒப்பந்தம்' குறித்த விவாதம் நடைபெற்றது. அதில், 'ரேஷன் கடை மூலமாக, மக்களுக்கு மலிவு விலையில் அரிசி போன்ற உணவுப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது. உணவுப் பொருள்களுக்கான மானியம் மற்றும் விவசாயிகளுக்கான மானியத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.' என்ற இந்த 3 முக்கியமான அம்சங்களையும் மூன்றாம் உலக நாடுகள் மீது திட்டமிட்டுத் திணித்துள்ளன மேற்குலக நாடுகள்.\nமுன்னதாக கடந்த 15 வருடங்களாக இதுகுறித்து நடைபெற்றுவந்துள்ள ஒப்பந்த விவாதங்களின்போது இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தது. ஆனால், கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுவிட்டது. எனவே இனிவரும் 2017-ம் ஆண்டிலிருந்து Food Corporation of India என்று சொல்லப்படக்கூடிய குடோன்களில், அரிசியைக் கொள்முதல் செய்வதோ சேமித்துவைப்பதோ நடைபெறாது. விவசாயத்துக்கு மானியத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால், வெளிநாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்குக் குறிப்பாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டோமானால், அந்த நாடு தன் சொந்த மக்களாகிய விவசாயிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் மானியத்தை நிறுத்தாது. ஆனால், இங்கே நம் நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் மின்சார மானியத்தையோ, உரம் உள்ளிட்ட விவசாயப் பொருள்களுக்கான மானியத்தையோ நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் உத்தரவிடுகின்றன; இந்தியாவும் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டது.\nஇதுமட்டுமல்ல.... 2017-லிருந்து ரேஷன் கடைகளில் இனி மக்களுக்கு அரிசியைக் கொடுக்கப்போவதில்லை. நீங்கள் அரிசியை பொதுசந்தையில்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வந்த உணவுப் பொருள்களுக்குப் பதிலாக மக்களுக்குப் பணம் கொடுக்கப்படும். அதாவது கேஸ் மானியம் எப்படிக் கொண்டுவந்தார்களோ அதேபோன்று. இதற்காகத்தான் ஆதார் அட்டை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இனி ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசி கிடைப்பதற்கு வாய்ப்பு கிடையாது. நீங்கள் இங்கே அரிசி உற்பத்தி செய்வீர்கள். ஆனால், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யப்போகிறது அரசு. இதற்கான போக்குவரத்து செலவு என்பது ஒரு கிலோ அரிசிக்கு, மிகக்குறைவாக அதாவது 15 பைசாதான் செலவாகிறது. இங்கே இருக்கிற விவசாயிகளுக்கு உரம், மின்சாரம் உள்ளிட்ட விவசாய மானியங்கள் இல்லாதபோது, அதிக பொருள்செலவில்தான் அரிசியை உற்பத்தி செய்தாகவேண்டும். இந்த அரிசிய��� அரசு கொள்முதல் செய்யாது. அதேசமயம், வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும். எனவே, இங்குள்ள விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலை மோடி அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.\nஇது மோடி அரசின் மீதானக் குற்றச்சாட்டு மட்டுமல்ல.... பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இதுகுறித்துப் பேசவில்லை. மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, 'உங்களுக்கு 20 கிலோ அரிசி தரப்போகிறோம்; 30 கிலோ அரிசி தரப்போகிறோம்' என்று அவர்கள் சொல்லி வருவதெல்லாம் சுத்தப்பொய் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து அ.தி.மு.க., தி.மு.க இரு கட்சிகளுமே எதுவும் பேசவில்லை. இந்த உலக வர்த்தக சபையில் இந்தியா கையெழுத்திட்டது குறித்து இதுவரையிலும் பத்திரிகையாளர்களிடம்கூட தெரிவிக்கப்படவில்லை. மிக ரகசியமாக இது மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. ஆக, பொதுவிநியோகத்தை முற்றிலுமாக இவர்கள் மூடப் போகிறார்கள். இதைத்தான் நாங்கள் மிக ஆபத்தான விஷயமாகப் பார்க்கிறோம். இதிலிருந்து விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் ஒழிக்கப்பட்டுவிடும்.'' என்று முழங்கித் தீர்த்திருக்கிறார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி\nதிருமுருகனின் இந்தப் பேட்டியைப் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்....\nகமல் சொன்னார் நாங்கள் செய்தோம்- முட்டை ஊழலை அம்பலப்படுத்திய ரசிகர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ��பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/paarambariyam/", "date_download": "2018-11-12T23:09:57Z", "digest": "sha1:L4VRGKJQ3YSFVVN4JYCQTCNT6LHXB2RF", "length": 6257, "nlines": 72, "source_domain": "airworldservice.org", "title": "HERITAGE | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nமுன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு நினைவஞ்சலி...\nகவிதாயினி ஜோதி பெருமாள் கி மு 563-ல் கபிலவஸ்துவில் ஒரு ஆன்மீகச் சுடரொளி தோன்றியது....\nபோபால் தமிழ்ச் சங்கம் – பொங்கல் விழா வானொலித் தொகுப்பு...\nபோபால் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியின் வானொலித் தொகுப்பு தொகுத்து வழங்குபவர் உஷா வெங்கட்...\nபொங்கல் சிறப்பு உரை—நீதியரசர் M கற்பக விநாயகம் அன்பு, அறிவு, அருள் இந்த மூன்றும் சேரும் போதுதான் மனிதன் முழுமை அடைகிறான் – பொங்கல் வாழ்த்துக்கள் ...\nஇரண்டாவது சர்வதேச யோகா தினம் – உரை. வழங்குபவர் யோக நிபுணர் எம், ...\nயோகா என்றால் என்ன என்பது குறித்து, நம்மில் பலபேர், வெவ்வேறு வகையில் புரிந்து கொண்டுள்ளோம். பெரும்பாலான மக்கள், யோகா என்றால், அது பலவகையான ஆசன நிலைகளை உள்ளடக்கிய ஒரு உடல்நலம் காக்கும் பயிற்சி என்ற வகை...\nசத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.\nவாரணாசியில் இரண��டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட திட்டங்கள் – பிரதமர் திரு நரேந்திர மோதி இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு.\nஆஃப்கனிஸ்தானில் வடக்கு பக்லானில். தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் -16 பேர் உயிரிழப்பு.\nபங்களாதேஷிலுள்ள ரோஹிங்கியா அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு பங்களாதேஷ் பொறுப்பு – மியான்மர்.\nகஜ புயல் சென்னை-நாகப்பட்டிணம் இடையே வரும் வியாழக் கிழமை கரையைக் கடக்கும் – வானிலை ஆய்வு மையம்.\nமுதல் உலகப் போரில் இந்திய வீரர்கள் ஆற்றிய அரும்பணியை நினைவுகூரும் உலக நாடுகள்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2016/01/blog-post_14.html", "date_download": "2018-11-12T23:17:17Z", "digest": "sha1:CKELTHCYTO5KL6DMOJUEEF4W26C7A5AL", "length": 23181, "nlines": 205, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "மாட்டுப் பொங்கல் திருநாள் ~ Arrow Sankar", "raw_content": "\nஉலகமக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு. முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர். கோ என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன், உலகம் என்று பொருள் சொல்லப்படுகிறது.\nராமபிரான் பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜைதான் என்கிறது புராணம். சக்கரவர்த்தி திலீபன் பல வருடங்களாக பிள்ளைப் பேறின்றி வேதனையில்ஆழ்ந்திருந்தான். அப்போது, அவன் அரண்மனைக்கு வந்த வசிஷ்ட முனிவர், நந்தினி எனும் பசுவைக் கொடுத்து பூஜிக்கும்படி சொன்னார். அதன்படியே தினமும் அதனை நீராட்டி, தகுந்த ஆகாரத்தைக் கொடுத்து வழிபட்டுவந்தான் திலீபன். அவ்வாறு அதனைப் பேணி வளர்த்துவந்ததன் பயனாக திலீபனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ரகு என்று பெயரிட்டான்.\nவருடங்கள் கழிந்தன. திலீபன் தன் மகனான ரகுவுக்குத் திருமணம் நடத்தி வைத்தான். ஒரு வருடத்திலேயே தந்தையானான் ரகு. திலீபன் தன் பேரனுக்கு \"அஜன்' என்று பெயர் சூட்டி விழா எடுத்தான். கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய அஜனுக்கு காலாகாலத்தில் திருமணம் நடந்தது. அவனுக்குப் பிறந்த மகன்தான் தசரதன். தசரத சக்கரவர்த்தி ரிஷ்யசிருங்கர் மூலம் நடத்திய யாகப் பயனால் ராமாவதாரம் நிகழ்ந்தது.\nதிலீபன் பல வருடங்களுக்குமுன் கோபூஜை செய்த பயனால் மகாவிஷ்ணுவே பூவுலகில் அவதரித்தார்.\nபசு குறித்து இன்னொரு ��ுராணத் தகவலும் உண்டு. பிரம்மதேவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் உடலிலுள்ள சக்தி விரைவில் தீர்ந்துபோவதை அறிந்து, அதனை சமன் செய்யும் வழியை அறியவேண்டுமென்று திட்டமிட்டார்கள். அவர்கள் ரிஷிகளையும் முனிவர்களையும் சந்தித்து அதற்கு வழிகூறுமாறு வேண்டினர். அவர்கள் பிரம்மதேவனை அணுகி மனிதர்களின் கோரிக்கையைத் தெரிவிக்க, பிரம்மா யோசித்தார். தேவலோக அமிர்தத்தை மானிடர்களால் ஜீரணிக்கமுடியாது என்பதால் தானே சிறிது அமிர்தத்தை உண்டு, அதனை மனிதர்களுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிக்கொண்டார். பின்னர் அவர் ஒரு பசுவாக உருவெடுத்து பாலைச் சொரிந்தார். அந்தப் பாலே வழிவழியாக மனிதர்களுக்கு சக்தியூட்டுவதாக விளங்கிவருகிறது.\nஎனவே பசு மனிதர்களுக்கு தாயும் தந்தையும் போன்றது. பசுவை வணங்கிப் போற்றுபவன் பிரம்மதேவனையும், தனது பெற்றோர்களையும் வணங்குபவனாகிறான்.\nபசுவைப் பாதுகாப்பவன் தனது பெற்றோரை, அவர்களின் முதிய காலத்தில் காப்பாற்றுவான் என்று சாஸ்திரம் கூறுகிறது.\nபசுவின் கொம்புகளில் பீமனும் இந்திரனும்; காதுகளில் அஸ்வினி குமாரர்களும்; கழுத்து, தாடைப்பகுதிகளில் ராகு- கேதுவும்; இரண்டு கண்களில் சூரிய சந்திரர்களும்; மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும் முருகனும்; முன்னிரண்டு கால்களில் பைரவரும்அனுமனும்; முகப்பகுதியில் சிவபெருமானும்; கழுத்து முதலான பகுதிகளில் பாரத்வாஜர், குபேரன், வருணன், அக்னி, பிரம்மன், கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு, பராசரர், விஸ்வாமித்திரர், அமிர்தசாகரமும்; வால் பகுதியில் நாகராஜனும்; முன்குளம்புப் பகுதியில் விந்தியம், இமாச்சல பர்வதங்களும்; பின்கால் பகுதியில் மந்த்ராசலம், துரோணாசல பர்வதங்களும்; மடியில் அமிர்தசுரபி கலசமும்; பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமியும் வசிப்பதுடன், இன்னும் பிற தேவர்களும் பசுவின் உடலில் வாசம்செய்வதாக ஐதீகம்.\nஇறைவனுக்கு அபிஷேகம் செய்யும் முக்கிய பொருளாக பால், தயிர், நெய் ஆகியவை இருக்கின்றன. பால், தயிர், நெய், கோமயம், கோசலம் ஆகிய ஐந்தையும் ஐம்பூதங்களாக பாவித்து, ஒன்றாகக் கலந்து, பூஜைசெய்யும் இடத்தையும் யாகம் செய்யும் இடத்தையும் தூய்மை செய்வர்.\nபொதுவாக, யாகங்களுக்கு நெய் மிக அவசியம். பசு நெய்யில் தீ வளர்த்து, அதில் பால�� ஊற்றி நெருப்பை அவிக்கும்போது அதிலிருந்து உண்டாகும் புகையானது விஷ வாயுக்களைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.\nசாஸ்திரங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், பசு தானம் மிக சிறப்பிக்கப்படுகிறது.\nஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நட்சத்திரத்திலும் கோ தானம் செய்வதும், கோ பூஜை செய்வதும் மேன்மை தரும். பசுதானம் செய்பவர்களுக்கு கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்.\nகோசாலை உள்ள கோவில்களுக்கு பால் கறக்கும் பசுவையும் கன்றினையும் அளித்தால் கோடி புண்ணியம் கிட்டுவதுடன், அவர்களது வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும். பசுவையும் கன்றையும் ஓராண்டு பராமரிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதும் சாலச் சிறந்தது.\nபசு தானம் செய்பவர் தன் பூவுலக வாழ்வை நீத்தபின், பசுவின் ஒவ்வொரு உரோமத்திலும் ஒவ்வொரு ஆண்டுவீதம், கோலோகத்தில் கண்ண பரமாத்மாவுடன் பல்லாயிரம் ஆண்டுகள் வசிக்கும் பேறு பெறுவர்.\nபசு தானத்தால் ஒருவர் தனது முன்னேழு, பின்னேழு தலைமுறையினரை மோட்சம் பெற வழிசெய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகும். (தெரிந்தே பாவம் செய்தவருக்குப் பலன் தராது)\nகோபூஜை போலவே கோதுளி நீராடலும் சிறந்த பலனைத்தருவது. அதாவது பசு நடந்து செல்லும்பொழுது, அதன் கால்கள் பதிந்த இடத்திலுள்ள மண்ணை எடுத்து உடல்முழுவதும் பூசிக்கொண்டு நீராடினால், கங்கை நதியில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்கின்றன வேதநூல்கள்.\nஒரு காரியமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பசு எதிரே வந்தால் சுபசகுனமாகும். பசுக்களை கூட்டமாகப் பார்த்தால் இன்னும் சிறப்பு. தினமும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும். தினமும் இப்படி செய்ய இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்; முன்னோர்களின் ஆசியும் கிட்டும்.\nஇவ்வாறு செய்ய இயலாதவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மாட்டுப்பொங்கல் திருநாளிலாவது பசுவை வணங்குதல் நன்று. பசுவை மட்டுமின்றி காளையையும் வழிபடவேண்டும். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளைகளை நீராட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம்தீட்டி, மலர் மாலை சூட்டி, சர்க்கரைப் பொங்கல், ���ரும்பு தந்து வழிபடுவதை கிராமப்புறங்களில் காணலாம்.\nசிவபெருமானின் வாகனமான நந்தியின் வாரிசுகள்தான் காளைகள். நந்தி, நன்மைகளின் சொரூபம். வம்சவிருத்தியின் அடையாளம்.\nபசு இருக்குமிடத்தில் தீயசக்திகள் அண்டாது. நமக்கு கெடுதல் செய்யும் மனம் கொண்டவர்கள் நம் இல்லம்தேடி வந்தால், முன்கூட்டியே பசு குரல் கொடுத்து தெரிவிக்குமாம். தற்போதைய சூழலில் நகரங்களில் பசு வளர்ப்பதற்கு முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மாட்டுப் பொங்கலன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று, நந்தி பகவானுக்கு பூஜை செய்யலாம். அன்று மாலை வேளையில் பசு வைத்திருப்பவர்கள், கோவிலுக்கு அழைத்து வருவார்கள். அப்பொழுது, அவர்களிடம் அனுமதி பெற்று கோவில் குருக்கள் மேற்பார்வையில் கோபூஜை செய்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். கோசாலை இருந்தால் அங்கும் பூஜிக்கலாம்.\nமாட்டுப் பொங்கல் நாளில் சிவலிங்கத்திற்கு எதிரிலுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அறுகம்புல் மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், நிலக்கடலை, கரும்பு படைப்பார்கள். அந்த வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தியம்பெருமானை வழிபட்டால் வம்சம் நல்ல முறையில் வளரும்.\nஇவ்வாறு மாட்டுப் பொங்கல் திருநாளில் வழிபட்டு மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் அருளுடன் சிவபெருமானின் அருளையும் பெறலாம்.\nபள்ளி நாள்களில் மாட்டுப்பொங்கலன்று மாடுகளோடும் வண்டியோடும் நண்பர் குழாமாக போட்டிபோட்டுக்கொண்டு ஓடியதும் விளையாண்டதும் நினைவிற்கு வந்தன.\nபள்ளி நாள்களில் மாட்டுப்பொங்கலன்று மாடுகளோடும் வண்டியோடும் நண்பர் குழாமாக போட்டிபோட்டுக்கொண்டு ஓடியதும் விளையாண்டதும் நினைவிற்கு வந்தன.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1686", "date_download": "2018-11-12T23:02:41Z", "digest": "sha1:SAKUGW6GQFJ7EWBZT2B5P7FEB3QGXH32", "length": 9456, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Guarayo: Bolivia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Guarayo: Bolivia\nISO மொழி குறியீடு: gyr\nGRN மொழியின் எண்: 1686\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Guarayo: Bolivia\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A33281).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06560).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGuarayo: Bolivia க்கான மாற்றுப் பெயர்கள்\nGuarayu (ISO மொழியின் பெயர்)\nGuarayo: Bolivia எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Guarayo: Bolivia\nGuarayo: Bolivia பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3611", "date_download": "2018-11-12T23:16:20Z", "digest": "sha1:ENVBW5DGHNXKR7FDX4NLH3Q7RCNGRKL5", "length": 8875, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Bululaha & Malapaina மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Mapena [mnm]\nGRN மொழியின் எண்: 3611\nROD கிளைமொழி குறியீடு: 03611\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bululaha & Malapaina\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13140).\nBululaha & Malapaina க்கான மாற்றுப் பெயர்கள்\nBululaha & Malapaina எங்கே பேசப்படுகின்றது\nBululaha & Malapaina க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bululaha & Malapaina\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங���கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5501", "date_download": "2018-11-12T22:31:56Z", "digest": "sha1:BSZ4HCS6GILCX7NHJ5WAET24DTHRP4PA", "length": 32833, "nlines": 124, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் தொகுதி SDPI வேட்பாளர் பேட்டி |", "raw_content": "\nகடையநல்லூர் தொகுதி SDPI வேட்பாளர் பேட்டி\n“முஸ்லிம்களுக்கான பிரச்னை மாநில அளவிலானது அல்ல, தேசிய அளவிலானது\n– SDPI மாநிலப் பொதுச்செயலாளரும், கடையநல்லூர் தொகுதி SDPI வேட்பாளருமான\nநெல்லை முபாரக் தூதுஆன்லைனுக்கு அளித்த பேட்டி\n“பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ்” என்ற “உடன்பாடான அரசியல்” என்பதை முழக்கமாகக் கொண்டு உங்கள கட்சி துவக்கப்பட்டுள்ளதே… பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ் என்றால் என்ன\nமுதலில் தூதுஆன்லைன் வாசகர்களுக்கு எனது இதயங்கனிந்த நற்சலாமையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nBuy Bactrim Online No Prescription style=”text-align: justify;”>ஒரு சின்ன திருத்தம். பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ் என்பது SDPIன் முழக்கம் அல்ல. அது SDPIன் கொள்கை.\nஇந்தியத் திருநாடு சுதந்திரம் வாங்கி 63 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இங்குள்ள பூர்வகுடிமக்களான ஒடுக்கப்பட்ட முஸ்லிம், தலித், கிறிஸ்தவ, பழங்குடியின மக்கள் அந்தக் கட்சி வரவேண்டும், இந்தக் கட்சி வரவேண்டும் என்று தீர்மானிக்கும் நிலையிலிருந்து அல்லது வாங்கும் நிலையிலிருந்து கொடுக்கும் நிலைக்கு மாறுவதே பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ்.\nசுருங்கச் சொன்னால், மேற்சொன்ன ஒடுக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைக்கு நேரெதிரான நிலையே பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ்.\nஇந்த அடிமைச் சமூகங்களை அதிகாரச் சமூகங்களாக ஆக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கமே இந்தியாவை வழிநடத்துவதற்கு இயலும் என்று SDPI கருதுகிறது. அதே நேரம் SDPIன் முழக்கம் “பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை”. அதாவது இந்த நாட்டைப் பீடித்திருக்கும் பசி, பயம் ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முழக்கத்தை முன்வைத்துள்ளோம்.\nஇந்த முழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகள் மக்களை மேற்கண்ட நிலையிலிருந்து விடுவிக்கும் வரை தொடரும்.\nஉங்கள் கட்சியின் பொதுவான செயல்திட்டம் என்ன\nதற்போதைய மக்களின் நிலையையும், நாட்டின் நிலையையும் உயர்த்துவதற்காக பல்வேறு செயல்திட்டங்களை மக்கள் முன்னால் SDPI பல கட்டங்களாக அறிமுகப்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, எல்லா தரப்பு மக்களும் இந்தியாவின் வளங்களை அனுபவிப்பதிலும், அதிகாரத்தை அடைவதிலும் சமநிலையை அடைய வேண்டும் என்ற நோக்கோடு எங்களின் தற்போதைய செயல்திட்டம் அமைந்துள்ளது.\nபசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்ற முழக்கத்தை தாங்கள் முன்வைப்பதன் காரணம் என்ன\nஇந்த முழக்கத்தை SDPI முன்வைப்பதற்கு அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணையங்களும், அறிக்கைகளும், சூழ்நிலைகளுமே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பசியை எடுத்துக்கொண்டால் இந்த நாட்டில் சுமார் 74.6 சதவீத மக்களின் ஒரு நாள் வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. அதேபோல் உலகத்தில் உள்நாட்டுக் கலவரங்களும், போர்களும் நடந்துகொண்டிருக்கும் நாடுகளில் இல்லாத அளவுக்கு வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை, உணவின்றி தவிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இந்தியாவில் உள்ளது. ஏன், எலிகளையும், மாங்கொட்டைகளையும் உண்ணும் அளவுக்கு கொடூரமான சூழ்நிலை இந்த நாட்டில் நிலவுகிறது. ஏழைகள் நாளுக்கு நாள் மேலும் ஏழைகளாகவே மாறுவதையும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முதலாளி வர்க்கம் தொடர்ந்து பணக்காரர்களாக மாறி வருவதையும், இந்த நாட்டின் இயற்கை வளங்கள் குறிப்பிட்ட சில சமூகங்களின் குடும்பச் சொத்தாக மாறி வருவதையும் SDPI கண்டு இதனை மாற்ற உறுதி பூண்டது.\nஇதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். பசியுடன் மட்டும் மக்கள் அவதிப்படவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நடக்கக்கூடிய ஒவ்வொரு கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகி தங்கள் உயிர், உடைமைகளை இழந்து வருகின்றனர். அதேபோல் தலித்துகள் அதிகாரவர்க்கத்தின் அடக்க���முறையினால் தினம் தினம் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் உயிர், உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.\nஇப்படி ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறைகளைக் கண்டும், அரச பயங்கரவாதத்தைக் கண்டும் அச்சமடைந்துள்ள சூழலில், இதிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டிய மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத நிலையை SDPI காண்கிறது. இந்த நாட்டை வல்லரசாக உருவாக்க வேண்டும் என்றால் நாட்டின் பூர்வகுடிமக்களின் உள்ளத்திலிருந்து பயத்தையும், வயிற்றிலிருந்து பசியையும் போக்கவேண்டிய தேவை உள்ளதைக் கண்டுதான் SDPI மேற்கண்ட முழக்கத்தை முன்வைத்திருக்கின்றது.\nஎனவே மேற்கண்ட அவல நிலையைப் போக்க இந்திய மக்கள் அனைவரும் SDPIன் கரத்தை வலுப்படுத்தவேண்டும்.\nமுஸ்லிம்களுக்காக முஸ்லிம் லீக் என்ற கட்சி இருக்கிறது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் த.மு.மு.க.வால் உருவாக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம் சமுதாயத்திற்கான பிரதிநிதியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் கட்சியின் அவசியம் என்ன\nSDPI என்பது முஸ்லிம்களின் கட்சியல்ல. தலித்துகளின் கட்சியுமல்ல. கிறிஸ்தவர்களின் கட்சியுமல்ல. மாறாக, அது ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சி.\nஅதேவேளை, அரசியலில் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறந்தள்ளப்படுவதைக் கண்டு அவர்களுக்காக யாரும், எந்தக் கட்சியும் குரல் கொடுக்காத நிலையில், அவர்களது நிலையை மாற்ற முயற்சி செய்யாத நிலையில் SDPI மட்டுமே முஸ்லிம்களின் நலனைக் கருத்தில்கொண்டு தனது குரலை உயர்த்தி வருகிறது. மேலும் முஸ்லிம்களுக்கான பிரச்னை என்பது மாநில அளவிலானது அல்ல. அது தேசிய அளவிலானது. ஆகவே முஸ்லிம்களின் பிரச்னைக்குத் தீர்வு, அதேபோல் தலித்துகளின் பிரச்னைக்குத் தீர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகார அவைகளில் ஒலிக்கும் போராட்ட அரசியலை அடிப்படையாகக் கொண்டே அமையும். இதனைச் சாதிக்க SDPIயால் மட்டுமே முடியும்.\nமுஸ்லிம்கள் பல்வேறு அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும் பிரிந்து கிடக்கின்றனர். இந்நிலையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும்\nஒரே தலைமையின் கீழ் திரள்வதற்கான வாய்ப்புகள் தமிழகம் மற்றும் இந்தியாவில் தென்படுகிறதா\nஇதுவரை முஸ்லிம்களிடையே செயல்பட்ட கட்சிகளும், இயக்கங்களும் முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு உண்மையான தீர்வை செயல்படுத்தாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. SDPIயைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்னைகளுக்குத் தீர்வைச் சரியான முறையில் கண்டறிந்து செயல்படுத்தி வருவதால் SDPIன் தலைமையின் கீழ் சுமார் 16 மாநிலங்களில் மக்கள் அணி அணியாக, அலை அலையாகத் திரண்டு வருகின்றனர்.\nதலித்துகளுக்கும், பிற ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுக்குமென தனியாக கட்சிகள் செயல்படுகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் தலைமை வகிக்கும் கட்சிகளில் அவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்புகள் உள்ளனவா\nஇதில் இரண்டு கேள்விகள் உள்ளன. சில தலித் இயக்கங்களைத் தவிர பெரும்பான்மையான தலித் அமைப்புகளும், கட்சிகளும் தலித்துகளின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் இதுவரை கொண்டு வரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.\nஇந்நிலையில் தலித்துகளின் நலனில் அக்கறையுள்ள முஸ்லிம்களும், முஸ்லிம்களின் நலனில் அக்கறையுள்ள தலித்துகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, SDPI மூலம் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் முஸ்லிம்களும், தலித்துகளும் ஒன்றிணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.\nகட்சி துவங்கி ஒன்றரை வருடங்களிலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக துணிச்சலாக அறிவித்துள்ளீர்கள். இத்தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா\nநிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, தமிழகம், புதுவை மக்களைப் பொறுத்தவரை ஒரு கொள்கையுள்ள, அதேநேரம் அந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் ஆற்றலுள்ள கட்சிகளை வரவேற்பதில் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறோம். SDPI 65 தொகுதிகளில் வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாகவும், 25 தொகுதிகளில் யார் வரவேண்டும் என்று நிர்ணயிக்கும் சக்தியாகவும் இருக்கின்ற நிலையில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இதுபோன்ற நம்பிக்கைக்கு தமிழக மக்கள் வரவேற்பளித்த வரலாறும் நம் முன் உண்டு.\nம.ம.க. மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளைப்போல் ஏதாவது ஒரு முக்கிய கட்சியுடன் இணந்து போட்டியிட்டிருக்கலாமே\nநிச்சயமாக ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சிகளுடன் இணைந்து அதிகாரப் போட்டியில் பங்கெடுப்பதை SDPI விரும்புகிறது. ஆனால் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ம.ம.க. அ.தி.மு.க. அணி��ிலும், முஸ்லிம் லீக் தி.மு.க. அணியிலும் இணைந்துள்ள சூழலில் SDPI தனது பலத்தை நிரூபிக்க தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில் இது சாத்தியமற்றது.\nமேலும் மேற்கண்ட இரு கட்சிகளுடனும் இணைந்து போட்டியிடுவதைத் தீர்மானிப்பது மேற்கண்ட கூட்டணியின் தலைமைதான் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம்தான் உங்கள் கட்சியை இயக்குவதாகக் கூறுவது பற்றி…\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப் பொறுத்தவரை SDPI உருவாவதற்கும், வளர்வதற்குமான அனைத்து உதவிகளையும் செய்தது. அதேவேளை SDPI தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டது. இதற்கென்று தனியான நிர்வாகக் குழுக்கள் உள்ள நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நம்மை இயக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. இரண்டிற்கும் நிர்வாக ரீதியிலான எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் தற்போதைய SDPIன் நிலைப்பாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஆகிய அமைப்புகள் ஆதரிக்கின்றன.\nசமீபத்தில் உங்கள் கட்சியின் சென்னை மண்டல மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளீர்கள். பொதுவாகவே, தேர்தல் நேரங்களில் மாநாடு நடத்தி தங்கள் பலத்தை நிரூபிப்பது பல அரசியல் கட்சிகளின் யுக்தியாகும். தூய்மையான அரசியல் களத்தை உருவாக்க விரும்பும் நீங்களும் இம்மாதிரியான மாநாட்டை நடத்தியதன் காரணம் என்ன\nSDPI நடத்திய மண்டல மாநாடு என்பது தனி நபரின் செல்வாக்கை நிரூபிப்பதற்காக நடத்தப்பட்ட மாநாடு அல்ல. சுருங்கச் சொல்வதென்றால், இது 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல மாநாடு என்றாலும் மாநில மாநாடு அளவுக்கு மக்கள் SDPIன் பின்னால் அணி திரண்டனர். அதேநேரம் தூய்மையான கொள்கை அரசியலைப் பரவலாக்கும் நோக்கத்தோடு இந்த மாநாடு நடைபெற்றது.\nகுறிப்பாக, தற்போதைய அரசியல் கட்சிகள் மாநாடுகளுக்கு பணமும், உணவும் கொடுத்து அழைத்து வரும் நிலையில் SDPI நடத்திய மாநாட்டுக்கு வந்த மக்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து கலந்து கொண்டார்கள். இது பத்தோடு பதினொன்றாவது கட்சி நடத்தும் மாநாடல்ல, இது SDPIன் முத்தான மாநாடு என்பதை நிரூபித்துள்ளது.\nமாநாட்டு விளம்பரங்களிலெல்லாம் “அரசியலை நமதாக்குவோம் தேசத்தைப் பொதுவாக்குவோம்” என்ற முழக்கம் பளிச்சிட்டது. இதற்கு ஏதேனும் பின்னணி உண்டா\nநிச்சயமாக பின்னணி உண்டு. தற்போதைய அரசியல் என்பது சாக்கடையாகி, கிரிமினல்களின் கூடாரமாக மாறியுள்ள சூழலில், அரசியலைப் பரிசுத்தப்படவேண்டிய நாட்டிலுள்ள நல்லவர்கள் அரசியலைக் கண்டு அரசியலைக் கண்டு ஒதுங்குவது என்பது மேற்கண்ட நிலையை இன்னும் ஆபத்தானதாக்கும் என்று கருதி நல்லவர்கள் அரசியலை நமதாக்க எண்ணி அரசியலில் நுழைய வேண்டும். அதேநேரம் தேசத்தின் வளங்கள் அனைவருக்கும் கிடைக்காமல் சில குடும்பங்களின் சொத்தாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்ற காரணங்களைக் கருத்தில்கொண்டுதான் SDPIன் மண்டல மாநாட்டின் முழக்கமாக “அரசியலை நமதாக்குவோம் தேசத்தைப் பொதுவாக்குவோம்” என்ற கொள்கை முழக்கத்தை நாட்டு மக்களுக்கு SDPI அறிமுகப்படுத்தியது.\nஅகவே தூதுஆன்லைன் இணையதளம் வாயிலாக SDPI இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் அனைவரையும் அரசியலை நமதாக்க வேண்டியும், தேசத்தைப் பொதுவாக்க வேண்டியும், இந்நாட்டு மக்களின் பசியையும், பயத்தையும் போக்க வேண்டியும் SDPIன் கரங்களை வலுப்படுத்த வாருங்கள் வாருங்கள் என அழைத்து மாறும் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறும் எம்மால் முடியும் என்று உங்களை அழைத்தவனாக இந்தப் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். SDPI ஜிந்தாபாத்\nகடையநல்லூரைக் கலக்கிய பலே திருடன் கைது\nகடையநல்லூர் நகராட்சியை கண்டித்து TNTJ ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் புதிய பத்திரிகை உதயம் விரைவில்…\nகடையநல்லூரில் இஸ்லாமிய பெண்கள் மாநாடு நிகழ்சிகள்\nதமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு பல்லாங்குழி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?m=201706", "date_download": "2018-11-12T23:13:16Z", "digest": "sha1:3BHXXYAN4XZ7P5A55UCCISOPM7SYRCYS", "length": 10300, "nlines": 150, "source_domain": "tamil.live360.lk", "title": "June, 2017 | Live 360 News", "raw_content": "\nசுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கட் வித்தியாசாத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில்\nஓரினச் சேர்க்கை திருமண சட்டத்திற்கு பெரும்பான்மை\nஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். விரைவில் ஜெர்மனியில், ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகி\nபழச்சாறு விஷமாகியதால் 35 மாணவர்கள் வைத்தியசாலையில்\nபழச்சாறு விஷமாகிதால் 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளை-தர்மதுத வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மென்பானத்தை\nரஜினி அரசியலுக்கு வந்தால் வாக்களிக்க மாட்டேன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லை என்ற விவாதம் தமிழக அரசியலில், சூடு பிடித்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பலரும் ஆதரவு\nகெர்கஸ்வோல்ட் பாடசாலையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் இல 2 தமிழ் வித்தியாலயத்தில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அதிபர், ஏ. அருளாநந்தன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.\nகாகம் கத்தியால் தாக்கியதால் தபால் சேவைகள் நிறுத்தப்பட்டது \nகனடாவில் கிழக்கு வான்கூவர் நகரத்தில் தபால் ஊழியரை கேனக் (Canuck ) என்றறியப்படும் ஒரு காகம் தாக்கியதை அடுத்து அந்த பகுதிக்கு தபால் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு வான்கூவரில்,\nடொப்லர் கருவியை இலங்கையில் அமைக்க ஜப்பான் உதவி\nகாலநிலை தொடர்பில் தகவல் வெளியிடும் டொப்லர் எனப்படும் ரேடார் கருவியினை இலங்கையில் அமைப்பதற்கு ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கமைய ஜப்பானானது 3,422 மில்லியன் நிதியினை\nபள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தவர் கைது\nபெரிஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வெளியே தொழுகை முடித்து வந்தவர்கள் மீது வேனினால் மோதி தாக்குதல் நடத்த முயற்சி செய்த நபர் ஒருவரை அந்நாட்டு\nஅல்பர்ட் ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை தோற்கடித்த 11 வயது சிறுவன்\nஇங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் நுண்ணறிவில், அல்பர்ட் ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட 2 புள்ளிகள் அதிமாக இருப்பது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nவரட்சியினால் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்கள் 73இன் நீர்மட்டமானது 23வீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களத்தின் நிர்வாக மற்றும் பயிற்சிப்\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-antony-yeman-29-04-1627554.htm", "date_download": "2018-11-12T22:41:58Z", "digest": "sha1:SKQPV4U7TQ3NQRNZK5BLJMUPJCV2J6ID", "length": 6563, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "எமன் படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கும் விஜய் ஆண்டனி! - Vijay Antonyyeman - எமன் | Tamilstar.com |", "raw_content": "\nஎமன் படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கும் விஜய் ஆண்டனி\nநான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். நடிகர் விஜய் ஆண்டனி இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.\nஇதில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளுக்காக இவர் தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறாராம். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.\nஇதில் 50% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் வரும் மே 1-ம் தேதி இணையத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு\n▪ விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/34.%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-12T22:47:03Z", "digest": "sha1:SR25RZPEWIVYFUAGO6EE37DLLXCYE4XP", "length": 34513, "nlines": 215, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/34.நிலையாமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்வி���ும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n2.2 குறள்: 331 (நில்லாதவற்றை)\n2.3 குறள்: 332 (கூத்தாட்டவைக்)\n2.4 குறள்: 333 (அற்கா)\n2.5 குறள்: 334 (நாளென)\n2.6 குறள்: 335 (நாச்செற்று)\n2.7 குறள்: 336 (நெருநல்உளன்)\n2.9 குறள்: 338 (குடம்பை)\n2.10 குறள்: 339 (உறங்குவது)\n2.11 குறள்: 340 (புக்கில்அமைந்தன்று)\nஇனி அவற்றின் பயனாகிய ஞானங்கூறிய தொடங்கினார். ஞானமாவது வீடுபயக்கும் உணர்வு. அது நிலையாமை முதல் அவாவறுத்தல் இறுதியாக நான்கதிகாரத்துள் அடக்கப்பட்டது.\nஅவற்றுள் நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதல் இலவாந்தன்மை. மயங்கியவழிப் பேய்தேரிற் புனல்போலத் தோன்றி, மெய்யுணர்ந்தவழிக் கயிற்றில் அரவுபோலக் கெடுதலிற் பொய்என்பாரும், நிலைவேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கும்என்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும், ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கே உடைய என்பாரும் எனப் பொருட்பெற்றி கூறுவார் பலதிறத்தராவர்; எல்லார்க்கும் நிலையாமை உடம்பாடாகலின், இஃது உணர்ந்துழியல்லது பொருள்களிற் பற்று விடாதாகலின், இஃது முன் வைக்கப்பட்டது.\nநில்லாத வற்றை நிலையின வென்றுணரும்\nபுல்லறி வாண்மை கடை (01)\nநில்லாதவற்றை நிலையின என்று உணரும்\nபுல் அறிவு ஆண்மை கடை.\nநில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவாண்மை= நிலையுதல் இலவாகிய் பொருள்களை நிலையுதல் உடையவென்று கருதுகின்ற புல்லறிவினை உடையராதல்; கடை= துறந்தார்க்கு இழிபு.\nதோற்றம் உடையவற்றைக் கேடுஇலவென்று கருதும் புலலறிவால், அவற்றின் மேற் பற்றுச்செய்தல் பிறவித் துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடு எய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனிப் புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின்கண்ணும் அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணுமாகலின், வருகின்ற பாட்டுக்களான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.\nகூத்தாட்டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்\nபோக்கு மதுவிளிந் தற்று (02)\nகூத்துஆட்டு அவைக் குழாத்து அற்றே பெரும் செல்வம்\nபோக்கும் அது விளிந்து அற்று.\nபெருஞ்செல்வம் கூத்தாட்டு அவை குழாத்தற்று= ஒருவன்மாட்டுப் பெரியசெல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கட் காண்போர��குழாம் வந்தாற்போலும்; போக்கும் அது விளி்ந்துஅற்று= அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற் போலும்.\n'பெருஞ்செல்வம்' எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. 'போக்கும்' என்ற எச்சவும்மையான், வருதல் என்பது பெற்றாம். அக்குழாங் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கண் பல்திறத்தால் தானே (பஃறிறத்தாற்றானே) வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறு போல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பஃறிறத்தாற்றானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.\nஅற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா\nஅற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்\nஅற்கா இயல்பிற்றுச் செல்வம்= நில்லாத இயல்பினை உடைத்துச் செல்வம்; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல்= அதனைப்பெற்றால், அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்றபொழுதே செய்க.\nஅல்கா என்பது திரிந்துநின்றது. ஊழ்உள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின் 'அது பெற்றால்' என்றும், அஃதில்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன, பயன்நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞானவேதுவாய் வீடு பயத்தலின், அவற்றை அற்குப என்றும், செயல் என்றும் கூறினார்.\nஇவை இரண்டு பாட்டானும் செல்வநிலையாமை கூறப்பட்டது.\nநாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்\nவாள துணர்வாற் பெறின் (04)\nநாள் என ஒன்று போல் காட்டி உயி்ர் ஈரும்\nநாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர்= அறுக்கப்படுவதொரு காலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயி்ர்; உணர்வார்ப் பெறின்= அஃது உணர்வாரைப் பெறின்.\nகாலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற்பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளாற் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது தானாகக் கூறுபாடாமையின், \"நாளென ஒன்றுபோற் காட்டி\" என்றும், அதுதன்னை வாள்என்று உணரமாட்டாதார் நமக்குப்பொழுது போகாநின்றதென்று இன்புறுமாறு நாளாய் மயக்கலிற் 'காட்டி' யென்றும், இடைவிடாது ஈர்தலான் வாளின்வாயது என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியராகலின் 'உணர்வார்ப் பெறின்' என்றும் கூறினார். 'உயிர்' என்னும் சாதியொருமைப்பெயர் ஈண்டு உடம்பின்மேன் நின்றது, ஈரப்படுவது அதுவேயாகலின். 'வாள்' என்பது ஆகுபெயர். இனி இதனை நாளென்பதொரு பொருள்���ோலத் தோன்றி உயிரையீர்வதொரு வாளாம் என்று உரைப்பாரும்உளர். 'என'வென்பது பெயரன்றி இடைச்சொல்லாகலானும், 'ஒன்று போற்காட்டி' என்பதற்கு ஒருபொருட் சிறப்பின்மையானும் 'அது' வென்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃதுரையன்மை அறிக.\nநாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை\nமேற்சென்று செய்யப் படும் (05)\nநா செற்று விக்குள் மேல்வாரா முன் நல்வினை\nஈரச்செற்று விக்குள் மேல்வாராமுன்= உரையாடா வண்ணம் நாவையடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும்= வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.\nமேனோக்கி வருதல் ஒருதலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லலும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல்- மண்டுதல்.\nநல்வினை செய்யுமாற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.\nநெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்\nபெருமை யுடைத்திவ் வுலகு (06)\nநெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்\nபெருமை உடைத்து இவ் உலகு.\nஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து= ஒருவன் நெருநல் உளனாயினான், அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து; இவ்வுலகு= இவ்வுலகம்.\nஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண் பாற்கே கூறினார். இந்நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.\nஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப\nகோடியு மல்ல பல (07)\nஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப\nஒரு பொழுதும் வாழ்வது அறியார்= ஒருபொழுது அளவும் தம்முடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப= மாட்டாது வைத்தும், கோடியளவுமன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையாநிற்பர் அறிவிலாதார்.\nஇழிவுசிறப்பும்மையாற் 'பொழுது' என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று. பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும், அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் க���ைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமற் காக்குமாறும், அதனான் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும், தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும்உளர்.\nகுடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே\nயுடம்பொ டுயிரிடை நட்பு (08)\nகுடம்பை தனித்து ஒழியப் புள் பறந்து அற்றே\nஉடம்பொடு உயிர் இடை நட்பு.\nகுடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று= முன் தனியாத முட்டை தனித்துக்கிடப்ப அதன்உள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து; உடம்பொடு உயிர்இடை நட்பு= உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.\n'தனித்தொழிய' என்றதனான், முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும் ஒன்றாய்ப்பிறந்து, வேறாந்துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்; அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று. அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற் போகலின், 'புள்' உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுட் பிறப்பன பிறவும் உளவேனும், புள்ளையே கூறினார், பறந்துபோதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவேயாகலின். 'நட்பு' என்பது ஈண்டுக் குறிப்புமொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தாற் கூடியதல்லது நட்புஇல என்பது அறிக. இனிக் 'குடம்பை' என்பதற்குக் கூடு என்பாரும் உளர்[1]. அது புள்ளுடன் தோன்றாமையானும், அதன்கண் அது மீண்டு புகுதல் உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.\nவிழி்ப்பது போலும் பிறப்பு (09)\nஉறங்குவது போலும் சாக்காடு உறங்கி\nசாக்காடு உறங்குவது போலும்= ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும்= அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்.\nஉறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து[2]. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன்கூறப்பட்டது.\n[2]மணிமேகலை, 17ஆம் காதை,வரி: 86-87..\nபுக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்\nடுச்சி லிருந்த வுயிர்க்கு (10)\nபுக்க���ல் அமைந்தின்று கொல்லோ உடம்பின்உள்\nஉடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு= வாதமுதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு; புக்கில் அமைந்தின்று கொல்லோ= எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்தில்லைபோலும்\nஅந்நோய்கள் இருக்கவமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும், ஓருடம்பினும் நிலைபெறாது வருதலால், 'துச்சில்இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின், பிறர் இல்களுள் ஒதுக்கிராது என்பதாம்; ஆகவே உயிரோடு கூடிநிற்பதோர் உடம்பும் இல்லையென்பது பெறப்பட்டது.\nஇவை ஏழுபாட்டானும், முறையே யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவை ஒரோவழிப் பிறந்தவளவிலே இறத்தலும், ஒருகணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கியவழிக் கிடக்குமாறும், அவற்றிற்குப் பிறப்பும் இறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்கு உரியஅன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-sirish-got-filmfare-award-for-first-film-metro/", "date_download": "2018-11-12T23:30:13Z", "digest": "sha1:OVTYBEKR2BY5FLMNEVID4NSNPH2U5AHZ", "length": 10838, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதல் படத்திலேயே விருது பெற்ற சிரிஷ்! - Actor Sirish got filmfare Award for First Film Metro", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nமுதல் படத்திலேயே விருது பெற்ற சிரிஷ்\nமுதல் படத்திலேயே விருது பெற்ற சிரிஷ்\nஇந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஃபிலிம் ஃபேர் விருதுகள் இன்று ஜுன் 17 அறிவிக்கப்பட்டு விட்டன. தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டிற்கான (2௦16) சிறந்த புது முக நாயகனாக மெட்ரோ படத்தில் அறிமுகமான சிரிஷ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ் நடித்த மெட்ரோ படம் மாநகர்களில் நடக்கும் செயின் பறிப்புகளை மையமாகக் கொண்டது. இதில் இயல்பாக நடித்த சிரிஷ் படம் வெளியானபோதே பலராலும் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் சிரிஷின் கடும் உழைப்புக்கும் திறமைக்குமான பரிசாக சினிமா உலகின் உயர்ந்த விருதான ஃபிலிம் ஃபேர் விருது சிரிஷுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nசும்மா சும்மா உசுப்பேத்தும் சர்கார்… மிக்ஸி க்ரைண்டர் கேக் வெட்டிய விஜய்\n96 ஃபீலிங் விட்டு வெளிய வாங்க… விஜய் சேதுபதி அடுத்த படம் வரப்போகுது\nதன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் கொதிக்கத்தான் செய்வார்கள் : சர்கார் குறித்து எடப்பாடி பழனிசாமி\nஉலக அழகியுடன் ஆடிய ஆணழகன், இன்று தெலுங்கு படத்தில் சைட் ரோலில்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n என்பதை அதிகம் தேடிய இணையவாசிகள்.. ஏன்\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nSarkar issue : சர்கார் படத்துக்கு ஆதரவாக களமிறங்கிய சினிமா பிரபலங்கள்… ஷார்ட் லிஸ்ட்\nஇந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பில்லை; அமித் ஷா\nபிணம் தின்னும் சாத்திரங்கள் 5 : தறுதலையான தமிழகம்\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதி���டி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/12/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-11-12T23:26:13Z", "digest": "sha1:REOPOSBVJHHTCTT3USCMESCIYU2XPDMT", "length": 6654, "nlines": 102, "source_domain": "ezhuvaanam.com", "title": "பொதுக்கிணற்றுக்கு பூட்டிய மின்விளக்கை இரு நாட்களில் வீட்டுக்கு மாற்றிய தவிசாளர் – எழுவானம்", "raw_content": "\nபொதுக்கிணற்றுக்கு பூட்டிய மின்விளக்கை இரு நாட்களில் வீட்டுக்கு மாற்றிய தவிசாளர்\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nபொதுக்கிணற்றுக்கு பூட்டிய மின்விளக்கை இரு நாட்களில் வீட்டுக்கு மாற்றிய தவிசாளர்\nவடதமிழீழம் சாவகச்சேரி உப்புக்கேணி வீதி பெரியமாவடி சித்திவிநாயகர் கலைமன்றத்திற்கு முன் காணப்பட்ட பொதுக்கிணறுக்கு ,நகரசபை உறுப்பினர் திரு யோ. ஜெயக்குமார் அவர்களால் மின்விளக்கு பொருத்தப்பட்டது.\nஅவரால் பொருத்தப்பட்ட மின் விளக்கு இரண்டு நாட்களில் தவிசாளரின் உத்தரவுக்கமைய கழற்றி அண்மையில் உள்ள ஒருவரது வீட்டு வாசலுக்கு பொருத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட சனசமூக நிலையத்தினர் “பொது கிணற்றுக்கு மின் விளக்கு முக்கியமா அல்லது தனிப்பட்ட ஒருவரின் வீட்டுக்கு மின் விளக்கு முக்கியமா இது ஒரு தவிசாளர் செய்யும் வேலையா இது ஒரு தவிசாளர் செய்யும் வேலையா ஒரு வீதி விளக்கு பூட்டுவதற்கே இப்படி குழப்பகரமான வேலைகளை செய்யும் இவர்கள் எங்கே மக்கள் சேவை செய்யப் போகிறார்கள். தகுதி அற்றவர்களின் கைகளில் அதிகாரம் போனால் இப்படித்தான்” என தெரிவித்தனர்.\nஇந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்டத்தரணிகளை உதவியை நாடவுள்ளதகவும் தெரிவித்துள்ளனர்\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/07/blog-post_43.html", "date_download": "2018-11-12T22:01:35Z", "digest": "sha1:PNXQW3B4DMY4NWJDEWAMAUGMQD7ZOX6S", "length": 24067, "nlines": 268, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ரவா பொங்கல் - கிச்சன் கார்னர்", "raw_content": "\nரவா பொங்கல் - கிச்சன் கார்னர்\nதிடீர்ன்னு யாராவது விருந்தாளிங்க வந்துட்டா, சட்டுன்னு சமைக்க ரவையதான் எடுப்போம். ரவையில் உப்புமா, கிச்சடி, கேசரி, பாயாசம்ன்னு அஞ்சு நிமிசத்துல செஞ்சு அசத்தலாம். அது என்னமோ தெரில, பொண்டாட்டிய பிடிக்காத மாதிரி எல்லா ஆம்பிளைகளுக்கும் உப்புமா பிடிக்க மாட்டேங்குது. பொண்டாட்டி புத்தி சொன்னா அது நல்லதாவே இருந்தாலும் எந்த ஆம்பிளைக்கு பிடிக்குது அதுமாதிரிதான் ரவையில் நிறைய சத்துகள் இருக்கு. ஆனாலும் இந்த ஆம்ப���ளைகளுக்கு பிடிக்க மாட்டேங்குது..\nரவை கோதுமை, அரிசி, மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகுது. சன்னம், கொஞ்சம் நடுத்தரம்ன்னு இரண்டு வகையா இது தயாராகுது. ரவைக்கு இங்கிலீஷ்ல செமொலினா(Semolina). செமோலினான்ற வார்த்தைக்கு தவிடுன்னு அர்த்தம். வட இந்தியாவிலும், பாகிஸ்தான், நேபாளில் சுஜி(sujee)ன்னு சொல்றாங்க.\nரவை பெரும்பாலும் கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுது. கோதுமையை சுத்தம் செய்து, மேல இருக்கும் தவிட்டினை நீக்கி, உள்ளே உள்ள அரிசி பாகத்தை மாவாக்குவதில் இருந்துதான் மைதா, ரவா, ஆட்டா ஆகிய மூன்று பொருட்கள் கிடைக்கின்றன. தவிட்டினை இயந்திரங்கள் மூலம் நீக்கும் போது மிகவும் முழுமையாக நீக்கிவிட முடியாது. பிரிக்க முடியாத தவிட்டின் மேல் பாகமும், உள்ளே உள்ள அரிசி பாகமும் இணைந்த பகுதியை அரைத்துக் கிடைப்பது ஆட்டா. உள்ளே உள்ள பாகத்தை பல சுழற்சி முறைகளில் மாவாக்கி சுத்தம் செய்றாங்க. அப்படி செய்யும்போது சற்று பருமன் அதிகமாக உடைக்கப்பட்ட பகுதி ரவையாக பிரித்து எடுக்கப்படுது. மீதமுள்ளவை மீண்டும் நன்கு அரைக்கப்பட்டு மைதாவாகுது.\nபுரோட்டின்(Protein), தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவை ரவையை விட மைதாவிலும், மைதாவை விட ஆட்டாவிலும் அதிகம். எல்லாமே கோதுமைதான். அது அரைத்து, மாவாக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும் விதத்தைப் பொறுத்து நிறைய வகைபடுத்தப்படுது. மைதாவிலேயே ஐந்து, ஆறு வகை மைதாக்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. பிரெட் செய்வதற்கு தனிரகம், பரோட்டாவிற்கு ஒரு ரகம், மேக்ரோன், சேமியாவிற்கு ஒரு ரகம்.. பல ரக மைதாக்கள் இருக்கு. உடல் இளைக்க நினைக்குறவங்களுக்கு ரவை, அதிலும் சம்பா ரவை ஆபத்பாந்தவன்.\nரவையில் மாவு சத்து அதிகமா இருக்கு. நார்ச்சத்து, புரதம், நீர்சத்து, வைட்டமின் ஏ, பி6, பி12, கால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மங்கனீசுலாம் இருக்கு. இத்தனை சத்து இருக்கே செய்வதுக்கும் சுலபம், மாமாவும் நல்லா இருக்கட்டுமேன்னு உப்புமா செஞ்சா சும்மா, காக்கா மூக்குல கொத்துற மாதிரி கொத்திக்கிட்டு போவாங்க. ஆனா, ரவாபொங்கல் செஞ்சா மட்டும் நல்லா இருக்குன்னு சாப்பிடுவாங்க. ரவையில், பணியாரம், கொழுக்கட்டை, தோசை, இட்லி, சோமாஸ், ரவா கட்லெட், தட்டைன்னு விதம் விதமா செய்யலாம்.\nஇன்னிக்கு ரவா பொங்கல் எப்படி செய்யுறதுன்னு ��ார்ப்போம்..\nபை.பருப்பு - 1/2 பங்கு\nபைத்தம்பருப்பை லேசா உப்பு சேர்த்து குழைய வேகவிடுங்க. முந்திரியை உடைச்சு நெய்யில் வறுத்துக்கோங்க. மிச்சமிருக்கும் நெய்யில் ரவையை லேசா வறுத்துக்கோங்க. சிவக்கனும்ன்னு அவசியமில்ல. இஞ்சிய தோல்சீவி நசுக்கி வச்சுக்கோங்க.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊத்தி காய்ஞ்சதும், மிளகு, சீரகம் போட்டு பொரிய விடனும்.\nஅடுத்து முந்திரி போட்டு சிவக்க விடனும்..\nஅடுத்து இஞ்சியை போட்டு சிவக்க விடுங்க..\nஅடுத்து கறிவேப்பிலை போட்டு பொரிஞ்சதும் தேவையான அளவு தண்ணி ஊத்துங்க... ஒரு டம்ப்ளர் ரவைக்கு 11/2 டம்ப்ளர் தண்ணி சேர்த்தா பொங்கல் குழைவா வரும். தேவையான உப்பு சேருங்க.\nஅடுத்து நல்லா குழைவா வேக வச்சிருக்கும் பைத்தம்பருப்பை சேருங்க..\nஎல்லாம் நல்லா கொதிச்சதும் வறுத்த ரவையை சேர்த்து கட்டித்தட்டாம கிளறுங்க.\nகொஞ்சம் பெருங்காயப்பொடி சேர்த்து, சிம்ல வச்சிட்டு மூடிவிடுங்க. நல்லா குமுங்கட்டும்..\nரவா பொங்கல் ரெடி. தொட்டுக்க தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெல்லம், சர்க்கரை நல்லா இருக்கும். எதுமே இல்லன்னாலும் ரவா பொங்கல் சாப்பிட நல்லா இருக்கும். ஒருசிலர் இஞ்சியோடு சேர்த்து ப.மிளகாய் சேர்ப்பாங்க. எனக்கு அது வாசனை பிடிக்குறதில்ல. அதனால சேர்ப்பதில்லை.\nபச்சரிசி ஊற வச்சு மெஷின்ல கொடுத்து கொரகொரப்பா அரைச்சுக்கிட்டு வந்து சலிச்சு மாவு தனியா, ரவை தனியா பிரிச்செடுத்தும் உப்புமா செய்வாங்க. அதும் செம டேஸ்டா இருக்கும்.\nLabels: ஃபாஸ்ட் புட், கிச்சன் கார்னர், சமையல், ரவா பொங்கல், ரவை\nதகவல்கள் எல்லாமே அருமை ராஜிக்கா...\nரவா பொங்கல் சூப்பர் க்கா...எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்...\nஇந்த முறை செமயா வந்துச்சுப்பா நான் பிளாக்குக்கு படமெடுக்குறேன்னு தெரிஞ்சிடுச்சுப்போல\nதிண்டுக்கல் தனபாலன் 7/10/2018 2:26 PM\nஎப்படி எல்லாம் புரிய வைக்க வேண்டியிருக்கு.....\nபொடி அரிசியில் உப்புமா பொங்கல் செய்தால் ருசிக்கும் எனக்குப் பிடிக்கும் தேங்காய் துருவல் சேர்த்தால் இன்னும்பிடிக்கும்\nஆனா அதை செய்யும்போது கவனமா இருக்கனும். இல்லன்னா கட்டிதட்டிடும்ப்பா.\nஉப்புமா அதை கண்டா எனக்கு வெறுப்புமா\nபொண்டாட்டியையே புடிக்கலியாம். இதுல உப்புமாவை புடிச்சா என்ன\nஅருமை......ரவா பொங்கல் செய்யும் முறை பார்த்து நாவில ஜலம் வச்சுண்டேன்.......அப்புறம் இந்த உப்புமா...என் வாழ் நாளில துன்னதில்ல.{மேல கூட கருத்து சொன்னவரு,றைமிங்கா சொல்லியிருக்காரு.>>அவர்கள் உண்மைகள்.}///கிச்சன் கார்னர்ன்னா தமிழில என்னம்மா\nகிச்சன்னா அடுப்பங்கரை, கார்னர்ன்னா ஓரம், மூலை... அடுப்பங்கரையில் ஒரு ஓரமாதானே அடுப்பு இருக்கும். அங்க நின்னு சமைக்குறதால கிச்சன் கார்னர்ன்னு பேரு....ஸ்ஸ்ஸ் அபா எப்படிலாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு...\n இங்க வாங்க மூணு வேளையும் உப்புமாவையே செஞ்சு அசத்துறேன்.\nsooji என்பது நம்ம ஊர் நம்ம ஊர்ல, sujee என்பது நேபாளத்தில்ப்பா. இது இத்தாலி வார்த்தையிலிருந்து வந்தது.\nஅருமையா இருக்கே.... செய்துடுவோம். நான் புளி போட்டு ரவா பொங்கலோன்னு பார்த்தேன்.\nஅது எப்படின்னு சொன்னால் நாங்களும் செய்வோமில்ல\nஎல்லா வகை ரவையிலும் பொங்கல் செய்வதுண்டு ராஜி. மக்கா சோள ரவை/பன்ஸி ரவை ல கூட செய்யலாம் நல்லாருக்கும்......அதே போல சிறு தானியம் எல்லாத்துலயும் - சாமை, வரகு, குதிரைவாலி, தினை எல்லாத்துலயும் செய்யலாம் அதுவும் நல்லாருக்கும். இதே ரவைல பாசிப்பருப்பு சேர்க்கறோம்ல உப்புக்குப் பதிலா வெல்லம் சேர்த்து இனிப்பு ரவா பொங்கல் செய்யலாம்...நல்லாருக்கும் அதுவும்.\nம்ம்ம் அதும் செஞ்சு பார்க்கலாம் கீதாக்கா...\nஇனிப்பு ரவா பொங்கல்ல தேங்காய்ப்பால் சேர்த்து செஞ்சா அட்டகாசமா இருக்கும் சுவை. அதே போல இதே ரவை பா ப சேர்த்து பால் விட்டோ அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தோ பாயாசமும் செய்யலாம். இப்படி நிறைய ...\nம்ம் ரவையில் பலகாரமும் அதிகம், சுவையும் அதிகம்.... நான் ரவையில் இப்படி செய்ததில்லை. செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் கீதாக்கா\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nகாளான் பிரிய��ணி - கிச்சன் கார்னர்\nநடப்பது நடந்தே தீரும் - ஐஞ்சுவை அவியல்\nபல்வலியை குணப்படுத்தும் சங்கரநாராயணன் கோவில் - அறி...\nபெரியபாளையம் பவானி அம்மன் - அறிவோம் ஆலயம்\nஜெராக்ஸ் காப்பி - கைவண்ணம்\nடைப் ரைட்டர் - மௌனச்சாட்சிகள்\nஅரைக்கீரை மசியல் - கிச்சன் கார்னர்\nபெண் சம்பந்தமானது.. ஆண்களும் தெரிஞ்சுக்கலாம் - ஐஞ்...\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்...\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம...\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவ...\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nபாத்திரக்கடைக்காரர் வீட்டு கேட் எப்படி இருக்கும் த...\nபஞ்சஷேத்ர தலமான ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆலயம...\nநெகிழ வைக்கும் நெகிழிப்பூ - கைவண்ணம்\nதுரோகமே வடிவான குரு துரோணர் - தெரிந்த கதை தெரியாத...\nரவா பொங்கல் - கிச்சன் கார்னர்\nஆயிரம் வாசல் கொண்ட வீடு - ஐஞ்சுவை அவியல்\nஅன்புள்ள சந்தியா.... - பாட்டு கேக்குறோமாம்\nநன்றி சொல்ல உங்களு(ன)க்கு வார்த்தை இல்லை எனக்கு --...\nவுல்லன் கீச்செயின் - கைவண்ணம்\nஅமிர்தி காடும், உயிரியல் பூங்காவும்....\nஎன்னது, பாகற்காய் குழம்பு இனிக்குமா\nஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பாவாம், அவங்க ...\nகம்பன் வீட்டு கட்டுத்தறியும் - ஐஞ்சுவை அவியல்\nஎடுத்துவிட்டேன் கொடுத்துவிட்டேன் - பாட்டு கேக்குறோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sme.lk/index.php/ta/", "date_download": "2018-11-12T23:32:02Z", "digest": "sha1:G2M2IHMNOF4RZO74PLYFNVNN7JAFF5DW", "length": 5248, "nlines": 118, "source_domain": "sme.lk", "title": "SME.lk - Portal dedicated for small and medium enterprises in Sri Lanka", "raw_content": "\nநாங்கள் உங்களை SME.lk க்கு அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் ஒரு சிறிய அல்லது நடுத்தர தொழிலதிபராக இருப்பின், உங்கள் வியாபாரத்தை எங்கள் பட்டியலில் இடம் பெற செய்வதன் மூலம் நீங்கள் பல நன்மைகளை பெற்றிட முடியும்.இந்த இணையம், வர்த்தகம் மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை அமைச்சின் ஆதரவு பெற்றது.\nTel : 94 115 33 44 55 | E-Mail : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/475375333/kol-cevye-gonki-na-motociklakh_online-game.html", "date_download": "2018-11-12T22:58:52Z", "digest": "sha1:BMPBIZ5INFU6TP26FHJD27ZBXWH6BO6O", "length": 11434, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம்\nவிளையாட்டு விளையாட மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம்\nரிங் மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டு ஒரு பழைய டாஸ் பொம்மை மிகவும் ஒத்ததாக இருக்கிறது. . விளையாட்டு விளையாட மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் ஆன்லைன்.\nவிளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் சேர்க்கப்பட்டது: 20.10.2010\nவிளையாட்டு அளவு: 1.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.92 அவுட் 5 (63 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் போன்ற விளையாட்டுகள்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nடாம் மற்றும் கீழ்நோக்கி ஜெர்ரி\nவிவசாயி டெட் 'ஸ் டிராக்டர் ரஷ்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nபாப் Motobike 2 கடற்பாசி\nநருடோ ஊர் ரைடு சவால்\nபென் 10 மோட்டார் சைக்கிளிலிருந்து 2\nவிளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் பதித்துள்ளது:\nமோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மோட்டார் சைக்கிள்களில் மோதிரத்தை இனம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nடாம் மற்றும் கீழ்நோக்கி ஜெர்ரி\nவிவசாயி டெட் 'ஸ் டிராக்டர் ரஷ்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nபாப் Motobike 2 கடற்பாசி\nநருடோ ஊர் ரைடு சவால்\nபென் 10 மோட்டார் சைக்கிளிலிருந்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2018/09/vinayagarchathurthi-special-on-vijaytv/", "date_download": "2018-11-12T22:28:58Z", "digest": "sha1:CC5HQF3JB5V4LUC4M7VEBQGCGFLH44XZ", "length": 10567, "nlines": 149, "source_domain": "talksofcinema.com", "title": "#VinayagarChathurthi special on #VIJAYTV | Talks Of Cinema", "raw_content": "\nபுனிதமான விநாயகர் சதுர்த்தியை புத்துயிரூட்ட, இனிப்பு கலந்த தின்பண்டங்களோடும் விஜய் தொலைக்காட்சியின் மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளோடும் கண்டுகளியுங்கள்.\nபண்டிகை நாளன்று சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி எப்போதுமே சிறப்பு தான், இந்த முறை குழந்தைகள் குழந்தைகளை இருக்கிறார்களா இல்லையா என்ற தலைப்பில் நடக்கிறது இதை பேராசிரியர் சுகி சிவம் அவர்கள் நடுநிலை செய்கிறார். சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நிகழ்ச்சியை காலை 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.\nஇந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சாமி 2. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். தற்பொழுது விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக சாமி படத்தை பற்றி நம்மோடு பேச வருகிறார்கள். கலகலப்பான இந்த நிகழ்ச்சியை காலை 10 மணிக்கு காணத்தவறாதீர்கள்.\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படமாக வருகிறது தமிழ் படம் 2, இதன் முதல் பகுதி போல் படம் முழுவதும் சிரிப்பு தான். இதிலும் நடிகர் சிவா நடித்துள்ளார், இயக��குனர் அமுதன் இயக்கியுள்ளார். பல படங்களை கலாய்த்து சிரிப்பாக சொல்லியிருக்கும் இந்த படத்தை கண்டு மகிழுங்கள் , காலை 11 மணிக்கு.\nபிறகு மதியம் 2 மணிக்கு உங்களை மேலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது சிரித்து வாழ வேண்டும் இந்த நிகழ்ச்சியில் நமது சிரிச்சா போச்சு மற்றும் கலக்க போவது யாரு நட்சத்திரங்கள். கலந்து கொண்டு உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறார்கள். மேலும், ஜெகன், ரக்ஷன்,மற்றும் சேது ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.\nமதியம் 3.30 மணிக்கு, பாட்ரி என் ராசாத்தி என்னும் கலகலப்பான பாடல் மோதல் நிகழ்ச்சியை காணுங்கள். இதில் நம் நட்சத்திரங்கள் பாடும்போது கவனச்சிதறல் ஏற்படும் வகையில் சிறு சிறு தொந்தரவுகள் தரப்படும் அதை சமாளித்து அவர்கள் பாட வேண்டும். இதில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், கலக்க போவது யாரு நிஷா என விஜய் நட்சத்திர பட்டாளங்களே கலந்து கொள்கின்றனர், காணத்தவறாதீர்கள்.\nமாலை 5 மணிக்கு ஒரு கலகலப்பான சமையல் போட்டி நடவிருக்கிறது, நமது விஜய் நட்சத்திரங்களான ரியோ-ஸ்ருதி, ஈரமான ரோஜாவே புகழ் பவித்ரா மற்றும் திரவியம் , ஜாக்லின் மற்றும் ரக்ஷன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இப்படி இனிமையான நிகழ்ச்சிகளை கண்டு உங்கள் பண்டிகை நாளை இனிய நாளாக ஆகுங்கள்\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=1256", "date_download": "2018-11-12T23:13:09Z", "digest": "sha1:JCKPK6X3JIQS7LBJR4L5RLYNSLH5CF2Y", "length": 12632, "nlines": 135, "source_domain": "tamilnenjam.com", "title": "கர்வம் வேண்டாமே … – Tamilnenjam", "raw_content": "\nPublished by பூங்காவனம் இரவீந்திரன் on மார்ச் 28, 2016\nபல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டிணத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டிணத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.\n“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.\nசற்று யோசித்த பட்டிணதார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே\n“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.\nதன் பையில் இருந்து ஊசி ஒன்றை ���டுத்த பட்டிணத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.\n“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.\n“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டிணத்தார்\n“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வரமுடியும்” என்று கேட்டார் பணக்காரர்.\nஅவரைப் பார்த்து சிரித்த பட்டிணத்தார் “இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே….\nஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,”என்று அறிவுரை கூறினார்.\nபணக்காரரும் அவரது உபதேசத்தை ஏற்று தானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ��நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nஅஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..\nமாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..\nபரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்..\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..\nஅப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி..\n» Read more about: இந்திப் படித்த வெள்ளித் தட்டு »\nநான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/freeware-diary", "date_download": "2018-11-12T22:02:45Z", "digest": "sha1:U3UU2IAOON5DNHG6PT4HQMSOK3HN6FVN", "length": 8749, "nlines": 73, "source_domain": "wiki.pkp.in", "title": "நாட்குறிப்பேடு - Wiki.PKP.in", "raw_content": "\n எனக்குத் தெரியாமல் நீங்கள் இப்பொழுது என் டயரியைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். தப்பு;பாபம் மூடி வைத்துவிடுங்கள். இல்லை என்றால் ஆயிரம் வருஷம் தலைகீழாக நரகத்தில் தொங்கவேண்டியது வரும்\" -இப்படிதான் அவன் டையரியின் முதல் பக்கத்தில் எழுப்பட்டிருக்கும். உள்ளே எல்லாம் ஆயிரம் கிறுக்கல்கள்.அவன் சந்தோஷமாக வீடு வந்தால் சந்தோசமாய் கிறுக்குதுண்டு.சோகமாய் வந்தால் அந்த கிறுக்கல்கள் எல்லாம் சோகமாய் இருக்கும். யாரிடமோ உள்ள பொல்லாத கோபம் அவன் டயரியில் வார்த்தைகளாக எழுதப்பட்டு அணைக்கப்பட்டும் போனதுண்டு.நேருக்கு நேராய் சவால்விட தெம்பில்லா விட்டாலும் அவைகள் எல்லாம் அமைதியாய் எழுதுக்களாகின. கடவுளிடம் கூட நியாயம் கேட்டு எழுதியிருக்கின்றான். 18 வருடங்கள் கழித்து இப்போது அதை புரட்டிப்பார்க்கும் போது அந்த பிஞ்சு நெஞ்சு பட்ட ரணங்கள், குழப்பங்கள், சுகங்கள் எல்லாம் பேனா மையில் சிறுவன் கையெழுத்தில், பாதி புரிகின்றது, மீதி புரிகிறதில்லை. யாருக்கும் புரியக்கூடாதுவென அப்போது சுழற்றி சுழற்றி எழுதியிருக்கின்றான். இப்போது அவனுக்கே புரிவதில்லை.\nஇப்படி மை கொண்டு டைரி எழுதி தங்கள் சுமைகளை எழுத்துக்களாக இறக்கி வைத்து இதயத்தை இலகுவாக்கிக் கொண்டோர் எண்ணிக்கை இங்கு அநேகம். யாரிடமோ சொல்லித் தீர்த்தது போல் இருக்கும்.\nகாகித டயரி போய் டிஜிட்டல் டயரி வந்தது, பின் அதுவும் போய் மென்பொருள் டயரியாகி இன்று ஆன்லைன் டயரியாகிவிட்டது. என்னத்தான் நுட்பங்கள் மாறினாலும் அந்த காகித நாட்குறிப்பேடுகள் கொடுக்கும் அந்நியோன்யமும் நெருக்கமும் இந்த சிலிக்கான் சிப்புகள் கொடுப்பதில்லை.அந்த காகிதத்திலிருக்கும் ஒவ்வொரு கைச்சுழியும், மைத்துளியும் அவனை அக்காலத்திற்கே அல்லவா கொண்டு செல்கின்றது. டிஜிட்டலால்களால் அது முடிகிறதில்லையே. வரும் சந்ததிகள் ஆயிரம் ஆடம்பரங்கள் பெற்றாலும் இது போன்ற அபூர்வ அற்பஆனந்தங்களை இழக்கப்போகின்றார்கள் என்பதை நினைக்கும் போது சற்று கவலையாகத்தான் இருக்கின்றது.\nசெயல் நினைவூட்டி பயனுள்ளதாய் இருக்கிறது.மிக்க நன்றி.I am looking for a free digital diary. Daily activities store பண்ணுவதற்கு வசதியாக… எதாவது இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்\n எனக்கு தெரிந்து மூன்றுவகையான கணிணிசார் டைரிகள் இருக்கின்றன.\nஒன்று உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ள அப்புறம் அவ்வப்போது டைப்பிக்கொள்ள வசதியானது.இதற்கு உதாரணமாக iDailyDiary-யை சொல்லலாம். இது ஒரு இலவச மென்பொருள்.யூனிகோட் வசதியிருப்பது இதன் மற்றொரு சிறப்பு அம்சம்.\nஇன்னொன்று உங்கள் USB பென்டிரைவிலேயே வைத்து செல்ல வசதியான போர்ட்டபிள் டையரி.இதற்கு உதாரணம் EssentialPIM Portable Edition\nமூன்றாவதாக ஆன்லைன் நாட்குறிப்பேடுகள்.எல்லாமே இணையத்தில் எழுதப்பட்டு இணையத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்படும். இதற்கு உதாரணமாக\nமூன்றையும் ஆய்ந்து உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-5/", "date_download": "2018-11-12T22:41:47Z", "digest": "sha1:2TZS5UZA7QOY7SXNILJ5Y4X7EP7ZIPPW", "length": 30179, "nlines": 168, "source_domain": "www.neruppunews.com", "title": "கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நல்லா காட்டுது இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ | NERUPPU NEWS", "raw_content": "\nHome காணொளி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நல்லா காட்டுது இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நல்லா காட்டுது இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நல்லா குனிஞ்சி காட்டுது இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nகல்யாணமாகி 20 வருஷமாச்சு. ஆனா, எங்களுக்குள்ள இதுவரைக்கும் எதுவுமே நடக்கல… – My Story\nஇப்படி ஒரு நிலைமை எந்த ஒரு பெண்ணுக்கும் வந்துவிட கூடாது என்று நான் வணங்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன். பிறந்ததில் இருந்து வாழ்க்கையில் கஷ்டம் என்று எதையும் நான் அனுபவித்தது கிடையாது.\nகேட்க நினைப்பதை, அதற்கு முன்பே வாங்கிக் கொடுத்துவிடும் பெற்றோர். நான் விரும்புவதை எல்லாம், அந்த நொடியிலேயே நிறைவேற்றும் அண்ணன் என்று இளவரசி மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவள் நான்.\nஎனக்கும் என் அண்ணனுக்கும் ஏறத்தாழ 12 வயது வித்தியாசம். ஆகையால், அவனை அண்ணா என்று குறிப்பிடுவதை காட்டிலும், எனக்கு அவன் அப்பா மாதிரி என்று குறிப்பிடலாம். எனக்கு பிடிக்கவில்லை வேண்டாம் என்று கூறினால், என்னை எந்த வகையிலும் வற்புறுத்தாமல், என் வழியில் பயணிக்க சுதந்திரம் கொடுத்து வளர்த்தனர்.\nஎனக்கு காதல் மீது பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆகையால், என் 22வது வயதில் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிளையை திருமணம் செய்துக் கொண்டேன். அவரிடம் குறை என்று எதுவும் இல்லை.\nஅவர் என்னை கொடுமை செய்ததும் இல்லை. என் அப்பா, அண்ணாவை போலவே, நான் விரும்புவதை எல்லாம் நிறைவேற்றும் பாசமான கணவர். ஆனால், எங்கள் இருபது வருட இல்லற வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது ஒருமுறை கூட அடக்கவில்லை.\nஇதை விட பெரிய கொடுமை ஒன்று இருக்கிறதா என கேட்கும் வகையிலான வாழ்க்கையை மிகுந்த மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறேன்.\nஎனக்கு இப்போது வயது 42. சில வாரங்களுக்கு முன்பு தான், எங்கள் இருபவதாவது திருமண நாளை விமர்சையாக உறவினர்களுடன் கொண்டாடினோம். மிகுதியான வாழ்த்துக்கள், பரிசுகள், பணம், ஆடம்பரம் என நிறைந்திருந்தாலும். பெண்கள் தங்கள் வாழ்வின் முழுமையாக கருதும் த��ய்மையை நான் இதுநாள் வரை அடையவில்லை. இனிமேல், தாய்மை அடைவது என்பது மிக அரிதான காரியம்.\nதிருமணமான ஆரம்பத்தில் எனக்குமே கொஞ்சம் கூச்சம் இருந்தது. முன், பின் தெரியாத ஆளுடன் எப்படி உடலுறவு சார்ந்த அச்சம் என நானுமே சிறிது அவகாசம் கேட்டிருந்தேன். எந்தவொரு தயக்கமும் இன்றி அவரும், பரவாயில்லை என்றார். அந்த கொஞ்ச கால அவகாசம் என்பது இரண்டு ஆண்டுகளை தாண்டியது. நானாக எப்படி போய் உடலுறவு கொள்ள கேட்பது என்ற கூச்சம் என்னை தடுத்துக் கொண்டே இருந்தது.\nநேரடியாக கேட்க தானே கூச்சம் என்று மறைமுகமாக முயன்று பார்த்தேன். நெருக்கமாக உட்கார்வது, முத்தமிடுவது, ஏக்கமாக காண்பது… ஏன் அவர் முன் வேண்டுமென்றே குளித்து முடித்து வந்து ஆடை உடுத்து நீண்ட நேரம் எடுத்துக் கொள்வேன். ஆயினும், அவருக்கு என் மேல் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை. உடலுறவு மட்டும் தான் எங்களுக்குள் நடக்கவில்லையே தவிர, அவர் மிகவும் பாசமானவர். நல்லவர்.\nஅவர் என்னை தொட்டதே இல்லை என்றெல்லாம் நான் கூறவில்லை. நெருக்கமாக நாங்கள் இருந்திருக்கிறோம். ஆனால், அவர் உடலுறவை மட்டும் தவிர்த்து வந்தார். அவராகவும் அதற்காக எதையும் முன்னெடுக்கவில்லை, நான் மறைமுகமாக முன்னெடுப்பதையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நான் வெளிப்படையாக கேட்டும் பார்த்தேன். ஆனால், அவர் அதுக்கு செவி சாய்க்கவில்லை.\nஒருவேளை ஆரம்பத்தில் நான் கால அவகாசம் எடுத்துக் கொண்டதை தவறாக ஈடுத்துக் கொண்டு என்னை பழிவாங்குகிறாரா என்றும் கருதினேன். அதற்காக மன்னிப்பும் கேட்டேன்.\nஆனால், அதில் எல்லாம் அவருக்கு எந்த கோபமும் இல்லை. நீயாக கேட்காமல் இருந்திருந்தாலுமே கூட, நான் தவிர்த்திருப்பேன். எனக்கு உடலுறவில் நாட்டமில்லை. பெண்கள் தூய்மையானவர்கள். கோவிலை போன்றவர்கள். அவர்களை சுத்தம் செய்ய கூடாது என்று கூறினார்.\nஇது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான கருத்தியல் கொண்டிருக்கும் நபர் எதற்கு திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும். என் வாழ்நாள் முழுக்க நான் இப்படியே இருந்திட வேண்டியது தானா என்ற அச்சம் எழும்பியது. நான் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தும், எனக்கான தீர்வு சுழியமாக தான் இருந்தது.\nஎத்தனை நாட்கள் தான் ஆசையை அடக்கிக் கொள்ள முடியும். நான் உடலுறவுக்கு அடிக்ட் எல்லாம�� இல்லை. ஆனால், எந்தவொரு பெண்ணுக்கும் உறவுகொள்ள ஆசை இருப்பது ஒன்றும் தவறில்லையே. அப்போது எனக்கு வயது 27. நாங்கள் தங்கி இருந்த குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபருடன் முதல் முறையாக உடலுறவுக் கொண்டேன். எங்களுக்குள் இருந்து ஒரு கவர்ச்சியின் பால் அந்த நிகழ்வு நடந்தது.\nஆனால், அது ஒரே ஒருமுறை தான் நடந்தது. அதன் பின், அவர் திருமணம் செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். எனக்கும் அது உள்ளூர பெரிய தவறு செய்துவிட்ட குற்றவுணர்வை ஏற்படுத்திய காரணத்தால்.. இனிமேல், இப்படியான தவறை செய்திடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தேன். ஆயினும், தாய்மை அடைய வேண்டும் என்ற எனக்குள் இருந்த ஏக்கம்… என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.\nஎன் இருபது வருட இல்லற வாழ்வில் ஐந்தாறு முறை தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஒருமுறை நான் தற்கொலைக்கு முயற்சியும் செய்தேன். ஆனால், இதனால் இரு குடும்பத்திற்கும் பெரிய அவமானம் ஏற்படும் என்பதால் அந்த முயற்சியை கைவிட்டேன்.\nநான் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் கருத்தரிக்கவில்லை என்ற காரணத்தால்… இருவீட்டார் உறவினர்களும் என்னை பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர்., சில மருந்துகளை பரிந்துரை செய்தனர். ஆனால், ஒருவர் கூட என் கணவரிடம் இதுக்குறித்து ஒரு முறை கூட பேசவில்லை. நானும், எங்கள் ப்ரைவேட் வாழ்க்கை குறித்து வெளியே சொல்ல விரும்பவில்லை.\nஎங்கள் இருபதாவது கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு அடுத்த நாளே, அவரிடம் 27 வது வயதில் ஒருமுறை நான் வேறு ஒரு நபருடன் உடலுறவுக் கொண்டேன் என்ற உண்மையை கூறிவிட்டேன். அழுது கொண்டே இருந்த என்னை, கட்டியணைத்து, நான் உன்னை மன்னித்துவிட்டேன். இதை நினைத்து வறுத்தப் படாதே என்று ஆறுதல் கூறி சென்றார்.\nஆனால், மறு தினத்தில் இருந்தே அவர் என்னுடன் பழகுவதில் நிறைய மாற்றங்கள். கடந்த இரண்டு மாதமாக அவர் என்னுடன் மிகவும் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்து தான் பேசுகிறார், பழகுகிறார். ஒருவேளை நான் அசுத்தமானவள் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாரோ என்று கருதுகிறேன்.\nஎங்கள் இருபது வருட வாழ்வில் என் மனதில் நிறைந்திருக்கும் வலி எத்தகையனது என்று எனக்கு மட்டுமே தெரியும். ஏறத்தாழ பத்தாண்டு காலம் விஷேசம் எதாச்சும் என்று யாராவது வாயை திறந்தாலே… கண்களில் கண்��ீர் அணை திறந்தது போல வந்துவிடும். இதில் பலமுறை மலடி படமும் பெற்றிருக்கிறேன். சிலர், சில நல்ல காரியங்களுக்கு என்னை அழைப்பதும் இல்லை, என் வாழ்த்தை எதிர்பார்ப்பதும் இல்லை.\nஎப்படியும் இன்னுமொரு நாலைந்து ஆண்டுகளுக்குள் மாதவிடாய் காலம் நின்றுவிடும். முதல் இருபது வரும் கேட்டதையும், கேட்காதையும் எனக்கு கொடுத்த ஆண்டவன். இரண்டாவது இருபது வருடங்களில் நான் கேட்ட ஒன்றே, ஒன்றை மட்டும் கொடுக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டான். இனி, அடுத்த கடைசி இருபது ஆண்டுகள் எப்படி நகரமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகிறேன்.\nPrevious articleஒங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா என்ன கருமண்டா இது \nNext articleநான் விரும்பியது காதலை…. அவளது உடலை அல்ல: மனதை உருக்கும் உண்மையான காதல் கதை\nகரண்ட் ஷாக் அடித்தது போல் கணவனிடம் நடித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை பாருங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்த காட்சி\nவாவ் மெர்சலுக்கே மெர்சலா என்னமா பாக்குறாங்க | Beautiful Girls\nகூகுளில் இதெல்லாம் தேடாதீங்க… அப்புறம் பயந்துடுவீங்க..\nஇதை கூடவா வீடியோ எடுத்து போடுவாங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும்\nதிருமணம் முடித்தவர்கள் மட்டும் பார்க்கவும் செம்ம கலக்கல் வீடியோ\nஅசிங்கமான ‘தேமலை’ மறைக்க வேப்பிலையுடன் இந்த காயை யூஸ் பண்ணுங்க.\nசருமத்தில் உண்டாகும் நிறமாற்றத்தால் ஏற்படுவதுதான் தேமல். தேமலை மறையச் செய்ய பல ஆங்கில மருந்துகள் க்ரீம்கள் கிடைக்கும். ஆனால் அவ்ற்றால் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை. தேமலை மறையச் செய்ய தமிழ் வைத்தியத்தில் குறிப்புகள்...\nசெல்பி எடுக்க வந்த சந்தோஷ் நாரயணன்: யாரென்று தெரியாது எனக் கூறிய நடிகர் அஜித்..\nதமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குறித்து பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்துள்ளதை பற்றி நிறைய கேட்டுள்ளோம். அவருடன் பல ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ்...\nவிஜய்யுடன் கலக்கிய நடிகையா இது… வெளியான இலியானாவின் புகைப்படம்… வெளியான இலியானாவின் புகைப்படம்.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமான நடிகை இலியானா பின்னர் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு விஜய்யின் ‘நண்பன் ‘ படத்தில் நடித்திருந்தார். பின்னர் இந்த இஞ்சி இடுப்பழகி தமிழ் சினிமாவில் எடுபடாததால்...\nதுஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவியின் கடைசி நிமிட வார்த்தைகள்: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஇயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த...\nமுதல்ல இந்த விஷயங்களை கைவிடுங்க இல்லன்னா சிறுநீரகம் அழுகிடும்.\nசிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சீரழிக்கும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் தவிர்த்து சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மரபணு மாற்றப்பட்ட எந்த ஒரு உணவுகளும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல....\nபுரோமோஷனை விட குழந்தையின் பசியே முக்கியம்.. பயணியின் குழந்தைக்கு பாலூட்டி நெகிழ்ச்சியடைய வைத்த விமான பணிப்பெண்\n‘அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் வாழ்கிறதே…’ என்ற வரிகள் பொய்த்து போகாது என்பதன் உதாரணமாக இருக்கிறார் இந்த விமான பணிப்பெண். விமானத்தில் பயணிக்கும் தாயிடம் இருந்த பால் தீர்ந்துபோனதால், தானே குழந்தைக்கு பாலூட்டிய...\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் என ரஜினி கோபமாக பதிலளித்துள்ளார். சென்னை விமான...\nநடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ரசிகர்களுக்கு இருந்து வந்த சந்தேகம், நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பது தான். இது இப்போது இல்லை, எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து உள்ளது. ரசிகர்களின் சண்டைகளுக்கும் பத்திரிக்கை பிரபலங்களின்...\nவிந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்\nடி.ஆர்.பிக்காக ஒளிப்பரப்படுகிறதா சொல்வதெல்லாம் உண்மை மனம் திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமாணவி அனிதா தற்கொலை: போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் கமல்\n8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த சோகம்.. வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த...\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:36:44Z", "digest": "sha1:6TFT43IIYK2OCVABJUMYL6CNI4BS6ZAM", "length": 10893, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின் பெயின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சமவுரிமை கொண்ட அயர்லாந்தை உருவாக்குகிறோம்\"\nமூலம்: 28 நவம்பர் 1905\n44 பார்னெல் சதுக்கம், டப்ளின், அயர்லாந்து\nசின் பெயின் குடியரசு இளைஞர்\nஐரோப்பிய ஐக்கிய இடது-நோர்திக் இடது\nஐரோப்பிய நாடாளுமன்றம் (ஐரியக் குடியரசு)\nஐரோப்பிய நாடாளுமன்றம் (வட அயர்லாந்து)\nசின் பெயின் (Sinn Féin[2] என்பது அயர்லாந்துக் குடியரசு, வட அயர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும். சின் ஃபெயின் என்பது ஐரிய மொழியில் \"நாம்\" அல்லது \"நாம் நாமே\",[3][4] என்று பொருள். 1905 இல் ஆர்தர் கிரிஃபித் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சின் பெயின் அமைப்பீல் இருந்து இது தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும், இது 1970 இல் கட்சியில் ஏற்பட்ட பிளவை அடுத்து அயர்லாந்து தொழிலாளர் கட்சி பிரிந்து போனதும், ஐரியக் குடியரசுப் படையுடன் இணைந்து இக்கட்சி தற்போதைய வடிவத்தை அடைந்தது.[5] 1983 முதல் ஜெரி ஆடம்சு இக்கட்சியின் தலைவராக இருந்து வருகிரார்.\nவட அயரலாந்து சட்டப்பேரவையில் சின் பெயின் கட்சி இரண்டாவது பெரிய கட்சியாகும். கூட்டணி ஆட்சியில் இக்கட்சி நான்கு அமைச்சர்களைக் கொண்டுள்ளது. அயர்லாந்துக் குடியரசில் இது நான்காவது பெரிய கட்சியாகும். ஐக்கிய இராச்சியத்தின் 2015 பொதுத் தேர்தலில் இக்கட்சி வட அயர்லாந்தில் இரண்டாவது அதிக இடங்களையும், வாக்குகளையும் பெற்ற கட்சியாகத் திகழ்கின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சின் பெயின் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐக்கிய இராச்சியத்தின் அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2015, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ���டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-11-12T22:48:30Z", "digest": "sha1:5RGHDBRM74KWDTLRVWCSXI4YT4GEOIBS", "length": 8349, "nlines": 105, "source_domain": "ezhuvaanam.com", "title": "மக்களின் இடங்களை விடுவிக்க பணம் கேட்கும் இராணுவம் – எழுவானம்", "raw_content": "\nமக்களின் இடங்களை விடுவிக்க பணம் கேட்கும் இராணுவம்\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nமக்களின் இடங்களை விடுவிக்க பணம் கேட்கும் இராணுவம்\nவலி வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் சந்திப்பதென முடிவாகியுள்ளது.\nவலிவடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழரசுக்கட்சியின் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஐ.தே.கவின் விஜயகலா மகேஸ்வரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, கடல் மற்றும் விமானப்படை தளபதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nமற்றும் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nகாணிகளை விடுவிப்பதெனில் இராணுவ முகாம்களை அகற்ற நிதி தேவை, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட வேண்டுமென இராணுவம் வலியுறுத்தியுள்ளது.\nஎனினும், மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டால், இராணுவமும் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக அர்த்தப்படும் என்பதால், இராணுவ முகாம் அகற்றல், மீள அமைத்தலிற்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே நிதி ஒதுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பினால் வலியுறுத்தப்பட்டது.\nவடக்கு ஆளுனர் நாடு திரும்பியதும் இம்மாத இறுதியில் மீண்டும் சந்தித்து பேசுவதென்றும், அடுத்த மாதம் ஜனாதிபதி சந்தித்து படை முகாம்களை அகற்றுவதற்கு நிதி கோருவதென்றும் முடிவானது.\nஇதேவேளை, இந்த கூட்டத்தில் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என அரச அதிபர் அனுப்பிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், தமிழரசுக்கட்சி, ஐதேக தவிர்ந்த மற்றைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லையென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/11/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2018-11-12T23:08:36Z", "digest": "sha1:K73XAO2WRZI7S7CTPQH2ABOSNUOEYQKI", "length": 8422, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் | Jackiecinemas", "raw_content": "\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம்\n‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஇப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற��றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும். காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇப்படத்தின் முதல்கட்டமாக படத்தின் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவாகியுள்ளது. அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டிமாண்டி காலணி’ போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்து அசத்திய அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.\nஇதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ்காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த்,வினோத்,குகன், ‘Put Chutney’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇயக்குநர் – D.பார்த்திபன் தேசிங்கு, இசை -‘ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – அரவிந்த் சிங்\n, படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை இயக்குநர் – பொன்ராஜ்\n, நடன இயக்குனர்கள் – சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – ப்ரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பாளர் – அன்பு ராஜ், தயாரிப்பு – சுந்தர்.சி.\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர�� எஸ்.நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2013/04/blog-post_10.html", "date_download": "2018-11-12T23:25:57Z", "digest": "sha1:PELLNY6DA4MRWUTLAIQAAUC7UY4PUMUF", "length": 36874, "nlines": 275, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம்", "raw_content": "\nமார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம்\nபிரிட்டனின் முதலாவது பெண் பிரதமரான மார்கரெட் தாட்சர், தனது 87 வது வயதில் காலமானார். அவரது மரணச் செய்தியை கேள்விப் பட்ட மக்கள், பிரிக்ஸ்டன், லிவர்பூல், வேல்ஸ் போன்ற இடங்களில் குதூகலத்துடன் கொண்டாடினார்கள்.\n1979 ல் இருந்து 1990 வரையில், பிரிட்டனை 11 வருடங்கள் ஆண்ட, முதல் பெண் பிரதமரான மார்கரெட் தாட்சரை, பிரிட்டிஷ் உழைக்கும் மக்கள் வெறுக்கக் காரணம் என்ன அவர் ஒரு சர்வாதிகாரி போன்று கொடுங்கோல் ஆட்சி நடத்தினாரா அவர் ஒரு சர்வாதிகாரி போன்று கொடுங்கோல் ஆட்சி நடத்தினாரா பிரிட்டிஷ் மக்கள், எந்தளவு வர்க்க ரீதியாக பிளவு பட்டுள்ளனர் என்பதையும், பிரிட்டனில் வர்க்கப் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதையும், மார்கரெட் தாட்சரின் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளது.\nஒரு ஆணாதிக்க கலாச்சாரம் நிலவும் பிரிட்டிஷ் அரசியலில், ஒரு பெண் பிரதமராக வருவது நினைத்துப் பார்க்க முடியாதது. அதுவும் பழமைவாதம் பேணும் வலதுசாரிக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில், யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். மார்க்கரெட்டின் தந்தையார் சிறு வணிகராக இருந்தாலும், மெதடிஸ்ட் பாதிரியாராகவும் கடமையாற்றினார். மார்க்கரெட் சிறுமியாக வாழ்ந்த காலத்தில், அவரது வீட்டில் சுடுநீர் வசதி கிடையாது. மலசல கூடம் வீட்டுக்கு வெளியே அமைந்திருந்தது. அவ்வாறான எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் தான், பிரதமரானதும் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கையை கூட்டினார். தொழிலகங்களை மூடி, பலரை வேலையில்லாதவர் ஆக்கினார்.\nமார்க்கரெட் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி, லண்டன் மாநகரின் ஒரு வட்டாரமான பிஞ்ச்லி (Finchley) ஆகும். வட லண்டனில் உள்ள, பணக்காரர்கள் வாழும் தேர்தல் தொகுதி அது. முதலாம் உலகத்தையும், மூன்றாம் உலகத்தையும் ஒரே நாளில் பார்க்க விரும்பினால், அதற்கு லண்டன் மாநகரம் அருமையான இடம். ஒரு காலத்தில் பாட்டாளி மக்களின் சேரிப் பகுதிகளாக இருந்த ஈஸ்ட்ஹம், டூட்டிங் பகுதிகளில் தான், இன்றைக்கு பெருமளவு இந்தியர்களும், இலங்கையர்களும் வாழ்கிறார்கள். அந்த நகர்ப் பகுதிகளுக்கும், பிஞ்ச்லி பகுதிக்கும் இடையில், மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தை இன்றைக்கும் நேரில் பார்க்கலாம்.\nபல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் படித்த காலத்திலும், அரசியலில் நுழைவதையே இலக்காக கொண்டிருந்த மார்க்கரெட்டுக்கு, பெண் என்ற சிறப்புரிமை பெரிதும் உதவியது. உலகப்போரின் பின்னரான லேபர் கட்சி அரசாங்கம் கொண்டு வந்த சமூக நலன்புரி அரசை உடைப்பதற்கு, மார்க்கிரட் தச்சர் போன்ற \"இரும்புப் பெண்மணி\" தேவைப் பட்டார். ஒரு \"கறுப்பரான\" ஒபாமாவை ஜனாதிபதியாக்கி, அதிரடி அரசியல் நடத்திய அமெரிக்க ஆளும் வர்க்கம் போன்று தான், அன்றைய பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கும். ஒரு பெண்ணை பிரதமராக்கி விட்டு, மக்களின் வயிற்றில் அடிக்கப் போகிறார்கள் என்று அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\n\"தாட்சரிசம்\" என்ற நவ- தாராளவாத தாக்குதல்கள், பிரிட்டிஷ் மக்கள் மேல் நடத்தப் படுவதற்கு முன்னர், பிரிட்டனின் நிலைமை எவ்வாறு இருந்தது வலதுசாரிக் கருத்தாளர்களைக் கேட்டால், \"சாதாரண மக்களுக்கும் நியாயமாகப் படும்\" உதாரணம் ஒன்றைக் கூறுவார்கள். \"ஒரு வீடு வாங்குவதற்கு மோர்ட்கேஜ் கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்த காலத்தை\" பற்றிக் கூறி அங்கலாய்ப்பார்கள். ஆமாம், மார்கரெட் தாட்சர் பிரதமரானதும், வீட்டுக் கடன் கிடைப்பதை இலகுவாக்கினார். ஆனால், அதுவே 2007 ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்தது என்பதை மறந்து விடலாமா வலதுசாரிக் கருத்தாளர்களைக் கேட்டால், \"சாதாரண மக்களுக்கும் நியாயமாகப் படும்\" உதாரணம் ஒன்றைக் கூறுவார்கள். \"ஒரு வீடு வாங்குவதற்கு மோர்ட்கேஜ் கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்த காலத்தை\" பற்றிக் கூறி அங்கலாய்ப்பார்கள். ஆமாம், மார்கரெட் தாட்சர் பிரதமரானதும், வீட்டுக் கடன் கிடைப்பதை இலகுவாக்கினார். ஆனால், அதுவே 2007 ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்தது என்பதை மறந்து விடலாமா லண்டனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர், மாதம் ஆயிரம் பவுன்கள் மோர்ட்கேஜ் கட்டி வந்தார். இத்தனைக்கும் அவரது மாத வருமானம், எண்ணூறு பவுன்கள் தான். அவருக்கு எப்படி வீட்டுக் கடன் கொடுத்தார்கள் லண்டனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர், மாதம் ஆயிரம் பவுன்கள் மோர்ட்கேஜ் கட்டி வந்தார். இத்தனைக்கும் அவரது மாத வருமானம், எண்ணூறு பவுன்கள் தான். அவருக்கு எப்படி வீட்டுக் கடன் கொடுத்தார்கள் அது தான் \"தாட்சரிசம்\" \"முதலாளித்துவ அதிசயம்\". அதாவது பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை ஏற்றுவதற்காக, வங்கிகள் தகுதியில்லாதவர்களுக்கும் கடன் கொடுத்தன. அதன் விளைவு தான், அண்மைய பொருளாதார நெருக்கடி. அதற்கான அத்திவாரம், தச்சரின் காலத்திலேயே எழுப்பப் பட்டு விட்டது.\nஅன்றைய காலங்களில், மக்களுக்கு சொந்த வீடு இல்லா விட்டாலும், அரசு மானியம் வழங்கும் மலிவான வாடகை வீடுகள் கிடைத்து வந்தன. மக்களுக்கு அத்தியாவசியமான துறைகள் தேசியமயமாக்கப் பட்டதால், மக்களுக்கு பணிப் பாதுகாப்பு இருந்தது. எந்தப் பிரச்சினை என்றாலும், அரசும், தொழிற்சங்கமும் பேச வேண்டும் என்ற சட்டம் இருந்ததால், தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப் பட்டு வந்தன. தாட்சர் பிரதமரானதும், அந்த சட்டத்தை இரத்து செய்தார். அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கினார். இதனால் மேட்டுக்குடியினரும், முதலாளிகளும் இலாபமடைந்தனர். பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. ஒரு பக்கம் பணக்காரர்கள் அதிகரித்தனர். மறுபக்கம் ஏழைகள் அதிகரித்தனர்.\nபிரிட்டனின் தொழிற்புரட்சிக்கு உந்துசக்தியாக இருந்த நிலக்கரிச் சுரங்கங்கள், தாட்சரின் காலத்தில் இழுத்து மூடப் பட்டன. இதனால் அவற்றை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த ஆயிரக் கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வேலையிழக்கவும், அவர்களது குடும்பங்கள் பட்டினி கிடக்கவும் வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சுரங்கங்களை மூடும் திட்டத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஒற்றுமையாக வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்தப் போராட்டம் மாதக் கணக்காக தொடர்ந்தது. பிற உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு இருந்ததால், தாட்சர் அரசினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1984 ம் ஆண்டு தொடங்கிய வேலைநிறுத்தம் சுமார் ஒரு வருடத்திற்கு நீடித்தது. சுரங்கத் தொழிலாளர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிற்சங்கத் தலைவர் Arthur Scargill, \"ஒரு பிரிட்டிஷ் லெனின்\" போன்று கருதப்பட்டார். மார்கரெட் தாட்சரின் கம்யூனிச வெறுப்பு உலகப் புகழ் பெற்றது.\nஎந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடம்கொடுத்து பழக்கமில்லாத மார்க்கிரட் தச்சர், போலிஸ் படையை அனுப்பி சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்க முயற்சித்தார். பிரிட்டனில் நடந்த தொழிலாளர் போராட்ட செய்திகளை அறிவித்துக் கொண்டிருந்த சோவியத் யூனியனின் TAS செய்தி நிறுவனம், மார்கரெட் தாட்சருக்கு \"இரும்புப் பெண்மணி\" என்ற பட்டப் பெயரை சூட்டியது. அவரும் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டார். அந்தக் காலங்களில், சோவியத் ஊடகங்களில் மார்கரெட் தாட்சர் ஒரு வில்லியாக சித்தரிக்கப் படுவது வழக்கம். இன்று தமிழ் ஊடகங்கள் ராஜபக்சவை சித்தரிக்கும் பாணியில், அன்றைய சோவியத் ஊடகங்கள் தாட்சரை பற்றிய பிம்பத்தை வளர்த்து விட்டிருந்தன.\nபோராட்டம் நீண்ட காலம் இழுத்துச் சென்றதால் களைப்படைந்த, அல்லது குடும்பத்தினரின் வறுமை காரணமாக, குறிப்பிட்டளவு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப சம்மதித்தனர். ஒற்றுமையாக போராடிய தொழிலாளர்கள் இடையே, பிளவு தோன்றியது. இதனால், வேலை நிறுத்தப் போராட்டம் தோற்கடிக்கப் பட்டது. ஆயினும், இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. அன்று நடந்த பிரச்சினைகள், வேலையிழந்த தொழிலாளர்களின் பிள்ளைகளையும் பாதித்தது. அந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் தான், மார்கரெட் தாட்சரின் மரணத்தை குதூகலத்துடன் கொண்டினார்கள். பிரிட்டனில் வர்க்கப் போராட்டம், இன்றைக்கும் உயிர்ப்புடன் இருப்பதை, இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஐ.நா. சபை உருவாக்கப் பட்ட பொழுது, அதன் பிரதானமான கோஷமாக, \"முழுமையான காலனிய விடுதலை\" இருந்தது. ஆனால், இன்றைக்கும் முன்னாள் காலனியாதிக்க நாடுகள், உலகம் முழுவதும் சிறு சிறு தீவுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. ஆர்ஜன்தீனாவுக்கு அருகில் உள்ள போல்க்லாந்து தீவுகள் இன்றைக்கும் ஒரு பிரிட்டிஷ் காலனி தான். பூகோள அடிப்படையில், அந்த தீவு தனக்கே சொந்தம் என்று ஆர்ஜெந்தீனா உரிமை கோரியது. அதிரடியாக வந்திறங்கிய ஆர்ஜெந்தீன படைகள், போல்க்லாந்து தீவுகளை ஆக்கிரமித்தன. ஆர்ஜன்தீனாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் மூண்ட போரானது, மார்கரெட் தாட்சரின் புகழை உயர்த்த பயன்பட்டது. ஆர்ஜன்தீனாவை விட பல மடங்கு ஆயுத பலம் கொண்ட பிரிட்டிஷ் படைகள், போல்க்லாந்து தீவுகளை மீண்டும் கைப்பற்றின. பிரிட்டனில் தாட்சர் வெற்றிவிழா கொண்டாடினார். \"முன்னாள் சோஷலிச நாடுகளில் நடப்பதைப் போன்று\", பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஆங்கிலேய மக்களின் மனதில், பிரிட்டிஷ் பேரினவாதத்தை விதைப்பதற்கு, அந்த வெற்றி விழா பயன்பட்டது.\nதாட்சரைப் பொறுத்தவரையில், எல்லாவற்றையும் \"நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போராட்டமாக\" கருதினார். அவரது பேச்சுகளில் தொனித்த, \"நாங்கள், அவர்கள்\" என்ற சொல்லாடல்கள் உலகை இரண்டாகப் பிரித்தன. மார்கரெட் தாட்சர் ஆண்ட காலத்தில், ஆர்ஜெந்தீனா மட்டுமே பிரிட்டனின் எதிரியாக இருக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எதிரிகள் இருந்தார்கள். உள்நாட்டில் வட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. IRA யின் பல வெற்றிகரமான தாக்குதல்கள், தாட்சர் காலத்தில் தான் இடம்பெற்றன. தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக போராடிய, கறுப்பின மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா, தாட்சரின் கண்களுக்கு \"பயங்கரவாதியாக\" தோன்றினார். இலங்கையில் அப்போது தான் தோன்றியிருந்த ஈழப் போராட்டத்தையும், \"மார்க்சியப்\" புலிகளையும் அடக்குவதற்கு, சிங்கள பேரினவாத அரசுக்கு உறுதுணையாக நின்றார்.\n(மிகுதி இரண்டாம் பாகத்தில் வரும்...)\nLabels: இரும்புப் பெண்மணி, பிரிட்டன், பெண் பிரதமர், மார்கரெட் தாட்சர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசெத்து போறவன எல்லாம் புனிதன் என்று பட்டம் கட்டுகிறது இந்த ஊடகங்கள் ..இது இளம் தலைமுறையினர் மத்தியில் அவர்களை பற்றிய சரியான தகவல் சேராமல் செய்கிறது ..இந்தியாவில் சற்று முன் செத்த பால் தாக்ரே இப்போது பெரிய புனிதர்..நாடு விரைவில் உருப்படும்\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின�� \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபோப்பாண்டவர் பிரகடனம் செய்த \"கத்தோலிக்க புனிதப் போ...\n சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது\nசிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்\nஇனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆய...\nஅமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடக...\nஈழத் தமிழரின் தாகம் \"தமிழீழ சோஷலிசக் குடியரசு\"\n\"மார்க்சிய விடுதலைப் புலிகளை\" ஒடுக்க உதவிய மார்கரெ...\nமார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண...\nபோர்க் குற்றவாளிகளை தண்டிப்பது எப்படி\nஆதித் தமிழரின் பெருமைக்குரிய பொதுவுடைமை நாகரீகம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T21:57:35Z", "digest": "sha1:BYQA4VOOLW52OZ46SNBKBJWFIELIFEB3", "length": 11078, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest அறிமுகம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nபாபா ராம்தேவின் பதஞ்சலி வியாழக்கிழமை பால் மற்றும் பால் பொருட்கள் வணிகத்தினைத் துவங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பதஞ்சலி நிறுவனம் பட்டாணி, கா...\nடெஸ்லா போட்டியாக எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த AK-47 உற்பத்தியாளர்..\nரஷ்ய ஆய்த உற்பத்தி நிறுவனமான, AK-47 உற்பத்தியாளருமான கிளாஷ்ன��க்கோவ் வியாழக்கிழமை எலன் மஸ்க்க...\nபேடிஎம் உடன் இணைந்து ஜப்பானில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை அறிமுகம் செய்யும் சாப்ட்பாங்க்\nசாப்ட்பாங்க் குழுமம் விரைவில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை ஜப்பானில் அறிமுகம் செய்ய உள...\nகுஜராத் பாரம்பரிய படத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு வெளியிட்டு ஆர்பிஐ அதிரடி..\nஇந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கும் புதிய 100 ரூபாய் நோட்டின் மாதியை வெளியிட்டுள...\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nமத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் அரசு அச்சகத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் ...\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\nபொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் புதன்கிழமை விங்ஸ் எனப்படும் இந்தியாவின் முதல் இ...\nஜியோ ஜிகா பைபர் என்றால் என்ன என்ன சேவை எல்லாம் அதில் கிடைக்கும்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் 2018 ஜ...\nஎலக்ட்ரிக் வாகன கொள்கையினை அறிமுகம் செய்து தெலுங்கானா அரசு அதிரடி..\nமத்திய அரசு 2030-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 30 சதவீத எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக...\nஜூலை 5 புதிய சேவையை அறிமுகம் செய்யும் முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கும் ஏர்டெல்..\n2016 செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனத்தை அறிமுகம் செய்து இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய வி...\nரயில் பயணிகள் அதிக விலையில் உணவு பொருட்களை வாங்கி ஏமாராமல் இருக்கப் புதிய செயலி அறிமுகம்\nஇனி ரயில் பயணங்களில் உணவு ஆர்டர் செய்து பெறும் முன்பு அதன் விலை என்ன என்று சரிபார்க்க கூடிய '...\nவிரைவில் சைவ பிரியர்களுக்காக ‘வெஜிட்டேரியன் பிரைடு சிக்கன்’ கேஎப்சி அதிரடி\nகேஎப்சி உணவு கடையானது சிக்கன் உணவுகளுக்குப் பிரபலமான கடை என்ற நிலையில் விரைவில் சைவ பிரியர...\nரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..\nமோட்டார் சைக்கிள் உலகில் சைக்கிளின் பயன்பாடு குறைந்த வந்தாலும் தற்போது பெரும்பாலான இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-ms-dhoni-reveals-name-of-first-crush-jokes-dont-tell-my-wife-now/", "date_download": "2018-11-12T23:28:38Z", "digest": "sha1:JCODDYADXOI5FUZ2HUR6UJBUYBU6GWSJ", "length": 12297, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”என் முதல் காதலில் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்‌ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி!!! - WATCH: MS Dhoni reveals name of FIRST CRUSH; jokes ‘don’t tell my wife now’", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\n”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்‌ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி\n”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்‌ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலி குறித்து பேசிய வீடியோ ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது.\nஇரண்டு ஆண்டு தடைகளுக்கு பின்பு, ஐபிஎல் போட்டியில் களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இம்முறை கண்டிப்பாக வெற்றியை வசப்படுத்திட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.\nஅதற்கேற்ப அணி வீரர்களும் கடுமையாக உழைத்து ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் பெஸ்ட்டை காட்டி வருகிறார்கள். அதன் பயனாக சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், தான் தோனி விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் சென்னை அணி வீரர்களுடன் கலந்துக் கொண்டார்.\nஅப்போது அவர்களிடம் பொழுதுபோக்கிற்காக வார்த்தை போட்டி நடத்தப்பட்டது. அதில் தோனியிடம் தனது முதல் காதலியின் பெயர் என்னவென்று கேட்டனர். முதலில் பெயரை சொல்ல தங்கிய தோனி பின்பு, கூலாக ’ஸ்வாதி’ என்றார். அடுத்தகணமே, என் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.\nதோனியின் பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். அதன் பின்பு, மெல்ல தனது பழைய நினைவுகளுக்கு சென்ற தோனி அவரை கடைசியாக 1999 ஆம் ஆண்டு 12 படிக்கும் போது பார்த்ததாகவும் தெரிவித்தார். வழக்கம் போல் இந்த வீடியோவும் அவரின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nகுழந்தை மீது பாய்ந்த சிங்கம்…நொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nவைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nமனைவியுடன் பெட்ரோல் பங்கில் அமர்ந்திருந்த தோனி.. வைரலான புகைப்படத்தின் காரணம் இதுதான்\nநெஞ்சை பதைபதைக்கு வீடியோ: புது பைக்கில் பெட்ரோல் போட்டவரை பற்றிக் கொண்ட தீ\nபோட்டியில் ஜெயிப்பதை விட அம்மாவாக ஜெயிப்பது முக்கியம்.. தாய்ப்பால் கொடுத்த வீராங்கனைக்கு பாராட்டு\nஅதிர்ச்சி வீடியோ: பெண்ணின் படுக்கை அறையில் விழுந்த இணை மலைப்பாம்புகள்\nப்ரியா வாரியர் புடவை கட்டினா கூட வைரல் தான்பா\nகல்யாண நாள் சாகச நாளாக மாறியது ராசாத்தியின் வாழ்க்கையில் தான்… இப்படி ஒரு ரிஸ்க் தேவையா\nகுழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப்-ல் வதந்தி பரப்பிய செய்யாறு வீரராகவன் கைது\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\nஅந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார்\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\nஈடனில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், என்னை மன்னிக்கவும். பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஆகியவை தோற்றுவிட்டன\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதள���்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:58:21Z", "digest": "sha1:BXLSXYRZDYOQ3NH3SGYPXYMQVSTKINHP", "length": 11643, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "சிறுபான்மையினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சேலம்»சிறுபான்மையினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nசிறுபான்மையினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nசிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் சமண மதங்களைச் சார்ந்து அரசு, அரசுஉதவிபெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018-19 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ,ஐடிசி,வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொ���ையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையும் பெறுவதற்கு மத்திய அரசின் றறற.ளஉடிடயசளாயீள.படிஎ. என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) மாணவ, மாணவியர்கள் 30.09.2018 தேதிக்குள் மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகையினை பெறஉரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மையினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nPrevious Articleஉபகரணங்கள் இன்றி கழிவுகளை அள்ளும் மாநகராட்சி ஊழியர்கள்: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியில் தொடரும் அவலம்\nNext Article கேரள வெள்ள நிவாரண வசூல் இயக்கம்\nகோவில் நிலம் ஆக்கிரமிப்பு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு\nசேலம்: மாநகராட்சி குப்பை லாரி மோதி இருவர் பலி\nகோழிப் பண்ணையில் தீ விபத்து\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/advice/how-to-stop-fogging-in-car-windows/", "date_download": "2018-11-12T22:58:38Z", "digest": "sha1:UPMBGW2ICI5CHGGZVTQQLOUUORLWEP3Q", "length": 12190, "nlines": 148, "source_domain": "www.autonews360.com", "title": "கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுப்பது எப்படி? - Car Care Tips in Tamil, Car Maintenance Advice, Car Maintenance Guide in Tamil", "raw_content": "\nகார் ஜன்னல்களில் பனி���டர்வதை தடுப்பது எப்படி\nகார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுப்பது எப்படி\nகார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுப்பது எப்படி\nகார் ஜன்னல்களில் பனிபடர்வதற்கான காரணம், காரில் உள்ளே சூடான, ஈரப்பதமான காற்று உறைந்து போவதேயாகும்,\nநவீன கார்கள் குறிப்பாக பனிபடர்வதை தடுக்கும் முறையிலேயே வருகிறது. இந்த கார்களின் கேபின்கள் டைட்டாக மூடி கொள்வதால், சத்தம் மற்றும் தேவையில்லாத ஈரப்பத்தை தடுக்கிறது.\nகாரில் பொருத்தப்பட்டுள்ள பல வசதிகள் மூலம், கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுக்க முடியும். கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுக்க செய்ய வேண்டிய ஐந்து முக்கிய டிப்ஸ்கள்\nஏர்கண்டிஷனை ஆன் செய்து குறைந்த வெப்பநிலையில் வைத்தால், காரின் உள்பகுதியில் வெப்பமான காற்று பரவும், இது ஈரப்பததை தடுத்து, கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுக்கும்.\nகாரில் உள்ள demister-ஐ செயல்படுத்தினால், ஈரப்பதம் படிப்படியாக மறையும். நவீன காரில் demister ஏர்-கண்டிசனர் இணைந்தே செயல்படுகிறது. மேலும் வின்ட்-ஸ்கிரினை, பேன்-ஐ பயன்படுத்தி ஈரப்பத்தை காய வைக்க முடியும்.\nஇதுமட்டுமின்றி காலநிலை கட்டுபாட்டு சிஸ்டம் மூலம் காரின் கேபின் பகுதியில் காற்றை உள்ளே கொண்டு வர செய்யலாம். ஹீட்டர்களை பயன்படுத்தி ஈரப்பதமாக உள்ள கண்ணடிகளில் இருந்து ஈரப்பத்தை அகற்றலாம்.\nவெளியே உள்ள காற்றை காரின் உள்ளே அனுமதித்தல்\nபெரும்பாலனவர்கள் தங்கள் காரின் ரீசர்குலேஷன் வசதியை பயன்படுத்துவதே இல்லை. வெளியே உள்ள காற்று காரின் உள்ளே வர செய்வதால், காரின் உள்ளே ரீசர்குலேஷன் ஏற்படும். இதற்காக காரின் வென்ட், அல்லது ஜன்னல் கதவுகளை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும்.. இது கார் கண்ணாடிகளில் பனி படர்வதை தடுக்க உதவும்.\nகாரின் ரியர் விண்டோகளில் பொருத்தப்பட்டுள்ள defrost-ஐ அழுத்துவதன் மூலம், ஜன்னல் கண்ணாடிகள் சுத்தமாகும். defrost, எலக்ட்ரானிக் எல்மெண்டை பயன்படுத்தி கண்ணாடிகளை ஈரப்பததில் இருந்து காக்கிறது.\nகார் கண்ணாடிகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல்\nகாரின் கண்ணாடிகளில் ஆயில், குப்பை, தூசு போன்றவை படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் காரின் கண்ணாடிகளில் படியும் தூசுகளுடன் சேர்ந்து ஈரப்பதம் ஏற்பட்டால், அதை அகற்ற கடினமாகி விடும். எனவே, காரின் கண்ணாடிகளை, சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கார் ஜன்னல்க���ை சுத்தமாக வைத்து கொள்வதால், அதில் பனிபடர்வதை தடுக்கலாம்.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nபர்ஸ்-ஐ காலியாக்கும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வில் இருந்து தப்பிக்க… 5 டிப்ஸ்\nமழைக்காலத்திற்கான பைக் பராமரிப்பு டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/amazon-independence-day-sale.html", "date_download": "2018-11-12T22:57:34Z", "digest": "sha1:77M57S6HVOHI27X2HTEYYP6Z2ERSXIG6", "length": 6184, "nlines": 45, "source_domain": "www.shortentech.com", "title": "Amazon சுதந்திர தினத்தை முன்னிட்டு அசத்தல் ஆபர் மொபைல்..! - SHORTENTECH", "raw_content": "\nHome national day offer Amazon சுதந்திர தினத்தை முன்னிட்டு அசத்தல் ஆபர் மொபைல்..\nAmazon சுதந்திர தினத்தை முன்னிட்டு அசத்தல் ஆபர் மொபைல்..\nஅமேசானில் இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது, மற்றும் நல்ல டிஸ்கவுண்ட் ஆபர் கிடைக்கிறது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆபர் அந்த வகையில் இந்த லிஸ்டில் பல வெவ்வேறு ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது,இந்த சேலில் நேற்று அதிக படியாக விற்பனையான டாப் மொபைல்களின் ல��ஸ்ட் உள்ளது. இந்த செல் 9-12 ஆகஸ்ட் வரை நடை பெறுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 4GBரேம் + 32GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் இதன் விலை 9,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை நோ கோஸ்ட் EMI யில்475ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 13,990ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை நோ கோஸ்ட் EMI யில் 665ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 8600ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 32GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் இதன் விலை 13,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் மாதாந்திர EMI யில் 666ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 9600ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இது கோல்ட் கலரில் வாங்கலாம் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் இதன் விலை 24,999..ரூபாயாக இருக்கிறது. இதனுடன் மாதாந்திர நோ கோஸ்ட் EMI யில் 1,189.ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7600ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இது கோல்ட் கலரில் வாங்கலாம் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் இதன் விலை 39,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் மாதாந்திர நோ கோஸ்ட் EMI யில் 1,902.ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 9600ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இது கோல்ட் கலரில் வாங்கலாம் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/22073229/1012614/Chinmayi-Women-Sexual-issue-Madhar-Sangam-Journalists.vpf", "date_download": "2018-11-12T22:32:59Z", "digest": "sha1:KEP4FYEMZB4GY3KEJNLEH7XFIAYAONOF", "length": 9129, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜனநாயக மாதர் சங்கத்தினர் சின்மயியுடன் சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜனநாயக மாதர் சங்கத்தினர் சின்மயியுடன் சந்திப்பு\n\"பிரச்சினைகளை வெளியே சொல்லும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது\"\nபாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளியில் வந்து சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு தற்போது தான் கிடைத்துள்ளது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னையில் பாடகி சின்மயியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்���ர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\n\"மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேருங்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை - கிண்டியில் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131958-we-lost-her-says-reporter-shalini-father.html", "date_download": "2018-11-12T22:39:52Z", "digest": "sha1:I3JYM4IDDBOI7PNVEKDMDGH6BTN3QMJJ", "length": 27067, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "``அப்பா படிக்கட்டுல படுத்திருக்கிறதை மறந்துடாதம்மா!” கலங்கும் நிருபர் ஷாலினியின் தந்தை | ''we lost her'' says reporter shalini father", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:09 (25/07/2018)\n``அப்பா படிக்கட்டுல படுத்திருக்கிறதை மறந்துடாதம்மா” கலங்கும் நிருபர் ஷாலினியின் தந்தை\n``அடுத்த வருஷம் பர்த்டேவை அப்பா, அம்மாவோடு சேர்ந்து செலிப்ரேட் பண்றோம். மிஸ் யூ டியர் ஷர்மி'னு சொன்னா. இப்படி ஒரேடியா மிஸ் பண்ணிட்டுப் போயிடுவான்னு நினைச்சுப் பார்க்கலை”\nஇந்தக் கேள்வியை அவரிடம் கேட்பதற்கு முன்னால் 10 முறையாவது யோசித்து, தயங்கியவாறு கேட்டேன். இரண்டு நிமிடங்கள் அமைதியாகவே இருந்த ஷர்மிளா சட்டென இடிபோல கதறி அழ ஆரம்பித்துவிட்டார். கடந்த வாரம், சாலை விபத்தில் பலியான நிருபர் ஷாலினியின் சகோதரி. ஷாலினியின் இழப்பிலிருந்து இந்த நொடி வரை அந்தக் குடும்பம் மீளவில்லை எனப் புரிந்து, ஆறுதல் சொல்ல முடியாமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஷர்மிளாவின் தந்தை ராஜேந்திரன் பேசினார்.\n``நல்லா இருக்கீயாப்பா. வெளியில போயிட்டு இப்போதான் வீட்டுக்குள்ளே வந்தேன். நீங்க போன் போட்டதா பாப்பா சொல்லுச்சு. ஷர்மிளாவையும் அவ அம்மாவையும் என்னால் சமாதானம் பண்ணவே முடியல கண்ணு. அழுதுட்டே கெடக்காங்க. அவ பேச்சை எடுத்ததும் எனக்கும் கை, கால் படபடப்பா இருக்கு. ஒரு நிமிசம் லைன்லயே இரு கண்ணு. ஒரு சொம்பு தண்ணி குடிச்சுக்கிறேன்” என்றவரின் குரலில், ஆசை மகளை இழந்த பரிதவிப்பு.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\n``என் குடும்பத்தின் குலவிளக்குய்யா ஷாலினி. வீட்டுக்குத் தேவையான ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து கவனிச்சுப்பா. அவள் அம்மாவுடன் சேர்ந்து வீட்டு வேலை எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்வா. படிச்சவ என்கிற மிதப்பே இருந்தது கிடையாது. சொந்த பந்தத்து மேலே உசுரா இருந்தவள். எந்த விசேஷம்னாலும் ஆளும் பேருமா சேர்ந்து நிற்க நினைப்பா. நான் மச்சான்கிட்ட சண்டை போட்டுட்டு வீராப்பா இருந்தேன். `எதுக்குப்பா இப்படி முறுக்கிட்டுத் திரியணும். எல்லாமே கொஞ்ச நாளைக்குத்தான்ப்பா. இருக்கிற வரைக்கும் சொந்தக்காரங்களோடு சச்சரவு இல்லாம இருக்கலாமே'னு ஷாலினிதான் சொல்லிச்சு. நான் யார்கிட்டயாவது பேசாம இருந்தாலும், ஷாலினி அன்பாதான் பழகுவா. `நீ வேணா பேசாம இருப்பா. என்னால முடியாது'னு சொல்லிடுவா. அக்கம் பக்கத்திலும் சரி, சொந்தத்திலும் சரி, யார் மனசையும் நோகடிச்சதில்லே. மெட்ராஸுல எப்படின்னு மீடியாக்காரங்க உங்களுக்கே நல்லா தெரிஞ்சிருக்கும். அத்தனை பேரு மனசிலும் வாழ்ந்துட்டு இப்படிச் சட்டுன்னு போய்ச் சேந்துட்டாளேப்பா” என்றவர் குரல் உடைகிறது.\n உங்களுக்கு எப்போது தகவல் கிடைத்தது\n``ஷர்மியும் ஷாலினியும் ரெட்டைப் புள்ளைக. ரெண்டு நிமிஷம் முன்ன பின்ன பொறந்தாங்க. வருஷா வருஷம் பிறந்தநாளைக்கு ரெண்டும் வீட்டுலதான் இருப்பாங்க. ஷாலினி வேலைக்குப் போன இந்த ரெண்டு வருஷமாத்தான் ரெண்டு பேரும் ஒண்ணா இல்லாம கொண்டாடிட்டு இருக்கோம். அன்னைக்குக் காலையில நானும் மனைவியும் புள்ளைக பேருல அர்ச்சனை செய்யறதுக்குக் கோயிலுக்குப் போயிருந்தோம். ஷாலினி போன் பண்ணி, `அப்பா இன்னையிலிருந்து நம்ம குடும்பத்துக்கு நல்ல நேரம் வந்துடுச்சுப்பா. புதுசா தொடங்குற சேனலில் கூடுதல் சம்பளத்துல வேலை கிடைச்சிருக்கு. நீ அம்மாக்கிட்ட அனுசரணையா நடந்துக்கோப்பா. நாம சீக்கிரமே முன்னேறிடுவோம்'னு சொன்னுச்சு. அந்த சந்தோஷம் நீடிக்கலை. சாயந்தரம் 6 மணி இருக்கும், `பாப்பாவுக்கு அடிபட்டுடுச்சு. ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போறோம்'னு தகவல் கொடுத்தாங்க. என் பொண்டாட்டி அலறித் துடிக்க ஆரம்பிச்சுட்டா. `நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகிடாது'னு தைரியம் சொல்லி தேத்திட்டு இருக்கும்போதே, `முடிஞ்சுருச்சு'னு தகவல் சொல்லிட்டாங்கய்யா. இந்தப் பாவிப் பயல தலையில இடியைத் தூக்கிப் போட்டுட்டாங்களே. இனி என் குலதெய்வத்தை எங்கன போய்த் தேடுவேன். தினமும் காலையில், `டியூட்டிக்குக் கிளம்பிட்டேன்ப்பா'னு போனில் சொல்லிட்டுத்தானே போவா. இனி, என் பொண்ணு குரலைக் கேட்காமல் எப்படிய்யா இருக்கப்போறேன். `அம்மாடி, அப்பா உன் ஹாஸ்டல் படிக்கட்டுலேயே படுத்திருக்கேன்னு நினைச்சுக்கோ. நீ வேலை முடிச்சுட்டு வந்ததும் போன் பண்ணி பேசு. அப்போதான் அப்பாவால நிம்மதியாத் தூங்கமுடியும்னு சொல்லியிருந்தேன். ஆனா, இப்படி ஒட்டுமொத்தமா என் தூக்கத்தைப் பறிச்சுட்டாளேய்யா” என வெடித்து அழுகிறார் ராஜேந்திரன்.\n``எங்க பர்த்டேவுக்காகக் காலையிலதான் ஷாலினிக்கு வாட்ஸ்அப்ல வீடியோ அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு ரொம்ப அழுதிருக்கா. உடனே எனக்கு போன் பண்ணி `லவ் யூ டி. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். அடுத்த வருஷம் பர்த்டேவை அப்பா, அம்மாவோடு சேர்ந்து செலிப்ரேட் பண்றோம். மிஸ் யூ டியர் ஷர்மி'னு சொன்னா. இப்படி ஒரேடியா மிஸ் பண்ணிட்டுப் போயிடுவான்னு நினைச்சுப் பார்க்கலை. என்னால இதுக்கு மேலே பேச முடியலை. ப்ளீஸ் வெச்சிடறேன்” என்ற ஷர்மிளாவின் குரலில் வெளிப்பட்ட துயரத்தின் பாரம் நம் மனதிலும் ஏறுகிறது.\nசமூகத்தின் குரலாக ஒலித்த ஷாலினியின் இழப்பு, அவர் குடும்பத்துக்கானது மட்டுமல்ல; நம் ஒவ்வொருவருக்குமானது\n’’ - விபத்தில் சிக்கிய 6 வயது சிறுமியின் பேரன்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98389-every-day-800-litre-water-wasted-by-local-body-government.html", "date_download": "2018-11-12T22:58:19Z", "digest": "sha1:RN62LOTQL72J7EVWEQWAF5AE2DVYLVWN", "length": 19285, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "'தினமும் வீணாகும் 800 லிட்டர் குடிநீர்!' அலட்சியத்தால் கொந்தளிக்கும் மக்கள் | every day 800 litre water wasted by local body government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம��: 14:50 (08/08/2017)\n'தினமும் வீணாகும் 800 லிட்டர் குடிநீர்' அலட்சியத்தால் கொந்தளிக்கும் மக்கள்\nமற்ற மாவட்டத்தைவிட கரூரில் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த மாவட்டமே சுண்ணாம்பு மண் அதிகம் நிறைந்த மண் தன்மை கொண்ட மாவட்டம் என்பதாலும், ஏற்கெனவே வரலாறு காணாத வறட்சி நிலவுவதாலும், 'எங்கே தேடுவேன். குடிநீரை எங்கே தேடுவேன்' என்று மாவட்ட மக்கள் காலிக் குடங்களோடு சோக கானம் பாடியபடி குடிநீர் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்.\nதினமும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், 'வேண்டும் வேண்டும் குடிநீர் வேண்டும்' என்ற கோஷத்தோடு, சாலை மறியல், பஸ் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கிவிடுகிறார்கள். குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூரை எட்டும் முன்னே, கதவடைத்துவிட்டார்கள். இப்படி மாவட்டமே தாகத்தோடு அலைய, இதே மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் தினமும் 800 லிட்டர் குடிநீரை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புகார் எழுந்திருக்கிறது.\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் உள்ள லட்சுமணப்பட்டி செல்லும் வழியில்தான் தண்ணீர் விரயம் நடப்பதாக பகுதி மக்கள் புலம்புகிறார்கள். 'என்ன, ஏது' என்று கேட்டு, மக்களின் புலம்பலுக்கு காது கொடுத்தோம். \"மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் குடிக்கவே தண்ணீர் கிடைக்காத நிலைமை. ஆனால், ஏதோ நல்ல நேரம் எங்க பேரூராட்சியில இன்னும் குடிநீர் பஞ்சம் வரலை. ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் குடிநீர் பஞ்சம் சீக்கிரம் வந்துடும் போல. எங்க ஊராட்சியில லட்சுமணப்பட்டி போற வழியில இரண்டு பொது பைப்புகள்ல திருகி அடைக்கும் அடைப்பான் பழுதாயிட்டு. இதனால், தண்ணீர் நிக்காம கீழே வேஸ்ட்டா போகுது. நாங்களும் குச்சி, துணிகள் எல்லாம் வச்சு அடைச்சு பார்த்தோம். அப்படியும் நிக்கலை. இருபது தடவைக்கு மேல போய் நகராட்சி நிர்வாகத்துக்கிட்ட, 'இந்த பைப்புகள சரி பண்ணுங்க'ன்னு புகார் சொல்லிட்டோம். 'இந்த வர்றோம், அந்தா வர்றோம்'ன்னு பந்தா காட்டுறாங்களே தவிர, இன்னமும் வரலை. இதனால், தினமும் 800 லிட்டர் தண்ணீர் வேஸ்ட்டா பூமிக்குள்ள போகுது. இந்த நிலைமை தொடர்ந்துச்சுன்னா, மாவட்டத்தின் மற்ற பகுதிகள் போல் எங்க ஊர்லயும் தண்ணீர் பஞ்சம் வந்துடும். உடனே இதை சரி பண்ணலன்னா, போராட்டம்தான்\" என்றார்கள்.\n” விவசாயிகளை நாமினேட் செய்திருக்கும் சர்வதேச ஒப்பந்தங்கள் #Analysis #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:27:52Z", "digest": "sha1:JQHWE4EJ6763O6KR64GAH62ER5DTHWR5", "length": 15045, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எ��ுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\n`ஒருகாலத்தில் இடுகாடு; தற்போது தலைமைச் செயலகம்' - பேய் பீதியில் ராஜஸ்தான் எம்.எல்.ஏ-க்கள்\nதூக்கத்தில் நம்மை அமுக்கும் பேயின் பெயர் என்ன தெரியுமா VikatanPhotoCards\nஇயற்கை எழில்... கொஞ்சம் திகில்... பயமும் பசுமையும் கலந்த கிராமங்கள்\nதொடர் விபத்துகள்... வசீகரிக்கும் பெண் உருவங்கள்- பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ #Video\nபேய் படம்னா இப்படி இருக்கணும் - ‘அனந்தோ பிரம்மா’ படம் எப்படி\nபயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் நடத்திய பேய் ஓட்டும் போராட்டம்\nஎன்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை\nஜோதிடம் வேகத்தடையல்ல... வாழ்க்கை வழிகாட்டி\n“பேயைப் பார்த்து சிரிக்கிறவங்க, ‘நயன்தாரா’வைப் பார்த்து பயப்படுவாங்க..\nஇந்த ராத்திரி 'பேய் டே' கொண்டாடலாமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2014/11/blog-post_45.html", "date_download": "2018-11-12T22:11:58Z", "digest": "sha1:EN2ZQNKE57W5AUX6GD2JYCQ3RLXEA6X4", "length": 26233, "nlines": 299, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்-தமிழ் அர்த்தமுடன் ~ Arrow Sankar", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்-தமிழ் அர்த்தமுடன்\nஅன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி\nசென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,\nபொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகன்று கு��ிலாய் எறிந்தாய் கழல் போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி\n- என்று நம் செம்மொழித் தமிழில் போற்றி வழிபாட்டுக்கு ஆறாம் நூற்றாண்டிலேயே வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் ஸ்ரீ ஆண்டாள். தெய்வத் தமிழின் கம்பீரத்தை உணர்த்திய ஆண்டாளம்மை காட்டிய வழியில் இந்த கிருஷ்ண அஷ்டோத்திரத்தை (நூற்றியெட்டு போற்றி வழிபாட்டை) சொல்லி வழிபடுவோம். பெரும்பாலான பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண அஷ்டோத்திரமே அர்ச்சகர்களால் சொல்லப்படுகிறது.\nஎனவே, இந்த நாமாக்களை அச்சு எடுத்து (பிரிண்ட் எடுத்து) கையில் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும். சமஸ்கிருத நாமாக்களை இயன்ற அளவுக்கு பதம் பிரித்து, எளிமையாகச் சொல்ல வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். ஸ்ரீ கிருஷ்ண அனுக்கிரஹம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.\nசம்ஸ்கிருத அர்ச்சனைப் பெயராக இருந்தால், ஓம் என்று முதலிலும் நம: என்று பின்னாலும் சேர்க்கவேண்டும். தமிழில் என்றால், ஓம் என்பது பொது. எனவே ஓம் சொல்லி, போற்றி என்பதை பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.\n1. க்ருஷ்ணாய – கருமை நிறம் உள்ளவரே\n2. கமலநாதாய – ஸ்ரீலட்சுமி நாதரே\n3. வாஸுதேவாய – வஸுதேவ புத்திரரே\n4. ஸநாதநாய – பிரம்மா உள்ளிட்ட தேவருக்கும் மிகப் பழைமையாகத் திகழ்பவரே\n5. வஸுதேவாத்மஜாய – வசுதேவரின் பிரார்த்தனையால் புத்திரராகப் பிறந்தவரே\n6. புண்யாய – புண்ணியத்தைச் செய்பவரே\n7. லீலாமானுஷ விக்ரஹாய – விளையாட்டாக மானிட சரீரத்தை எடுப்பவரே\n8. ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய – ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, கௌஸ்துபம் என்னும் மணி ஆகியவற்றைத் தரித்திருப்பவரே\n9. யசோதாவத்ஸலாய – யசோதையிடம் மிக்க (வாத்சல்யம்) அன்பு கொண்டவரே\n10. ஹரயே – அண்டியவரின் பாவங்களை அப்படியே அறுத்து எறிபவரே\n11. சதுர்புஜாத்த சக்ராஹிகதா சங்காத்யுத ஆயுதாய – நான்கு கைகளிலும் சக்கரம், கத்தி, தண்டு, சங்கம் என்னும் ஆயுதங்களை தரித்திருப்பவரே\n12. தேவகீநந்தனாய – தேவகியின் புத்திரரே\n13. ஸ்ரீஸாய – திருமகள் நாயகரே\n14. நந்தகோப ப்ரியாத்மஜாய – நந்தகோபருக்கு மிகவும் பிரியமான பிள்ளையே\n15. யமுனா வேக ஸம்ஹாரிணே – யமுனையின் வேகத்தைத் தடுத்தவரே\n16. பலபத்ர ப்ரிய அநுஜாய – பலராமருக்கு மிகவும் பிரியமான தம்பியானவரே\n17. பூதனாஜீவித ஹராய – கொல்ல���ந்த கொடிய பூதனையின் உயிரைப் போக்கியவரே\n18. சகடாசுர பஞ்சனாய – சகடனாக வந்த அசுரனை முறித்து எறிந்தவரே\n19. நந்த வ்ரஜஜநா நந்திதே – வ்ரஜபூமியான திருஆய்ப்பாடி மக்களை மகிழ்ச்சிப் படுத்துபவரே\n20. சச்சிதானந்த விக்ரஹாய – சச்சிதானந்த மயமான சரீரம் உடையவரே\n21. நவநீத விலிப்தாங்காய – புத்தம்புது வெண்ணெயை முழுவதும் பூசிக்கொண்ட உடம்பினைக் கொண்டவரே\n22. நவநீத நடாய – வெண்ணெய்க்காக நாட்டியம் ஆடுபவரே\n23. அநகாய – தோஷம் சிறிதும் இல்லாதவரே\n24. நவநீத நவாஹாராய – புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய்யையே அமுது செய்பவரே\n25. முசுகுந்த ப்ரஸாதகாய – முசுகுந்தருக்கு அனுக்கிரஹம் செய்தவரே\n26. ஷோடசஸ்த்ரீ ஸஹஸ்ரேசாய – பதினாயிரம் பெண்களுக்குத் தலைவரானவரே\n27. த்ரிபங்கீ லலிதா க்ருதயே – வயிற்றில் உள்ள மூன்று மடிப்புகளால் அழகான உருவம் கொண்டவரே\n28. சுகவாக் அம்ருதாப்த்த இந்தவே – சுகாசாரியாரின் அமுத வாக்காகிய பாற்கடலுக்கு சந்திரன் போன்றவரே\n29. கோவிந்தாய – பசுக்களுக்கு இந்திரன் என உலகத்தால் துதிக்கப்படுபவரே\n30. யோகிநாம்பதயே – யோகிகளுக்கு தலைவரானவரே\n31. வத்ஸ வாடசராய – கன்றுகளின் கூட்டங்களில் சஞ்சாரம் செய்பவரே\n32. அநந்தாய – எவராலும் அறிய முடியாதவரே\n33. தேநுகாசுர மர்த்தனாய – தேனுகன் என்ற அசுரனைக் கொன்றவரே\n34. த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய – திருணாவர்த்தன் எனும் அசுரனை புல்லுக்கு இணையாக்கியவரே\n35. யமளார்ஜுன பஞ்சனாய – யாமளார்ஜுனர்கள் மருத மரங்களாக நிற்க, அவற்றை முறித்தவரே\n36. உத்தாலதால பேத்ரே – உயர்ந்த பனை மரங்களை முறித்தவரே\n37. தமால ச்யாமளாக்ருதயே – பச்சிலை மரத்தைப் போன்ற (சியாமள) நீல நிறம் உள்ளவரே\n38. கோபகோபி ஈஸ்வராய – கோபர்கள் கோபிகள் இவர்களுக்கு தலைவரானவரே\n39. யோகிநே – தத்துவ ஞானத்தால் (யோகத்தால்) அடையப்படுபவரே\n40. கோடிசூர்ய சமப்ரபாய – கோடி சூரியர்களுக்கு இணையான ஒளி பொருந்தியவரே\n41. இளாபதயே – பூதேவியாக இளையின் பதியே\n42. பரஸ்மை ஜ்யோதிஷே – பரஞ்சோதி ஸ்வரூபமானவரே\n43. யாதவேந்த்ராய – யாதவர்களின் தலைவரே\n44. யதூத்வஹாய – யாதவர்களின் பாரத்தை வகிப்பவரே\n45. வநமாலினே – வைஜயந்தி எனும் வனமாலையினை அணிந்திருப்பவரே\n46. பீதவாஸஸே – பீதாம்பரதாரியே\n47. பாரிஜாத அபஹாரகாய – பாரிஜாத விருட்சத்தை அபகரித்தவரே\n48. கோவர்த்த நாச லோத்தர்த்ரே – கோவர்த்தன மலையை அநாயாசமாக எடுத்தவரே\n49. கோபா��ாய – பசுக்களைக் காப்பவரே\n50. ஸர்வபாலகாய – எல்லோரையும் காத்து ரட்சிக்கும் ரட்சகரே\n51. அஜாய – ஜனனம் எனும் பிறப்பு இல்லாதவரே\n52. நிரஞ்ஜனாய – தோஷம் சிறிதும் அற்றவரே\n53. காமஜனகாய – மன்மதனுக்கு தந்தையானவரே\n54. கஞ்ஜலோசனாய – தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவரே\n55. மதுக்னே – மது என்னும் அசுரனைக் கொன்றவரே\n56. மதுரா நாதாய – மதுரையம்பதிக்குத் தலைவரே\n57. த்வாரகா நாயகாய – துவாரகாபுரியின் தலைவரானவரே\n58. பலிநே – மிகுந்த பலம் பொருந்தியவரே\n59. ப்ருந்தாவனாந்த சஞ்சாரிணே – பிருந்தாவனப் பிரதேசத்தில் சஞ்சரிப்பவரே\n60. துளஸீ தாமபூஷணாய – துளசி மாலையை ஆபரணமாகப் பூண்டவரே\n61. ஸ்யமந்தக மணேர் ஹர்த்ரே – சியமந்தக மணியைக் கொண்டவரே\n62. நரநாராயணாத்மகாய – நரநாராயண ஸ்வரூபமாக உள்ளவரே\n63. குப்ஜாக்ருஷ்டாம்பரதராய – திரிவக்கிரை எனும் கூனியினால் இழுக்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்தவரே\n64. மாயினே – மாயையினை உடையவரே\n65. பரமபூருஷாய – புருஷ உத்தமரே\n66. முஷ்டிகாஸுர சாணூர மல்ல யுத்த விசாரதாய – முஷ்டிகாசுரன், சாணூரன் இவர்களுடன் மல்யுத்தம் செய்வதில் சமர்த்தரே\n67. ஸம்சார வைரிணே – சம்சார பந்தம் அற்றுப் போகச் செய்பவரே\n68. கம்ஸாரயே – கம்சனுகுப் பகையானவரே\n69. முராரயே – முரன் எனும் அசுரனுக்கு எதிரியானவரே\n70. நரக அந்தகாய – நரகன் எனும் அசுரனை முடித்தவரே\n71. அநாதி ப்ரஹ்மசாரிணே – தொன்றுதொட்டு பிரம்மசாரியாக இருப்பவரே\n72. க்ருஷ்ணா வ்யஸநகர்ஸகாய – கிருஷ்ணா என்று அழைத்த திரௌபதியின் துக்கத்தைத் துடைத்தவரே\n73. சிசுபால சிரச்சேத்ரே – சிசுபாலன் சிரத்தைத் துண்டித்தவரே\n74. துர்யோதன குலாந்தகாய – துரியோதனன் குலத்தை அழித்தவரே\n75. விதுர அக்ரூர வரதாய – விதுரர், அக்ரூரர் இவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்தவரே\n76. விஷ்வரூப ப்ரதர்சகாய – அர்ஜுனன் முதலானவர்களுக்கு விசுவரூபக் காட்சியை அளித்தவரே\n77. ஸத்யவாசே – சத்தியமான வாக்கினை உடையவரே\n78. ஸத்ய சங்கல்பாய – சொன்ன சொல் தவறாதவரே\n79. ஸத்யபாமாரதாய – சத்யபாமையிடத்தில் விசேஷ அன்பு பூண்டவரே\n80. ஜயிதே – எப்போதும் வெற்றியைக் கொண்டவரே\n81. ஸுபத்ரா பூர்வஜாய – சுபத்திரைக்கு முன் பிறந்தவரே (அண்ணன் ஆனவரே)\n82. ஜிஷ்ணவே – ஜயசீலரே\n83. பீஷ்ம முக்தி ப்ரதாயகாய – பீஷ்மருக்கு மோட்சத்தை அளித்தவரே\n84. ஜகத்குரவே – அகில உலகங்களுக்கும் குருவானவரே\n85. ஜகந்நாதாய – அகில உலகங்களுக்கு���் தலைவர் ஆனவரே\n86. வேணுநாத விசாரதாய – புல்லாங்குழல் ஊதுவதில் சமர்த்தரானவரே\n87. வ்ருஷபாசுர வித்வம்ஸினே – விசுஷபாசுரனைக் கொன்றவரே\n88. பாணாசுர பலாந்தகாய – பாணாசுரனின் சேனையை ஒன்றுமில்லாமல் முடித்தவரே\n89. யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே – தருமபுத்திரரை நிலைக்கச் செய்தவரே\n90. பர்ஹிபர்ஹாவதம்ஸகாய – மயில் தோகையினை ஆபரணமாக அணிந்தவரே\n91. பார்த்தசாரதயே – அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தவரே\n92. அவ்யக்தாய – இப்படிப்பட்டவர் என்று எவராலும் அறியமுடியாதவரே\n93. கீதாம்ருத மஹோததயே – கீதை எனும் அமுதக் கடலானவரே\n94. காளீய பணிமாணிக்யரஞ்சித ஸ்ரீபதாம்புஜாய – காளியன் எனும் பாம்பின் படத்தில் உள்ள மாணிக்கத்தால் சிவந்த பாதக் கமலத்தை உடையவரே\n95. தாமோதராய – யசோதை உரலோடு கட்டிய கயிற்றினை வயிற்றில் கொண்டவரே\n96. யஜ்ஞபோக்த்ரே – யாகத்தின் பலனைப் பெற்றுக்கொள்பவரே\n97. தாநவேந்த்ர விநாசகாய – அசுரர் தலைவனை நாசம் செய்தவரே\n98. நாராயணாய – ஆன்மாக்களை தமக்கு இருப்பிடமாகக் கொண்டவரே\n99. பரப்ரஹ்மணே – பரப்ரம்ஹ ஸ்வரூபியானவரே\n100. பந்நகாசந வாஹநாய – பாம்புகளை உண்ணும் கருடனை வாகனமாகக் கொண்டவரே\n101. ஜலக்ரீடா ஸமாசக்த கோபீ வஸ்த்ர அபஹாரகாய – நீரில் விளையாடிய கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தவரே\n102. புண்யஸ்லோகாய – புண்ணியமே கீர்த்தியாக உடையவரே\n103. தீர்த்தபாதாய – பரிசுத்தமான பாதங்களைக் கொண்டவரே\n104. வேதவேத்யாய – வேதங்களால் அறியப்படுபவரே\n105. தயாநிதயே – தயைக்கு இருப்பிடமானவரே\n106. ஸர்வ பூதாத்மகாய – எல்லாப் பிராணிகளின் ஸ்வரூபமும் ஆனவரே\n107. ஸர்வ க்ரஹ ரூபிணே – சூரியன் முதலிய எல்லா கிரகங்களின் உருவமும் உடையவரே\n108. பராத்பராய – உயர்ந்தவர்கள் யாவருக்கும் உயர்ந்தவரே\nநாநாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nகிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அர...\nஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..\nஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்-தமிழ் அர்த்தமுடன்\nகுரு தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம்\nஸ்ரீ லலிதா த்ரிபுரஸுந்தர்யை அஷ்டோத்திரம்\nதேவியின் அர்களா ஸ்தோத்திரம் - அர்த்தமுடன்\nவியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-11-12T22:53:53Z", "digest": "sha1:L4VS65BLSJ43X4KC3LFFCMILLUF6ZQFR", "length": 8426, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "பொன்சேகாவிற்கு புதிய தடை? – பீல்ட் மார்ஷலுக்கு அதிகாரங்கள் இல்லை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\n – பீல்ட் மார்ஷலுக்கு அதிகாரங்கள் இல்லை\n – பீல்ட் மார்ஷலுக்கு அதிகாரங்கள் இல்லை\nசரத் பொன்சேகாவுக்கு தற்போது இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு அதிகாரங்களும் இல்லை என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய மேலதிக கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்நிலையில், இது குறித்துப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவச் சீருடையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தர முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து, அது தொடர்பாக அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக கரு ஜயசூரிய செயற்பட்டதாலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என ஸ்ரீலங\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம் – ரிஷாட்\nநாட்டின் அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக\nஎதிர்க்கால சந்ததியினருக்கும் துரோமிழைக்கப்பட்டுள்ளது – அகில விராஜ் காரியவசம்\nஅரசமைப்பை சவாலுக்கு உட்படுத்தி, ஜனநாயகத்தை படுகொலை செய்வதானது நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, எதிர்க்க\nதேர்தலை நடத்துவது ஜனநாயகம் என்றாலும், அதற்கென ஒரு முறை இருக்கிறது – ஐ.தே.க\nதேர்தலை நடத்துவது ஜனநாயகம் என்றாலும், அதற்கென ஒரு முறைமை இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு ரணிலேயே பொறுப்பு கூற வேண்டும் – மஹிந்த அணி\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூர\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:55:27Z", "digest": "sha1:AIEJCZ2MPMPXBO5FDGLVNLGQAYKSUNG6", "length": 7824, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ராஜிவ் கொலை குற்றவாளியின் விடுதலை தொடர்பில் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது அர்தமற்றது – சீமான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nராஜிவ் கொலை குற்றவாளியின் விடுதலை தொடர்பில் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது அர்தமற்றது – சீமான்\nராஜிவ் கொலை குற்றவாளியின் விடுதல�� தொடர்பில் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது அர்தமற்றது – சீமான்\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது அர்த்தமற்றது எனவும், அது வெறும் கண்துடைப்பு எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் அமைப்புகள் சில ஒன்றினைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.\nஇதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநான் குற்றமற்றவன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது – நிஸாம்தீன்\nதாம் குற்றமற்றவன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விச\nசிறையிலிருந்த ஹங்கேரி பெண்-ஒளிப்பதிவாளர் விடுதலை\nபுகலிடக்கோரிக்கையாளர் ஒருவரைத் தட்டிவிட்டு விழ வைத்து படம்பிடித்த பெண்-ஒளிப்பதிவாளர் விடுதலை செய்யப்\nதீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை\nஇலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 17 பேரை விடுவிக்க இலங்\nஅர்ஜுணவின் பாதுகாவலரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nமுன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்\nகாதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nபாடசாலை மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை விதித்து, திருகோணமலை மேல் நீதிமன்ற நீ\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\n���ந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/the-attempt-of-assassination-over-president-is-fake-news/", "date_download": "2018-11-12T23:09:11Z", "digest": "sha1:7ITWAMC57TKFEKR4YEVUUNJ6S4JBMNDD", "length": 11980, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வௌியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது – அரசாங்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வௌியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது – அரசாங்கம்\nஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வௌியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது – அரசாங்கம்\nதமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ‘றோ’ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஒருபோதும் தெரிவித்திருக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரவையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அறிவிக்காத விடயங்களை பிரசுரிக்கவோ ஒலி/ஔிபரப்பவோ வேண்டாமென ஊடகங்களுக்கு ​வேண்டுகோள் விடுப்பதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு விடயங்கள் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nபிம்ஸ்டெக் மாநா���்டின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தாம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nதமக்கெதிரான கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் ‘றோ’ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை சீர்குலைக்கும் நோக்கில் சிலதரப்பினர் செய்திகளை வௌியிட்டு வருவதாகவே ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, இந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பு தன்னைப் படுகொலை செய்வதற்கு சதிசெய்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குற்றம் சுமத்தியுள்ளதாக இன்று காலை சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஇந்தியா – இலங்கை இராஜதந்திர உறவில் பெரும்விரிசலை தோற்றுவிக்கக்கூடியதாக இந்தக்குற்றச்சாட்டு அமைந்துள்ளது என இந்திய ஊடகம் ஒன்று இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநடிகர்களின் சம்பள விவகாரம்: நடிகர் சங்கத்தின் குற்றச்சாட்டை மறுத்தார் நந்தகோபால்\n96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடிகர்களுக்கு சம்பள மீதியை வைத்திருப்பதாக நடிகர்\n‘மீ டூ’வில் இணைவதற்கு விருப்பமில்லை: நித்யாமேனன்\nபாலியல் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குரல் கொடுப்பதற்கு தன்னிடம் வேறு வழிகள்\nபேரறிவாளன் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு: பன்னீர் செல்வம்\nபேரறிவாளன் உட்பட 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக\nமத்திய அரசிடம் கேள்வி கேட்கும் தைரியம் தமிழக அரசிற்கு இல்லை: துறைமுருகன்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து பரிந்துரை செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பில் மத்திய அரச\nதேர்தல் பிரசாரத்துக்காக சோனியா காந்தி தெலுங்கானா விஜயம்\nநடைபெறவுள்ள தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸிக்கு ஆதர���ினை திரட்டுவதற்காக அக்கட்சியின் ம\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?m=201709", "date_download": "2018-11-12T22:14:15Z", "digest": "sha1:4HUTHTQUPYZRTLMWFKZXQ4E26IDR6RIS", "length": 10228, "nlines": 150, "source_domain": "tamil.live360.lk", "title": "September, 2017 | Live 360 News", "raw_content": "\nமெக்ஸிக்கோவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை\nமெக்ஸிக்கோவில் 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்யு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது கூட்டு எதிர்ககட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபெரிஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்பு\nபிரான்ஸ் தலைநகர் பெரிஸில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிஸில் உள்ள வங்கி ஒன்றை தீவிரவாதிகள் வெடிவைத்து தகரக்க திட்டமிட்டிருந்தாக அந்நாட்டு\nநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை: வீதிகள் பல நீரில் மூழ்கின\nநாட்டின் அநேகமான பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்\nமியான்மர் இராணும் செய்யும் மற்றும் ஓர் அதிர்ச்சிகரமான காரியம்..\nரோஹிங்யா இஸ்லாமியர் திரும்பி வரமுடியாதபடி, வங்கதேச எல்லையில் மியான்மர் ராணுவம் கண்ணிவெடிகளைப் புதை���்து வைத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வங்கதேச\nஶ்ரீ.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் ஜனாதிபதி விஷேட சந்திப்பு\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் ஜனாதிபதி விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய செயற்குழு\nஅர்ஜூன் அலோசியஸ் இருக்கும் இடத்தை அறியமுடியவில்லை\nபர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் இருக்கும் இடத்தை குற்ற புலனாய்பு பிரிவினரால் அறியமுடியவில்லை என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயும் அவர்\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம்\nநாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளளது. இதற்கிடையில், இரத்தினபுரி, களுத்துறை\nSL VS INA இடையில் 20க்கு20 போட்டி இன்று\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒற்றை கிரிக்கட் போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தாம் பங்குபற்றிய அனைத்து\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை: கென்ய எதிர்க்கட்சி தலைவர்\nமீண்டும் நடைபெற உள்ள கென்யா ஜனாதிபதி தேர்தலில் சட்டபூர்வ மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதமின்றி தான் போட்டியிடபோவதில்லை என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ரெய்லா ஒடிங்க தெரிவித்துள்ளார்.\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113465", "date_download": "2018-11-12T23:28:45Z", "digest": "sha1:CNK6OWFENTQYL2SYNTRX4IWRV5X5XJMQ", "length": 7791, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி - ஆஸ்திரியா சுப்ரீம் கோர்ட்டு - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி – ஆஸ்திரியா சுப்ரீம் கோர்ட்டு\nஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான ஆஸ்திரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதற்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. 2019 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வர இருக்கிறது. ஆஸ்திரிய பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.\nபெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை வாதாடிய வழக்கு வழக்கறிஞர் ஹெல்முட் கிராப்னர் கூறுகையில்\nஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்த ஆஸ்திரிய நீதிமன்றத்தை பாராட்டிய அவர் ஓரின சேர்க்கை ஜோடிகளுக்குகான சமத்துவத்தை அங்கீகரிப்பது “அடிப்படை மனித உரிமை” ஆகும் என்று கூறினார்.\nஓரின சேர்க்கையாளர் திருமணம் இப்போது உலகம் முழுவதும் 25 நாடுகளில் சட்டபூர்வமாக உள்ளது.\nஜூன் மாதம் ஆஸ்திரியாவின் பக்கத்துக்கு நாடான ஜெர்மனியம் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு வாக்களித்தனர்.\nஉலகிலேயே நெதர்லாந்தில் தான் கடந்த 2001-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கின.\nஅதை மு��்னுதாரணம் காட்டி ஆஸ்திரியாவிலும் இத்தகைய திருமணத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளிக்கவில்லை.\nஆஸ்திரியா சுப்ரீம் கோர்ட்டு ஓரின சேர்க்கையாள திருமணத்துக்கு அனுமதி 2017-12-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154933.html", "date_download": "2018-11-12T23:21:42Z", "digest": "sha1:SE5OUJPS5QPM72KAWVMAOB4HYRIA72DD", "length": 11655, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "கென்யாவில் அணை உடைந்து 41 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி மாயம்..!! – Athirady News ;", "raw_content": "\nகென்யாவில் அணை உடைந்து 41 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி மாயம்..\nகென்யாவில் அணை உடைந்து 41 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி மாயம்..\nஆப்பிரிக்க நாடான கென்யாவில் நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் நேற்று நள்ளிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கின.\nஇதுவரை 41 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளை இழந்தவர்கள் தற்போது தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nநீருக்கடியில் தலைகீழாக திஷா பதானி: வைரலாகும் வீடியோ..\nசும்மா இருக்கும் ரஜினிகாந்தை ஊதி கெடுத்துவிட வேண்டாம்-ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பி���ப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175646.html", "date_download": "2018-11-12T23:04:31Z", "digest": "sha1:TECBN6UEK5YJASJ46OSTUB55JTWKW7LO", "length": 12367, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இங்கிலாந்து பத்திரிகை செய்தி அடிப்படை ஆதாரமற்றது – நிர்மலா சீதாராமன் விளக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇங்கிலாந்து பத்திரிகை செய்தி அடிப்படை ஆதாரமற்றது – நிர்மலா சீதாராமன் விளக்கம்..\nஇங்கிலாந்து பத்திரிகை செய்தி அடிப்படை ஆதாரமற்றது – நிர்மலா சீதாராமன் விளக்கம்..\nஇங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை சண்டே டைம்ஸ். இதில் நேற்று வெளியான செய்தியின் சாராம்சம்:\nரஷியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி கேவின் வில்லியம்சனை சந்திக்க நேரம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், இங்கிலாந்து பத்திரிகை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படை ஆதாரமற்றது என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இங்கிலாந்து பத்திரிகை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இரு நாடுகள் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. கேவின் வில்லியம்சனை சந்திப்பதற்கான தேதி திட்டமிடப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.\nஆப்கானிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..\nபாகிஸ்தான் பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் வீரர்கள் பத்திரமாக மீட்பு..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீ���்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/sep/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2998899.html", "date_download": "2018-11-12T22:14:01Z", "digest": "sha1:ZMKVVCEM3F2M6MPMSK5DBCT7YDQWZORP", "length": 6462, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை விபத்தில் முதியவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசாலை விபத்தில் முதியவர் சாவு\nBy DIN | Published on : 12th September 2018 09:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநெல்வேலியில் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nதிருநெல்வேலி அருகே புதுப்பேட்டை சத்யாநகரைச் சேர்ந்தவர் தாஸ்பாண்டியன் (61). கூலித் தொழிலாளி. இவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணபதி மகன் மாரி பாண்டியனுடன் (22) பைக்கில் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தாராம். பின்னர், பைக்கில் ஊருக்கு திரும்புகையில், சந்திப்பு மேம்பாலத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த வாகனம் பைக் மீது மோதியதாம்.\nஇந்த விபத்தில் பலத்த காயமடைந்த தாஸ்பாண்டியன், அரசு ��ருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். மாரிபாண்டியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/tamilnadu/2018/sep/12/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998543.html", "date_download": "2018-11-12T22:01:37Z", "digest": "sha1:FWY3TEUGURBRVB3SZVJEL5KDTRLIAOQX", "length": 10875, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு\nநாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மற்றும் சமூக நல பணியாளர்களுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடிய பிரதமர் மோடி\nஅங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமூக நல பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nசரிவிகித ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை நாட்டில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊட்டச்சத்து பிரசார நிகழ்ச்சியின் போது, நாடு முழுவதும் உள்ள சமூகநல பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:\nநாட்டின் அடித்தளமான கிராமங்களில் உள்ள மக்களின் சுகாதாரம், புதிதாக பிறந்த குழந்தைகளின் நலன், ஊட்டச்சத்து ஆகியவற்றை பேணிக் காப்பதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமூக நல பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஊட்டச்சத்து சேவைகள் மற்றும் சுகாதார சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் திட்டத்துக்காக, ஒன்றிணைந்து பணியாற்றும் அங்கன்வாடி மற்றும் சமூக நல பணியாளர்களை பாராட்டுகிறேன். அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து அதிகரிக்கப்படும். அந்த தொகை நவம்பர் மாத ஊதியத்துடன் சேர்த்து அவர்களுக்கு அளிக்கப்படும். ரூ. 3000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டவர்களுக்கு ரூ. 4500 வழங்கப்படும். ரூ. 2,200 பெறுபவர்களுக்கு ரூ. 3, 500 வழங்கப்படும். அங்கன்வாடியில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு ரூ.1500-ல் இருந்து ரூ. 2500 ஆக ஊக்கத் தொகை உயர்த்தப்படும்.\nமேலும், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்களான பிரதமர் ஜீவன் ஜோதி பீம யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீம யோஜனா போன்ற பல திட்டங்களின் கீழ் சமூக நல பணியாளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த காப்பீட்டு திட்டங்களுக்காக அவர்கள் காப்பீட்டுத் தொகை எதுவும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங் கள் ஏற்படும் போது ரூ. 4 லட்சம் காப்பீட்டு தொகையாக வழங்கப்படும். மென்பொருள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை ரூ. 250 முதல் ரூ. 500 வரை வழங்கப்படும்.\nமத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்' எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பர் 23-ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பயனாளிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தத் திட்டத்தின் முதல் பயனாளராக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கரிஷ்மா என்னும் குழந்தைக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.\n1 கோடி போலி பயனாளர்கள்: அங்கன்வாடியில் பதிவு செய்துள்ள 1 கோடி போலி பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் 14 லட்சம் அங்கன்வாடிகள் உள்ளன. அதில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என 10 கோடி பேர் பயனாளர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அஸ்ஸா��் மாநில அரசு கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 14 லட்சம் குழந்தைகளின் பெயர் போலியாக அங்கன்வாடிகளில் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள அங்கன்வாடிகளில் பதிவு செய்திருப்பவர்களின் உண்மை நிலையை அறிய உத்தரவிடப்பட்டது. இதுவரை 1 கோடி பயனாளர்கள் போலியாக பதிவு செய்திருப்பது அறிந்து நீக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துக்கான பிரசாரத்தை பிரதமர் முன் நின்று நடத்தியதில் மிகவும் மகிழ்ச்சி. அங்கன்வாடி பணியாளர்களின் ஊக்கத்தொயை அதிகரித்ததற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் நாளை செல்கிறது ஜி.எஸ்.எல்.வி.-மாக்3 ராக்கெட்\n\"கஜா' புயல் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும்: 80-90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்\nபாலியல் பேரம்: வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி நிர்மலாதேவி மனு; இன்று விசாரணை\nவாகன உற்பத்தி: தமிழகத்தில் ரூ.7,000 கோடி கூடுதல் முதலீடு; ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/remembrance-20180513104120.html?ref=ls_d_obituary", "date_download": "2018-11-12T22:55:16Z", "digest": "sha1:RXBJMSYHEBPOPJNZGDPWHEXSJCNHGU7J", "length": 6544, "nlines": 42, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் மகேந்திரேஸ்வரி சின்னத்துரை - நினைவு அஞ்சலி", "raw_content": "\nமலர்வு : 24 ஓகஸ்ட் 1928 — உதிர்வு : 16 ஏப்ரல் 2018\nயாழ். பருத்தித்துறை தும்பளை தம்புருவளைப் பிள்ளையார் கோயில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரேஸ்வரி சின்னத்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்.\nஅன்னார், முத்துக்குமாரு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை சரவணையைச் சேர்ந்த திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nவேலணை சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை(ஓய்வுநிலை போதனாசிரியர்- மேசன் பயிற்சிக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான அருந்தவராஜா, இன்பமலர், விஜயராஜா, வரதராஜா மற்றும் மனோரஞ்சிதமலர்(ஓய்வுநிலை பரி சாரகர் சுகாதார பகுதி), குணரஞ்சிதமலர், முத்துராஜா(உரிமையாளார்- தும்பளை முத்துராஜாபுரடக்சன்ஸ், ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசெல்வரத்தினம், குணராஜவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nமகாலிங்கம், சுசீலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nவேலணை சரவணையைச் சேர்ந்த துரையப்பா(8ம் வாய்க்கால்), செல்லையா(ஓய்வுநிலை இராணுவ அதிகாரி), மார்க்கண்டு, கைலாயபிள்ளை(தும்பளை), காலஞ்சென்ற நமசிவாயம், நடராஜா(ஓய்வுநிலை உத்தியோகத்தர் நகரசபை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nவிமலராஜா, நித்தியராஜ், நித்திய பிரபா, நித்திய ஜீவனா, விமலராணி, காலஞ்சென்ற நித்திய சபேசன் ஆகியோரின் பெரிய தாயாரும்,\nநிலோஜினி(லண்டன்), காலஞ்சென்ற சதீசன், நிரஞ்சன், பிரியங்கா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nவர்சன், யுவன்(லண்டன்), பிரவின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பருத்தித்துறை முனை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் நடைபெற்றது.\n“அம்மா என்று அவனிதனில் யாரை அழைப்போம் இனி- நாம்”\nஅன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில்(கைலயங்கிரி) நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nஅன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், இரங்கல்களை தெரிவித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dept", "date_download": "2018-11-12T23:22:00Z", "digest": "sha1:ST74BHV6PYVQBX4RCLB7S2PVI2WS6VS3", "length": 9227, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome மாவட்டம் சென்னை சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி 7 ஆயிரத்து 210 கோடியாக குறைத்ததுடன், 6 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தில், பல மாற்றங்களை செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் – சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் 13 புள்ளி 2 கிலோ மீட்டருக்கு பதில் 9 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும் என்று கூறியுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை, வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சாலை திட்ட மதிப்பீடு 10 ஆயிரம் கோடியில் இருந்து 7 ஆயிரத்து 210 கோடியாக குறைத்து, 6 வழிச்சாலை மட்டும் முதல் கட்டமாக போடப்படும் என்றும் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசும் பதில் அளிக்க வலியுறுத்தல் – சென்னை உயர் நீதிமன்றம்\nNext articleஅமைச்சர் வேலுமணியுடன் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார் – ஆர்.எஸ்.பாரதி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\n���ளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/45051-opportunity-for-mba-students-solli-adi-part-10.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-12T22:21:38Z", "digest": "sha1:XSRWSYY2ZUWJIDDOWZBB3INF3BKBXE7V", "length": 12520, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.பி.ஏ. படித்தவர்களா நீங்கள் ? சொல்லி அடிக்கலாம் வாங்க ! | Opportunity for MBA Students :Solli Adi Part -10", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஎம்.பி.ஏ படித்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளுடன் சொல்லி அடிப்போம்..\n1.சார், நான் ஹெச்.ஆர் துறையில் எம்.பி.ஏ படித்திருக்கிறேன். ரூ.25000 சம்பளத்தில் வேலை கிடைக்குமா\nஎம்.பி.ஏ படிப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை வைத்து தான் சம்பள உயர்வை தீர்மானிக்க முடியும்.\n2. எம்.பி.ஏ மார்கெட்டிங் முடித்தால் வேலை கிடைக்குமா\nமார்கெட்டிங் துறை இல்லாமல் எந்த கம்பெனியும் இயங்குவதில்லை. இதற்கான வேலைவாய்ப்புகளும் குறைய வாய்ப்புகள் இல்லை.\n3. எம்.பி.ஏ படித்தவுடன் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியுமா\nபடிப்புடன் அனுபவமும் இருந்தால் மட்டுமே நிர்வாகத் திறமையை அதிகரித்துக் கொண்டு வெற்றிக்கான வழிகளை செய்திட முடியும்.\n4. ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல எம்.பி.ஏ அவசியமா\nநிறுவனத்தின் வெற்றிக்கு படிப்பை விட அனுபவமே முக்கியம். அனுபவத்துடன் எம்.பி.ஏ படிப்பு இர��ந்தால் மேலும் சிறப்பு.\n5. எந்த பிரிவுகளில் எம்.பி.ஏ படிப்பை படித்தால் நன்மைகள்\nநம் எதிர்கால தேவைக்கு ஏற்ப மார்கெட்டிங் அல்லது ஹெச்.ஆர் அல்லது பைனான்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.\nஎம்.பி.ஏ என்பது தொழில் மற்றும் நிர்வாகம் சம்பந்தமான அறிவை வளர்த்திக்கொள்வதற்கான படிப்பு மட்டுமே. படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. வேலைவாய்ப்புக்கு என்ன தேவையோ, அதை படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்.\nமேலும் சொல்லி அடி தொடர்ந்து படிக்க\nசொல்லி அடி பாகம்- 1 தொடரை படிக்க\nசொல்லி அடி பாகம்-2: உங்கள் வாழ்கையை தீர்மானிக்கும் ரெஷ்யூம்\nஎதிர்பார்ப்புகளை தெரிந்து “சொல்லி அடி” பாகம் -3\nசொல்லி அடி – பாகம் 5\nவேலை வாய்ப்பை எப்படி தெரிந்துகொள்வது: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 6..\nவேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற பயிற்சி என்னென்ன \nவேலைவாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 8\nடிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி.. சொல்லி அடிக்கும் பாகம் 9\n’பஞ்சாப்’ அஸ்வின் விவகாரம்: பிரீத்தி ஜிந்தா- சேவாக் மோதல்\nதனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nதருமபுரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்\nதருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..\nசென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு\n9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\nமகாராஷ்டிராவில் 26 ஆண்டுகளுக்கு பின் மாணவர் சங்கத் தேர்தல்...\n“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பஞ்சாப்’ அஸ்வின் விவகாரம்: பிரீத்தி ஜிந்தா- சேவாக் மோதல்\nதனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/06/blog-post_26.html", "date_download": "2018-11-12T22:05:43Z", "digest": "sha1:HPSI4N2O6ATKQIT25KXZN7KQRIQB3UYU", "length": 17048, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் !!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \n1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.\n2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.\n3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.\n4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.\n5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.\n6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.\n7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.\n8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.\n9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.\n10. பிரிட்���ை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.\n11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.\n12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\n13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்\n14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.\n15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.\n16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.\n17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.\n18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.\n19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.\n20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஉடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nமிக்ஸி பராமரிப்பு பற்றிய தகவல் \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்...\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்���ைகள் \nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-allu-arjun-13-06-1520166.htm", "date_download": "2018-11-12T22:53:46Z", "digest": "sha1:7UAARHIXZDJ34XAXK4O5GRQJKQQ5OGVT", "length": 7670, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அல்லு அர்ஜுனின் புதிய படம் - Allu Arjun - அல்லு அர்ஜுனின் | Tamilstar.com |", "raw_content": "\nஅல்லு அர்ஜுனின் புதிய படம்\nடோலிவுட்டின் வெற்றி நாயகன் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு திரையில் மட்டுமல்லாது தமிழ் மற்றும் மலையாள திரைரசிகர்களும் ஏராளமாக உண்டு. அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்த S/O சத்யமூர்த்தி திரைப்படம் விமர்சனரீதியாக சறுக்கினாலும் வசூலில் சக்கை போடு போட்டது.\nஅப்படத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுன் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\nஇயக்குநர் பூபதி ஸ்ரீனு, நடிகர் பாலகிருஷ்ணா கூட்டணியில் வெளிவந்த லெஜண்ட் படத்தை தொடர்ந்து பூபதி அல்லு அர்ஜுனின் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார்.\nஇசையமைப்பாளர் தமன் ரேஸ் குர்ரம் படத்திற்கு பின்னர் மீண்டும் அல்லு அர்ஜுன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி உட்பட பிற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.\n▪ அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\n▪ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\n▪ நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n▪ விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\"\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n▪ நயன்தாரா படம் பற்றிய வதந்தி\n▪ நயன்தாராவிற்கு இவர் ஜோடியா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• த��ருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-janani-iyer-27-01-1514305.htm", "date_download": "2018-11-12T23:01:15Z", "digest": "sha1:NASLSXQWY4FK7GX7J3MVMT2EY52NBUE5", "length": 7986, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கிசுகிசு கிளப்ப தயாராகிறாரா ஜனனி ஐயர்..? - Janani Iyer - ஜனனி ஐயர் | Tamilstar.com |", "raw_content": "\nகிசுகிசு கிளப்ப தயாராகிறாரா ஜனனி ஐயர்..\n'தெகிடி' க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த ஜனனி ஐயருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் கைவிரிக்க, நீ இங்க வாம்மா மின்னல் என அள்ளிக்கொண்டது மலையாள திரையுலகம்.. கடந்த வருடம் மட்டும் ஜனனி ஐயர் மலையாளத்தில் நடித்து மூன்று படங்கள் வெளியாகிவிட்டன.. இப்போது இன்னும் மூன்று மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.. போகிறபோக்கில் ஒரு தமிழ்ப்பட வாய்ப்ப்பும் கதவை தட்டியிருக்கிறது..\nஇப்போது விஷயம் என்னவென்றால் கடந்தவருடம் ஜனனி நடிப்பில் வெளியான 'மொசையிலே குதிரை மீனுகள்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள இளம் ஹீரோ ஆசிப் அலி.. இதையடுத்து கடந்த வருடமே ஜனனி நடிக்க ஒப்பந்தமாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'ட்ரைவர் ஆண் டூட்டி' படத்திலும் ஆசிப் அலி தான் ஜோடி.. இப்போது லேட்டஸ்டாக கௌதம் மோகன் இயக்கும் (கௌதம் மேனன் இல்லீங்க) என்பவர் இயக்கும் 'ஹேப்பி பர்த்டே' படத்திலும் ஜனனி ஐயருக்கு ஜோடியாக நடிப்பவர் சாட்சாத் ஆசிப்பே தான்.\nநம்ம ஊரென்றால் இந்நேரத்துக்கு உடனே கிசுகிசு கிளம்பியிருக்கும்... கேரளாவில் எப்படியோ..\n▪ பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை\n▪ இந்த வாரம் வெளியேறப்போவது இவரா - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ\n▪ நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை\n▪ குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்\n▪ ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை\n▪ வெளியில் ப���கும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n▪ பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-12-12-1524463.htm", "date_download": "2018-11-12T23:00:45Z", "digest": "sha1:MVWXJO7COWMLZDLSYZWWMFZY6YP2NCO3", "length": 6314, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நிவாரண நிதிக்கு நடிகை சமந்தா 30 லட்சம் உதவி! - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nநிவாரண நிதிக்கு நடிகை சமந்தா 30 லட்சம் உதவி\nகடந்த சில நாட்களாக சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும், பொதுமக்கள் மற்றும் நடிகர் நடிகைகள் தற்போது தீவிரமாக உதவி செய்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில், பிரபல நடிகையில் ஒருவரான சமந்தா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 30 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ இவங���களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n▪ போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா\n▪ தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை\n▪ சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2018/06/20/mvv2018/", "date_download": "2018-11-12T22:46:03Z", "digest": "sha1:5GYCIKF4VU3I2EIHKXZL4RTNW3XADFNM", "length": 6254, "nlines": 89, "source_domain": "www.tccnorway.no", "title": " மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018\nமாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா இம் முறையும் 500 இற்கும் அதிகமான போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.\nஇவ்விளையாட்டு விழாவில் அனைவரையும் வந்து கலந்து கொள்ளும்படி ���ேண்டுவதுடன்,\nஉங்களாலான ஆதரவையும் உதவிகளையும் இவ்விரண்டு நாட்களிலும் வழங்கி,\nஇவ்விளையாட்டு விழாவை சிறப்பிக்கவும் வேண்டுகிறோம்.\nஇவ் விளையாட்டு விழா Leiraveien 2, 2000 Lillestrøm முகவரியில் அமைந்துள்ள Romerike Friidrettsstadion இல் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் (23-24.06.2018) காலை 09:00 மணிமுதல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.\nபிரதமவிருந்தினராக செல்வி. தர்சிகா சிவபாலன், கட்டடப் பொறியியலாளர் (Sivilingeniør i Indøk) கலந்து சிறப்பிக்கின்றார்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\nதியாகதீபம் திலிபனின் நினைவு எழுச்சியும் சுதந்திரதாகமும் – 2018\nகரும்புலிகள் நினைவுநாள் யூலை 5\nமே நாள் மாபெரும் எழுச்சிப் பேரணி\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018\nதியாகதீபம் திலிபனின் நினைவு எழுச்சியும் சுதந்திரதாகமும் – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/uncategorized/page/6/", "date_download": "2018-11-12T22:47:15Z", "digest": "sha1:3BQ7QMQAHDMZW5JMC7GGCQCZGKRKTXAD", "length": 7922, "nlines": 115, "source_domain": "www.tccnorway.no", "title": " Uncategorized Archives - Page 6 of 10 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nமொட்டன்ஸ்றூட் கல்வி வளாகத்தின் அனுசரணையுடன் உடுத்துறை, தாளையடி பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டம்\nயாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பிரசேத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அடிப்படை...\nமொட்டன்ஸ்றூட் கல்வி வளாகத்தின் அனுசரணையுடன் வடமராட்சி பிரசேத்தில் “அறிவொளி கல்வி வளர்ச்சி நிலையம்”\nயாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பிரசேத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான...\nஈழத் தமிழர் மீது கரிசனை கொண்ட சிங்கப்���ூரின் தேசத் தந்தை எனப் புகழப்படும் லீ குவான் யூ இன்று காலமானார்\nசிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூ உடல்நலக் குறைவால் இன்று...\nநோ பயர் சோன் படப் பிரதியை பெற மைத்திரிபால இணங்கவில்லை\nதாம், தயாரித்த நோ பயர் சோன் விவரணப்படத்தை இலங்கையில் திரையிட...\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி,...\nஇனப்படுகொலைகளுக்கு பதில் பெற்றுத் தாருங்கள் – பாப்பாண்டவரை அனந்தி வலியுறுத்தல்\nசிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு, சிறிலங்கா அரசாங்கத்திடம்...\nநோர்வே தமிழ்முரசம் வானொலியில் இடம்பெற்ற நிலவரம் நிகழ்ச்சி\nசிறீலங்காவில் நடைபெற்று முடிந்த சனாதிபதி தேர்தலில்...\nஐரோப்பியர் அல்லதர்வர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரித்தானிய செல்ல விசா தேவையில்லை-ஐரோப்பிய நீதிமன்றம்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையேயான மோதல்கள்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018\nதியாகதீபம் திலிபனின் நினைவு எழுச்சியும் சுதந்திரதாகமும் – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:41:46Z", "digest": "sha1:6LDRZJQJMMV7752M6UUDLOTJHDJJTS6V", "length": 3517, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பண இயந்திரம் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nபல்லைக் காட்டினால் பணம் கிடைக்கும்\nசீனாவின் ஜினான் நகரில் தானியங்கி பண இயந்திரத்தில் பணம் வைப்புச் செய்யவோ, மீளப் பெறவோ அட்டைகள் தேவையில்லை; முகத்தைக் காட்...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/news-package-about-ranjan-gogoi-52787.html", "date_download": "2018-11-12T22:26:44Z", "digest": "sha1:ZDJ4KOIW4HG2UXTZ243ATDNXGR4RVLRK", "length": 14554, "nlines": 222, "source_domain": "tamil.news18.com", "title": "News Package About Ranjan Gogoi– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » இந்தியா\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... யார் இந்த ரஞ்சன் கோகாய்\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறித்த செய்தித்தொகுப்பு...\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறித்த செய்தித்தொகுப்பு...\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nஅமைச்சர் அனந்த் குமார் மரணம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல்\n25 நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் \nசத்தீஸ்கர் வாக்குப்பதிவு: நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டியவர் உயிரிழப்பு\nநடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை- வீடியோ\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் மீளவில்லை -மன்மோகன் சிங்\nமத்திய அரசு RBI-ஐ புறக்கணிப்பது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல - ரகுராம் ராஜன்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nஅமைச்சர் அனந்த் குமார் மரணம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல்\n25 நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் \nசத்தீஸ்கர் வாக்குப்பதிவு: நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டியவர் உயிரிழப்பு\nநடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை- வீடியோ\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் மீளவில்லை -மன்மோகன் சிங்\nமத்திய அரசு RBI-ஐ புறக்கணிப்பது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல - ரகுராம் ராஜன்\nகர்நாடக இடைத்தேர்தல்: ஐந்து தொகுதிகளில் நான்கு இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி\nசபரிமலை: போராட்டக்காரர்களால் பத்திரிகையாளரின் கேமரா உடைப்பு\nஆன்லைனில் விற்கப்படும் 5 பொருட்களில் ஒன்று போலி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு\nஆப்பிள்கள் பனியில் மூழ்கியதால் கதறி அழும் காஷ்மீர் விவசாயி: உருக்கமான வீடியோ\nஅவசர சிகிச்சை பிரிவில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை\nபாலியல் புகார்: உத்தரகண்ட் பாஜக பொதுச்செயலாளர் நீக்கம்\nநிஜாமாபாத், தெலுங்கானா பாஜக அலுவலகத்தை சூறையாடிய தனபால் குப்தா ஆதரவாளர்கள்\nமகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் சிக்கிய நாய்க்குட்டி தப்பிய காட்சிகள்\nகத்திமுனையில் பெண்ணிடம் இருந்து நகை திருட்டு- சிசிடிவி கேமரா காட்சிகள்\nராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: மெகா கூட்டணி அமைக்க பேச்சு\nமாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை தூக்கி எறிந்த அமைச்சர்- வைரலாகும் வீடியோ\nபி.இ. மாணவர்களுக்கு வகுப்பெடுத்து அசத்தும் 7-ம் வகுப்பு மாணவன்\nதோசை சுடுவது முதல் குளிப்பாட்டுவது வரை... தரை ரேஞ்சுக்கு களமிறங்கிய வேட்பாளர்கள்\nஹெலிகாப்டரில் சென்று மீனவர்களை மிரட்டி மீன்களைப் பறித்த இந்திய கடற்படை அதிகாரிகள்\nநக்சல்கள் சூழ மரணத்தின் நிழலில் டிடி தொலைக்காட்சி கேமராமேன்\nசர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமணம்..\nமத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உச்சக்கட்ட மோதல்\nகாற்று மாசு: இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் குழந்தைகள் மரணம்\nசென்னை பெருநகர போக்குவரத்தை நவீனப்படுத்த அரசு திட்டம்\n'ஸ்னைப்பர்' தீவிரவாதிகளால் காஷ்மீரில் முக்கிய தலைவர்களின் உயிருக்கு ஆபத்து\nபாஜகவில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர்..\nபதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் குல்பி விற்கும் பரிதாப நிலை\nரவுடியில் சீனியர் எனக்கூறி சீட் கேட்கும் காங்கிரஸ் பிரமுகர்..\nகேரளாவில் தூக்கமின்றித் தவித்த யானைக்கு இளையராஜா பாட்டுப்பாடி துாங்க வைத்த பாகன்\n`டார்லிங���’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/big-boss-tamil-2-written-update-june-30-2018-new-punishment-for-not-speaking-tamil/articleshow/64833419.cms", "date_download": "2018-11-12T22:28:27Z", "digest": "sha1:6BGN36RA72CNK4EHMBNBLBB7BACFGNP4", "length": 24892, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss 2 tamil: big boss tamil 2 written update june 30 2018 new punishment for not speaking tamil - Episode 15: தமிழில் பேசாதவர்களுக்கு இப்படியொரு தண்டனையா? | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nEpisode 15: தமிழில் பேசாதவர்களுக்கு இப்படியொரு தண்டனையா\nஇன்று நடந்த நாமிநேஷன் ரவுண்டில் பாலாஜி, மும்தாஜ், பொன்னம்பலம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.\nஇன்று நடந்த நாமிநேஷன் ரவுண்டில் பாலாஜி, மும்தாஜ், பொன்னம்பலம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டில் 15ம் நாளில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. வழக்கமாக இது வரையில், பாலாஜியும் அவரது மனைவி நித்யாவுமே சண்டையிட்டும் முகம் சுழித்தும் வந்தனர். ஆனால், அண்மை நாட்களாக யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இருவருக்குள்ளும் நடக்கும் வார்த்தைப் போர், ஒட்டுமொத்த பிக்பாஸ் வீட்டையே கலகலப்பு இழந்து அதிருப்தியில் உள்ளது.\nமேலும், பிக்பாஸ் வீட்டில் தமிழ் மொழியில் தான் பேச வேண்டும் என்ற நிபந்தனையை பலர் மீறி வந்தனர். சில பேர் ஆங்கிலம் கலந்த தமிழிலில் பேசி வந்தாலும், பலர் பெரும்பாலான நேரங்களில் ஆங்கிலம் மட்டுமே பேசியுள்ளனர். இது குறித்து கமலிடமும் மக்கள் புகார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இனி தமிழில் ��ட்டும் தான் பேச வேண்டும் என்ற நிபந்தனை கடுமையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிபந்தனையை மீறினால், நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் பிக்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.\nதொடர்ந்து நாமிநேஷன் ரவுண்ட் நடந்தது. ஒவ்வொருவரும் இரண்டு பேரை சரியான காரணங்களை சொல்லி நாமினேட் செய்ய வேண்டும். நித்யா உட்பட பெரும்பாலோனார் பாலாஜியை நாமினேட் செய்தனர். அடுத்தாக மும்தாஜை நாமினேட் செய்ய தேர்வு பட்டியலில் இடம் பெற்றார்.\nஒட்டு மொத்தமாக பார்த்தோமானால், இன்றைய நாமினேஷன் ரவுண்டில், பாலாஜியை 10 பேர் நாமினேட் செய்தனர். இதற்கு அடுத்தாக மும்தாஜூம், பொன்னம்பலமும் நாமினேட் பட்டியில் உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்கள��ு சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nEpisode 96 Highlights: ரத்தக்காவு வாங்கிய டாஸ்க்.....\nசென்னைசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nதமிழ்நாடுGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nசினிமா செய்திகள்Stan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nசினிமா செய்திகள்அஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nபொதுமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள் உறுதுணையாக இருப்பது எப்படி..\nஆரோக்கியம்இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\n பொறுப்பற்ற போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம்\n அரசு ஊழியர்களை அசிங்கப்படுத்திய திரிபுரா முதல்வர்\nகிரிக்கெட்ICC Women's World T20 : பாக் எதிராக 0/0 என போட்டியை தொடங்குவதற்கு பதிலாக 10/0 என தொடங்கிய இந்தியா\nகிரிக்கெட்Rohit Sharma: ஒரு டி20 தொடரின் முடிவில் பல சாதனை தகர்த்தெரிந்த ரோகித் சர்மா\n1Episode 15: தமிழில் பேசாதவர்களுக்கு இப்படியொரு தண்டனையா\n2தனது காதலரை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன்...\n3Episode 14: ‘விஸ்வரூபம்’ எடுத்த பிக்பாஸ், முதல் ஆளாக பிக்பாஸ் வீ...\n4Episode 13: மும்தாஜ் மைக்கை கழட்டச் சொன்ன கமல்; குறும்படத்தில் ச...\n5மனைவியுடன் இருக்கும் பிக்பாஸ் சென்ட்ராயன் புகைப்படம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/22021433/Seen-the-match-liveNumber-of-fansOver-10-lakhs.vpf", "date_download": "2018-11-12T23:06:17Z", "digest": "sha1:VYITC4IZD3AEIZH34SCR64WBXWL56RZB", "length": 8011, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Seen the match live Number of fans Over 10 lakhs || போட்டியை நேரில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோட்டியை நேரில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது + \"||\" + Seen the match live Number of fans Over 10 lakhs\nபோட்டியை நேரில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது\nபோட்டியை நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் 21 ஆட்டங்கள் நிறைவில் (டென்மார்க்–ஆஸ்திரேலியா ஆட்டம் வரை) போட்டியை நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தையும் காண ஸ்டேடியத்திற்கு 97 சதவீத ரசிகர்கள் வருகை தருவதாகவும், உலகம் முழுவதும் இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இறுதிப்போட்டி நடக்கும் ஜூலை 15–ந்தேதி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் ‘பிபா’ கூறியுள்ளது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 5–வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Chennai/2", "date_download": "2018-11-12T23:10:07Z", "digest": "sha1:PLAO3TZ2ZQBNXLG62UBWDHZ3OVW4UAAT", "length": 24560, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Chennai News| Latest Chennai news | Tamil News | Tamil News online | Latest Tamil News - Maalaimalar", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஅரூர் மாணவி கொலை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்- ஜிகே வாசன்\nஅரூர் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் குறித்து கொலை குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டணை வழங்க வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #GKvasan\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nகஜா புயல் நெருங்கி வருவதையொட்டி வெள்ள சேதத்தை தடுக்க படகுகள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். #Gaja #Storm #ChennaiRain #RedAlert\nகடலோர மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை- அமைச்சர் ஜெயக்குமார்\nகஜா புயல் நெருங்கி வருவதால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #Gaja #CycloneGaja #TNRains #MinisterJayakumar\nஜெயின் சமூகத்தை சேர்ந்த 20 பெண்கள் துறவறம் பூண்டனர்\nஜெயின் சமூகத்தை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 23 பேர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் துறவறம் பூண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் இல்லற வாழ்வில் இருந்து விடுபட்டனர்.\nநடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க அறிவுறுத்துங்கள்- நாசருக்கு ராமதாஸ் கடிதம்\nதமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க அறிவுறுத்துங்கள் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். #Nasar #Ramadoss\nஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்: பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி\nபாலாறு பிரச்சனை குறித்து ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். #DMK #DuraiMurugan #EdappadiPalaniswami\nடி.என்.பி.எஸ்.சி. குர���ப்-2 தேர்வு - தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்\nதமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 6 லட்சம் பேர் எழுதினார்கள். ஒரு பதவிக்கு 500 பேர் போட்டியிடுகின்றனர்.\nகஜா புயல் எதிரொலியாக கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை - தமிழக அரசு உத்தரவு\nகஜா புயல் எதிரொலியாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert\nதருமபுரி மாணவி உயிரிழப்பு- கயவர்களை கைது செய்ய வேண்டும்: முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nதருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமான கயவர்களை கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #DMK #MKStalin\nரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன்- இயக்குனர் கவுதமன்\nஎந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று டைரக்டர் கவுதமன் தெரிவித்துள்ளார். #Gowthaman #Rajinikanth\nமாணவி கற்பழித்து கொலை: காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்\nஅரூர் அருகே மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #PMK #AnbumaniRamadoss\nமேற்கு மாம்பலம் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன்\nசென்னை மேற்கு மாம்பலம் அடுக்கு மாடி குடியிருப்பில் 2-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் இயக்கப்படும் டாக்சி-ஷேர் ஆட்டோ கட்டணம் 5 ரூபாய் குறைப்பு\nசென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி ஆகியவற்றின் கட்டணங்கள் 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. #MetroTrain\nதிருநாவுக்கரசர் பொம்மை தலைவராக வலம் வருகிறார்- இளங்கோவன் ஆதரவாளர்கள் அறிக்கை\nதமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு வரலாறு தெரிய வாய்ப்பில்லை என்று இளங்கோவன் ஆதரவாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். #Thirunavukkarasar #Elangovan\nகூவம்- அடையாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடிஅபராதம்\nசென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #TNGovt #NationalGreenTribunal\nமோடியை ஒழிக்கவே அனைத்து கட்சிகளும் திரளுகின்றன- குஷ்பு\nஏமாற்றும் கட்சியும், ஏமாற்றுகிற தலைவரும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரள்வதாக குஷ்பு தெரிவித்துள்ளார். #Congress #Kushboo #Modi #ParliamentElection\nஅதிமுக வட்ட செயலாளர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் நடவடிக்கை\nதிருச்சி தில்லை நகர் பகுதியின் வட்டச் செயலாளர் செக்கடி சலீமை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #ADMK #EPS #OPS\nகஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்\nகஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார். #Gaja #Storm #ChennaiRain\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\nகஜா புயல் வரும் 15-ந்தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm #ChennaiRain\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிக்கை- தமிழக அரசு சிபாரிசை மத்திய அரசு நிராகரித்தது\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்ட தமிழக அரசின் சிபாரிசை மத்திய உள்துறை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்ப மறுத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. #TNGovt #CentralGovt RajivGandhi\nநேரு நினைவு இல்லத்தில் மாற்றம் செய்ய முயற்சிப்பதா- மோடிக்கு வைகோ கண்டனம்\nதீன் மூர்த்தி பவன் வளாகத்தை அனைத்துப் பிரதமர்களுக்கான நினைவு இல்லமாக மாற்ற மோடி அரசு திட்டமிட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #Modi\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்தோம்- கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம்\n33 வழித்தடங்களில் செல்லும் அரசு விரைவு பஸ்களை போக்குவரத்து கழகங்களுக்கு மாற்ற முடிவு\n‘கஜா புயல்’ - த��ிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட்\nவைகோ மீது முக ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார்- தம்பிதுரை\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nவைகோ மீது முக ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார்- தம்பிதுரை\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை ஆணையம் விசாரிக்க வேண்டும்- தங்கதமிழ்செல்வன்\nமாணவி கற்பழித்து கொலை: காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்\nஇலங்கை பாராளுமன்றம் கலைப்பு- வைகோ, தினகரன், அன்புமணி கண்டனம்\nஇலங்கை பாராளுமன்றம் கலைப்பு ஜனநாயக படுகொலை - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் - தம்பிதுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/01080425/1180741/Markandey-Katjus-comment-on-Karunanthi-makes-controversy.vpf", "date_download": "2018-11-12T23:08:05Z", "digest": "sha1:FJEQKSH3CEZORHTGODRFCG5PA7UDI3A7", "length": 21133, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியை ட்விட்டரில் விமர்சித்த மார்கண்டேய கட்ஜு || Markandey Katjus comment on Karunanthi makes controversy", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிமுக தலைவர் கருணாநிதியை ட்விட்டரில் விமர்சித்த மார்கண்டேய கட்ஜு\nமாற்றம்: ஆகஸ்ட் 01, 2018 10:10\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மார்கண்டேய கட்ஜு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Karunanthi\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மார்கண்டேய கட்ஜு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Karunanthi\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nதொடக்கத்தில் உடல்நிலையில் ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த�� வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nஅவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nகருணாநிதி உடல்நலம் குன்றிய முதல் நாளே துணை முதலமைச்சர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தனர்.\nநேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதே போன்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் கருணாநிதி நலம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் நேற்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.\nஇவ்வாறாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பலரும் கருணாநிதி விரைவில் நலம் பெற்று எழுந்து வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் சொத்து மதிப்பு என்ன என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.\n`மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் ரொம்பவும் பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அவரது சொத்து மதிப்பு என்ன அவரது மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன அவரது மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன காமராஜ் இறக்கும் போது அவரிடம் ஒன்றும் இல்லை. என்ன ஒரு வேறுபாடு' என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சமூக வலைதளத்தில் மார்கண்டேய கட்ஜு கருத்து பதிவிட்டா���். அதில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதா பெண் சிங்கம் போன்றவர் என்றும், தடைகளை தகர்த்து அவர் மீண்டு வருவார் எனவும் சமூக வலைத்தளத்தில் கட்ஜு கூறியிருந்தார்.\nஇந்நிலையில், தற்போது கருணாநிதி பற்றிய அவரது கருத்து மற்றும் ஜெயலலிதா பற்றிய கட்ஜுவின் முந்தைய கருத்து ஆகியவற்றை முன்வைத்து, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விவாதம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்க​து. #Karunanthi #MarkandeyKatju\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் - பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது - பிரதமர் மோடி\nசத்தீஸ்கரில் இன்று மேலும் இரு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nராஜஸ்தான் மந்திரி பா.ஜ.க.வில் இருந்து விலகல்\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஅண்ணா அறிவாலய வளாகத்தில் கருணாநிதி சிலை வைக்க நிபந்தனையுடன் அனுமதி\nகருணாநிதி சிலையை திறக்க சோனியாவுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியை உதறி தள்ளியவர் கருணாநிதி- ப. சிதம்பரம்\nபுதுச்சேரியில் 2 சாலைகளுக்கு கலைஞர் பெயர்- நாராயணசாமிக்கு முக ஸ்டாலின் நன்றி\nகருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடை��ே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127410", "date_download": "2018-11-12T23:18:03Z", "digest": "sha1:4FBFW2SDTCWZRFTAGDFMHDASLRPZBJ7W", "length": 6629, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் மானிப்பாயில் வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் நால்வர் கைது - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழ் மானிப்பாயில் வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் நால்வர் கைது\nயாழ் மானிப்பாயில் வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் நால்வர் கைது\nயாழ் செய்திகள்:யாழ்ப்பாணம், நவாலி அட்டகிரி பகுதியில் நான்கு வீடுகள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி பகுதியில் முகத்தினை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த உடமைகளை சேதப்படுத்தி, வீடுகளுக்கு தீ வைத்தனர்.\nஅத்துடன், ஒரு வீட்டில் நின்ற ஐஸ்கிறீம் விற்பனைக்கு பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.\nஇலக்க தகடுகள் மறைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பலே இந்த நாசக்கார செயலை முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த வன்முறை தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்று இரவு நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ��ர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதமிழர்களின் அபிவிருத்தி திட்டங்களை இராணுவம் தீர்மானிக்க முடியாது – சிறீதரன்\nNext articleவட மாகாண அபிவிருத்தி நிதி ஒரு சதம் கூட திரும்பவில்லை- விக்னேஸ்வரன்\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2014/11/blog-post_88.html", "date_download": "2018-11-12T23:21:13Z", "digest": "sha1:AUOQO2RNEAG3IDCLLJ5W4TLYZHWAA57D", "length": 10085, "nlines": 229, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "ஸ்ரீ ஸாயிநாதா மந்த்ரம் ~ Arrow Sankar", "raw_content": "\nவியாழக்கிழமைகளில் விரதமிருந்து இந்த ஸ்லோகத்தை 9 முறை சொல்லி பின்பு பாபாவுக்கு ஹாரத்தி எடுத்து வாருங்கள். இது போன்று 9 வியாழக்கிழமை சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும்.\n1. ஆத்ரி சுபுத்ரா ஸாயிநாதா\n2. ஆஷ்ரித ரக்ஷக ஸாயிநாதா\n3. இந்தவ ரக்ஷா ஸாயிநாதா\n4. ஈஷி தவ்ய ஸாயிநாதா\n5. உதாத்த ஹ்ருதய ஸாயிநாதா\n6. உர்ச்சித நாமா ஸாயிநாதா\n8. குறார உடையா ஸாயிநாதா\n9. எடரு வினாஷக ஸாயிநாதா\n10. ஏகதர்ம போதித ஸாயிநாதா\n11. ஐக்ய மத்யப்ரிய ஸாயிநாதா\n12. உம்மத போதித ஸாயிநாதா\n13. ஓம்கார ரூபி ஸாயிநாதா\n15. அம்பரீஷ ஸ்ரீ ஸாயிநாதா\n16. அகசத்ரு விநாசக ஸாயிநாதா\n18. கண்டோ பவானி ஸாயிநாதா\n19. கணித ப்ரவீணா ஸாயிநாதா\n20. பனஷ்யாம சுந்தர ஸாயிநாதா\n21. ஞானகம்யா சிவ ஸாயிநாதா\n23. ஜகத்ரய உடையா ஸாயிநாதா\n24. யுகமக ப்ரகாக்ஷி ஸாயிநாதா\n25. ஞானகம்யா ஸ்ரீ ஸாயிநாதா\n26. டண்டாதானி ஸ்ரீ ஸாயிநாதா\n27. கண்ட ஷாஹி ஸாயிநாதா\n28. டம்ப விரோதி ஸாயிநாதா\n29. தக்கநாத ப்ரியா ஸாயிநாதா\n31. தத்வக் ஞானி ஸாயிநாதா\n32. தளிதள பமநீ ஸாயிநாதா\n34. தர்ம ரக்ஷக ஸாயிநாதா\n35. நக்ஷத்ர நேமீ ஸாயிநாதா\n36. பரஞ்ஜோதி ஸ்ரீ ஸாயிநாதா\n37. பக்கீர ரூபி ஸாயிநாதா\n38. பலராம சகோதர ஸாயிநாதா\n39. பக்த ப்ரதாயக ஸாயிநாதா\n40. மசீதி வாஸா ஸாயிநாதா\n41. யக்ஞ புருஷா ஸாயிநாதா\n43. லக்ஷ்மணா க்ரஜ ஸாயிநாதா\n45. சமீவ்ருக்ஷ ப்ரியா ஸாயிநாதா\n46. படரீ நித்யா ஸாயிநாதா\n50. க்ஷமா ஸ்ரீ லாஷ்ஸ்ரீ ஸாயிநாதா\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nகிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அர...\nஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..\nஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்-தமிழ் அர்த்தமுடன்\nகுரு தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம்\nஸ்ரீ லலிதா த்ரிபுரஸுந்தர்யை அஷ்டோத்திரம்\nதேவியின் அர்களா ஸ்தோத்திரம் - அர்த்தமுடன்\nவியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-11-12T22:54:38Z", "digest": "sha1:ZDHGCS5AC2DPFIQ6SZ3EU4ASZOW5KO4D", "length": 9279, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையின் அரசியல் மாற்றம் குறித்து அவதானம்: இந்திய வெளியுறவுத்துறை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஇலங்கையின் அரசியல் மாற்றம் குறித்து அவதானம்: இந்திய வெளியுறவுத்துறை\nஇலங்கையின் அரசியல் மாற்றம் குறித்து அவதானம்: இந்திய வெளியுறவுத்துறை\nஇலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் பிரதமர் பதவி தொடர்பான சர்ச்சைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து இந்திய அரசு தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும் இவ்விடயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் ரவீஷ்குமார் தெரிவிக்கையில், ”இலங்கை நெருங்கிய அயல்நாடு என்ற வகையில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மத��க்கப்படும் என்று நம்புகிறோம்.\nஇலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா எப்போதும் தயராக இருக்கிறது. இந்நிலையில் இலங்கை அரசாங்கமும் அதன் நீதி நிர்வாகக் கட்டமைப்பும் இச்சந்தர்ப்பத்தில் நடுநிலைமையுடன் செயற்படும் என இந்தியா எதிர்பார்க்கின்றது.\nஇந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண நிலைகளின்போது பொதுமக்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசந்திரபாபு நாயுடு – முன்னாள் பிரதமர் தேவகௌடா சந்திப்பு\nமுன்னாள் பிரதமர் தேவகௌடாவை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்துக் கலந்துரையாடியுள்\nஅணு ஆயுதப் பயன்பாட்டில் இந்தியா முழுமை பெற்றுள்ளது: பிரதமர் மோடி\nஇந்தியாவின் முப்படைகளும் அணு ஆயுதப் பயன்பாட்டில் முழுமை பெற்றுள்ள இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் வா\nஅயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை தடுக்க முடியாது: பா.ஜ.க. அமைச்சர் உறுதி\nஅயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் கிரிராஜ் சிங்\nஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் பட்டேல் சிலை என்றென்றும் திகழும் – பிரதமர் மோடி\nஇந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என்றென்றும் திகழும் என பிரதமர் மோடி தெரி\nமுன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அறிவுறுத்தலுக்கமைய அனைத்து முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு கு\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்த�� பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2014/02/16.html", "date_download": "2018-11-12T23:22:19Z", "digest": "sha1:Z64Y7MOFID3NWEF6Z5ZCNESIJFQNPPE5", "length": 18085, "nlines": 274, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: மீண்டும் சந்தித்தோம்! 16", "raw_content": "\nசெவ்வாய், 11 பிப்ரவரி, 2014\nகுளியல் துறையில் நான் படமெடுத்துக் கொண்டிருந்தபோது, என்னைப்போல் மாற்றுடை கொண்டு வராதால் குளிக்க முடியாத நண்பர்களும் வந்து என்னோடு சேர்ந்துகொண்டனர்.\nதிருமதி சகுந்தலாஅய்யம்பெருமாள் அவர்களும் அவரது I Pad இல் அந்த குளியல் துறையிலிருந்து காவிரியை படம் எடுத்தார் அவைகள் கீழே.\nபின்பு எங்களை தனித்தனி குழுவாக நிற்க சொல்லி படம் எடுத்தார். அவைகள் கீழே\nபின்பு சில நண்பர்கள் தங்கள் துணைவியாருடன் நின்று புகைப்படம்\n(இன்னும் நிறைய படங்கள் இருந்தாலும் அவைகளை இங்கு பதிவேற்றவில்லை)\nதிருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் எங்களை நிற்கவைத்து புகைப்படம்\nஎடுத்த இதே இடத்தில் 1991 இல் குடும்பத்தோடு வந்து, காலஞ்சென்ற\nஎன் அண்ணன் முனைவர் வே.சிவசுப்ரமணியன் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.\nகாலங்கள் மாறினால், காட்சியும் மாறும் கோலங்களும் மாறும் என்பதை கீழே தந்துள்ள அந்த படம் சொல்லும்.\nபிறகு பரிசலில் போய் வரலாமா என கேட்டபோது மூவரைத்தவிர\nமற்றவர்கள் எல்லாம் ‘நம்மால் இந்த வயதில் சுமார் ஒரு மணி நேரம்\nபரிசலில் சம்மணம்போட்டுஉட்கார்ந்து வர முடியாது. என்று\nசொல்லிவிட்டனர். அந்த மூன்று நண்பர்களும் தங்கள்\nதுணைவியார்களுடன் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது\nசரி அருவியை பரிசலில் சென்று தான் பார்க்கப் போவதில்லை. காவிரியின் அக்கரைக்கு சென்றாவது பார்க்க முடியுமா என விசாரித்தபோது அருகில்\nஉள்ள தொங்கு பாலத்தில் ஏறி ஆற்றைத் தாண்டினால் Cini Falls பார்க்கலாம் என்றார்கள். அது என்ன Cini Falls அதையும் பார்த்து வருவோமே என்று\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 3:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 11 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:26\nதுணை இல்லை என்றால் பரிசலில் என்ன... எங்கும் தவம் செய்யலாம் என்று நினைக்கிறேன்... எங்கும் தவம் செய்யலாம் என்று நினைக்கிறேன்...\nபடங்கள் அனைத்தும் அருமை ஐயா...\nமுடிவில் உள்ள படம் பலவற்றை யோசிக்க வைக்கிறது... ம்...\nவே.நடனசபாபதி 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:08\nவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே\nபழனி. கந்தசாமி 11 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:12\nஇல்லத்தரசி அருகில் இல்லையென்றால் எல்லோரும் தைரியசாலிகளே.\nவே.நடனசபாபதி 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:10\nவருகைக்கும், பலருக்கும் தெரிந்த உண்மையை வெளிப்படையாக சொன்னதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nதி.தமிழ் இளங்கோ 11 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:50\n அந்த மூன்றாவது, நான்காவது படங்கள் (பொங்கி வரும் புதுப்புனல்) தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் போல அழகாக உள்ளன.\nவே.நடனசபாபதி 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:16\nவருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி தி.தமிழ் இளங்கோ அவர்களே நீங்கள் சொன்னதுபோல் படங்களை வெளியிட்டுள்ளேன். நீங்கள் குறிப்பிட்ட படங்களுக்கான பாராட்டுக்களை பெறவேண்டியவர் திருமதி அய்யம்பெருமாள் அவர்களே\nஏற்கனவே நன் ஹொகனேகல் போய் வந்திருந்தாலும் பல இடங்களைப் புதிதாகப் பார்ப்பது போல் இருக்கிறது அருமையான படங்கள்\nவே.நடனசபாபதி 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:11\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.N.பாலசுப்ரமணியம் அவர்களே\nகடல், நட்சத்திரங்கள், அருவி போன்றவைகளை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காமல் பார்த்துக்கொண்டிருக்க முடியும். புகைப்படங்கள் அருமை.\nஎன் மகன், என் மகளுக்கு பல் விழுந்தபொழுது அழுதான். அவளுக்கு பல் விழுந்தால், நீ ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு, நான் பெரியவனானதும் எனக்கும் விழுமே என்று அழுகிறேன் என்றான். பழைய, புதிய புகைப்படங்களைப் பார்த்தால் அவன் அழுதது ஏன் என்று புரிகிறது.\nவே.நடனசபாபதி 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:12\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே பழைய மற்றும் புதிய படங்களைப் பற்றிய தங்களது கருத்துக்கும் நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:21\nபொங்கி வரும் காவிரியை காணும்போது மகிழ்ச்சி .\nவே.நடனசபாபதி 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:13\nவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே\nடிபிஆர்.ஜோசப் 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:56\nபடங்கள் அத்தனையும் அருமை. ஐ பேடில் எடுக்கும்போது அதிக பரப்பளவை cover செய்ய முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.\nவே.நடனசபாபதி 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:22\nவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே\nமனோ சாமிநாதன் 13 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:20\n அழகோடு ஆபத்தும் கலந்திருப்பது போன்ற உணர்வைத்தருகின்றன.\nவே.நடனசபாபதி 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:44\nவருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி மனோ சாமிநாதன் அவர்களே\nசென்னை பித்தன் 16 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:36\nவே.நடனசபாபதி 17 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:04\nவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nவெங்கட் நாகராஜ் 18 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:32\nஅருமையான படங்கள்... cini falls பார்க்க நானும் ஆவலாய்.\nவே.நடனசபாபதி 19 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:59\nவருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே பொறுத்திருங்கள். Cini falls வந்து விழும் அடுத்த பதிவுகளில்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/12/blog-post_51.html", "date_download": "2018-11-12T22:36:52Z", "digest": "sha1:EDPUUKMMGVFUVYT2XLNIY2RTWVZ2YWHX", "length": 28888, "nlines": 233, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: புகார் கொடுக்க வருபவர்களிடம் மனிதநேயத்துடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும்: தஞ்சை மாவட்ட எஸ்.பி அறிவுரை !", "raw_content": "\nஅதிரையில் ஈஎஸ்சி (ஜூனியர்) நடத்திய கைப்பந்து தொடர்...\nபாம்பு கடித்து இறந்தவர் 40 வருடங்களுக்குப் பின் வீ...\nமத்திய அரசைக் கண்டித்து அதிரையில் 4 இடங்களில் தெரு...\nகுளிருக்கு போர்வை வழங்கிய லயன்ஸ் சங்கம்: \"இல்லாதோர...\nமல்லிபட்டினம் அருகே வியாபாரிடம் வெள்ளிக் கொலுசு தி...\nஅசர வைக்கும் அதிரை விருந்தோம்பல்: 'தினமணி' ஆண்டு ம...\nஅதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபட்டுபோன 135 மரங்கள் பொது ஏலம் \nஎகிப்திய மம்மிகளுக்கு முற்பட்ட பழமையான மம்மிகள் கு...\nஅமீரகத்தில் ஜனவரி முதல் கார் இன்ஸூரன்ஸ் பிரிமியம் ...\nமரண அறிவிப்பு ( அப்துல் பரக்கத் அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஸூரன்ஸ் சட்டம்: அலைமோத...\nஅஜ்மான் தனியார் மருத்துவமனையில் தீ \nமரண அறிவிப்பு ( சுலைஹா அம்மாள் அவர்கள் )\n11 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இளைஞ...\nஅமீரகத்தில் 2017 ஜனவரி மாத பெட்ரோல் சில்லறை விலையி...\nபணிப்பெண் வீட்டுக்கு சென்ற பஹ்ரைன் வெளியுறவு அமைச்...\nமீண்டும் ஒரு விமான விபத்து ( படங்கள் )\nஅதிரையில் நடந்த இரத்ததான முகாம்:100 க்கும் மேற்பட்...\nஅதிரை அருகே ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற...\nஅதிநவீன கட்டமைப்பில் ஏ.ஜே ஜும்மா பள்ளி சுகாதார வளா...\nஅதிரையில் 7.60 மி.மீ மழை பதிவு \nஇரு நாய்களின் பாசப் போராட்டம் \nடெல்லி விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து தவிர...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை ம...\nபட்டுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர் வீட்டில் தீ \nதுபாயில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம்...\nமட்டி பிடி தொழிலில் பணத்தை அள்ளும் ஓமன் மீனவர்கள் ...\nபோரினால் பாதிக்கப்பட்ட சிரியா மக்களுக்கு உதவும் சவ...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nபேட்மிண்டன் போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்ப...\nஅபுதாபியில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் இலவச பார்க...\nஅதிரையில் நாளை ( டிச-28 ) மாபெரும் இரத்த தானம் முக...\n34 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் அதிசயமாக பிழை...\nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வருமான வரி ...\nகுவைத்தில் இருந்து 1 மில்லியன் வெளிநாட்டவர்களை வெள...\nவிர்ஜீனியா தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்...\nகுவைத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிலுவைத்தொகை...\n2016 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nசவூதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது தீர்வை அதிகரிப...\nஅதிரையில் 7 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த பெண்கள் சுகாத...\nஅமீரகத்திலும் சாதித்த கேரள முதல்வர் \nசவூதியில் வேலைக்குப் போகும் பெண்கள் மத்தியில் அதிக...\nவியப்பூட்டும் மருத்துவம் - கை மேல்மூட்டு பொருத்தும...\nபட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலக 'ஆன்லைன் கோரிக்கை மனு ...\nஅதிரை அருகே அம்மா பூங்கா \nபட்டுக்கோட்டை வட்டத்தில் ரேஷன் கார்டு கள ஆய்வுப் ப...\nஅதிர��யில் அதிமுகவினர் அமைதி பேரணி \nமலேசியாவில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் கல்வி வழிகாட்டி நி...\nரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவு...\n'வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, வேலைவாய்ப்பை உருவ...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் அறிவியல் கண்காட்...\nசெட்டியா குளம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் அதிகாரிகள் ...\nபாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு\nசவூதி ரியாத்தில் திமுக கிளை உதயம் \nதுபாய் தொழிலாளர் குடியிருப்பில் கேரளா முதல்வர்\nஅமீரகத்தில் 7 DAYS பத்திரிக்கை சேவை இன்றுடன் நிறுத...\nசவூதியில் மீண்டும் சில்லரை பெட்ரோல் விலை உயர வாய்ப...\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் தோஹா மெட்ரோ ரயில் தி...\nஉலகின் மிக குண்டான ஆணுக்கு உடல் குறைப்பு அறுவை சிக...\nசஹாரா பாலைவனத்தில் அதிசய பனிப்பொழிவு (படங்கள்)\nமரண அறிவிப்பு ( M.M.S ரஹ்மத்துல்லா அவர்கள் )\nபட்டுக்கோட்டை பகுதிகளில் நகை, பணம் திருடியவர் கைது...\nதுபாயில் கடந்த 11 மாதங்களில் 80,000 போக்குவரத்து க...\nதுபாய் பயணிகள் வெளிநாட்டில் இருந்தவாரே டேக்ஸி முன்...\nஅதிரையில் கலர் கோழிக்குஞ்சு விற்பனை: ஆர்வமுடன் வாங...\nஅமீரகத்தில் மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை \nசலுகை, இழப்பு, இறப்பு - சர்வதேச விமான செய்திகள் \nகண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே\nதுபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் தங்கப்பரிசு அறிவிப்பு \nதுபாயில் 'மதிப்புமிகு' மதிப்பிழந்த பழைய 10,000 ரூப...\nஅதிரையில் அதிகாலை 1.10 மி.மீ / மாலையில் 0.7 மி.மீ ...\nபட்டுக்கோட்டையில் 127 பேருக்கு இலவச கண் பரிசோதனை \nபிருந்தாவன் சிபிஎஸ்இ பள்ளியில் பெற்றோர் குறைதீர் ந...\nபட்டுக்கோட்டையில் நாளை மறுதினம் (டிச.22) மின்நுகர்...\nமாடித்தோட்டம் அமைத்து அசத்தும் இன்ஜினீயரிங் மாணவன்...\n'அதிரை FM 90.4' நோக்கம் மற்றும் சேவை குறித்து நிர்...\nதுபாயில் தங்கம் விலை மேலும் வீழ்ச்சி \nஅமீரகத்தில் இனி தீ விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்க...\nமுன் வர வேண்டும் அதிரை காதிர் முகைதீன் பள்ளி முன்ன...\nஅதிரை FM 90.4 தொடக்க விழா: நேரடி ரிப்போர்ட் \nசவூதி – ஓமனை இணைக்கும் புதிய போக்குவரத்து சாலை \nதுபாயில் முதன் முதலாக 3D தொழில்நுட்பத்தில் கிட்னி ...\nமரண அறிவிப்பு ( ம.மு.செ முஹம்மது இப்ராஹீம் அவர்கள்...\nசிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 58 பயனாளிகளு...\nBSNL-ல் புதிய திட்டங்கள் அறிமுகம்\nஅதிரையின் பிரதான வீதிகளில் குவியும் குப்பைகளை அகற்...\nதுபாயில் 4 மெட்ரோ நிலையங்களில் ஸ்மார்ட் மால்கள் தி...\nதுபாய் ஷாப்பிங் கொண்டாட்டம் டிச.26ல் ஆரம்பம் \nவேலை வாய்ப்பு முகாமில் 365 பணியாளர்களுக்கு பணி நிய...\nமரண அறிவிப்பு (உம்மா சல்மா அவர்கள்)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nபுகார் கொடுக்க வருபவர்களிடம் மனிதநேயத்துடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும்: தஞ்சை மாவட்ட எஸ்.பி அறிவுரை \nபோலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் மனிதநேயத்துடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் அறிவுரை வழங்கினார்.\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள வரவேற்பு அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் புகார்களை பெறும் போலீசாருக்கான 2 நாள் பயிற்சி முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமை தாங்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nபோலீசார் செய்யும் சிறிய தவறுகள் கூட மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படங்களில் கூட பெருமளவில் போலீசார் செய்யும் நல்ல செயல்களை காட்டுவது இல்லை. தவறுகளைத்தான் காட்டுகிறார்கள். சமுதாயத்தில் என்ன தவறு நடக்கிறதோ அதைத்தான் அவர்கள் காட்டுகிறார்கள். அதற்கு போலீசாரும் உதாரணம்.\nஎனவே போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் தவறாக பேசாதீர்கள். அவர்களிடம் அநாகரீமாக நடந்து கொள்ளாதீர்கள். போலீசாரின் செயல்பாடு குற்றம், திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கத்தான். நாம் நல்லது அதிக���ாக செய்கிறோம். ஆனால் அதை மக்களிடத்தில் யாரும் எடுத்துச்சொல்வது இல்லை. குற்றங்களைத்தான் படம்பிடித்து காட்டுகிறார்கள். எனவே புகார் கொடுக்க வருபவர்களிடம் நண்பர்களாக பழகுங்கள். அவர்களை உட்கார வைத்து புகார் குறித்து கேளுங்கள். அப்போது தான் தவறு எங்கு உள்ளது என தெரிய வரும்.\nபுகார்கள் வந்தால் அதனை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்தால் தான் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். இதே போல் தான் கும்பகோணத்தில் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் புகாரை வாங்கிக்கொண்டு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பின்னால் சாதிக்கலவரம் ஏற்பட்டது. இதே போல் ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தார். ஆனால் அதை அவர் வாங்கிக்கொண்டு, புகார் கொடுத்தவர் தான் குற்றம் செய்தது போல் பேசி அனுப்பி விட்டார்.\nஇதையடுத்து அந்த அதிகாரி உயர் அதிகாரிகளிடம் பேசி எனது கவனத்துக்கு வந்தது. நான் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரணை நடத்த உத்தரவிட்ட போது அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து ஓய்வு பெற்ற அதிகாரி கூறுகையில் எனக்கு பக்கத்து வீட்டுக்காரர் செய்த தொந்தரவை விட உங்கள் போலீஸ் நிலையத்தில் அலைக்கழித்தது தான் அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது என கூறினார். எனவே போலீசார் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். பயிற்சி பெற்றவர்களை அதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nபின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட போலீசாருக்கு பயிற்சி கையேடுகளும் வழங்கப்பட்டன. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.\nபோலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் மனிதநேயத்துடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் அறிவுரை மிகவும் வரவேற்கத்தக்கவை ., தமிழக காவல்நிலையத்தில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அறிவுரை வழங்கியது அருமை. பேச்சு - தோற்றம், லஞ்சம் இவைகள் முக்கிய காரணிகளாக இருக்கு; யோவ் , டேய் , ஒருமையில் பேசுவதால் புகார் கொடுப்பதை தவிக்கிறார்கள், அப்படியே போனாலும் \"சாப்பீட்டீர்களா ...\" ஒருவர் கேட்பார் நாம் \"சாப்பிட்டேன் ..\" என்று சொன்னாலும் நாங்க சாப்பிட வில்லை பார்சல் வாங்குங்கள் என்று சற்றும் தயக்கமின்றி சொல்லுவதை பார்க்கிறோம் ., புகார் கொடுக்கபோறோமா அல்லது சாப்பாடு வாங்கி கொடுக்கப்போறோமா என்று சந்தேகம் வரும். மருத்துவமனைக்கு போனாலும் செலவு இங்கே வந்தாலும் செலவு என்று புலம்பும் மனநிலையில் மக்கள். மீசையை காட்டி பயமுறுத்தாதீங்க. புகார்களை பதிவு , தெரிவிக்க இணைய முகவரி ., அலைபேசி எண் அனைத்து காவல்நிலையத்தில் இருக்க வேண்டும்\nபோலீஸில் போற்றத்தக்கவர்களும் உள்ளார்கள் பணம் தின்னி பொறுக்கிளும் உள்ளார்கள் \nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kapil-dev/", "date_download": "2018-11-12T23:16:20Z", "digest": "sha1:3AXIWEHPVGGPNWASGQMPKW4GYS362WW5", "length": 2530, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kapil dev Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகபில் தேவ், சச்சின், விராட் கோலி வரிசையில் நடிகை தீபிகாவுக்கு கிடைக்கும் கௌரவம். விவரம் உள்ளே\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை ப��ன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=21&page=94", "date_download": "2018-11-12T22:53:21Z", "digest": "sha1:ER5RISD3JYKKB37QYICNP3Q6XVOMXXSI", "length": 24883, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\n பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு\nசீறுவது சிறுத்தையாக இருந்தால் எனக்கென்ன.. குரைத்தே தலைதெறிக்கவிட்ட \"தில்\" நாய்\nவிநாயகரை வழிபட வேண்டிய வழிமுறைகள்..\nவீட்டில் தினசரி விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள்...\nயாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபடுகொலை செய்யப்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்\nஎன்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்\nநடராஜா இரவிராஜ் இன் 12 ஆவது நினைவு தினம்\nமாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் \nதக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு\nஇந்தூர் மார்க்கெட்டில், தக்காளி பாதுகாப்பிற்காக, ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்பில்......Read More\nரஜினி, கமல் வந்தாலும் என்னை அசைக்க முடியாது: விஜயகாந்த்\nதமிழக அரசியலே கடந்த சில நாட்களாக ரஜினி, கமல் ஆகிய இருவரையும் தான் சுற்றி வருகிறது. இருவரும் இணைந்தோ அல்லது......Read More\nஎல்லையில் அத்துமீறினால் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - பாகிஸ்தானுக்கு...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு பாகிஸ்தானுக்கு......Read More\nபஞ்சத்தில் பிறந்த அப்துல் கலாம்: கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு\nபஞ்சத்தில் பிறந்த அப்துல் கலாம்: கவிப்பேரரசு வைரமுத்து பேச்சுநம் நாட்டில் தண்ணீர், உணவு பஞ்சங்களை விட நல்ல......Read More\nஓடும்வரை நான் ஓயப்போவதில்லை கதிராமங்கலத்தில் களமிறங்கிய விஜயகாந்த்\nஹைட்ரோ கார்பன் திட்டம் கதிராமங்கலத்தை விட்டு ஓடும்வரை நான் ஓயப்போவதில்லை என்று தே.மு.தி.க. தலைவர்......Read More\nகடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்\nதமிழக அரசை எதிர்க்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, நமது......Read More\nஜீவசமாதி அடைய அனுமதி கொடுங்கள்\nசிவாஜி சிலைக்கு மீண்டும் சிக்கல்\nசிவாஜி சிலையை அகற்றுவதற்கு, சிவாஜி - பிரபு அறக்கட்டளையின் ஒப்புதல் கடிதத்தை, பொதுப்பணித் துறை அதிகாரிகள்......Read More\nமக்கள் நலனுக்காகவே அணி மாறினேன் : ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய...\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து வந்த கோவை - கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி,......Read More\nமெரினாவில் கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டமா\nகதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அங்கு......Read More\nதமிழக மீனவர்கள் 72 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மோடிக்கு முதல்வர்...\nஇலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 72 பேரையும், 148 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என......Read More\nஹிந்தியை அலுவல் மொழியாக்க முயன்றால் பெரும் போராட்டம்.. மத்திய அரசுக்கு...\nஹிந்தியை அலுவல் மொழியாக்க மத்திய அரசு முயற்சி செய்தால் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று திமுக......Read More\nசசிகலாவிற்கு கூடுதல் தண்டனை வழங்கப்படும்: டிஐஜி ரூபா அதிரடி\nசிறை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக சசிகலாவிற்கு, கூடுதல் தண்டனை கிடைக்கும் என்று டிஐஜி ரூபா......Read More\nசசிகலாவிற்கு சகலவசதிகளும் இருந்தது உண்மைதான் - சிறை அதிகாரிகள் ஒப்புதல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் சகலவசதிகளுடன் ராஜபோகமாக வலம் வந்துள்ளார்.......Read More\nகமல்ஹாசனை இயக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. கனிமொழி பொளேர்\nநடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை எனவும் அவரை இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு......Read More\nதுணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடுவுக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு\nதுணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடுவுக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு அளிக்கும் என்று எம்.பி.க்கள்......Read More\n2016 இல் 11,400 விவசாயிகள் தற்கொலை\nநாடு முழுவதும் கடந்த ஆண்ட���ல் மட்டும் 11,400......Read More\nசிவாஜி சிலையை அகற்றினால் போராடுவேன் -சீமான் எச்சரிக்கை\nமெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை அகற்றினால் போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர்......Read More\nதீபா முதல்வராக ஆசைப்படும் போது, கமல் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது\nஅரசியல் என்பது யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என......Read More\nகமலின் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள காலஅவகாசம் தேவை- பொன்....\nநடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள எனக்கு காலஅவகாசம் தேவை என்று பொன். ராதாகிருஷ்ணன்......Read More\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மை:...\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.பா.ம.க.......Read More\nசிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.புகார்:பெங்களூரு பரப்பன......Read More\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு சோனியா காந்தி...\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்து......Read More\nஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ; வெற்றி பெற்றார் ராம்நாத் கோவிந்த்\nஇந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம்......Read More\nதமிழகத்தில் குற்றவாளி ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடக்கிறது.. கமல் அண்ணன்...\nகுற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பேஸ்புக்கில் பரபரப்பு......Read More\nகமலை விமர்சிக்க ஊழல் அரசுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி\nகமலை விமர்சிக்க ‘குதிரை பேர’ அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் அரசுக்கு அருகதை இல்லை என்று தி.மு.க. செயல்தலைவர்......Read More\nஜனாதிபதி தேர்தல்: 60,683 வாக்குகளுடன் ராம்நாத் கோவிந்த் முன்னிலை\nஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி பா.ஜனதா வேட்பாளர்......Read More\nகடுப்பேற்றிய நிருபர் ; வேட்டியை மடித்து எகிறிய டி.ஆர் - வைரல் வீடியோ\nநேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்தி��்பில், ஒரு நிருபரிடம் நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர்......Read More\nகமல்ஹாசனை அரசியல் களத்தில் சந்திக்க தயார்.. அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nநடிகர் கமல்ஹாசனை களத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்......Read More\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இ��ங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/45761-mnm-leader-kamal-haasan-meet-sonia-and-rahul.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-12T21:58:45Z", "digest": "sha1:4S54PYHFX7C5WIKNYV7YT7RYLJIGSHM3", "length": 9902, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகுல், சோனியாவை சந்தித்த கமல்ஹாசன் | MNM Leader Kamal Haasan meet Sonia and Rahul", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nராகுல், சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்தார்.\nகர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் காலையில் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன் மாலையில் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவை சந்தித்தார்.\nமார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி உள்ளிட்டோரையும் அவர் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி பரபரப்பாக இயங்கி வரும் கமல்ஹாசன், அகில இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.\nஇணையதள சேவை முடக்கம்: நீதிமன்றத்தில் முறையீடு\nகிம் ஜாங் உன்- ட்ரம்ப் சந்திப்பு நிகழுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு வேலைகள் மும்முரம்\n“சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல” - கமல் காட்டம்\nவிஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி\n“20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயார்”- கமல்ஹாசன்\n“எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக 25 கோடி பேரம்” - குமாரசாமி குற்றச்சாட்டு\nவிஜய் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும் - தமிழிசை செளந்தர்ராஜன்\n”பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - கமல் அறிவுரை”\n“ரஜினி வாழ்நாளில் ‘2.0’ மேலும் ஒரு மைல்கல் ” - கமல்ஹாசன்\nRelated Tags : Kamal Haasan , MNM , Sonia , Rahul , குமாரசாமி , கமல்ஹாசன் , ராகுல் காந்தி , சோனியா காந்தி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாண��க் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇணையதள சேவை முடக்கம்: நீதிமன்றத்தில் முறையீடு\nகிம் ஜாங் உன்- ட்ரம்ப் சந்திப்பு நிகழுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49427-tourism-gavi-registration-has-been-opened-at-thekkadi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-12T23:08:19Z", "digest": "sha1:ZH2MIEKME3UN3OLSB2HI6Z26PN4ORSRP", "length": 11236, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேக்கடியில் 'கெவி' சுற்றுலாவுக்கு முன்பதிவு மையம் ! | Tourism Gavi registration has been opened at Thekkadi", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nதேக்கடியில் 'கெவி' சுற்றுலாவுக்கு முன்பதிவு மையம் \nசுற்றுலா பயணிகளின் சிரமம் போக்கும் வகையில் சுற்றுலா தலமான “கெவி”க்கு புதிய முன் பதிவு மையம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக நுழைவு வாயிலிலேயே துவக்கப்பட்டுள்ளது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி உள்ளது. தேக்கடிக்கு தமிழகம், கேரளா மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தேக்கடி பெரியார் புலிகள் காப்பக கட்டுப்பாட்டில் உள்ள வல்லக்கடவு வனச்சரகத்திற்கு உட்பட்ட வண்டிப் பெரியாறில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த “கெவி” என்னும் தலத்திற்கும் செல்ல விரும்புகின்றனர். ஆனால் “கெவி” செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான முன்பதிவு மையம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்தது.\nஇதனால் சுற்றுலா பயணிகள் பலருக்கு “கெவி” குறித்து தெரியாமலும், தெரிந்தவர்கள் முன்பதி செய்யவும் அதிக சிரமம் கொண்டனர். அவர்களின் சிரமம் போக்க தேக்கடி பெரியார் புலிகள் காப்பக நுழைவுவாயில் அருகிலேயே ”கெவி” முன்பதிவு மையம் துவக்கப்பட்டுள்ளது. தேக்கடி பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனர் ஷில்பா வி.குமார் துவக்கி வைத்தார்.\nஇது சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக அமையும் என அவர் தெரிவித்தார். “கெவி”க்கு வனத்துறை வாகனம் மூலம் வனத்திற்குள் சென்றுவர உணவுடன் சேர்ந்த்து ஒருவருக்கு 1,500 ரூபாயும், குழந்தைகளுக்கு பாதி கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிகு வனப்பகுதிக்குள் சென்று வருவது, மலைகளின் ஊடே ஜீப்பில் பயணம், வனவிலங்குகளை காண்பது என சுற்றுலா பயணிகள் ”கெவி”க்கு செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஆஹா, அற்புதம்: விராத் சதத்தை புகழும் கிறிஸ் கெய்ல்\nலண்டனில் உடல் எடையை குறைத்த ’கேப்டன்’ மகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\n“சபரிமலை தாய்லாந்து போல மாற நாங்கள் விரும்பவில்லை” - தேவஸம் போர்டு தலைவர்\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nமலை உச்சியிலிருந்து ரம்மியமாய் கொட்டும் அருவி..\nஇறந்த குரங்கு குட்டியின் உடலை தூக்கி அலையும் தாய்க்குரங்கு\nஅசத்திய இந்திய இளம்படை... சாம்பியனானது இந்தியா 'பி' \nசாலைபோக்குவரத்து முடங்கியதால் பெட்ரோல் பங்குகள் மூடல்\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\n“நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஹா, அற்புதம்: விராத் சதத்தை புகழும் கிறிஸ் கெய்ல்\nலண்டனில் உடல் எடையை குறைத்த ’கேப்டன்’ மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T23:13:31Z", "digest": "sha1:S4Z64TEJALHPNIG33NGB5B4UJDMREMFZ", "length": 5589, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நந்திதா", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n“என் ஆறு வருஷ உழைப்பு” - வருத்தத்தில் நந்திதா தாஸ்\nஎழுத்தாளர் ‘மண்டோ’ பாத்திரத்திற்கு உயிர் ஊட்டினார் நவாஸுதீன் சித்திக்\nதெலுங்கு பக்கம் தாவிய ‘அட்டகத்தி’ நந்திதா\nஏழு வயது ஆண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் நந்திதா\nசெஸ் வீராங்கனைக்கு ர���. 5 லட்சம் ஊக்கத்தொகை\n“என் ஆறு வருஷ உழைப்பு” - வருத்தத்தில் நந்திதா தாஸ்\nஎழுத்தாளர் ‘மண்டோ’ பாத்திரத்திற்கு உயிர் ஊட்டினார் நவாஸுதீன் சித்திக்\nதெலுங்கு பக்கம் தாவிய ‘அட்டகத்தி’ நந்திதா\nஏழு வயது ஆண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் நந்திதா\nசெஸ் வீராங்கனைக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T21:59:20Z", "digest": "sha1:DATFY7MHAZXGJIEFL4CJIAPU2TY3NSPI", "length": 8877, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதர் யானை", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nகாட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..\nஒடிசாவை உலுக்கிய யானைகள் மரணம்.. ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழப்பு..\nகாட்டு யானைக்காக காத்திருக்கும் விஜய்யும், வசீமும் \nஃபேஸ்புக்கில் லைக்ஸ் அள்ளும் சுமதி யானை : பாசம் காட்டும் பொதுமக்கள்\nமாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை\nஅது என்ன மக்னா யானை \nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nவண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\nவாக்காளர் பட்டியலுக்கு வந்த மான், புறா, யானை மற்றும் சன்னி லியோன்\nகழிவுநீர் தொட்டியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை\n'யானைகளுக்கு வழி விடுங்கள்' இன்று உலக யானைகள் தினம்\nமருதமலை கோயிலில் வலசை வரும் யானைகள்\nகாட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..\nஒடிசாவை உலுக்கிய யானைகள் மரணம்.. ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழப்பு..\nகாட்டு யானைக்காக காத்திருக்கும் விஜய்யும், வசீமும் \nஃபேஸ்புக்கில் லைக்ஸ் அள்ளும் சுமதி யானை : பாசம் காட்டும் பொதுமக்கள்\nமாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை\nஅது என்ன மக்னா யானை \nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nவண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\nவாக்காளர் பட்டியலுக்கு வந்த மான், புறா, யானை மற்றும் சன்னி லியோன்\nகழிவுநீர் தொட்டியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை\n'யானைகளுக்கு வழி விடுங்கள்' இன்று உலக யானைகள் தினம்\nமருதமலை கோயிலில் வலசை வரும் யானைகள்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-12T22:41:25Z", "digest": "sha1:JNX3HKGUAUO62WUGOB2T7WDJFKKYQXYD", "length": 5659, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கள்ளத்தொடர்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பத��� தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nகணவரின் கள்ளக் காதலால் காவு கொள்ளப்பட்ட இளம் பெண்ணின் உயிர்\nகணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை...\nகள்ளக் காதலிக்காக கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர் உட்பட மூவருக்கு மரண தண்டனை\nபெண் ஒரு­வ­ரு­ட­னான கள்ளத் தொடர்பு கார­ண­மாக, கர்ப்­பி­ணி­யான தனது காதல் மனை­வியை கழுத்­த­றுத்துக் கொலை செய்த கணவன் உட...\nநடத்­தையில் சந்­தே­க­ம் ; காத­லியை வெட்டிக்கொன்­ற காத­லன்\nநடத்தையில் சந்தேகம் அடைந்ததால் காதலியை வெட்டிக்கொலைசெய்த சம்­­ப­வ­மொன்று தமி­ழ­க­த்தில் இடம்­பெற்­றுள்­ள­து.\nகண­வனின் தம்­பி­க்கு திரு­மண ஏற்­பாடு : மன உளைச்­சலில் மனைவி தற்­கொலை\nகண­வனின் தம்­பிக்கு திரு­மண ஏற்­பாடுகள் இடம்­பெற்­றதால் கவ­லை­ய­டைந்த மனைவி தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­க...\nகள்ளகாதலுக்காக மாமியாரை கொன்ற மருமகள்\nதனது கள்ளகாதலுக்கு இடையூர் விளைவித்த மாமியரை தலையணை கொண்டு அமிழ்த்தி கொலை செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ysr-congress-mps-to-quit-over-special-status-to-andhra-pradesh/", "date_download": "2018-11-12T23:30:23Z", "digest": "sha1:XT7UUIRYKN6XEV55OHINDQ3S6VSXELKG", "length": 13896, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் மத்திய அரசு: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பதவி விலக முடிவு! - YSR Congress MPs to quit over special status to Andhra Pradesh", "raw_content": "\nஎம்.��ி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nசிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் மத்திய அரசு: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பதவி விலக முடிவு\nசிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் மத்திய அரசு: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பதவி விலக முடிவு\nபட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளின் போது எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள்\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்து வருவதைத் தொடர்ந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் பதவி விலக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பிலும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த வரிசையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. இது தொடர்பாக மக்களவை செயலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தலைவர் கருணாகரன் கடிதம் கொடுத்துள்ளார். அதில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மக்களவை அலுவலில் பட்டியலிட வேண்டும் என சபாநாயகரை கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை நான்கு கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், மக்களவை நாளை மீண்டும் கூடுகிறது.\nஇந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு எதிராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் அனைவரும் பதவி விலக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளின் போது எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தெலுங்குதேச கட்சி எம்.பி.க்களும் பதவி விலக வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.\nCBI Vs CBI : அலோக் வர்மாவிற்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்\n��யோத்தி விவகாரம் : அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nமத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக் குறைவால் இன்று காலை மரணம்…\nநிதிமோசடி வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது\nமனைவிக்காக தாஜ் மஹால் கட்டிய 83 வயது ஷா ஜகான்… விபத்தில் நேர்ந்த துயரம்\nசபரிமலை செல்ல 550 இளம் பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு\nபொதுமக்கள் அவதி: கேஸ் சிலிண்டர் விலை 2-வது முறையாக உயர்வு\nசந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசின் கூற்றை நிராகரித்தது ரிசர்வ் வங்கி\nநேர்மைக்கு குந்தகம் விளைவித்த ஸ்மித்: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அதிரடி மாற்றம்\n”500 இந்திய புலனாய்வு அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது வேதனையளிக்கிறது” – கனிமொழி\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு ���ொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rajinikanth-give-post-to-abirami-husband-vijay-tamilfont-news-220501", "date_download": "2018-11-12T22:12:23Z", "digest": "sha1:RILOUQRTAA7PSWFRRC6YI5CAJVGZZRN3", "length": 8865, "nlines": 126, "source_domain": "www.indiaglitz.com", "title": "Rajinikanth give post to Abirami husband vijay - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அபிராமி கணவருக்கு முக்கிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்\nஅபிராமி கணவருக்கு முக்கிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்\nசென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமியின் கணவர் விஜய்யை நேரில் அழைத்த ரஜினிகாந்த் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றை விஜய்க்கு ரஜினிகாந்த் வழங்கியுள்ளார்.\nசென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ளக்காதலனுடன் ஓடிப்போக தயாரான அபிராமி, கணவரையும் குழந்தைகளையும் கொலை செய்ய முயற்சித்தார். இந்த முயற்சியில் கணவர் மட்டும் தப்பிக்க இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அபிராமியை கைது செய்து சிறையில் சிறையில் அடைத்தனர்.\nஇரண்டு குழந்தைகளின் மறைவால் அதிர்ச்சியுற்று இருந்த விஜய்க்கு சூப்பர�� ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மேலும் குன்றத்தூர் ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணியின் இணைசெயலாளர் என்ற பதவியையும் அவர் விஜய்க்கு அளித்துள்ளார்.\nநான் தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன\nவிஜய் வெட்டிய வெற்றி விழா கேக்கில் மிக்ஸி\n'தல'யுடன் புகைப்படம்: வாழ்நாள் கனவு நிறைவே\nஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகம் செய்த நல்ல விஷயஙĮ\nஒருவிரல் புரட்சி: நிஜத்தில் நடக்கும் நீக்\nகிறிஸ்துமஸ் ரிலீஸ் பட்டியலில் குவியும் படங்கள்\nமீண்டும் 'பாகுபலி' இயக்குனருடன் இணையும் பிரபலம்\nபாஜக ஆபத்தான கட்சிதான்: ரஜினிகாந்த்\nசிம்புவுக்கு ரெட் கார்டு: சமூக வலைத்தளங்களில் பெருகும் ஆதரவு\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த் கோரிக்கை\nவிஜய் ரசிகர்களை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் தமிழக போலீஸ்\nபொங்கலுக்கு 'பேட்ட' பின்வாங்குவது ஏன்\nஅரசாங்கத்திற்கு விரோதமான காட்சி தவறுதான். சர்க்கார் விவகாரம் குறித்து பவர் ஸ்டார்\n'இந்தியன் 2' இன்று முதல் தொடக்கம்\nஅரசியல் கட்சி தொடங்கும் தமிழ் இயக்குனர்\nசம்பள பாக்கி: விஷாலின் குற்றச்சாட்டும், நந்தகோபாலின் விளக்கமும்\nவிஜய் வெட்டிய வெற்றி விழா கேக்கில் மிக்ஸி-கிரைண்டர்\nவிஷாலின் டேட்டிங் அனுபவமும் மீடூ பிரச்சனைகளும்\n'சர்கார்' பிரச்சனை குறித்து முதல்முறையாக கருத்து கூறிய முதல்வர் ஈபிஎஸ்\n'தல'யுடன் புகைப்படம்: வாழ்நாள் கனவு நிறைவேறியதாக விக்னேஷ் சிவன் டுவீட்\nஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகம் செய்த நல்ல விஷயங்கள்\n2ஆம் பாகமாக உருவாகவுள்ள நயன்தாராவின் சூப்பர் ஹிட் படம்\nஅரசு உயரதிகாரியாக மாறிய நடிகை வரலட்சுமி\n'விஸ்வாசம்' படத்தில் திடீரென இணைந்த பிரபல நடிகர்\nவிஜய்சேதுபதிக்கு கிடைத்த கமல் வகித்த பதவி\n'தலைவர் 165' படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nவிஜய்சேதுபதிக்கு கிடைத்த கமல் வகித்த பதவி\nசென்னை - நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்\nபாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் அணி\nசம்பள பாக்கி: விஷாலின் குற்றச்சாட்டும், நந்தகோபாலின் விளக்கமும்\nஇந்தியன் 2' இன்று முதல் தொடக்கம்\nஅரசியல் கட்சி தொடங்கும் தமிழ் இயக்குனர்\nவிஷாலின் டேட்டிங் அனுபவமும் மீடூ பிரச்சனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cooktamil.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:11:34Z", "digest": "sha1:7XKO52GLIOHUURGFDID6ZYLCGKRJV5RU", "length": 4475, "nlines": 61, "source_domain": "cooktamil.com", "title": "Cooktamil.com » நூடில்ஸ்", "raw_content": "\n*உணவு சமைப்பதற்கு முன்… *பொருட்கள் கொள்வனவும் களஞ்சியப்படுத்தலும்: quark *எம்மொழியில் பலமொழி சொற்கள்: *உணவு\nகுக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.\nஇந்த பெயா் ஆசியாவில் வாழும் எம் மக்களுக்கு புதுமையான சொல்லாக இருக்கலாம். Read More »\nநான்கு பேருகுரியது தேவையான நேரம் 35 நிமிடம் Read More »\nஸ்பக்ஹெட்டி உடன் வறுத்த காளானும் மூலிகைகூட்டும்.\n3 – 4 பேருக்குரியது: தயாரிக்கும்நேரம்: 30- 40 நிமிடங்கள் Read More »\nதேவையான பொருட்கள்: Read More »\nசிக்கன் நூடில்ஸ் ஆசியா ( Pasta Asia ; Pâtes Asie)\nநான்கு பேருக்குரியது: தயாரிக்கும்நேரம்: 30- 40 நிமிடங்கள் Read More »\nஎங்கள் நாட்டில் நூடில்ஸ் என்றால் ஒரு உறுண்டையான நீட்டாக இருக்கும். Read More »\nஇவ்விணையத்தில் வரும் ஆக்கங்கள் முழுவதும் குக்தமிழ்.கொம் கீழ் பதிப்புரிமையுடையது.Copyright © 2014 Cooktamil.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/28/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-11-12T22:12:41Z", "digest": "sha1:RGP4LUIWGG3PYA7LBYZLA6X7PBNWMQKN", "length": 5736, "nlines": 100, "source_domain": "ezhuvaanam.com", "title": "மகிந்தவிற்கு சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்கிறார் கோத்தா – எழுவானம்", "raw_content": "\nமகிந்தவிற்கு சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்கிறார் கோத்தா\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிக��் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nமகிந்தவிற்கு சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்கிறார் கோத்தா\nஶ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்சவின் தோல்வியின் பின்னர் சர்வதேசம் மற்றொருவருக்கு ஆதரவை வழங்கியது. எனினும் அதனால் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே மீண்டும் நாட்டை பிரச்சினைக்குள் கொண்டு செல்லவேண்டாம் என்று கோத்தபாய கோரிக்கை விடுத்துள்ளார். இந்தநிலையில் நாட்டை இயல்புநிலைக்கு கொண்டு வந்து நாட்டு மக்களை காப்பாற்ற மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/theeppandham-short-poems/", "date_download": "2018-11-12T22:51:29Z", "digest": "sha1:EJMP2RJ45GVIW2OLOYLSORTGL24CXBWL", "length": 8464, "nlines": 108, "source_domain": "freetamilebooks.com", "title": "தீப்பந்தம் – குறுங்கவிதைகள் – கா.பாலபாரதி", "raw_content": "\nதீப்பந்தம் – குறுங்கவிதைகள் – கா.பாலபாரதி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com\nமின்னூல் வாசகர்கள் அனைவருக்கும், உள்ளம் நெகிழ்ந்த வணக்கங்கள் இந்த மின்னூல் முழுவதும், ஓரிரு வரிகளில் அமைந்த நுண்பதிவுகள், கவி நயத்தோடு நிரப்பப்பட்டுள்ளது. குறும் செய்திகளாகவும், வண்ணப் படங்களின் மேல் எழுதப்பட்ட வாசகங்களாகவும், பயணம் செய்த எனது சிந்தனைகளை, நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் விளைவாக, மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nஇதற்கு முன், இத்தளத்தின் வழியாக வெளியான எனது இரண்டு கவிதை நூல்களால், வெளியிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்து, என் வளர்ச்சியைத் தூண்டிய வண்ணம் உள்ளது. அதற்காக, இலவசத் தமிழ் மின்னூல் த��க் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சேவையோடு என்னையும் அர்ப்பணித்துக்கொள்கிறேன்.\nஇனி நான் பேசுவதைவிட, இந்த மின்னூல் உங்களிடம் பேசட்டும். நன்றி\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 235\nநூல் வகை: கவிதைகள், குறுநூல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: கா.பாலபாரதி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/cruel-exploitation-of-contract-workers-2/", "date_download": "2018-11-12T22:27:09Z", "digest": "sha1:L5VLQDGAG2DVU25A6YRD2JJOEZAR37OL", "length": 29272, "nlines": 105, "source_domain": "new-democrats.com", "title": "கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2 | NDLF IT/ITES Employees Wing", "raw_content": "\nதொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்\nகிரெடிட் கார்ட் கொள்ளை, block chain, குறும்பட இயக்கம் – NDLF ஐ.டி சங்கக் கூட்டம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பத்திரிகை, முதலாளிகள்\nஎந்த இலக்கும் இல்லாமல் புழுவாக இருப்பதற்காகவே நூல் நூற்றுக் கொண்டிருக்கும் கம்பளிப்புழுவைப் போல எந்த இலக்கும் இல்லாமல் தொழிலாளியாக இருப்பதற்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற காண்டிராக்ட் தொழிலாளர்களது அவல வாழ்வானது, 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் அடிமைத் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளையும் விஞ்சக்கூடியதாக இருக்கிறது.\nஒட்டுமொத்த இந்தியத் தொழிலாளி வர்க்கமும் அடக்குமுறை- சுரண்டலுக்கு ஆளாகி நிற்பதோடு, பெயரளவுக்கு இருந்த உரிமைகளும் பறிக்கப்படுகின்ற இந்த தருணத்தில் காண்டிராக்ட் தொழிலாளர்கள் கூடுதலான இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்கிற புரிதலில் இருந்து இந்த பிரச்சினையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பார்ப்பன இந்து மதம் கட்டமைத்துள்ள சாதிப் படிநிலை சமூகத்தில் கடைசிப்படியில் இருக்கின்ற தீண்டாமைச் சாதியினர் எந்த அளவுக்கு கொடுமைகளை அனுபவிக்கின்றனரோ அதை ஒத்ததாகத்தான் இருக்கிறது, காண்டிராக்ட் தொழிலாளர்களது நிலைமை.\nகட்டுரையின் முதல் பகுதியில் சொல்லப்பட்டதைப்போல வேலைநேரம், வேலைச்சுமை, பணியிட பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளைப் போலவே ஏனைய பிரச்சினைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். 8 மணிநேர வேலைக்கு மேல் செய்யப்படுகின்ற வேலைக்கு மிகை நேரப்பணி (ஓவர்டைம்) அடிப்படையில் இரட்டிப்பு சம்பளம் தரவேண்டும். ஆனால் இந்த மிகை நேரப்பணியில் பாதி நாட்கள் பதிவு செய்யப்படாமல் திருடப்படுகின்றன. பதிவு செய்யப்படுகின்ற நாட்களுக்கு இரட்டிப்பு சம்பளம் தராமல் களவாடுகின்ற காண்டிராக்ட் முதலாளிகள் ஏராளம்…ஏராளம். தமது உழைப்புச்சக்தியை கொள்ளையடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும், தட்டிக்கேட்டால் வேலை பறிபோய்விடும் என்கிற பயத்தில் மவுனமாக அழுகின்றனர், தொழிலாளர்கள்.\nவேலைக்கு வருவதே வயிற்றுப் பிழைப்புக்குத்தான். வயிறு நிறைய சாப்பிட முடிகிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். நிரந்த தொழிலாளிக்கு ஒரு கேண்டீன், காண்டிராக்ட் தொழிலாளிக்கொரு கேண்டீன் என்று ரகம் பிரிப்பது இடத்தில் மட்டுமல்ல போடப்படுகின்ற உணவிலும்தான். புளித்த மோர், பூச்சி விழுந்த சாம்பார் என்பதெல்லாம் சாதாரணம். சாம்பாரில் கிடக்கின்ற புழுவைக்காட்டினால் பாய்லரில் வெந்து குழைந்த பின்னர் முழுதாக எப்படி இருக்கும் என்று காண்டிராக்ட் முதலாளிகள் எதிர்க்கேள்வி கேட்பது சாதாரணம். தொழிலாளர்கள் காட்டுகின்ற புழு எங்களது கேண்டீன் புழுவல்ல என்று அடம்பிடிப்பதுடன், சாப்பிடாததற்கு தண்டனையாக தொழிலாளர்களுக்கு அபராதம் விதிக்கின்ற நிர்வாகங்கள் ஏராளம். காண்டிராக்ட் தொழிலாளி என்றால் சாப்பாட்டில் கிடக்கின்ற புழு-பூச்சியையும் சகித்துக் கொள்ள வேண்டும்.\n25 தொழிலாளர்களுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், நூறு தொழிலாளர்களுக்கு ஒரு கழிப்பறை என்கிற வீதத்தில் கூட கழிப்பறை இல்லாமல், கியூவில் காத்துக்கிடப்பது ஒரு துயரம் என்றால், அந்த கழிப்பறையில் பெயிண்ட் டப்பாவையே தண்ணீர் பிடிக்கும் பாத்திரமாக வைத்திருப்பதும் , அந்த டப்பாவும் ஓட்டையாக இருப்பதும் அவலத்திலும் அவலம்.\nகாண்டிராக்ட் சூப்பர்வைசர் என்கிற பெயரில் வலம் வருகின்ற அடியாளுக்கு தொழிலாளர்கள் நடுங்கித்தான் ஆக வேண்டும். ஆலைக்குள் அடிப்பது மட்டுமல்லாமல், வேலை செய்த அட்டையைக்கூட பிடுங்கிக் கொண்டு அதுவரை செய்த வேலைக்கான கூலியையும் பறித்துக் கொள்வான் அந்த படுபாவி. பெண் தொழிலாளி என்றால் பாலியல் வக்கிரங்கள் அரங்கேறுவதும், ஆண் தொழிலாளர்கள் அவனுக்கு சாராயம் சப்ளை செய்வதும் எழுதப்படாத விதிகள். இந்த அடியாள் படைக்கு பல்வேறு சமூகவிரோதிகளும், போலீசும் இணைபிரியா நண்பர்களாக இருப்பது இயற்கையான விசயமாக இருக்கிறது.\nவாராந்திர விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்ற சூழலில், நல்லது-கெட்டது எதற்கும் லீவு போட முடியாது. போட்டால் சம்பளம் கிடையாது என்பதுடன் அடுத்த சில நாட்களுக்கு வேலையும் கிடைக்காது. முன்கூட்டியே சொல்லி விட்டு லீவு போடுபவர்களுக்குத்தான் இந்த ‘எளிய’ தண்டனை. முன்கூட்டியே சொல்லாமல் லீவு போட்டுவிட்டால் கிடைக்கின்ற தண்டனையே வேறு. தினமும் ஆலைவாசலுக்கு வந்து காத்திருக்க வேண்டும். திடீரென உள்ளே கூப்பிடுவார்கள். சில மணிநேரம் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ஷிப்ட் இன்சார்ஜ் வருவார். “உன்னை யார் உள்ளே விட்டது.. வெளியே போ…” என்று துரத்துவார். செய்த வேலையை விட்டுவிட்டு வெளியே போய்விட வேண்டும். அப்படி செய்த வேலைக்கு கூலி கிடையாது. மீண்டும் ஆலைவாசலில் காத்துக்கிடக்க வேண்டும். அடுத்து யாராவது ஒரு காண்ட்ராக்ட் தொழிலாளி இதேபோல தப்பு செய்தால் அந்த தண்டனையில் அவர் மாட்டிக்கொள்வார். முதலில் தண்டிக்கப்பட்டவருக்கு விமோசனம் கிடைக்கும். வேலைமறுப்பு என்கிற தண்டனையைக்கூட “ரிலே ரேஸ்” போல அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர், காண்டிராக்ட் தொழிலாளர்கள்.\nஏற்றுக்கொண்ட வேலையில் கண்ணும்கருத்துமான கண்ணபிரான்களா, இந்த காண்டிராக்ட் முதலாளிகள் ஆகப் பெரும்பான்மையான காண்டிராக்ட் முதலாளிகள் ஆள் சப்ளை செய்வதற்கு வாங்கி இருக்கின்ற லைசென்ஸ் இவர��களது இலட்சணத்தை காரித்துப்பும். ஆட்டோமொபைல் அல்லது இஞ்சினியரிங் தொழிற்சாலையில் சிவில் வேலைக்கு 250 பேர் சப்ளை என்று லைசென்ஸ் வாங்கி வைத்திருப்பான். கனரகத் தொழிலில் சிவில் வேலைக்கு 250 பேர் எதற்குத்தேவை என்று லைசன்ஸ் கொடுக்கின்ற அதிகாரியும் கேட்பதில்லை. இந்த தொழிலாளர்கள் எல்லாம் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்ற பலியாடுகள். மூன்று மாதத்துக்கொருமுறை தொழிற்சாலைகள் ஆய்வாளர் ‘சோதனை’க்கு வரும்போது, இந்த பலியாடுளை மறைக்க வேண்டும் அல்லது ஒரு சில நாட்களுக்கு கட்டாய லீவு கொடுத்து பொய்க் கணக்கு காட்ட வேண்டும். அதிகாரிகள் சோதனைப் பயணத்துக்குப் போவதே இலஞ்ச வேட்டைக்குத்தான் என்பதை ஆலைமுதலாளியும் அறிவார். காண்டிராக்ட் முதலாளியும் அறிவார். எல்லாம் ஒரு கணக்குதான்.\nகாண்டிராக்ட் தொழிலாளர்களை உள்ளுர் தொழிலாளர்கள், வெளிமாநிலங்களிலிருந்து பிழைப்புத்தேடி வருகின்ற தொழிலாளர்கள் என இரு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். உள்ளூர் தொழிலாளிக்கு வேலைநேரம், வேலைச்சுமை, பாகுபாடு, இழிவுபடுத்துதல், உத்திரவாதமின்மை போன்ற அடக்குமுறைகள் மலைபோல அழுத்துகின்றன என்றால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தூக்கி நிறுத்தப்படும் மற்றொரு பெருமலை வெளியூர்க்காரன் என்கிற முத்திரை. இந்த முத்திரையானது, வெளிமாநிலத் தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கிவைத்துக் கொள்ளலாம் என்கிற கூடுதல் உத்திரவாதத்தைத் தருகிறது.\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது மாநிலம், மொழி, வட்டாரம் அல்லது சாதி அடிப்படையில் 10-20 பேர் ஒரே வீட்டை வாடகைக்குப் பிடித்து தங்குவது வாடிக்கை. சில சமயம் காண்டிராக்ட் முதலாளிகளே அப்படி தங்க வைப்பார்கள். அப்படி ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களை கண்காணிப்பதும், தேவையான நேரத்தில் வேலைக்கு இழுத்துச் செல்வதும் முதலாளிகளுக்கு சுலபமாகிவிடுகிறது. வேலையில் சேரும்போதே ரேசன் கார்டு,ஆதார் அட்டை போன்றவற்றை காண்டிராக்ட் முதலாளிகள் பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். திடீரென மாத இறுதியில் ஒருநாள் ஒரு தொழிலாளியை வேலையைவிட்டே நிறுத்துவார்கள். அவருக்குப் பரிந்து பேசுபவர்கள் யாரென்று அடையாளம் கண்டுபிடித்து, அவர்களையும் வேலையைவிட்டே துரத்திவிடுகின்றனர். அந்த தொழிலாளர்களது சம்பள பாக்கி, பி.எப் பிடி��்தம், இதர சேமிப்புகளை அபகரித்துக் கொள்கின்றனர். இந்த பணத்தைக் கேட்டு அடம்பிடிப்பவர்களது ரேசன் கார்டு, ஆதார் கார்டுகளை திருப்பிக் கொடுப்பதில்லை. ரேசன்கார்டு, ஆதார் கார்டுகள் கிடைத்தால் போதும் என, தனது உழைப்புக்கான பணத்தை விட்டு விட்டு ஓடுகின்றனர். தொழிலாளியின் பணத்தை அபகரித்ததுடன், அவர்களுக்கு பயத்தை உருவாக்கி அடக்கி வைப்பது சாத்தியமாகிறது.\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையில் மற்றொரு ரகம், அவ்வப்போது ரவுடிகளை ஏவிவிட்டு தாக்குவது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை ஒட்டிய பகுதியில் துவங்குகிற ஆந்திர மாநில எல்லையில் sreecity சிறப்புப் பொருளாதார மண்டலம் இருக்கிறது. இங்கு வேலைசெய்கின்ற வடமாநிலத் தொழிலாளர்களை கும்மிடிப்பூண்டியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் கும்பல் கும்பலாக தங்க வைத்துள்ளனர் காண்டிராக்ட் முதலாளிகள். இந்த குடியிருப்புகளில் திடீரென நள்ளிரவில் ரவுடிகள் புகுந்து தாக்குதல் நடத்துவார்கள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்ற தொழிலாளிக்கு யார் தம்மை அடிக்கிறார்கள் என்பதோ, எதற்காக அடிக்கிறார்கள் என்பதோ தெரியாது. நள்ளிரவில், மொழி தெரியாத ஊரில், உறவோ, பாதுகாப்போ அற்ற நிலையில் உயிருக்கு பயந்து ஓடுகின்ற தொழிலாளிக்கு, முதலாளிகள் போதிக்கின்ற பாடம் ஒன்றே ஒன்றுதான்: “சொல்லுகிற வேலையை செய்துவிட்டு, கொடுப்பதை வாங்கிக்கொண்டு அடங்கிக் கிட\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படுகின்ற மற்றொரு கொடுந்தாக்குதல், “பொழைக்க வந்த இடத்துல என்ன திமிரு..” என்கிற இனவெறிப் பேச்சுகள். இதனால் தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கின்ற இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல..\nபுதிய தொழிலாளி, ஜூலை 2017\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம்\nஇந்திய கரன்சி நோட்டுகள் முடக்கம், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் - ஐ.டி துறை மீது தாக்கம் - உரை & விவாதம். நாள் : சனிக்கிழமை நவம்பர்...\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\n'வல்லரசாகப்போகிற' இந்தியா கம்யூனிசத்தை பார்த்து அஞ்சுவது ஏன் பா.ஜ.க-வினர் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் மீது வெறுப்பை கக்கி வருவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-12T23:28:03Z", "digest": "sha1:ITLMZFUDXRZIW7VEZFPSNVHLSVZ2EPQD", "length": 14485, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடி Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ த��ரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nமோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது\nபெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாயை தொட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்காக 20 ...\nநமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி\nதொடர்ந்து ராகுல் காந்தி மோடியை கிண்டல் அடிப்பதில் வல்லவராக வருகிறார் நமோ ஆப் மூலமாக இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் ஆக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். நரேந்திர மோடியின் நமோ ஆப் மூலம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி ...\nகண்ணாடியில் பின்பக்கத்தை மட்டும் பார்த்தபடி வாகனம் ஓட்டுகிறார் மோடி – ராகுல்\nகர்நாடகாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி பின் பக்க கண்ணாடியை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுவதாக கூறினார். வரும் மே மாதத்துக்குள் கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியை தக்கவைத்துகொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரம் காட்டி வருகின்றன. ...\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் 6-வது நாளாக அமளி: மாநிலங்களவை 27-ந்தேதி வரை ஒத்திவைப்பு\nகுஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன்சிங் மீது குற்றம் சாட்டி இருந்தார். குஜராத் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் பொது மோடி பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார் என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுடன் இணைந��து காங்கிரஸ் சதி திட்டம் தீட்டுவதாக கூறி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ...\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும், காங். எம்.பி.க்கள் கோஷம்: நன்பகல் வரை மக்களவை ஒத்திவைப்பு\nபுதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை மக்களவை கூடியதும் கேள்வி நேரத்திற்கு உரிய கேள்விகள் வாசிக்கப்பட்டன. ஆனால், குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் பொது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை ...\nமோடியின் சொந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்\nஅகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அப்போது பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அந்த தொகுதிக்கு ...\nபொய்யான தகவல்களை பரப்புகிறார் மோடி – மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கடந்த 6-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி, இந்திய துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல தலைவர்களை அழைத்து விருந்தளித்தார். இதை குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட மோடி, “குஜராத் தேர்தலில் ...\nதேர்தல் விவாதத்தில் எங்களை இழுப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் : பாக்கிஸ்தான் கண்டனம்\nஇஸ்லாமாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. கூட்டத்தில் பேசும் போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி காங்கிரஸ் தலைவர் அகமது படேலை முதல்வராக்க முயற்சித்து வருகிறார் என்றும், பாகிஸ்தான் நாட்டு தூதர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். பிரதமராக இருந்து கொண்டு மோடி ...\nபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொ���ுளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்\nஅகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இன்று பிரசாரத்தை தொடங்கினார். 3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி இன்று ...\nமோடி அரசின் கேஷ்லெஸ் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தூக்கி எறிந்த தெலுங்கானா கிராம மக்கள்\nஐதராபாத், இந்திய அரசு கடந்த நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. இதனையடுத்து ஊழலை ஒழிக்கும் விதமாக பணமில்லாத வர்த்தகத்திற்கு மாறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதுதான் முன்மாதிரியாக இந்தியாவில் முதலாவதாக கேஷ்லெஸ் எக்கானமிக்கு மாறியது தெலுங்கானாவின் இப்ரஹிம்பூர் என்ற கிராமம். தெலுங்கானாவின் சித்திப்பேட்டை தொகுதியில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/geeta-to-return-home-today-from-pakistan-after-14-years/", "date_download": "2018-11-12T22:56:49Z", "digest": "sha1:6EZGS7WMYMFB5XFIG7OULEH7KZHPINCV", "length": 9155, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்ற கீதா, 14 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பினார்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவழிதவறி பாகிஸ்தானுக்கு சென்ற கீதா, 14 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பினார்.\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nவழிதவறி பாகிஸ்தானுக்கு சென்ற கீதா, 14 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பினார்.\nகடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தெரியாமல் வழிதவறி பாகிஸ்தானின் லாருக்கு சென்ற இந்திய பெண் கீதா பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு இன்று நல்லபடியாக நாடு திரும்பினார். அவருக்கு புதுடெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் எதி அறக்கட்டளையைச் சேர்ந்த சபா எகியும் என்பவரும் உடன் வந்தார்.\nஇது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “ஒரு மகள் வீடு திரும்பிவிட்டாள். எதி அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கீதா டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். கீதா விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.\nஇந்தியா திரும்பியுள்ள கீதாவுக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் பரிசோதனை முடிந்த பின்னர் கீதா அவரது குடும்பத்துடன் செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பீகாரில் உள்ள அவரது குடும்பத்தினருடன் கீதாவின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை என்றால் கீதாவை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பரிசோதனைக்கு பின்னர் அவருக்கு இந்திய அரசியல் சாசன பிரிவு 13-ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது\nபோகருடன் 81 சித்தர்கள் சேர்ந்து செய்த நவபாஷாணம்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6014", "date_download": "2018-11-12T23:33:27Z", "digest": "sha1:FBEIMBBKCJX2VI2YNVQ5YB2LH4KIIPIX", "length": 4982, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "தவா ஃபிஷ் ஃப்ரை | Tava Fish Fry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nவஞ்சரம் மீன் - 500 கிராம்,\nமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,\nமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,\nசீரகத்தூள் - 1 டீஸ்பூன்,\nஎலுமிச்சைச்சாறு - 2 டே��ிள்ஸ்பூன்,\nபுளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்,\nஇஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,\nஎண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,\nமீனை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீர் இல்லாமல் தனியே வைக்கவும். பாத்திரத்தில் அனைத்து மசாலாக்களையும் ஒன்றாக கலந்து, மீன் மேலே தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். தவாவை சூடு செய்து ஒரு கரண்டி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், மீன்களை ஒவ்வொன்றாக பொரித்தெடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிங்கப்பூர் ஷிரிம்ப் ஸ்டர் ஃப்ரை\nவெத்தலை... வெத்தலை... வெத்தலையோ... Medical Trends\n13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்... ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை\nஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்\nதீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50443-nirmala-sitharaman-said-women-need-to-come-to-the-defence-sector.html", "date_download": "2018-11-12T23:12:42Z", "digest": "sha1:YJUJDQL4IROR45WRGWZLC3C3RC2SQVV5", "length": 9426, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'பாதுகாப்புத்துறைக்கு பெண்கள் அதிகம் வர வேண்டும்' : நிர்மலா சீதாராமன் | Nirmala Sitharaman said Women need to come to the Defence Sector", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அ���ருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n'பாதுகாப்புத்துறைக்கு பெண்கள் அதிகம் வர வேண்டும்' : நிர்மலா சீதாராமன்\nபாதுகாப்புத்துறையில் பணியாற்ற பெண்கள் அதிக அளவில் முன் வர வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியி‌ல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறையில் பணியாற்ற அதிக அளவில் பெண்கள் முன்வர வேண்டும் என்றும், குறிப்பாக தமிழக பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஐஏஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், தமிழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவெள்ளப்பாதிப்புக்கு உடனடியாக ரூ.2000 கோடி: கர்நாடக முதல்வர் கடிதம்\nகேரளாவுக்கு பில்கேட்ஸ் பவுண்டேஷன் ரூ.4.20 கோடி உதவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nபிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு\n“பதட்டமாக உணர்ந்தால் பந்துவீச இயலாது” - கலீல் கூறும் அனுபவங்கள்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\n“உலகிலேயே இந்தியர்கள்தான் கடின உழைப்பாளிகள்”- ஆய்வில் தகவல்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடு��் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெள்ளப்பாதிப்புக்கு உடனடியாக ரூ.2000 கோடி: கர்நாடக முதல்வர் கடிதம்\nகேரளாவுக்கு பில்கேட்ஸ் பவுண்டேஷன் ரூ.4.20 கோடி உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48721-not-kl-rahul-or-dinesh-karthik-harsha-bhogle-suggests-ms-dhonis-name-for-indias-no-4-conundrum.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-12T22:00:11Z", "digest": "sha1:4AWL7HLYROFSXIKJ2HXROCO5Q63M6ZW5", "length": 15984, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் கூடாது? | Not KL Rahul or Dinesh Karthik Harsha Bhogle suggests MS Dhonis name for Indias No 4 conundrum", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nதோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் கூடாது\nஇந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆடும் லெவனில் 4வது இடத்திற்கான சர்ச்சை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் மிடில் ஆடர் வீரர்கள் சொதப்பினர். 3வது வீரராக களமிறங்கும் கேப்டன் விராட் கோல் ஓரளவுக்கு நிலைத்து நின்று ரன்களை எடுத்துவிடுகிறார். ஆனால், அவருக்கு பின்னர் 4வது வீரர்கள் தொடர்ந்���ு சொதப்பி வருகிறார்கள். அந்த இடத்திற்கு நிலையாக ஒரு வீரரை பொறுத்த விராட் கோலியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். முதலில் கே.எல்.ராகுல்., பின்னர் தினேஷ் கார்த்திக் என பலரையும் அவர் முயற்சி செய்துவிட்டார்.\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 323 என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடியது. இதில் ரோகித் 15 (26) மட்டுமே எடுத்து வெளியேறினார். தவான் 36 (30), கோலி 45 (56) ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். விக்கெட்டுகள் விழும் நேரத்தில் நிலைத்து விளையாடக்கூடிய 4வது இடத்தில் களமிறங்கிய ராகுல், 0 (2) ரன்னில் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில், ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.\nராகுல் கோட்டைவிட்ட இடத்தை தினேஷ் பூர்த்தி செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 2 (18) ரன்களில் ரோகித் வெளியேறியது அதிர்ச்சி அளித்தது. ஆனால் தவான் மற்றும் விராட் கோலி நிலைத்து விளையாடி ரன்களை உயர்த்தினர். தவான் 44 (49) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து 4வது வீரராக களமிறங்கினார் தினேஷ். தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 21 (22) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. ரெய்னா 1 (4) ரன்னில் வெளியேறினார். இதனால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 256 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து எளிதில் வெற்றி பெற்றது.\nஇதனால், மிடில் ஆடர் பிரச்னையும், 4வது வீரராக யாரை களமிறக்குவது என்ற பிரச்னையும் பூதாகரமாகி உள்ளது. இந்த தொடர் குறித்து கூறும் கிரிக்கெட் நிபுணர்கள், இந்தியாவில் 4வது இடத்தில் விளையாட சரியான வீரர் கிடைக்காததே காரணம் என்று கூறுகின்றனர். இந்த பிரச்னையில் கே.எல்.ராகுல் தான் 4வது வீரராக களமிறங்க பொறுத்தமானவர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தான், கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போஹ்லே தோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து ஹர்ஷா கூறுகையில், தோனி 4வது வீரராக களமிறங்குவது மிடில் ஆடர் பிரச்னைக்கு தீர்வாக அமைவதோடு, அவரது திறமையை காட்டுவதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், “யுவராஜ் சிங், ரகானே, மணிஷ் பாண்டே என பலரையும் அந்த இடத்திற்கு பொறுத்தி பார்த்தாகிவிட்டது. தற்போது, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக்கும் சோதனை செய்து பார்த்துவிட்டோம். ஏன் தோனியை மட்டும் யோசிப்பதில்லை. ஒரு ஜாம்பவானை பேட்டிங் செய்யவே விடாமல் வைத்திருப்பது எப்படி சரியாகும்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோனி 2 வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதில், தோனியின் பேட்டிங்கு ஆதரவாகவும், விமர்சனம் செய்தும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nவைரல் ஆகும் விராட் - அனுஷ்கா செல்ஃபி படம்\n“மோடி அரசுக்கு பாதகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எங்களது நோக்கம்” - செல்லூர் ராஜூ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனி நாடாளுவதை காண காத்திருக்கிறேன்” - விக்னேஷ் சிவனின் கனவு\n“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்\nகடைசி டி20: தோனி, கோலி ஆப்சென்டால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தம்\nகடைசிக் கட்ட அழுத்தம்: என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்\n“இந்திய மண்ணில் தோனி இல்லாத முதல் டி20” - வருத்தத்தில் ரசிகர்கள்\n“தோனி இல்லாததை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - ரோகித் யோசனை\n“தோனிக்காக விட்டுக் கொடுக்க மனமில்லையா” - கோலி மீது ரசிகர்கள் பாய்ச்சல்\n“ஏமாற்றிய தோனி.. மிரட்டிய விராட்-ரோகித்” ஒருநாள் தொடர் ஒரு அலசல்\nபலூன் வெடித்து ரோஹித்தை பயமுறுத்திய தோனி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைரல் ஆகும் விராட் - அனுஷ்கா செல்ஃபி படம்\n“மோடி அரசுக்கு பாதகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எங்களது நோக்கம்” - செல்லூர் ராஜூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31043-omni-bus-accident-at-guindy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T23:03:41Z", "digest": "sha1:JKGCXF4AFRZMIA2VFQMEVKLDNC2UO2UY", "length": 8602, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிரைவர் தூக்கம்: தடுப்புச்சுவற்றில் மோதியது ஆம்னி பஸ் | Omni bus accident at Guindy", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nடிரைவர் தூக்கம்: தடுப்புச்சுவற்றில் மோதியது ஆம்னி பஸ்\nசென்னை கிண்டியில், சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவற்றில் மோதி ஆம்னி பேருந்து விபத்திற்குள்ளானது.\nமதுரையிலிருந்து சென்னைக்கு வந்த அந்தப் பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இன்று அதிகாலையில் நடைபெற்ற விபத்தில், பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஓட்டுநர் தூக்‌க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பே��ுந்தை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.\nகுழந்தைகள் இறப்பு விகிதம் 8% குறைந்துள்ளது: மத்திய அரசு\nநீண்ட கால நன்மைக்கு, குறுகிய கால வலி இருக்கும்: வெங்கய்யா பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ’நவீன ஷாஜகான்’ காலமானார்\nசாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் \nசென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு\nஅரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்\n“கல்வீச்சில் ஈடுபட்டதால் ரயிலை வேகமாக இயக்கினேன்”- ஓட்டுநர் வாக்குமூலம்\nகார் விபத்து: நடிகர் ராணா தந்தை மீது வழக்கு\nபேருந்துகள் மோதல்: 19 பேர் உடல் நசுங்கி பலி\nஅமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு யார் காரணம்...: நேரடி கள நிலவரம்\nஅமிர்தசரஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு: ரயில்வே விளக்கம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகள் இறப்பு விகிதம் 8% குறைந்துள்ளது: மத்திய அரசு\nநீண்ட கால நன்மைக்கு, குறுகிய கால வலி இருக்கும்: வெங்கய்யா பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5965", "date_download": "2018-11-12T22:43:36Z", "digest": "sha1:CLIX3D3ZM4E7LOUB4HVXIUWM4EJ72JN6", "length": 11731, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "துப்பறியும் பெண் பாத்திரிகையாளர் தற்கொலை : காரணம் வெளியாகியது.! | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திர��கள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nதுப்பறியும் பெண் பாத்திரிகையாளர் தற்கொலை : காரணம் வெளியாகியது.\nதுப்பறியும் பெண் பாத்திரிகையாளர் தற்கொலை : காரணம் வெளியாகியது.\nஅரியானா மாநிலத்தில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து துப்பறியும் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மூன்று வைத்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் கருவில் இருக்கும் சிசு, ஆணா, பெண்ணா என்று ‘ஸ்கேன்’ செய்துபார்த்து தெரிவிக்கும் வைத்தியசாலைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், பணத்துக்காக ஆசைப்பட்டு, சட்டமீறலான இந்த காரியத்தில் நாட்டிலுள்ள பல்வேறு தனியார் வைத்தியசாலைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில், அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் நகரில் உள்ள பிரபல வைத்தியசாலை இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த வைத்தியசாலை நிர்வாகத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்தும் நோக்கத்தில் இங்குள்ள பெண் பத்திரிகையாளரான பூஜா திவாரி என்பவர் துப்புதுலக்க தொடங்கினார்.\nஅந்த வைத்தியசாலையின் வைத்தியர்களை நேரில் சந்தித்த பூஜா, வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா என்ற விபரத்தை அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிப்படையாக தெரிவித்து வருவதற்கான ஆதாரங்களை திரட்டினார். இந்த உண்மை தெரியவந்ததும் அவர்மீது மேற்படி வைத்தியர்கள் வழக்கு தொடர்ந்தனர். பூஜாவை கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டிவந்ததாக தெரிகிறது.\nஇதையடுத்து, பூஜாவை அவர் பணியாற்றிவந்த பத்திரிகை அலுவலகம் வேலைநீக்கம் செய்தது. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பூஜா, நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பொ���ிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த நிலையில், தனது சகோதரியின் மரணத்துக்கு மேற்படி வைத்தியர்தான் காரணம் என்று பூஜாவின் சகோதரர் நேற்று பொலிஸில் புகார் அளித்தார்.\nஅந்த புகாரின் அடிப்படையில், பூஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக வைத்தியர் அனில் கோயல், அவரது மனைவி வைத்தியர் அர்ச்சனா கோயல் மற்றும் வைத்தியர் தாவால் ஆகியோர்மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபெண் பத்திரிகையாளர் தற்கொலை வைத்தியர்கள் அலுவலகம் வேலைநீக்கம்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-11-12 20:24:13 எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த இந்தியர்கள் கைது\nசட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nகடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கும் வைகோவும் ஒரு காரணம் என அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.\n2018-11-12 18:07:36 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nபாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2018-11-12 15:10:56 பஞ்ச்குர் பாகிஸ்தான் விமானம்\nஇஸ்ரேலின் விசேட படை பிரிவின் தாக்குதல்- ஹமாஸ் தளபதி பலி\nஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2018-11-12 10:57:32 கொங்கோ எபோலா வைரஸ்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:04:15Z", "digest": "sha1:KDGEI5EWVTVWIKXNWV4OWC5J4E2ZZK3S", "length": 9732, "nlines": 127, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest கோயம்புத்தூர் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nகோயம்புத்தூரில் உணவு டெலிவரி சேவையைத் தொடங்கிய ஃபுட்பாண்டா\nகோயம்புத்தூர்: இந்தியாவில் உணவு டெலிவரி சேவையினை விரிவு படுத்தும் நோக்கத்தில் வியாழக்கிழமை புதியதாக 20 நகரங்களில் தங்களது நுழைய இருப்பதாக ஃபுட்பாண்டா தெரிவித்துள்...\nகோயம்புத்தூர் நிறுவனத்தினை 77 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் கிரீவ்ஸ் காட்டன்\nகோயம்புத்தூர்: இஞ்சினியரங் நிறுவனமான கிரீவ்ஸ் காட்டன் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ...\nகோயம்புத்தூர் மக்களுக்கு 35 வருடமாக சுவையான இடியாப்பம் வழங்கி வரும் தட்டுக் கடை..\nதமிழ் நாட்டு மக்கள் உணவு பிரியர்கள் என்று கூறலாம். ஒரு உணவகத்தில் உணவு நன்றாக உள்ளது என்றால்...\n11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து..\nஇன்று 5,000 ரூபாய் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.. சேமிப்பு செய்யும் மனோநிலையில் இருப்பவர...\nவீட்டை விட்டு ஓடிய 16 வயது சிறுவனின் போராட்டங்களும்.. வெற்றியும்..\nகோயம்புத்தூர்: இந்த உலகமும், வாழ்க்கையும் பல வகையில் மாறியிருந்தாலும் கனவிற்காகவும், வாழ்வ...\n'ஸ்மார்ட்சிட்டி' திட்டத்தில் சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் இணைந்தது.. மக்கள் 'மகிழ்ச்சி'..\nஇந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் உள்கட்டமைப்பு மிக முக்கியமானது என்பதைக் கருத்தில் ...\nமதுரையைத் தொடர்ந்து கோயம்புத்தூர்.. பேஸ்புக் வாடிக்கையாளர்களை நம்பிக் களமிறங்கும் பிக் பேஸ்கட்..\nகோயம்புத்தூர்: இந்தியாவில் புதிய வர்த்தகத்திற்குச் சிறந்த இடமாகக் கருதப்படும் கோயம்புத்த...\nவீட்டுக் கடன் தெரியும்.. அது என்ன நிலக்கடன்..\nசென்னை: கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான ரமேஷ், தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு...\nகோயம்புத்தூரில் உற்பத்தியை துவங்கியது டைட்டன்\nகோயம்புத்தூர்: நாட்டின் பெரிய வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் நிறுவனம் கோயம்புத்தூரில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/santhanam-to-act-in-dhillukku-dhuttu-sequel/", "date_download": "2018-11-12T22:51:50Z", "digest": "sha1:ZQOPS5BO65OZU6UHR5TZQRWWTF2SOIU5", "length": 5361, "nlines": 122, "source_domain": "www.filmistreet.com", "title": "முதன்முறையாக சந்தானம் படத்தின் 2ஆம் பாக படம்", "raw_content": "\nமுதன்முறையாக சந்தானம் படத்தின் 2ஆம் பாக படம்\nமுதன்முறையாக சந்தானம் படத்தின் 2ஆம் பாக படம்\nலொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம்\nதற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.\nஇதன் முதல்பாகத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருந்தது.\nஆனால் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராம் பாலா சொந்தமாக தயாரிக்கவிருக்கிறாராம்.\nராம்பாலா இப்போது ‘கயல்’ சந்திரன் நடிப்பில் ‘டாவு’ படத்தை இயக்குகிறார்.\nசந்தானம் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇவர்கள் இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு விரைவில் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகத்தில் இணைவார்கள் என தெரிய வந்துள்ளது.\nநாயகனாக நடிக்க தொடங்கிய பின் ‘தில்லுக்கு துட்டு’ தான் சந்தானம் நடிக்கும் முதல் இரண்டாம் பாகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2\nதில்லுக்கு துட்டு 2, தில்லுக்கு துட்டு சந்தானம், ராம்பாலா சந்தானம்\nபாலாவின் நாச்சியார் படத்தை திரையிட மறுத்த தியேட்டர்\nவிமல்-வரலட்சுமி ஜோடிக்கு கன்னி ராசி ஒர்க் அவுட் ஆகுமா..\nமலையாள நடிகை ஸ்ரீதா சிவதாஸ் உடன் சந்தானம் டூயட்\nசந்தானம் நாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’…\nதில்லுக்கு துட்டு பட 2ஆம் பாகத்தை தொடங்கினார் சந்தானம்\nHand Made Films சந்தானம் நடித்து,…\nஜி.வி.பிரகாஷுக்காக வடிவேலு எடுக்கும் ரிஸ்க்… ரஸ்க் ஆகுமா\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'புரூஸ் லீ' மற்றும்…\nசந்தானம்-ரோபா சங்கர் கூட்டணியில் காமெடி விருந்து\n'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றியை தொடர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/on-this-day/39225-google-doodle-celebrates-fathers-day.html", "date_download": "2018-11-12T23:31:12Z", "digest": "sha1:GGWVK353KCCESAQMBU5UTLCBP4S43EP4", "length": 8428, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "தந்தையர் தின சிறப்பு கூகுள் டூடுல் | Google Doodle celebrates fathers Day", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்��ுவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதந்தையர் தின சிறப்பு கூகுள் டூடுல்\nதந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது.\nமேற்கு விர்ஜினா பகுதியில் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டிருந்த 200 தந்தையர்கள் இறந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினம் தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினம் போல இந்த நாளை பெரிதாக யாரும் கொண்டாடுவது இல்லை என்றாலும் எப்போதும் போல கூகுள் இந்நாளை சிறப்பித்துள்ளது.\nதந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் வண்ண கை அச்சுக்களில் டைனோசர்களின் உருவத்தில் டூடுல் வடிவமைத்துள்ளது கூகுள். அன்னையர் தினத்தன்றும தாயையும் குழந்தையும் டைனோசர்கள் போல அழக்காக சித்தரித்து டூடுலை வெயிட்டு இருந்தது கூகுள்.\nகடந்த வருடம் தந்தையர் தினத்தன்று தந்தை செய்யும் அனைத்து வேலைகளையும் அனிமேஷனால் உருவாக்கப்பட்ட கள்ளிச்செடி போல் டூடுல் வடிவமைத்தது கூகுள் நிறுவனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய தபேலா கலைஞரை கொண்டாடும் கூகுள் டூடுல்\nஇணை இல்லா அற்புதம் நீீ:ஹர்பஜன் சிங்கின் தந்தையர் தின ட்வீட்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ��மைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nபிக்பாஸ் முதல் பாகத்தில் என்னலாம் நடந்தது\nசீனாவில் சுற்றுலா வாசிகள் மீது இடிந்து விழுந்த அலங்கார தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/40068-pune-mns-workers-thrash-theatre-manager-over-high-prices-of-food.html", "date_download": "2018-11-12T23:30:33Z", "digest": "sha1:RGWELZ2RO3PT7XYZ5Q54OKUGHFQFX6JD", "length": 8472, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "அதிக விலைக்கு உணவு விற்பனை: தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் | Pune MNS Workers Thrash theatre Manager Over High Prices of Food", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஅதிக விலைக்கு உணவு விற்பனை: தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்\nபுனே திரையரங்கு ஒன்றில் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்ததால் மேலாளர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.\nமஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள திரையரங்கில் நேற்று உணவுப் பொருள் விலை அதிகமாக இருப்பதாக கூறி தியேட்டர் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வந்த திரையரங்க மேலாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.\nஆனால் வாடிக்கையாளர்கள் அவரை தாக்க தொடங்கினர். அவர்கள் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம்நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த அமைப்பு சேர்ந்தவர்கள் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது முதன்முறையல்ல என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் ஓட்டலில் இலவச குளிர் பானம் தராததால் ஓட்டல் ஊழியர்களை இவர்கள் தாக்கிய உள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுனேவில் எச்சில் துப்பினால் என்ன தண்டனை தெரியுமா\nஐஎஸ்எல் கால்பந்து: கேரளா-புனே அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது\nபுனே ஒருநாள் போட்டி: 43 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்திய தீவுகள் அணி வெற்றி\nபுரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸ் அணிக்கு 2வது வெற்றி\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nஆண்டாளின் மடியில் ரங்கமன்னார் – தரிசிக்கும் தம்பதியரிடையே ஒற்றுமை வலுப்படுமாம்\n29-06-2018 இன்றைய டாப் 10 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178789.html", "date_download": "2018-11-12T23:22:13Z", "digest": "sha1:NXB26F4ZAYC2DEFDUPEZSPPCQCVTLSLQ", "length": 13353, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க நிதிஷ்குமாருடன் அமித் ஷா இன்று சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க நிதிஷ்குமாருடன் அமித் ஷா இன்று சந்திப்பு..\nபாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க நிதிஷ்குமாருடன் அமித் ஷா இன்று சந்திப்பு..\nகடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.\nஇதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.\nஇன்று காலை 10 மணிக்கு விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து அரசு விருந்தினர் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு நிதிஷ்குமாருடன் சிற்றுண்டி அருந்துகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித் ஷா, இரவு நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவு அருந்துகிறார்.\nஇதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நித்யானந்தா ராய் கூறுகையில், அமித் ஷா கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது பாஜகவின் ஊடக அணியினர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை சந்தித்துப் பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித் ஷா பாட்னா வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்தில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியர் பலி…\nசட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் கைது..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196884.html", "date_download": "2018-11-12T22:37:21Z", "digest": "sha1:EABH4L6Y256F5357XWZTAP5INE2LQEXC", "length": 11217, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பிலுள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nமஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பிலுள்ள அமெரிக்கர்களை அவதானமாக இருக்குமாறு அஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளது.\n“கொழும்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. ஆகவே கொழும்பிலுள்ள அமெரிக்கர்கள் அவதானமாக இருக்க வேண்டும். பெரிய கூட்டங்களை தவிர்க்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம்..\nஅந்த பக்கம் அவர்.. இந்த பக்கம் இவர்.. பேரணிக்காக அழகிரி வாங்கி கொடுத்த ஸ்பெஷல் கருப்பு டீ-சர்ட்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA4NzA2MTE5Ng==-page-106.htm", "date_download": "2018-11-12T22:07:35Z", "digest": "sha1:GLF4YE7JKZQDCRUREBUFYUP3NPJ4GIHL", "length": 15613, "nlines": 157, "source_domain": "www.paristamil.com", "title": "பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nபிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு - சில அடடே தகவல்கள்\nபிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள் அல்ல... ஆச்சரியம் தரும் தகவல்கள்..\nபிரான்சின் தென்மேற்கு கடைக்கோடி எல்லையான Nouvelle-Aquitaine மாகாணத்தின் Gironde நகரில் உள்ளது. உண்மையில் அது கடலில் தான் உள்ளது. கடற்கரையில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் கடலுக்குள் உள்ளது இந்த வெளிச்சவீடு.\n223 அடி உயரமுள்ள இந்த \"Cordouan lighthouse\" என அழைக்கப்படும் வெளிச்சவீடு, பிரான்சின் மிக பழமையான, பிரான்சின் மிக உயரமான வெளிச்ச வீடாகும். தவிர உலகில் உள்ள வெளிச்சவீடுகளில் 10 ஆவது உயரமான வெளிச்சவீடும் இதுதான்.\nதனியே கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வெளிச்சவீட்டின் முதல் கல், 1611 ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. 400 வருடங்களை கடந்த அசாத்தியமான பிரமிப்பு ஒன்று ஏற்படுகிறதல்லவா.. கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்த வெளிச்சவீட்டினை புணரமைத்து தானியங்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகில்\nமிக நீண்ட காலமாக இயங்கும் வெளிச்சவீடுகளில் இதுவும் ஒன்று.\nபிரான்சின் தலைசிறந்த கட்டிடக்கலைஞரான Louis de Foix, இவ்வெளிச்ச் வீட்டினை வடிவமைத்தார். தற்போது இந்த வெளிச்சவீடு யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது.\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபிரான்ஸ் வீசிய குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை\nவட்டமிட்ட விமானம் சரேல்ல்ல் என தரையை நோக்கி வந்து பாரிய குண்டுகளை வீசிவிட்டு, மேலெழும்பி சென்றது.\n'வில்லாதி வில்லன்' - வரலாற்றில் இடம்பிடித்த மகா கொள்ளைக்காரன்.\nமுதலில், Société Générale வங்கிக்கு அருகே உள்ள சாக்கடையை தேர்ந்தெடுத்து... வங்கியில் பணப்பெட்டி இருக்கும் இடத்தை நோக்கி சுரங்கம் அமைக்க தொடங்கினார்கள்.\nஒரு மாதத்துக்கு மேல் தண்ணீரில் மூழ்கியிருந்த பிரான்ஸ் - ஒரு சோக வரலாறு\nமுதல் நாள் மழை பேரழகாக இருந்தது. பின்னர் தொடர்ச்சியாக பெய்த மழை பரிஸ் மக்களுக்கு பேரிடியாய் போனது.\n'தனி ஒருவன்' - பிரான்சை அதிர செய்த ப��ே திருடன்\nவரலாற்றில் இடம்பிடித்த மோனலிசா ஓவியத்திருட்டை வென்ற, மகா திருட்டுச்சம்பவம் இது.\nமுதலாம் உலகப்போரில் பிரான்ஸ் பயன்படுத்திய 'அடேங்கப்பா\nஇந்த முதலாம் உலகப்போரின் போது பிரான்ஸ் ஒரு அதி நவீன பீரங்கி ஒன்றை பயன்படுத்தியது. அதை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEwOTg3NDc1Ng==-page-7.htm", "date_download": "2018-11-12T22:28:24Z", "digest": "sha1:LJLXADE3CJRTAKTH4ENWMG25SUNYNMQE", "length": 14353, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "Bobigny என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nBobigny என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nபரிசின் புறநகர்களில் மிக 'பிஸி'யான நகரம் பொபினி.. பொபினி குறித்து பல சுவாரஷ்ய தகவல்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பொபினியின் பெயர் காரணம் குறித்து அறிந்து கொள்ளலாம்..\nபொபொனியில் வசிப்பவர்களை \"பல்பீனியன்ஸ்\" (Balbyniens) என அழைப்பார்கள்... இதற்கு பின்னால் பல காரண காரியங்கள் உண்டு.\nரோமன் காலத்தில் பொபினி அமைந்திருந்த இடத்தினை Balbiniacum என அழைத்தார்கள். அப்படியென்றால் அமைதியான, சாந்தமான என அர்த்தம். அதாவது அப்பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அனைவரும் மிக அமைதியானவர்கள் என அர்த்தமாம்.\nஇந்த Balbiniacum எனும் பெயர் பின் நாட்களில் சுருங்கி, Balbo - Balbinus மற்றும் Balbinius என உருமாறி, பின்னர் Bobigny' என ஆனது.\nபெயர் மருவினாலும் அதன் அர்த்தம் இன்னும் அதுவாகவே உள்ளது. பொபினி என்றால், 'ஊமை அல்லது மிக அமைதியான மனிதர்\nஇது உண்மையா என பொபினியில் வசிப்பவர்களைத்தான் கேட்கவேண்டும்...\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nதிடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்\nதெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது\nஅணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்\nயுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின்\nஅணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்\nநேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று\nபிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்\nபிரான்ஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சுமாராக ஒரு மணி நேரத்துக்கு\nGare Rosa-Parks தொடரூந்து நிலையம் - யார் அந்த ரோசா\nபரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து நிலையங்களில் Gare Rosa-Parks நிலையமும் ஒன்று. யார் அந்த ரோசா\n« முன்னய பக்கம்12...45678910...111112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/05/blog-post_25.html", "date_download": "2018-11-12T21:59:54Z", "digest": "sha1:XNCAPKMFG5IXQFPKPGDHIK6IVLANKGW6", "length": 18897, "nlines": 217, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது... உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை... தாய்க்கு அதீத வலி இருந்தாலும் பத்து மாதங்களாக தன்னுள் வளர்த்த ஒரு உயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தும் சந்தோச தருணம்.\nபிரசவத்தின் போது லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல கருவில் இருந்து குழந்தை ரிலீஸ் ஆகும். சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வேறு விதமாகவும் இது அமையும்.\nபிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும் என்கின்றனர் மருத்துவர்���ள்.\nமுதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். பெரும்பாலும் அது வலி மிகுந்த தசை இறுக்கமாகவே இருக்கும். பிறப்புறுப்பில் இருந்து ரத்தத்துடன் கூடிய திரவம் வெளிப்படும். இந்த அறிகுறிகள் பிரசவ காலத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே வலி மிகுந்த அந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமூச்சுப் பயிற்சியின் போது பிரச்சினைக்குரிய எதைப்பற்றியும் நினைக்காமல் உங்கள் மனதை ஒரு நிலை படுத்த வேண்டும்... ஒவ்வொரு முறை மூச்சை வெளி விடுவதில் மட்டும் நீங்கள் உங்கள் நினைப்பை ஒரு முக படுத்த வேண்டும்..மூச்சை உள்ளிழுத்தல் தானாக நடக்கும்.\nமூச்சை உள்ளிருக்கும் போது அவரவருக்கு பிடித்தமானவற்றை நினைத்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஏதாவது ஒரு பெயரை சொல்லியபடி, அல்லது உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரைச் சொல்லியபடி பயிற்சி எடுக்கலாம். உங்கள் நினைப்பை அலைபாய விடாமல், இந்த பயிற்சியை ஒரு சீரான ஓட்டத்தில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.\nபெயரை நினைக்க யோசனையாக இருந்தால் எண் மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சை மெதுவாக உள்ளிழுக்கும் பொழுது ஒன்றில் இருந்து உங்களுக்கு எத்தனை எண் மனதில் தோன்றுகிறதோ அதை எண்ணவேண்டும். அதே அளவு எண் கணக்கை நீங்க மூச்சினை வெளியில் விடும்போதும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்க மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூன்று வரை எண்ணினால் மூச்சை வெளியில் விடும் பொழுதும் அதே மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும்..\nமுடிந்தவரை மூக்கின் வழியாக மூச்சு உள்ளிழுக்கவும் வாய் வழியாக மூச்சை வெளி விடவும் முயற்சிக்க வேண்டும்.. அவ்வப்பொழுது தொண்டை காய்ந்து போகாமல் இருக்க சிறிது தண்ணீர் பருகவும். இந்த மூச்சு பயிற்சியை கர்ப்ப காலத்தில் இருந்தே செய்து பயிலுங்கள்...பிரசவ வலியின் பொழுது இந்த பயிற்சி மிகவும் உதவும். எளிதாய் சுகப் பிரசவம் நடக்கும்.\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்க...\nபெருகி வரும் 'மினரல் வாட்டர்' கலாச்சாரம்\nதகவலறியும் உரிமைச் சட்டம் - விரிவான விளக்கம்.\nசுயமருத்துவம்... வேண்டாம் இந்த விபரீதம் \nதாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிர...\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஅப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nகடைப்பிடிக்க சில நல்ல பழக்கவழக்கங்கள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nஇல்லற வாழ்க்கை இனித்திட-சென்னை குடும்ப நல கோர்ட்டி...\nகுழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...\nசிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் கவ...\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nவீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் \nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியா��� எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/mersal-official-tamil-teaser-vijay-a-r-rahman-atlee/", "date_download": "2018-11-12T22:33:19Z", "digest": "sha1:GTVVXKFPL6YEGVCHU65PA4DRJNEEUEWI", "length": 7295, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Mersal - Official Tamil Teaser | Vijay | A R Rahman | Atlee Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nரஜினிகாந்துடன் கூட்டணி சேர மாட்டேன்\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nபிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய போட்டியாளர்: யாராக இருக்கும்\nதிருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்க���ின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vtmmv.sch.lk/web/index.php?option=com_content&view=article&id=209:2017-12-09&catid=11:general-articles", "date_download": "2018-11-12T23:09:05Z", "digest": "sha1:KWM3CUYY66QUR3NHLPGNBQM4E5JUHM36", "length": 2879, "nlines": 86, "source_domain": "www.vtmmv.sch.lk", "title": "அன்பளிப்பு", "raw_content": "\nகடந்த 07-12-2017 அன்று எமது பாடசாலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு செந்தில்நாதன் மயூரன் அவர்களால் ரூபா 500000 பெறுமதியான சைக்கிள் தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டதோடு மாகாண சபை உறுப்பினர்களான திரு.ப.சத்தியலிங்கம் அவர்களினால் இன்னியம் இசைக்கருவித் தொகுதியும் திரு.இந்திரராசா அவர்களால் மடிக்கணினியும் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி அன்பளிப்பிற்காக பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு - 2017\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/o-panneerselvam-greetings-to-modi-p-chidambaram-questions/", "date_download": "2018-11-12T23:30:40Z", "digest": "sha1:HWYJPQO6HXKHKMR7GNE3FYHH24JSNSJI", "length": 15113, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்க ஓபிஎஸ் விண்ணப்பம்? ப.சிதம்பரம் ஷாக் ட்வீட்-O.Panneerselvam Greetings to Modi, P.Chidambaram Questions", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nஇபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்க ஓபிஎஸ் விண்ணப்பம்\nஇபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்க ஓபிஎஸ் விண்ணப்பம்\nஇபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் விண்ணப்பம் செய்கிறாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.\nஇபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் விண்ணப்பம் செய்கிறாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக.வுக்கு இரட்டைத் தலைமையாக திகழ்கிறார்கள். பாஜக மேலிடத்தை கவர்வதில் இவர்கள் இடையே மறைமுகப் போட்டி நடப்பதாக எப்போதும் விமர்சனம் உண்டு. ‘மோடி கூறியதால்தான் அணிகள் இணைப்புக்கு சம்மதித்து, துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன்’ என ஒருமுறை ஓ.பன்னீர்செல்வம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை \"தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு\" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்\nகர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று (மே 15) முழுமையாக வெளியாகும் முன்பே ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார். அந்தக் கடிதங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்தார். அமித்ஷாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கர்நாடகா வெற்றியை, ‘தென் இந்தியாவில் பிரமாண்டமான நுழைவு’ என வர்ணித்தார்.\n அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா\nபாஜக தலைவர்களே இந்த அளவுக்கு இந்த வெற்றியை வர்ணிக்கவில்லை. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்தி வெளியிட்டார். ஆனால் மாலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக.வுக்கே அங்கு நிலவரம் உவப்பாக இல்லை. இன்னமும் அங்கு ஆட்சி அமைக்க இழுபறி நீடிக்கிறது.\nஇல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா\nஇதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், ‘கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை ‘தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு’ என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன் இந்தி திணிப்பை வரவேற்கிறாரா அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதேபோல பாஜக வெற்றி உறுதி ஆகும் முன்பே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியதும் சர்ச்சை ஆகியிருக்கிறது.\nகணவர் முதல்வர், மனைவி எம்எல்ஏ.. கர்நாடக சட்டசபையில் அரங்கேறிய சுவாரசியம்\nகர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலி தலைமையிலான வெற்றிப் போல் உள்ளது : ப. சிதம்பரம்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு வெற்றி\nகர்நாடகா இடைத்தேர்தல் 2018: யார் கை ஓங்கும்\nஓ.பி.எஸ் வைத்த கோரிக்கைக்கு நோ சொன்ன உச்சநீதிமன்றம்…\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n மே 18ம் தேதி வர இருக்கும் சர்பிரைஸ் என்ன தெரியுமா\nபிளஸ் 2 தேர்வு முடிவில் கடைசி இடத்தில் விழுப்புரம்: அன்புமணி ராமதாஸ் சொல்லும் காரணம்\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கர���யை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/the-northeast-readies-a-bjp-splash-313107.html", "date_download": "2018-11-12T23:08:47Z", "digest": "sha1:6M5A3ONGMB2ZMBNKIXPYUVLNIGCM6PGJ", "length": 14992, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடகிழக்கு மாநிலங்களில் பாஜக நிலை என்னவாகும்? பரபரப்பில் 3 மாநில தேர்தல் ரிசல்ட் | The northeast readies for a BJP splash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வடகிழக்கு மாநிலங்களில் பாஜக நிலை என்னவாகும் பரபரப்பில் 3 மாநில தேர்தல் ரிசல்ட்\nவடகிழக்கு மாநிலங்களில் பாஜக நிலை என்னவாகும் பரபரப்பில் 3 மாநில தேர்தல் ரிசல்ட்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதிரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை\nஅகர்த்தலா: வடகிழக்கு மாநிலங்களில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அங்கு பாஜக அடைந்துள்ள முன்னேற்றம் இன்றை�� ரிசல்ட்டில் தெரிந்துவிடும்.\nதலா 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டசபைகளின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.\n3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. திரிபுராவில் மா.கம்யூ வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததாலும், மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nநாகாலாந்தை பொறுத்தவரை வடக்கு அங்காமி2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. மூன்று மாநில வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக முன்னேற்றம் காணுமா என்பது அதில் தெரியவரும்.\nசமீபகாலமாக, வட கிழக்கு மாநிலங்களில் பாஜக செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அசாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை அக்கட்சி கைப்பற்றியுள்ளது பாஜக. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் காங்கிரசுக்கு இந்த முறை பாஜக கூட்டணி கடும் போட்டியை கொடுக்கிறது. நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையேதான் பலத்த போட்டி.\n1963ம் ஆண்டு முதல் இந்த மாநிலத்தில் 3 முதல்வர்களை கொடுத்த காங்கிரஸ் பாஜகவைவிட 2 தொகுதிகள் குறைவாக, வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. திரிபுராவிலும் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பாஜக சவாலாக திகழ்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிரிபுராவில் இடதுசாரிகள் அல்லது பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு என்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுவதால் இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பிற 2 மாநிலங்களிலும் பாஜக கணிசமான வெற்றியை பெறும் என்கிறது கருத்து கணிப்புகள். மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பு என்றும், நாகாலாந்தில் மாநில கட்சியுடன் இணைந்து வெற்றிபெற பாஜகவுக்கு வாய்ப்பு என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களில் கால்பதிக்க ம��டியாத பாஜக, வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்கை அதிகரித்தபடி உள்ளது. எனவே அரசியல் பார்வையாளர்களின் பார்வை முழுக்க வடகிழக்கு மாநிலங்களை நோக்கி உள்ளது. தலா 59 தொகுதிகளுக்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் காலை 11 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntripura meghalaya nagaland assembly elections திரிபுரா மேகாலயா நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/87157-know-when-should-you-change-your-mobile-battery.html", "date_download": "2018-11-12T22:26:12Z", "digest": "sha1:3UGEZB2KRSM4D2U5J4PEPAOYDWD3B3AS", "length": 9820, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "Know when should you change your mobile battery | உங்கள் மொபைல் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்? #MobileTips | Tamil News | Vikatan", "raw_content": "\nஉங்கள் மொபைல் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்\nமொபைல்போன் மலிவாகிவிட்டது. ஆனால், அதன் உதிரிபாகங்கள் விலை குறைவதே இல்லை. டச் ஸ்க்ரீன் மாற்ற நேர்ந்தால், மொபைல் விலையில் பாதியை கேட்கிறார்கள். போலவே, பேட்டரியை மாற்றுவதென்றாலும் அதிக பணத்தை கொடுக்க வேண்டியிருக்கிறது. பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும், என்ன காரணங்களால் பேட்டரி செயலிழக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.\n1) அடிப்படையான விஷயத்தில் இருந்தே தொடங்குவோம். நீண்ட நேரம் சார்ஜில் இருந்த பின்னும் மொபைல் ஆன் ஆகவே இல்லையென்றால், பேட்டரி கதை முடிந்தது என அர்த்தம். புது பேட்டரி மாற்றுவதற்கு முன் அதே மாடல் பேட்டரி கிடைத்தால் போட்டு செக் செய்யலாம். விலை மலிவு என்பதற்காக போலி பேட்டரிகளை வாங்க வேண்டாம். அது நன்றாக இருக்கும் மொபைலையும் சேர்த்து கெடுத்துவிடும்.\n2) சில பேட்டரிகள் வலுவிழுந்த யானையை போன்றது. தனக்குள் சக்தியை ஸ்டோர் செய்து, அதிலிருந்து மொபைலுக்கு அனுப்பும் திறனை இழந்திருக்கும். சார்ஜ் போட்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மொபைல் இயங்கும். சார்ஜில் இருந்து எடுத்த உடன் மொபைல் ஆஃப் ஆகிவிடும். இந்த பேட்டரியை உடனே மாற்ற வேண்டும். ஆபத்துக்கு உதவுவதாக எப்போதும் சார்ஜிலே போட்டு பயன்படுத்தினால், அது மொபைலையே வீணடித்துவிடும்.\n3) அனைத்து ரீசார்ஜபிள் பேட்டரிகளும் சூடாகும். ஆனால், அந்த சூடு வெளியே தெரியாத அளவுக்கு தயாரிக்கப்படும். அதையும் மீறி, பேட்டரி சூடானால் அதன் வ���ழ்நாள் முடிவை நெருங்குகிறது எனப் பொருள். அதே சமயம், எப்போது சூடாகிறது என்பதை கவனிக்கவும். நீங்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றினால், அதனால் கூட மொபைல் சூடாகலாம். காரில் சென்றால் கூட வெயில் படும் இடத்தில் மொபைல் நீண்ட நேரம் இருந்தால் சூடாகும்.\n4) பேட்டரி குண்டாகும். நோக்கியா 3310 காலங்களில் இது அதிகம் நடந்தது. காரணம், இரவு முழுவதும் சார்ஜில் போட்டு வைத்ததே. இப்போது வரும் சார்ஜர்கள், மொபைல் 100% சார்ஜ் ஆனதும் தானாக ஆஃப் ஆகிவிடும் என்பதால், பேட்டரிக்கு அந்தப் பிரச்னை இருப்பதில்லை. ஆனாலும், வேறு சில காரணங்களால் பேட்டரி குண்டாகலாம். இப்போது பெரும்பாலான மொபைல்களில் பேட்டரியை தனியே எடுக்க முடியாது. அதனால் பேட்டரி உருமாறியிருக்கிறதா என்பதை ஸ்பின் டெஸ்ட் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஸ்பின் டெஸ்ட் என்றதும் பெரிய விஷயம் என நினைக்க வேண்டாம். சமதளத்தில், பேட்டரி இருக்கும் திசை கீழிருக்கும் படி மொபைலை வைக்கவும். இப்போது மொபைலை பம்பரம் போல சுற்றிவிட்டால், குண்டான பேட்டரி சுற்றும்.\n5) ஆண்ட்ராய்டு யூஸர்கள் *#*#4636#*# என்ற எண்ணை டயல் செய்யலாம். உங்கள் பேட்டரியின் தற்போதைய மெடிக்கல் ரிப்போர்ட்டை அது சொல்லிவிடும்.\n6) சில பேட்டரிகள் நன்றாக சார்ஜ் ஏறும், 50% குறையும் வரை பிரச்னை இருக்காது. ஆனால், அதன் பின் சில நிமிடங்களிலே மொத்த சார்ஜும் குறைந்து மொபைல் ஆஃப் ஆகிவிடும். இதுவும், பேட்டரியின் பிரச்னைதான். இப்படி, சக்தி சீராக ஏறி இறங்காமல் இருந்தால் அந்த பேட்டரியையும் மாற்றி விடுவது நல்லது.\nபேட்டரியை மாற்றும்போது முடிந்தவரை அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றுவது நல்லது. ஏனெனில், சில சமயம் மொபைல் பிரச்னையை நாம் பேட்டரி பிரச்னை என எண்ணி விடலாம். சர்வீஸ் சென்டரில் அதை சோதித்து சொல்லிவிடுவார்கள்.\nபத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் வாங்குவதற்கு சிறந்த மொபைல்களை பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்��ாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132826-the-endowment-department-commissioner-may-arrested.html", "date_download": "2018-11-12T22:08:16Z", "digest": "sha1:G22DIIJNLI2FMT2TOVOKCGXUWWNFUGVB", "length": 7040, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "The Endowment department commissioner may arrested? | கவிதாவை அடுத்து சிக்குகிறாரா ஆணையர்? - அதிரும் அறநிலையத்துறை | Tamil News | Vikatan", "raw_content": "\nகவிதாவை அடுத்து சிக்குகிறாரா ஆணையர்\nசிலை கடத்தல் வழக்குகளைத் தமிழக அரசு சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருக்கும் நிலையில் அறநிலையத்துறையின் கமிஷனர் ஜெயா கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உற்சவர் சிலை மோசடி வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் குறித்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் இதுவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரித்து வந்த அனைத்து வழக்குகளையும் நேற்று சி.பி.ஐ-க்கு மாற்றி கொள்கை முடிவு எடுத்திருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. சிலை கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளில் இந்நாள் மற்றும் முன்னாள் அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அதிக அளவில் கைதாவார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க அரசாணையை இன்று காலை வெளியிட்டது தமிழக அரசு.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதி மகாதேவன் அடங்கிய குழு விசாரித்து வந்தது. சி.பி.ஐ-க்கு மாற்றுவது குறித்த தமிழக அரசின் கொள்கை முடிவை வரும் 8-ம் தேதிக்குள் சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில்தான் அரசாணை வெளியாகியிருக்கிறது. சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டதற்குப் பின்னால் முக்கிய அதிகாரிகளும் அமைச்சர்களும் இருப்பதாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் ஜெயா கைதாக வாய்ப்பிருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காகத் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்த��த்து வருகிறார் கமிஷனர் ஜெயா. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்க உள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திக்க இருக்கிறார்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125527-sonia-gandhi-pay-homage-to-former-prime-minister-rajiv-gandhi-on-his-27th-death-anniversary.html", "date_download": "2018-11-12T22:55:04Z", "digest": "sha1:CYF6DPZENWNUY6ODEM54427O7TZDTGWI", "length": 17810, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜீவ் காந்தி நினைவு தினம் - வீர் பூமியில் சோனியா மற்றும் ராகுல் அஞ்சலி | Sonia Gandhi pay homage to former Prime Minister Rajiv Gandhi on his 27th death anniversary", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:36 (21/05/2018)\nராஜீவ் காந்தி நினைவு தினம் - வீர் பூமியில் சோனியா மற்றும் ராகுல் அஞ்சலி\nஇன்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்.\nஇந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியல்மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் ராஜீவ் காந்தி. இவரின் தம்பியான சஞ்சய் காந்தி இறந்த பின், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையைப் பெற்றுத் தர முயன்றார். 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டுமூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.\nராஜீவ் காந்தி கொல்லப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது. டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், அவரின் மனைவி சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதைசெலுத்தினர். மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் பலரும் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/36046", "date_download": "2018-11-12T22:11:26Z", "digest": "sha1:HTMER5QF7MROGPWQSWJLTAWFPQ6DQSJD", "length": 25322, "nlines": 109, "source_domain": "kathiravan.com", "title": "தென் இந்திய கலாச்சாரத்தை ஜப்பானில் பரப்பும் ”மாங்கா” காமிக்சின் கதாநாயகி! - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nதென் இந்திய கலாச்சாரத்தை ஜப்பானில் பரப்பும் ”மாங்கா” காமிக்சின் கதாநாயகி\nபிறப்பு : - இறப்பு :\nதென் இந்திய கலாச்சாரத்தினை ஜப்பான் மக்கள் விரும்பும் நிலையில் அதனை அங்கு பிரபலப்படுத்தி வருகின்றார் ஜப்பானிய பெண் ஒருவர்.\nஜப்பானில் மாங்கா காமிக்சில் நடிக்கும் நடிகையான ரிங்கோ நகாமிக்கு கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் இந்தியா மீது காதல் ஏற்பட்டது.\nகுறிப்பாக தென்னிந்திய கலாச்சாரம் நகாமியை மிகவும் பரவசப்படுத்தியது.\nஇதன் காரணமாகவே 2004 ஆம் ஆண்டு முதல் டோக்கியோவில் கேரள பவன் என்ற உணவகத்தை நடத்திவரும் மலையாளியான கூடத்தோடி சாமியை திருமணம் செய்துகொண்டார்.\nதென் இந்தியக் கலாச்சார தூதுவர்:\nஅதன் பின் இன்று வரை ஜப்பான் நாட்டு மக்களிடம் தென்னிந்திய கலாச்சார தூதுவராக இருந்து நமது கலாச்சாரத்தை பிரபலப்படுத்தி வருகிறார்.\nஅந்த வகையில் அவரது காமிக்சான “சவுத் இண்டியா ஈஸ் சோ டிலீசியஸ்” கடந்த மார்ச் 9, 2015 ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது குறித்து நகாமி கூறுகையில், தென்னிந்திய உணவின் பக்கம் ஜப்பானிய மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்பினேன். அதை தான் இந்த காமிக்சில் உருவகப்படுத்தியுள்ளேன் என்றார்.\nதென்னிந்திய கலாச்சாரம் பிடித்ததால் தான் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு ஜப்பானிய மக்களின் வருகை அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள அந்நாட்டின் துணை தூதரான கோஜி சுகியாமா கூறியுள்ளார்.\nகுறிப்பாக 2014 ஆம் ஆண்டில் 1019 பேர் தென்னிந்தியாவுக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், அதில் 836 பேர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றதாக கூறினார்.\nவியாபார விஷயமாக இங்கு வரும் ஜப்பானியர்கள் 2 அல்லது 3 வருடங்கள் வரை தென்னிந்தியாவில் தங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1209 ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், அதில் 225 நிறுவனங���கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.\nசூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் ஜாஸ்தி:\nதமிழகத்தின் அரிசி உணவுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ஜப்பானியர்கள் தீவிர ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல விஷயங்களில் ஜப்பானுக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது.\nநாம் மார்கழி கடைசி நாளை போகியாகவும், தை முதல் நாள் பொங்கலாகவும் கொண்டாடுவது போல், ஜப்பானிலும் டோண்டோ-யாகி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி மாத மத்தியில் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் போது அவர்கள் பழைய பொருட்களை தீவைத்து எரிப்பார்கள்.\nஅதே போல் நவராத்திரியில் நாம் கொலு வைப்பது போல், அங்கும் ஹினமட்சுரி என்ற பண்டிகை தினத்தில் அந்நாட்டு பெண்கள் கொலு வைக்கின்றனர். இப்படி இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் பல வகைகளில் ஒற்றுமை இருந்து வருகிறது.\nஜப்பானிய மக்கள் நமது கலாச்சாரத்தின் அருமையை புரிந்துக்கொண்டு தமிழ்நாட்டு உணவை விரும்புகிறார்கள். ஆனால் சென்னை வாசிகளோ கரப்பான்பூச்சி செத்துகிடக்கும் பீட்சா மற்றும் பர்கர்களை நோக்கி படையெடுக்கின்றனர்.\nPrevious: சென்னையில் 2 அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு… அநாகரீகமாக நடந்த 6 தி.வி.கவினர் கைது\nNext: இனி மனைவி கத்தினால் “நோ” டென்ஷன்- செல்போன் சார்ஜ் ஆக யூஸாகும்\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வ���ுவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொ��ுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=3641d455e3443ea51a32b9b657cc63b9", "date_download": "2018-11-12T23:19:30Z", "digest": "sha1:GUOESYP6G6RWQW7CTTFODWLB5ZDJVIXT", "length": 33999, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதி���லாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமி��் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும��� எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045907/luxury-brand-wedding-gowns_online-game.html", "date_download": "2018-11-12T22:13:18Z", "digest": "sha1:B4INVCGXPK2ZC6FMOUMSFMFHI7NC2AIK", "length": 12406, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை\nவிளையாட்டு விளையாட ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை\nவிளையாட்டு ஆடம்பர பிராண்ட் திருமண ஆடைகள் நீங்கள் பிராண்ட் துணிகளை திருமண வரவேற்புரை வேலை செய்யும். மூன்று பெண்கள் உங்களிடம் வருவார்கள், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள். அவர்கள் உண்மையில் தங்களை அழகான திருமண ஆடைகள் வாங்க வேண்டும். விளையாட்டு ஆடம்பர பிராண்ட் திருமண ஆடைகள் நீங்கள் அவர்களை அழைத்து உதவும். அவர்கள் ஏற்கனவே உடையணிந்த போது, ​​நீங்கள் ஆடைகள் கீழ் காலணிகள் மற்றும் நகைகளை எடுக்க வேண்டும். . விளையாட்டு விளையாட ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை சேர்க்கப்பட்டது: 12.07.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை போன்ற விளையாட்டுகள்\nபார்பி கல்லூரி மேக் அப்\nஎன் புதிய அறை 2\nஅட்ரியானா கலைஞர் அப் செய்ய\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nவிளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை பதித்துள்ளது:\nஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு வர்க்கம் ஆடம்பரமான திருமண திருமண ஆடை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபார்பி கல்லூரி மேக் அப்\nஎன் புதிய அறை 2\nஅட்ரியானா கலைஞர் அப் செய்ய\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111479.html", "date_download": "2018-11-12T22:56:27Z", "digest": "sha1:M7EFKCPB235VK33TBEOYQKZ3MXGVKEUP", "length": 12718, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நீதிபதி இளஞ்செழியனின், மற்றுமொரு அதிரடி அறிவிப்பு..! – Athirady News ;", "raw_content": "\nநீதிபதி இளஞ்செழியனின், மற்றுமொரு அதிரடி அறிவிப்பு..\nநீதிபதி இளஞ்செழியனின், மற்றுமொரு அதிரடி அறிவிப்பு..\nதேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயற்பாட்டு குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேர்தல் வன்முறையோடு தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் வேட்பாளரானாலும் சரி, வாக்காளரானாலும் சரி அந்த நபருக்கு தேர்தல் நிறைவடையும் வரை பிணை வழங்கப்பட மாட்டாது.\nதேர்தல் ஆணைக்குழு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தும் வகையில் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் ஜனநாயக ரீதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் தேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் இவ்வாறு தேர்தல் நிறைவடையும் வரை குற்றமிழைத்தவர்களுக்கு பிணை வழங்கப்படாதென நீதிபதி மேலும் தெரிவித்தார்.\n54 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கான பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையின்போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், குறித்த பிணை விண்ணப்பத்தினை ஒத்திவைத��தமை குறிப்பிடத்தக்கது.\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: இன்று நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்திய பெண்..\nமட்டக்களப்பு; இரு வேட்பாளர்களின் உடமைகள் சேதம்: மாறி மாறி தாக்கிக் கொண்டனரா\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீ��ன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197367.html", "date_download": "2018-11-12T22:06:45Z", "digest": "sha1:EYRRBEZDU4H3UXTNPPA56MO4YLUIK75R", "length": 12599, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தலையில் ஹெல்மெட் இல்லை என்றால் பைக்குக்கு பெட்ரோல் இல்லை – வங்காளதேச அரசு..!! – Athirady News ;", "raw_content": "\nதலையில் ஹெல்மெட் இல்லை என்றால் பைக்குக்கு பெட்ரோல் இல்லை – வங்காளதேச அரசு..\nதலையில் ஹெல்மெட் இல்லை என்றால் பைக்குக்கு பெட்ரோல் இல்லை – வங்காளதேச அரசு..\nவங்காளதேசத்தில் சமீபத்தில் பேருந்து மோதி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, சாலை வசதியை மேம்படுத்தக்கோரி, தலைநகர் டாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனை அடுத்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதன் ஒரு பகுதியாக, தலையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வருவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பைக்கில் அதிகப்பட்சம் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். பைக்கில் ஓட்டுவோருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்வோரும் தலையில் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா……… இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….\nபுகைப்படத்தை காட்டி ஏமாற்றிவிட்டதாக தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக��கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_48.html", "date_download": "2018-11-12T22:46:36Z", "digest": "sha1:YHDWLWPGYADMBQSRZZZH2OYGJWPNDUST", "length": 23410, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பொறியியல் கல்வி அவலத்தின் பேசப்படாத பக்கம்!", "raw_content": "\nபொறியியல் கல்வி அவலத்தின் பேசப்படாத பக்கம்\nபொறியியல் கல்வி அவலத்தின் பேசப்படாத பக்கம் உதவிப் பேராசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகியிருக்கிறது முகம்மது ரியாஸ் ல ட்சக்கணக்கில் செலவழித்துப் பொறியியல் படித்த இளைஞர்களில் பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்துவரும் சூழலில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் யாராலும் கவனிக்கப்படுவதில்லை. தரமற்ற கல்வியும், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம் ஏற்படுத்தியிருக்கும் இரண்டு முக்கிய விளைவுகள். இதில், உதவிப் பேராசிரியர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த சம்பளம், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாய நிலை என்று பல்வேறு பிரச்சினைகளுடன் உழன்றுவருகிறார்கள் உதவிப் பேராசிரியர்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் வரையறையின்படி, உதவிப் பேராசிரி யருக்கு அடிப்படை ஊதியம் (15,900 - 39,000), சராசரி தர ஊதியம் (6,000) மற்றும் கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.45,360 முதல் வழங்கப்படுகிறது. சில முன்னணி தனியார் பொறியல் கல்லூரிகளிலும் மட்டும்தான் இந்த அளவிலான ஊதியம் வழங்கப்படு கிறது. பல தனியார் கல்லூரிகள் இதைப் பின்பற்றுவ தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையான சம்பளம் இல்லை கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி போன்றவை கல்லூரிகளுக்கேற்ப வேறுபடக்கூடும் என்றாலும், 80% தனியார் கல்லூரிகள் முறையான ஊதியம் வழங்கு வதில்லை. பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக உதவிப் பேராசிரியராகச் சேருபவருக்கு ரூ.12,000 - ரூ.15,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களுக்குக் கூடுதலாக ரூ.1,000 வழங்கப் படும். ஆண்டு ஊதிய உயர்வெல்லாம் கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கும் தனியார் கல்லூரிகள் அதிகம். உதவிப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சார்பாகத் தலா ஐந்து மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் மூன்று மாதங்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படுமென்றும் சில தனியார் கல்லூரிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனால், ப்ளஸ் டு தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில், பள்ளிகளின் வாயிலி���் காத்துக்கிடக்க வேண்டிய நிலைக்கு உதவிப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல தனியார் கல்லூரிகளில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. சம்பளத் தொகையை மிச்சம்பிடிப்பதற்காக, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அக்கல்லூரிகள் குறைத்திருக்கின்றன. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் ஆய்வுக்கு வரும் சமயங்களில் இதை மறைக்க ஒரு தந்திரம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகலைப் பொறியியல் பட்டதாரிகளை அன்றைய ஒரு தினத்துக்கு மட்டும் கல்லூரிக்கு வரச்செய்து, அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அங்கு பணிபுரிவதாகக் கணக்குக் காட்டும் தனியார் கல்லூரிகள் பல. என்ன காரணம் உதவிப் பேராசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகியிருக்கிறது முகம்மது ரியாஸ் ல ட்சக்கணக்கில் செலவழித்துப் பொறியியல் படித்த இளைஞர்களில் பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்துவரும் சூழலில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் யாராலும் கவனிக்கப்படுவதில்லை. தரமற்ற கல்வியும், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம் ஏற்படுத்தியிருக்கும் இரண்டு முக்கிய விளைவுகள். இதில், உதவிப் பேராசிரியர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த சம்பளம், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாய நிலை என்று பல்வேறு பிரச்சினைகளுடன் உழன்றுவருகிறார்கள் உதவிப் பேராசிரியர்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் வரையறையின்படி, உதவிப் பேராசிரி யருக்கு அடிப்படை ஊதியம் (15,900 - 39,000), சராசரி தர ஊதியம் (6,000) மற்றும் கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.45,360 முதல் வழங்கப்படுகிறது. சில முன்னணி தனியார் பொறியல் கல்லூரிகளிலும் மட்டும்தான் இந்த அளவிலான ஊதியம் வழங்கப்படு கிறது. பல தனியார் கல்லூரிகள் இதைப் பின்பற்றுவ தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையான சம்பளம் இல்லை கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி போன்றவை கல்லூரிகளுக்கேற்ப வேறுபடக்கூடும் என்றாலும், 80% தனியார் கல்லூரிகள் முறையான ஊதியம் வ��ங்கு வதில்லை. பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக உதவிப் பேராசிரியராகச் சேருபவருக்கு ரூ.12,000 - ரூ.15,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களுக்குக் கூடுதலாக ரூ.1,000 வழங்கப் படும். ஆண்டு ஊதிய உயர்வெல்லாம் கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கும் தனியார் கல்லூரிகள் அதிகம். உதவிப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சார்பாகத் தலா ஐந்து மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் மூன்று மாதங்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படுமென்றும் சில தனியார் கல்லூரிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனால், ப்ளஸ் டு தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில், பள்ளிகளின் வாயிலில் காத்துக்கிடக்க வேண்டிய நிலைக்கு உதவிப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல தனியார் கல்லூரிகளில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. சம்பளத் தொகையை மிச்சம்பிடிப்பதற்காக, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அக்கல்லூரிகள் குறைத்திருக்கின்றன. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் ஆய்வுக்கு வரும் சமயங்களில் இதை மறைக்க ஒரு தந்திரம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகலைப் பொறியியல் பட்டதாரிகளை அன்றைய ஒரு தினத்துக்கு மட்டும் கல்லூரிக்கு வரச்செய்து, அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அங்கு பணிபுரிவதாகக் கணக்குக் காட்டும் தனியார் கல்லூரிகள் பல. என்ன காரணம் 10 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 247ஆக இருந்த தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 431 ஆக அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் 1,08,844 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை 2010-2011ம் கல்வியாண்டில் 1,61,515 ஆக உயர்ந்தது. ஆனால், விரைவிலேயே பொறியியல் மோகம் எனும் நீர்க்குமிழி உடைந்தது. 2010-2011ம் ஆண்டுகளில் பெருந்திரளாகப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் 2014-2015 படிப்பு முடிந்து வெளிவந்த நிலையில், வேலைவாய்ப்பற்ற சூழ்நிலை உருவானது. இதன் விளைவாக, தொழில் நிறுவனங்கள் ஊதியத்தை��் கணிசமாகக் குறைத்தன. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் மாணவர்களின் சேர்க்கை குறையத்தொடங்கியது. அதேசமயம், மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, 2010-ல் இருந்த நிலையையும், 2015-ல் இருந்த நிலையையும் பார்க்கும்போது ஒப்பீட்டளவில் பெரிய வீழ்ச்சி இல்லை என்றே சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்கிறார்கள். எனினும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் கிட்டத்தட்ட 1.50 லட்சம் இடங்கள் நிரம்பாமல் காலியாக இருப்பதற்குக் கூறப்படும் காரணம், தேவைக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதே 10 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 247ஆக இருந்த தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 431 ஆக அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் 1,08,844 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை 2010-2011ம் கல்வியாண்டில் 1,61,515 ஆக உயர்ந்தது. ஆனால், விரைவிலேயே பொறியியல் மோகம் எனும் நீர்க்குமிழி உடைந்தது. 2010-2011ம் ஆண்டுகளில் பெருந்திரளாகப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் 2014-2015 படிப்பு முடிந்து வெளிவந்த நிலையில், வேலைவாய்ப்பற்ற சூழ்நிலை உருவானது. இதன் விளைவாக, தொழில் நிறுவனங்கள் ஊதியத்தைக் கணிசமாகக் குறைத்தன. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் மாணவர்களின் சேர்க்கை குறையத்தொடங்கியது. அதேசமயம், மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, 2010-ல் இருந்த நிலையையும், 2015-ல் இருந்த நிலையையும் பார்க்கும்போது ஒப்பீட்டளவில் பெரிய வீழ்ச்சி இல்லை என்றே சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்கிறார்கள். எனினும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் கிட்டத்தட்ட 1.50 லட்சம் இடங்கள் நிரம்பாமல் காலியாக இருப்பதற்குக் கூறப்படும் காரணம், தேவைக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதே இன்னொரு சிக்கல் உண்டு. சென்ற கல்வியாண்டு (2017-2018) வரை பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது வித��. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், விதிப்படி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. இதனால், பல கல்லூரி களில், பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. அவர்கள் பணியில் தொடர வேண்டுமெனில் மாணவர்களை அழைத்துவர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதன் பின்னணி இதுதான். வேறு வழியில்லை தற்போதைய சூழலில், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு பொறியியல் கல்லூரிகளிலும் எளிதில் வேலை பெற இயலாது. தவிர, தொழில் நிறுவனங் களிலும் வாய்ப்பு குறைவு. பொறியியல் துறையைப் பொறுத்தவரை, ஒருவர் உதவிப் பேராசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தாலும், தொழில் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அந்த அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. புதிதாகப் பணியில் சேர்பவராகவே கருதப்பட்டு, புதியவர்களுக்கான ஊதியமே வழங்கப்படும். இதனால், இதுபோன்ற கடும் நெருக்கடிகளுக்கு இடையில், வேறு வழியின்றி அதே துறையில் நீடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். பணிக்கேற்ற முறையான ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஒருவர் எந்தளவு ஈடுபாட்டுடன் பணிபுரிவார், அவர்கள் மூலம் எம்மாதிரியான சமூகம் உருவாக்கப்படும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது. முறையான ஊதியமின்மை, தரமற்ற கல்வி, வேலைவாய்ப்பற்ற சூழல் என்று மோசமான காரணிகளால் கட்டமைக்கப்படும் ஒரு சமூகச் சூழலின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்குமா என்ற கேள்விக்குக் கல்விச் சமூகம் முகங்கொடுக்க வேண்டிய தருணம் இது இன்னொரு சிக்கல் உண்டு. சென்ற கல்வியாண்டு (2017-2018) வரை பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது விதி. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், விதிப்படி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. இதனால், பல கல்லூரி களில், பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. அவர்கள் பணியில் தொடர வேண்டுமெனில் மாணவர்களை அழைத்துவர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதன் பின்னணி இதுதான். வேறு வழியில்லை தற்போதைய சூழலில், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு பொறியியல் கல்லூரிகளிலும் எளிதில் வேலை பெற இயலாது. தவிர, தொழில் நிறுவனங் களிலும் வாய்ப்பு குறைவு. பொறியியல் துறையைப் பொறுத்தவரை, ஒருவர் உதவிப் பேராசிரியராக 10 ஆ��்டுகள் அனுபவம் பெற்றிருந்தாலும், தொழில் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அந்த அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. புதிதாகப் பணியில் சேர்பவராகவே கருதப்பட்டு, புதியவர்களுக்கான ஊதியமே வழங்கப்படும். இதனால், இதுபோன்ற கடும் நெருக்கடிகளுக்கு இடையில், வேறு வழியின்றி அதே துறையில் நீடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். பணிக்கேற்ற முறையான ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஒருவர் எந்தளவு ஈடுபாட்டுடன் பணிபுரிவார், அவர்கள் மூலம் எம்மாதிரியான சமூகம் உருவாக்கப்படும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது. முறையான ஊதியமின்மை, தரமற்ற கல்வி, வேலைவாய்ப்பற்ற சூழல் என்று மோசமான காரணிகளால் கட்டமைக்கப்படும் ஒரு சமூகச் சூழலின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்குமா என்ற கேள்விக்குக் கல்விச் சமூகம் முகங்கொடுக்க வேண்டிய தருணம் இது - முகம்மது ரியாஸ், உதவிப் பேராசிரியர்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லா���்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2014/01/08/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-8/", "date_download": "2018-11-12T22:36:57Z", "digest": "sha1:HMJTZVSXQHUKRWJBNNNFK3TNYQYU5WG4", "length": 16462, "nlines": 189, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜெமோபாரதம் – 8 | 10 Hot", "raw_content": "\n1. “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது”\nஇதை ”மாறுபடுபுகழ் நிலையணி”யாகக் கொள்ளலாம். இதில் அஸ்தினாபுரி அரசர்களின் செயலூக்கமும் வீரமும் புகழப்படுகிறது. இவ்வாறு கோழைகளைப் பழிப்பதற்காக மூதாதையர்களின் பெருமை சொல்லப்படுகிறது.\n2. “விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…”\nஇன்று திருமணங்களுக்கு நடைமுறையில் இருப்பது அன்றே இருப்பதாக சொல்வது ”தன்மை நவிற்சி அணி” எனக் கொள்ளலாம். தற்காலத்தை அந்தக் காலத்தின் மீது பொருத்துவதற்கு ஏதாவது அணி உண்டா\n3. “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்”\nஇது “இல்பொருள் உவமையணி”க்கான அபாரமான எடுத்துக்காட்டு. யானை சேற்றில் சிக்கலாம்; ஆனால், அப்பொழுது நாயும் உள்ளே புகுந்தால் அதுவும் மாட்டிக் கொள்ளாதா என நீங்கள் லாஜிக் பார்ப்பதால் கற்பனையால் மட்டுமே அனுபவிக்கக் கூடியது.\n4. “எட்டுத்திசைகளிலும் எண்ணிய பின்புதான் இதைச் சொல்கிறேன்”\nஇப்பொழுது மோனை. ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.\n5. “விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார்.”\nஇது உயர்வு நவிற்சி அணி. தக்கினியூண்டு அம்பு; அதுவும் பாய்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் அம்பு; அதை இரண்டாக பிய்க்கிறார். நல்ல சாமுராய் கத்தியைக் கொண்டு பொறுமையாக வகிரவே இயலாத ஒன்றை, தொடர்ச்சியாக செய்து வருவதாக சொல்வது ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.\n6. “அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்���்து வரலாம்… அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…”\nஒழித்துக்காட்டு அணி எனலாம். அதாவது ராஜ்ஜிய தர்மப்படி இதெல்லாம் தவறு என்பதற்காக மூலநூல்களைக் கொண்டு சத்தியவதியின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதை விட தன் நீதிநெறியை முன்னிறுத்திக் கொள்வதால் தன்மேம்பாட்டுரை அணி என சொல்வோம்\n7. ”அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது”\nஇது டி இராஜேந்தர் அணி என்று தற்போது அழைக்கப்படும் அந்தக் கால சொற்பொருள் பின்வருநிலையணி.\n8. “அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.”\n”படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.”\nஏகதேச உருவக அணி என்போம். எங்கும் அடைபடாமல் பறக்கின்ற யானையாக உருவகம் செய்கிறார். அப்படி பிறப்பவர் பிள்ளையாராக என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.\n9. ”புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.”\nகதை நெடுக தற்குறிப்பேற்ற அணி பல்கிப் பெருகிக் கிடைக்கிறது. இயல்பான நிகழ்வுகளான தலைமுழூகுவதையும் ஆபிரகாமிய மதங்களின் ஏழு பெரும்பாவங்களான கோபம், பேராசை, சோம்பல், அழுக்காறு, ஆணவம், காமந்தகம், பேருண்டியைக் கொள்வதையும் கற்பனையினால் குறிப்பாக்குகிறார்.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 8\n[…] முந்தைய பகுதி […]\nஜெமோபாரதம் – 9 | 10 Hot 9 ஜனவரி 2014 at 2முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nAfterஜெமோபாரதம் – 9 ஜனவரி 9, 2014 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/england-won-by-118-runs-in-the-5th-test-match-against-india-51977.html", "date_download": "2018-11-12T22:10:52Z", "digest": "sha1:JBGXZE65WIXLSLGK2DT5J2CLN7J72MW6", "length": 10669, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "England won by 118 runs in the 5th Test match against India– News18 Tamil", "raw_content": "\n5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து வெற்றி\nமயங்கிய சிறுமியை தூக்கிக்கொண்டு ஓடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்\n``நல்ல சவால் தருவார்கள்” இந்திய அணிக்கு சேவாக் எச்சரிக்கை\nபவுலர்களுக்கு ஐ.பி.எல்-ல் ஓய்வு - கோலியின் கருத்துக்கு ரோகித் எதிர்ப்பு\nதொடர்ந்து 7 தோல்விகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த ஆறுதல்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து வெற்றி\nவெற்றி கோப்பையுடன் இங்கிலாந்த் அணி வீரர்கள்\nஇந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 4-1 என்ற விகிதத்தில் தொடரை வென்றது. இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக், ஆட்டநாயகனாக ஜொலித்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதன், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. பின்னர், இரண்டாவது இன்னிங்சில் அலெஸ்டர் குக், ஜோ ரூட்டின் அசத்தல் சதத்தால், இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 423 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.\nஇதையடுத்து, 464 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்கள் என்ற நிலையில், 5-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நிதனமாக ஆடிய ரஹானே 37 ரன்களிலும், அவரையடுத்து வந்த விஹாரி டக்-அவுட்டாகியும் வெளியேறினர். இருந்த போதும், 6-வது விக்கெட்டிற்கு கைக��ர்த்த லோகேஷ் ராகுல் மற்றும் ரிஷாப் பான்ட், சற்று அதிரடியாக ஆடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். அத்துடன் இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அமர்க்களப்படுத்தினர்.\nஇவர்களின் பொறுப்பான ஆட்டத்தால், இந்தியா வெற்றிபெறாவிட்டாலும், டிரா செய்துவிடும் என்ற நிலை நிலவியது. ஆனால், எதிர்பாராதவிதமாக சிறிது இடைவெளியில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்தியா மீண்டும் சரிவை சந்தித்தது.\nமுடிவில், இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்று, தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. மேலும், கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய அலெஸ்டர் குக், சதம் விளாசி இங்கிலாந்து ரன் உயர்வுக்கு வழி வகுத்ததால் ஆட்டநாயகனாக தேர்வாகி, வெற்றியுடன் விடை பெற்றார். தொடர் நாயகன் விருது, இங்கிலாந்தின் சாம் கர்ரன் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/10/blog-post_17.html", "date_download": "2018-11-12T23:13:15Z", "digest": "sha1:J3KOJ4ORU7QIUSBNGT7IMJTUJBRBF4LQ", "length": 30127, "nlines": 178, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம்", "raw_content": "\nவாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம்\nTUT தளத்தின் உழவாரப் பணி பற்றிய அறிவிப்பினை இந்த பதிவில் செய்கின்றோம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உழவாரப் பணியில் ஈடுபடுங்கள்.\nதினமும் காலை எழுந்து அவசர, அவசரமாக அன்றாட கடமைகளை முடித்து விட்டு, பரபரக்க அலுவலகம் செல்கின்றோம். ஏன் செல்வத்திற்காக. செல்வம் சேர்ப்பதில் எவ்வளவு அவசரம் காட்டுகின்றோம். எத்துணையோ வழிகளில் தேடுகின்றோம். இதே போன்று நாம் ஏன் ஆரோக்கியத்தை தேடுவதில்லை, நல்ல மனிதர்களை தேடுவதில்லை, நல்ல புத்தகங்களை, கடவுளை தேடுவதில்லை.\n என்றால் அது வெறும் சப்பைக்கட்டு. தேடிப் பாருங்கள்.இந்த உலகம் உங்களுக்கு வழிகாட்டும், இது போன்ற விசயங்கள் நம் TUT தளத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. நல்ல புத்தகங்கள் பற்றி பேசி வருகின்றோம். நல்ல மனிதர்கள் பற்றி அறிந்து, உறவாடி வருகின்றோம். இதோ. இந்த மாத உழவாரப் பணியில் அப்படியொரு வி.ஐ.பி நம்முடன் இணைகிறார்.பதிவின் இறுதியில் அறிவிப்போடு தெரிந்து கொள்ளுங்கள்.\nகடவுள் தேடுதல்...நம்மிடம் உழவாரப்பணி வடிவில் நடைபெற்று வருகின்றது. அவரை இரு வழியில் தேடித்தான் ஆக வேண்டும். புற வழி ஒன்று, அக வழி மற்றொன்று. ஆலய தரிசனம், உழவாரப் பணி,தீர்த்தமாடல், கிரிவலம் போன்றவை புற வழியில் தேடுதல். புற வழியில் தேடிப் பாருங்கள். அக வழியை அவரே நமக்குக் காட்டுவார். நான்கு வழி பாதியாக சரியை, கிரியை, யோகம் , ஞானம் என்று சொல்வார்கள். இதில் சரியை, கிரியை மட்டுமே நாம் சரி செய்து கொள்ள முடியும் இது புற வழி. மற்ற இரண்டும் யோகம் , ஞானம் அக வழி -இதனை அவன் அருளாலே அவன் தாள் வணங்கித் தான் பெற முடியும்.\nபுற வழியில் செல்ல, செல்ல அக வழி தானாக திறக்கும். இப்போது புரிந்து விட்டதா கடவுளை அறியும் வழி. உளம் ஆற உழவாரப் பணி செய்தோம் என்றால், அகத்துள் இறைவனை காண முடியும். தற்போது நாம் நம் TUT உறவுகளோடு ஓதிமலை சென்று வந்தோம். உழவாரப் பணி என்பது மாதமொருமுறை அனைவரும் ஒன்று கூடி கோயிலுக்கு சென்று கோயிலை சுத்தம் செய்வது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எப்பொழுதெல்லாம் நமக்கு வாய்ப்பு இருக்கின்றதோ, அப்போதெல்லாம் இது போன்ற திருத்தொண்டில் ஈடுபடுங்கள்.\nஓதிமலை மேலே சென்றதும், நாம் கண்டகாட்சி.அருமை. நம் உறவுகள் கோயிலை அடைந்ததும், கோயிலை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதுவல்லவோ தொண்டு,சேவை,பக்தி. அந்த நிகழ்வைத் தனிப் பதிவாக தந்து உள்ளோம்.படித்து இன்புறுங்கள்.\nஉழவாரப் பணி செய்யும் போது, நமக்கு என்ன நடக்கின்றது முதலில் நீங்கள் உழவாரப் பணி செய்ய விரும்புகின்றீர்கள் என்றால் அதுவே ஒரு நல்ல விருப்பம். அந்த விருப்பம் முதலில் நம் மனதில் தோன்ற வேண்டும். நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் மேலேறி, நம் விருப்பம் வருகின்றது என்றால், நீங்கள் உங்கள�� மனதில் நன்மையை விதைக்கின்றீர்கள். இந்த நல்ல விதை அடுத்து என்ன செய்யும். செயலுக்கு வரும். அடுத்து உங்களுக்கு பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். அப்படி என்றால் நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் வெளியேறுகின்றது. மனம் செம்மை பெற உழவாரப் பணி செய்யலாம் என்று புரிகின்றதா\nஒரு முறை உழவாரப் பணியில் ஈடுபட்டுப் பாருங்கள். நம் உடல் தகுதி என்ன என்று தெரியும். பின்பு நீங்கள் ஆரோக்கியம் சார்ந்து யோசிக்க ஆரம்பிப்பீர்கள். இது மட்டுமா அருமையான இறை தரிசனம் உழவாரப் பணி நிறைவில் பெற்று வருகின்றோம். இது நமக்குக் காண கிடைக்குமா அருமையான இறை தரிசனம் உழவாரப் பணி நிறைவில் பெற்று வருகின்றோம். இது நமக்குக் காண கிடைக்குமா சில கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்த கோயில்களாக இருக்கும். யோசித்துப் பாருங்கள். நம் பாட்டன்,முப்பாட்டன் கட்டிய கோயில்களுக்குச் சென்று, அவர்களின் தடத்தில் நாமும் செல்வது நமக்கு இன்பம் அல்லவா தரும் சில கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்த கோயில்களாக இருக்கும். யோசித்துப் பாருங்கள். நம் பாட்டன்,முப்பாட்டன் கட்டிய கோயில்களுக்குச் சென்று, அவர்களின் தடத்தில் நாமும் செல்வது நமக்கு இன்பம் அல்லவா தரும் இதன் மூலம் பெருமக்கள் பாடிய திருத்தலங்களுக்கு செல்ல வாய்ப்பாகவும் அமைகின்றது.\n சொல்லில் அடக்க முடியவில்லை உழவாரப் பணி சிறப்புக்களை. அனுபவித்தால் தான் புரியும். பதிவினை படிக்கும் அன்பர்கள், பணியில் ஈடுபட முயலுங்கள். உங்கள் நட்பு,சுற்றம்,உறவுகளுக்குத் தெரிவியுங்கள்.\nஇம்மாத உழவாரப் பணி அறிவிப்பு இதோ:\nநமது TUT குழுமத்தின் உழவாரப்பணி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் கோவிலில் வருகின்ற 22/10/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஇடம் : ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் திருக்கோயில்\nநேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை\nதங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும்\nகாலை உணவு கோயிலில் செய்யப் பட்டுள்ளது. எனவே காலை உணவு பற்றி கவலை கொள்ள வேண்டாம்.\nதோட்ட வேலை அதிகம் இருப்பதனால், நாம் கண்டிப்பாக காலை 9 மணிக்கு கோயிலுக்குள் இருக்க வேண்டும். அன்பர்களின் வசதிக்காக மகிழுந்து ( வேன் ) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சரியாக கூடுவாஞ்சேரியில் 8 மணிக்கும், சிங்கப்பெருமாள் கோயிலில் 8:30 மணிக்கும் வேன் புறப்பட்டு செல்லும். எனவே அன்பர்கள் சரியான நேரத்திற்கு வரவும். இல்லையேல் நீங்கள் சுமார் 4 கி.மீ ஆட்டோ வில் தான் வர வேண்டி வரும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nஇம்முறை நிகழ்வில், சிறிய அளவில், கோயிலினுள்ளே மரம் நடு விழா சுமார் 10 மரங்கள் நட ஏற்பாடு செய்துள்ளோம்.பதிவின் ஆரம்பித்தில் நாம் சொன்ன நல்லோர் நட்பில் ஒருவராய் மர நேயம் வளர்க்கும் முல்லைவனம் ஐயா அவர்கள் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள். அவருடைய கடும் சேவையில், நமக்கு நேரம் ஒதுக்கி உள்ளார்கள் எனபது மகிழ்வான செய்தி.\nஸ்ரீ துளஸீஸ்வரர் திருக்கோயில் பற்றி சொல்லாது இருந்தால், அது குறையாக தெரியும். இதோ சிறு குறிப்பாக தருகின்றோம்.\nதுளஸீஸ்வரர் கோவிலானாது சிங்கப்பெருமாள் கோவில் ஊருக்கு அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது.இந்த தலம் 1200 ஆண்டுகள் பழமையை உடையது.ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த சபா என்ற ஆன்மிக சபா மூலம் கோவில் புணரைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இங்கே தினசரி பூஜை மற்றும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nஇங்குள்ள சிவனார் கிழக்கு நோக்கியும்,சற்று ஈசான்ய மூலை நோக்கியும் பார்க்கின்றார்.இந்த கொளத்தூர் கிராமம் இவரின் அருளால் மேம்பட்டு வருகின்றது என்பது கண்கூடு.\nதேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலையங்கிரிக்குச் சென்றார்கள். அதனால் பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது. அதை சமன் செய்ய ஈசன் குருமுனி அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார். தென் திசைக்குக் சென்ற அகத்தியர் அங்கு 108 சிவ லிங்கங்களை நிறுவி பூஜித்தார். அந்த 108 சிவலிங்கங்களுள் ஸ்ரீ துளஷீஸ்வரர் லிங்கமும் ஒன்றாகும். கோவிலுக்குத் தெற்கே அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கி கொன்றை மாலை சார்த்தி துளசியால் அர்ச்சித்து புரட்டாசி பவுர்ணமி நாளில் வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீ துளஷீஸ்வரர்,அகத்தியருக்கு அர்த்தனாரீஷ்வரராய் காட்சி கொடுத்தார். இவை அனைத்தும் இக் கோவில் கல்வெட்டில் பொறி��்கப்பட்டுள்ளது.\nகணவன்-மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்கவும், இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டுமென்றும், அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். ஆனால் ஏதோ ஒரு ஈகோவினாலும், வைராக்கியத்தாலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்ரீ துளஷீஸ்வரர் ஒரு வாரத்தில் பலன் கொடுக்கிறார். (ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.) ஜாதகத்தில் சந்திரன் நீசமாயிருப்போரும், சந்திர பலம் குறைந்திருப்போரும், திங்கட்கிழமைகளில், சந்திரஹோரையில் அர்ச்சனை செய்து ஆராதிப்பது மிகச் சிறப்பாகும்.பிரதோஷ நிகழ்வின் போது எடுக்கப் பட்ட படங்களை தங்களின் பார்வைக்கு இணைத்துள்ளோம்.\nஅருகிலேயே ஸ்ரீ திருநாராயண் பெருமாள் கோயில் உள்ளது. அங்கேயும் நாம் சென்று தரிசனம் செய்ய உள்ளோம். அருமையான இறை தரிசனம் அனைவருக்கும் அன்றைய தினம் வழங்க, பெருமானும், பெருமாளும் காத்திருக்கின்றார்கள் என்பது உறுதி.\nமேலும் நம் TUT தளத்தின் உழவாரப் பணி அனுபவங்களுக்கு, முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.\nகணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html\nஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html\nஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html\nஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html\nசங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html\nAVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html\nகாப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அக���்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nஎண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவ...\n\"ஞாயிறு\" கோவில் பற்றி அறிவோமா\n - கந்த சஷ்டி ப...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே எம் ஐயனே\nமங்களங்களைத் தரும் மஹாதேவா சரணம்\nதிருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4...\nதங்க சாலையில் அருள் பாலிக்கும் சென்னை ஏகாம்பரேஸ்வ...\nகுன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு ...\nஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவத...\nமுருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2)\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷ...\nசெட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் ஆலயம்\nகடவுளைக் கண்டோம் - TUT & AVM அன்னதான நிகழ்வின் அறி...\nஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா\nவாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம்\nநவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9)\nகருவூர் சித்தரே போற்றி போற்றி..\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4)\nநவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தர...\nதிருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள...\nஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீ...\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 15/10/2017\nகாப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோய...\nஉலகின் அத்தனை செல்வமும் குபேரனிடம் சேர்ந்தது எப்பட...\nபேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள்...\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM...\nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம்\nஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ்\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131823-students-traveling-in-the-footboard-parents-in-fear.html", "date_download": "2018-11-12T22:46:27Z", "digest": "sha1:XSKWNGYC7SFZLZD3I25F33MSB4BJW5AN", "length": 6792, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Students traveling in the footboard ; parents in fear | `படிக்கட்டுப் பயணம்; நொடியில் மரணம்' - பெற்றோரை கலங்கடிக்கும் மாணவர்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\n`படிக்கட்டுப் பயணம்; நொடியில் மரணம்' - பெற்றோரை கலங்க���ிக்கும் மாணவர்கள்\nசென்னை ரயிலில் படியில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போலவே பேருந்துகளில் படியில் பயணம் செய்வதைத் தடுக்க தடுக்காவிட்டால் உயிர் இழப்புகள் ஏற்படும் என அச்சப்படுகிறார்கள் புதுக்கோட்டை வாசிகள்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த விஜய் எனும் ஒன்பதாம் வகுப்பு மாணவன், அருகிலுள்ள கீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக, அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது, கூட்ட நெரிசலால் படியில் தொங்கியபடி பயணம் செய்தான். அப்போது விஜய் தவறி விழுந்து பலியானான். பேருந்துகளில் பயணம் செய்வது குறித்தும் அதைத் தடுப்பது குறித்தும் சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், அவற்றை அரசும் காவல் துறையும் சரியாகப் பின்பற்றுவதில்லை.\nஇதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என அச்சப்படுகிறார்கள் புதுக்கோட்டைவாசிகள். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலிருந்து திருச்சி மாநகருக்கு தினமும் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. மேலும், இப்பகுதி மக்கள் வேலைக்காகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் திருச்சிக்கே வரவேண்டிய சூழல். ஆனால், திருச்சிக்கும் விராலிமலைக்கும் இடையே இயக்கப்படும் பேருந்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதனால் இப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதனால் மக்களும் மாணவர்களும் படியில் பயணம் செய்வது தவிர்க்க முடியவில்லை.\nமேலும், விராலிமலையிலிருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தில் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் தமிழக அரசு இப்பகுதியில் காலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adukkuppanai.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-11-12T22:54:01Z", "digest": "sha1:3R7EPYOU4ZWGFA3SDGWA7DJ5EZBMQYAI", "length": 6543, "nlines": 120, "source_domain": "adukkuppanai.blogspot.com", "title": "அடுக்குப் பானை: பாரடி கண்ணே கொஞ்சம்..", "raw_content": "\nபடம் - வல்லவனுக்கு வல்லவன்\nகுரல்கள் - சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, டி.எம்.எஸ்\nநடிகர்கள் - அசோகன், மனோகர், சாவித்திரி\nபாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்\nசிரிப்புக்கு என்னடி பஞ்சம் (பாரடி)\nதருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே)\nஅடடா இது என்ன கண்ணா நீ\nஅந்தர லோகத்து பெண்ணா ஓ\nஉடையைப் பார்த்தவுடன் மனது பாதி கெட்டு\nஇடையைப் பார்த்தவுடன் இருந்த மீதி கெட்டு .. மீதி கெட்டு\nஆ மனிதனான என்னை மடையனாக்கி விட்டு\nமறைத்து மூடி விட்டு முறைத்துப் பார்ப்பதென்ன.. பார்ப்பதென்ன\nஆ உதட்டின் மீது ரெண்டு பழத்தை ஆடவிட்டு\nஆ உலக இன்பந்தன்னை உருகி ஓடவிட்டு.. ஓடவிட்டு\nஆ துடிக்கும் ஏழை நெஞ்சை அடக்கித் தூங்க விட்டு\nஆ நடிப்பதென்ன.. கொஞ்சம் நடந்து வாடி சிட்டு\nஅடி வாடி என் சிட்டு\nஅடடா இது என்ன கண்ணா நீ\nஅந்தர லோகத்து பெண்ணா ஓ\nஅழகுக்கு ஏனடி வஞ்சம் அடி\nசிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹேய் (பாரடி)\nஆசையை பாரடி தங்கம்- இவர்\nஅழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ\nஅழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ\nஅறுபதாக இவர் அழகு தோன்றுதடி.. தோன்றுதடி\nஇருபதாக இவர் மனது மாறுதடி.. மாறுதடி\nஒருவராக வர வீரம் இல்லையடி.. இல்லையடி\nஆ இருவராக வன்ந்து ஏய்க்கப் பார்க்குதடி.. பார்க்குதடி\nஆண்களாக இவர் தோன்றவில்லையடி.. இல்லையடி\nஆசைக்கேற்றபடி ஆளு இல்லையடி.. இல்லையடி\nபெண்கள் கையில் தினம் பூசை வாங்குவதை\nஆசையை பாரடி தங்கம்- இவர்\nஅழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ\nஅழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ\nஎன் வார்த்தைக்கு பதில் சொல்லு\nதருவதை வாங்கி கொள்ளு (பைத்தியமே) (பாரடி)\nLabels: கண்ணதாசன், சாவித்ரி, டி.எம்.சவுந்தரராஜன், பி. சுசீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7376838/", "date_download": "2018-11-12T22:38:59Z", "digest": "sha1:QM2XA4ZMB2YMHYOTQXEUANRN35OWYMZY", "length": 2800, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "குஜராத் மாடல் டூ மேக் இன் இந்தியா டூ டிஜிட்டல் இந்தியா.. வீறு நடை போடும் மோடி! | Awesummly", "raw_content": "\nகுஜராத் மாடல் டூ மேக் இன் இந்தியா டூ டிஜிட்டல் இந்தியா.. வீறு நடை போடும் மோடி\nபிரதமர் மோடி இந்திய பிரதமராகவும், குஜராத் முதல்வராகவும் பல முக்கியமான நலத்திட்டங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார். இவரது ஆட்சி மூலம் பல கோடி மக்கள் நலத்திட்டங்களை பெற்று இருக்கிறார்கள். கடந்த 2014 மே 26ம் தேதி 45 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சி அமைத்தார். பிரதமர் மோடி தனது நான்கு ஆண்டு ஆட்சியை முடித்துவிட்டு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து வெற்றிநடை போட்டு வருகிறார். ஆட்சிக்கு வரும் முன் எந்த அளவிற்கு இவர் மீது புகழ் வெளிச்சம் இருந்ததோ அதே அளவிற்கு தற்போது இவர் புகழோடு வெற்றிநடை போடுகிறார். இந்த \"லைம்-லைட்டை\" தக்க வைத்துக் கொள்ள மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பல நலத்திட்டங்களை செய்ய வேண்டி இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/index.php?recent_topics_start=510", "date_download": "2018-11-12T22:01:21Z", "digest": "sha1:R424K6A6ZJCEN5JAR2B4ODUWB37TXHSD", "length": 6341, "nlines": 95, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Index page", "raw_content": "\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] ஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் வேலைகள் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஎங்கள் வங்கி விவரம் Indian Bank\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] இந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு ஆன்லைன் வேலை செய்து பணம் பெறுவதற்கு நமக்கு தேவை ஆன்லைன் வங்கிகள் அதை எப்படி உருவாக்குவது என்று இங்கு தெரிந்து உருவாக்கிகொள��ளுங்கள்.\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க இங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. உறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு உங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://heaventamilchat.forumotion.com/t571-toppi-topi", "date_download": "2018-11-12T22:16:38Z", "digest": "sha1:AISADFVVCZEUUWHAJAQFY7DCHGF4V75B", "length": 9102, "nlines": 153, "source_domain": "heaventamilchat.forumotion.com", "title": "Toppi.. Topi ..", "raw_content": "\n» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **\nமகன் : \"அப்பா ,பக்கத்துக்கு வீட்ல இருக்குறவங்க ஏழையா அப்பா \nஅப்பா :\" இல்ல டா ,,பணக்காரங்கதான் , ஏண்டா கேட்குற \nமகன் :\"\" அப்போ ஏன் பா அவங்க பையன் வெறும் 10 பைசா முழுங்குனத்துக்கு இப்படி ஒப்பாரி வைக்குறாங்க \nஅப்பா. . . ஏம்பா. . உங்க கல்யாண போட்டோ ஆல்பத்துல நான் இல்லவே இல்ல. . .\nஅதுவாடா செல்லம். . . வந்து. . . வந்து. . .\nஆங். . . அப்பா உன்னைக் கூப்புட மறந்துட்டேன்டா செல்லம். .\nஅப்படியா. . . அப்படின்னா. . . நானும்.என்னோட கல்யாணத்துக்கு உன்னை கூப்பிட மாட்டேன். . போப்பா. .\n(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...)\nமனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்\nமனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி\nகணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு\nஅந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)\nமகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா\nமகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா\nஅப்பா : அடப்பாவி மகனே வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே.,அய்யய்யோ ...இப்ப நான் என்ன செய்வேன்.. வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே.,அய்யய்யோ ...இப்ப நான் என்ன செய்வேன்..எங்க போவேன்..செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே.....இத கேட்க நாதியில்லையா....(என்று புலம்பிக் கொண்டே ஓடு��ிறார்)\nநான் வர கொஞ்சம் லேட் ஆகும்\nஒருத்தன் வழக்கம் போல நைட்\nநல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர்\nவந்து,” நான் தான் எம தர்மன் இன்னில\nவருஷத்துக்கு சாவே இல்ல என்ன\nஇவனும் அத நம்பி டெஸ்ட்\nபண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க\nஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம\nஎமன் : “ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4255", "date_download": "2018-11-12T22:44:28Z", "digest": "sha1:ISROXXFFL5EKXXAXPSACWDLWIFRTIZU7", "length": 6463, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது: தங்கதமிழ்செல்வன்\nவெள்ளி 31 ஆகஸ்ட் 2018 13:34:09\nசமீபகாலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத மிழ்செல்வன் கூறினார்.\nபுதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேக மில்லை. எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதல்-அமைச்சர் நியமனம் செய்யப்பட்டு, ஆட்சி தொடரும். 18 எம்.எல் .ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அ.தி.மு.க. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nஆனால் திமுக தலைவர் கலைஞர் இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யாதது ஏன். இதில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று உள்ளதற்கு வாழ்த்துகள். ஆனால் சமீபகாலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது என்றார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வா��்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2009/05/", "date_download": "2018-11-12T21:57:11Z", "digest": "sha1:HDMWBYU7JZGHY2O4MDNGMUJKEZ6DSD75", "length": 93927, "nlines": 275, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: May 2009", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nகமலா தாஸ் என்ற கவிதாயினியும் எழுத்தாளரும் கமலா சுரய்யா ஆனது எப்படி என்பதற்கான கேள்வியும் வாழ்வியல் அழகின் உச்சத்தை தொட்ட பல பிரபலங்களும் இஸ்லாமிய மதத்தை தழுவுவதற்கான காரணம் என்ன என்பதும் ஆராய வேண்டியவை.ஆனால் பதிவு அதைப் பற்றியது அல்ல.தொலைகாட்சி பெட்டி ரிமோட்டை கிள்ளிய போது கமலாதாஸின் நேர்காணல் மலையாள மக்கள் தொலைக்காட்சியில் (People) நிகழ்ந்து கொண்டிருந்தது.ஓர் பெண் குழந்தையாக,பதின்ம வயதுப் பெண்ணாக ,திருமண வயதுடையவளாக ,வாழ்வியலைப் புரிந்தவளாக,முதுமையின் அழகில் அமர்ந்தவளாக ஒரு முழுப் பெண்ணின் வாழ்க்கையை இல்லறத்தோடும்,இலக்கியத்தோடும் வாழ்ந்து முடித்திருக்கிறார் கமலாதாஸ்.\nநான் மலை,ஆறு,குளம்,மரம்,செடி,மலர்கள் என்று கவிதை பாடி சுற்றித்திரிந்த காலம் வசந்தகாலம் என்று நேர்காணலில் குறிப்பிட்டார்.இவரை இந்தியப் பத்திரிகை ஊடகங்களுக்கு புயல் மாதிரி அறிமுகப் படுத்தியது 70பதுகளில் எண்ட கதா என்ற சுய சரிதை.Men are pretend to be shocked when reading என்ற கமலாதாஸ் எனது சுய சரிதையில் எனது ஆத்மாவை தேடாமல் எனது உடலின் மொழிகளை மட்டுமே வாசிப்பாளர்கள் தேடினார்கள் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.அனைத்துப் பெண்களும் கதைகள்,கட்டுரைகள் மட்டுமே எழுதிய காலத்தில் கவிதையை காதலித்த ஒரே பெண் கமலாதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடும்ப கட்டுக்கும் அப்பாற்பட்டு தான் காதற் வயப்பட்ட ஆண்களை பெயர்கள் கூறாமல் விவரித்தார்.உதாரணத்திற்கு, தனக்கு சமஸ்கிருதம் தெரியாமல் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தவர் மீது ஈர்ப்பு வந்தது என்றார்.(Kate winslet நடித்த 2008 ன் ஆஸ்கார் சிறந்த நடிகைக்கான பரிசாக The Reader என்ற திரைப்படம் மனதில் வந்து போனது).\nதனக்கு எப்பொழுதும் உயரமான ஆண்களையே பிடிக்குமென்றும் ஒரு முறை கலந்து கொண்ட விருந்தில் குள்ளமாக ஒருவர் வந்து தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டு பேச்சின் இடையில் சொன்ன சரமாரியான கவிதைகளால�� அவர் மீது அன்பு கொண்டதும் குறிப்பிட்டார்.அவரது கணவர் தாஸ் \"Meet my wife Poet Kamala Das\" என்று நண்பர்களுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்ததை பெருமிதத்தோடும் குறிப்பிட்டார்.\nவிருந்துகள் பற்றியும் மது அருந்துதல் பற்றியும் குறிப்பிடும் போது தான் ஏன் மது அருந்துகிறேன் என்றும் விருந்துகளில் மது அருந்துவது எப்படி என்பதற்காகவுமே அருந்துவதாகவும் ஜெயகாந்தன் எங்கோ குறிப்பிட்டது நினைவுக்கு வந்து போனது.மது அருந்துவதை மேற்கத்தியவர்களிடம் கற்றுக் கொண்டதாகவும் 1 பெக் அல்லது 2 பெக் மட்டுமே அளவு என்றும் இந்தியர்கள் பாட்டிலின் இறுதி சொட்டு வரை குடிப்பதை நிறுத்துவதுமில்லையென்றும் சொன்னார்.\nதனக்கு அறிமுகமான பரந்த நட்பு வட்டாரத்தையும் எழுத்தாளர்கள்,நாடகவியளர்,மார்க்சீய சிந்தனைவாதிகள்,கவிஞர்கள் என்று அனைவரையும் நினைவு கூர்ந்தார்.வீட்டில் நாடகக்குழுக்களாய் 100 பேருக்கு மேல் கலந்து உரையாடித் திரிந்ததை நினைவு கூர்ந்தார்.தனது கணவரின் வங்கி பதவிக்கான காலம் முடிந்து வருமானத்திற்காக வேண்டி columnist ஆக எழுதி குழந்தைகளையும் குடும்பத்தையும் நடத்த வேண்டியது பற்றி சொன்னார்.\nஒரு பெண்ணாக எழுத்தாளராக ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவும் தனது இறுதி நாட்களை தன்னை எப்படி அடக்கம் செய்யவேண்டும் என எழுதி வைத்திருப்பதாகவும் கிருஷ்ணனைப் பற்றிக் கவிதை எழுதிக் கொண்டே இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா எழுத்தாளர் போலி சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெண்ணியம் பற்றிய ஆண் வர்க்கத்துப் பார்வையை புரட்டிப் போட்டு வாழ்வியலை நிறைவு செய்துள்ளார்.\nநேர்காணலை நிறைவு செய்யும் போது நேர்காணல் என்பதை மறந்த அவரது நினைவுகளின் நாட்களில் மூழ்கியிருந்தது நீண்ட பேச்சின் தொனியில் தெரிந்தது.\nஇந்தப் பதிவு அவரது எழுத்துக்கும் சமூகத்தில் தனக்குப் பிடித்த கவிதை,எழுத்து,வாழ்க்கை என்று சமரசம் செய்து கொள்ளாத போலியற்ற வாழ்க்கைக்கும் சமர்ப்பணம்.\nநீண்ட காலமாய் தொடர்ந்து அரசியலில் தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்டாலின் தி.மு.க வின் வாரிசு அரசியலுக்கும் சட்ட அமைப்பில் இடம் இருந்தால் கருணாநிதியின் காலத்திலேயே முதல்வராவதற்கும் தி.மு.க சார்பில் முழு தகுதியுடையவரே.அதற்கான வெள்ளோட்டமாக முன்பே இளைஞரணி ஊர���வல மகுடம் சூட்டப்பட்டும் உள்ளது.எனவே கலைஞர் கருணாநிதி தனது வயதின் இயலாமையால் ஓய்வெடுக்க விரும்பினால் ஸ்டாலின் அரியணையேறுவதும் சரியே.\nஇதுவரை தமிழக வரலாற்றில் துணை முதல்வர் பதவி உருவாகியிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி உருவாகியிருந்தால் அந்த மரபு வழியில் துணைமுதல்வர் பதவியில் தவறில்லை.அப்படியில்லாமல் இது புதுக்கலாச்சாரமாக தமிழகத்தில் முதல்வரின் மகன் என்ற முறையில் உருவாகுகின்றது என்றால் இந்தப் பதவி விமர்சனத்துக்குரியது.அதே வேளையில் கவர்னர் இதனை அங்கீகரித்திருப்பதும் இதில் சட்டத்திற்கு இடமிருக்கிறதென்றும் கருதவேண்டியிருக்கிறது.எனவே ஸ்டாலினின் நீண்ட அரசியல் வாழ்வில் பதவி உயர்வு என்பதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்பதை உங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பயனுடையதாகும்.\nகருணாநிதியின் குடும்ப அரசியலுக்கும் மதுரை கலாச்சாரத்துக்கு முத்திரையாகவும் பணத்தால் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்து விட முடியும் என்று நிரூபண அரசியலுக்கும் உருவாய் வந்துள்ளார் மத்திய அமைச்சர் அழகிரி.தனிமனிதனாக இவர் நல்லவனாகவும் அதன் காரணமாகக் கூட மதுரை இவர் வசம் வந்திருக்கலாம்.அது ஊடகங்களில் முன்னிறுத்தப் படாமல் போயிருக்கலாம்.ஆனால் அழகிரி என்றவுடன் ஆட்டோ என்ற முத்திரை எப்படி வந்தது எனத் தெரியவில்லை.இது அவரது தனிக் குணநலன்களா அல்லது மதுரை என்றவுடன் நினைவுக்கு வருவது இன்றைய தமிழக சினிமாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பங்கும் கலையின் மேல் உணர்ச்சி வசமான காதலும் அரிவாள் கலாச்சாரத்தின் ஊற்றாக மதுரை விளங்குவதும் அழகிரியின் தனிக்குணமாக மாற்றப்பட்டிருக்கலாம்.\nநேற்று அபிஅப்பாவின் விமானத்தை தவறவிட்ட தமிழக மாணவர்களுக்கு அழகிரி உதவியதாக சூடான இடுகை காண நேர்ந்தது.மக்கள் மனோபாவங்கள் ஒருவரின் பொய்த்தோற்றங்கள் எப்படி கட்டமைக்கப் படுகின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அந்த இடுகை.டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் காலம் காலமாக எத்தனையோ தனிமனிதர்களாலும் தமிழக மத்திய அமைச்சர்களாலும் ஊடகத்தின் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம்.ஆனால் பெயர் தெரிந்த ஒரு தனிமனிதனுடைய முகத்துக்குப் பின் இருக்கும் பலவீனங்கள் நிறை குறைகளை எடை போடாமல் துதிபாடும் ��ுவக்க விழா நடத்துவது பலவிதமான பரிமாண எழுத்துக்களை பார்வையிடும் பதிவர்களுக்கு நல்லதா\nஇடுகைகளிலும் இணைய திரட்டிகளிலும் பகுத்தறியும் சந்தர்ப்பங்கள் அமைபவர்களே ஓரப்பார்வை பார்க்கும் போது அன்றாட பிரச்சினைகளில் அல்லல் பட்டு வீட்டுக்கு வந்தால் திரைப்படமும் சீரியலும்தான் உலக நிகழ்வுகள் என காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நுகர்வோர்களை குறை சொல்வதிலும் அவர்கள் மீது தேர்தல் தோல்விகளின் கோபங்களை காண்பிப்பதிலும் என்ன நியாயம் இருக்க முடியும்\nஅமைச்சர் அழகிரியின் செயல்திறனை விமர்சிப்பதற்கும் ஏனைய தமிழக அமைச்சர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கும் முதல் 100 நாட்கள் என்ற அமரிக்க அரசியலை இந்தியாவும் கடன் வாங்கிய நாட்களுக்குள் கணிக்கலாம்.\nடிஸ்கி: எந்த தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட இடுகை.\nதெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். போரின் இறுதி நாட்களின் அவலங்களையும்,மர்ம முடிச்சுகளின் உண்மைகளையும் தமது காரண காரியங்களுக்காக மறைத்தோ பொய்களினால் நிரப்பி விடும் அபாயம் தொடர்கிறது.இன்னும் உலக ஊடகங்கள் அனுமதிக்காத நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்மை தன்னை முகம் காட்டிக் கொண்டுள்ளது.இதில் சோகம் என்னவென்றால் சில மைல் தூரங்களில் நின்று கொண்டு தமிழகம் உதவ இயலாமல் மௌனம் காப்பது.\nஉலகப் போரின் ஹிட்லரின் கொடுமைக்கு சாட்சியாய்\nஇலங்கைப் போரின் ராஜபக்சேவின் கொடுமைக்கு சாட்சியாய்\nஎல்லாம் முடிந்து விட்டது என்று பறை சாற்றிக் கொள்ளும் இலங்கை அரசு புதிய அரசியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையைத் தராமல் மக்களை முட் வேலிகளுக்குள் அமர்த்தி மனித உரிமை ஓட்டெடுப்பிலும் வெற்றி முகம் காட்டுகிறது.இதுவரை காலனிக்காரனாய் இருந்தவர்கள் ஓரளவுக்காவது மனிதநேயம் பற்றிய அனுதாபம் காட்டுவது தெரிகிறது.சுதந்திரம் பேசிய மார்க்சீய நாடுகள் தங்கள் சுய முகங்களை காட்டியிருக்கின்றன.\nமேற்கத்திய நாடுகளாய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் மெல்ல உண்மைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது.இவை இலங்கை அரசின் சுயமுகத்தை உரித்துக் காட்டும் என நம்புவோம்.இதிலும் Bruce Fein கொண்டு வரும் நீதிமன்ற வழக���கிலும் கூட இலங்கை அரசு ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கலாம்.ஆனால் பூகோளமாய் தனக்குத் தானே தனது இறையாண்மையை பாகிஸ்தான்,சீனா,இந்தியா என்ற மூன்று துருப்புச் சீட்டுகளிலும் போரில் அடகு வைத்து விட்டது.இதிலும் கூட மூன்று சீட்டுக்காரனாய் கால நிலைக்குத் தக்கபடி கண்ணாமூச்சி ஆடலாம்.ஆனால் பக்கத்து கரையாய் தமிழகம் காத்திருக்கிறது இன்று அரசியல் காரணங்களுக்காக தோல்விகளால் துவண்டு போன போதிலும்.இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் காங்கிரஸ் தவிர தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் குறித்த மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளால் பிரிந்து நிற்கும் சோகம் நினைவுக்கு வருவதைத் தவிர. மாநிலப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடும் வெளியுறவு கொள்கையில் ஒருமித்த கருத்தும் என இரு வேறு நிலைபாடுகள் நமக்கு அவசியம்.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகச் சூழல்,தமிழக அரசியல் சூழல் மாறும் காலம் வந்து கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.\nஉண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.நிலத்தில் உழைத்தும்,மீன் பிடித்தும் தனது வீட்டை இருக்கும் மரம்,பனைகளை வைத்து மீள் கட்டிக் கொள்வார்கள்.அதற்குப் பின் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதும் இரண்டாம் தரக் குடிமகனாய் மீண்டும் மாற்றுவதும் பற்றி யோசிக்கட்டும்.இவைகள் எல்லாம் நிகழாத பட்சத்தில் மக்களின் எதிர்காலம் குறித்த பார்வையில் ஒருமித்த கருத்துக் கொண்ட புதிய அரசியல் அமைப்பு தோன்றுவது அவசியமாகிறது.அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.\nபடங்கள் கொண்டு வந்த இடங்கள்\n2) சயந்தனின் துயரப் பதிவு : http://sajeek.com/\nகுஜராத் பூகம்பத்திற்கு அள்ளிக் கொடுத்த தமிழகம்,கார்கிலுக்கு குரல் கொடுத்த தமிழகம் கடல் எல்லைக்கு சில மைல் தூரத்திலிருக்கும் தமிழனுக்கு குரல் கொடுத்து மட்டும் நின்று விட்டோம்.போரில் அனைத்தும் இழந்த மக்களுக்கு உதவும் விதமாக நம்மால் ஏதாவது செய்யவேண்டும்.உதவிகளை ஏற்றுக் கொள்ள செஞ்சிலுவை சங்கம் தனது கரங்களை நீட்டி வரவேற்க தயாராக உள்ளது.\nஇ���்போதைய தேவை நீர்,உணவு,உடை,இருக்க இடம்,மருந்து,மருத்துவம்.இதற்காக வேண்டி தமிழகம் எப்படியாவது உதவி செய்தாக வேண்டும்.சேர,சோழ,பாண்டியர்களின் பெருமை பேச நிறைய இருந்தாலும் ஒற்றுமையில்லா உறவுகள் மாதிரி இப்போதும் கொள்ளுப்பேரன்களாய் பல கட்சிகளாய் தோன்றி நவீனம் நம்மை சுற்றி இறுக்கும் கயிறுகளின் மென் அழுத்தங்களின் வலிகள் தெரியாமல் பிரிந்து கிடக்கிறோம்.\nபோரின் அவலங்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக கலைஞர் தலைமையில் கலைஞரின் சுயநல விமர்சனங்களை\nதள்ளி வைத்து அணி சேர்வோம்.காரணம் தற்போதைய சூழலில் போரால் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க பூர்வமாகவும்,அங்கீகாரத்துடனும் அதே சமயத்தில் வன்னி மக்களுக்குப் போய்ச் சேர்க்க வேண்டிய சக்தியும் கடமையும் அவரிடம் மட்டுமே உள்ளது. ஹைதர் அலி காலத்து (40 வருடம்) அலி என்னும் கப்பல் உதவிக்கு வர தயாராக இருக்கும் போது கப்பல் ஓட்டிய தமிழன் பேருக்கு தமிழகமும் மனிதாபிமானத்துடனாவது உதவட்டும்.(கடல் என்ற கருவி இதுவரை நமக்கு பாதுகாப்பு என்ற நிலை போய் இப்பொழுது எதிரியா நண்பனா என்ற விவாதத்தை எழுப்புகிறது.)\nதிரைப்படம் சார்ந்தவர்கள்,நட்பு நிலையில் நிற்கும் திருமா,கனிமொழி போன்றவர்கள் செஞ்சிலுவை முயற்சியாக கலைஞரை அணுகலாம்.\nஇனி மனிதம் மட்டுமே பேசுவோம்\nபோர்களினால் இடம்பெயர்ந்த எந்த மக்களும் பல திசை நோக்கியே பயணித்திருக்கிறார்கள்.ஒரு திசை நோக்கி நகர்ந்த மனித நகர்வுகள் என்று யோசித்தால் எனக்குத் தெரிந்து பைபிளின் மோசஸ் பின்னால் கடலுக்கு அருகே சென்ற இஸ்ரேல் வம்சத்தாரும் பிரபாகரன் பெயரால் நதிக்கரை நகர்ந்த ஈழத்து தமிழ் மக்கள் மட்டுமே.இரண்டுக்குமே கடல்கள் சாட்சி சொன்ன,சொல்லும் நிகழ்வுகள்.முந்தைய சரித்திரத்தை மெய்ப்பிக்கவென்றே இன்றும் பிரமிடுகள் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றன.இப்போதைய சரித்திரத்தையும் சாட்சிக்கு அழைக்கவென்றோ என்னவோ திருவள்ளுவன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான்.\nஇன்றைய மனிதர்களும் அவர்களைச் சார்ந்த நிகழ்வுகளும் கால ஓட்டத்தில் மறைந்து விடும்.ஆனால் வரலாறு நிகழ்வுகளை தன்னிடத்தே தக்க வைத்துக்கொள்ளும்.மக்கள் வேறு,புலிகள் வேறு என்ற கூற்றுக்கள் எல்லாம் இறுதிப் போரின் அவலங்களில் பொய்யாகிப் போய் இருக்கின்றன.போர��ன் வெற்றிகள் இலங்கைக்கு பலத்தையும் அதன் தெற்கு திசையில் கொண்டாட்டங்களையும் தருகிறது.சிங்கள மக்களின் கொண்டாட்டங்களை விமர்சிப்பது தவறு.அது இனம் சார்ந்த, மண் சார்ந்த மனித இயல்பு.ஆனால் நாம் விமர்சிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.\nபோருக்கும் அப்பால் தமிழர்களுக்கான தீர்வாக இலங்கை அரசு எந்த தீர்வை உலகின் முன் வைக்கிறதுஅப்படி வைக்கும் தீர்வுகள் எல்லாருக்கும் உடன்பாடு உள்ளதாக இருக்குமாஅப்படி வைக்கும் தீர்வுகள் எல்லாருக்கும் உடன்பாடு உள்ளதாக இருக்குமாஇப்போது நிகழும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின் எதிர்பார்ப்புக்கள் என்னஇப்போது நிகழும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின் எதிர்பார்ப்புக்கள் என்னஇவர்களுக்கான எதிர்காலத்தை எப்படி முன்வைக்கப்போகிறதுஇவர்களுக்கான எதிர்காலத்தை எப்படி முன்வைக்கப்போகிறதுபுலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லியே பயங்கரவாதியாகிப் போன இலங்கை அரசு தமிழர் மனதால் பட்ட காயங்களை எப்படி ஆற்றப் போகின்றதுபுலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லியே பயங்கரவாதியாகிப் போன இலங்கை அரசு தமிழர் மனதால் பட்ட காயங்களை எப்படி ஆற்றப் போகின்றதுஇல்லை இவை காயங்கள் அல்ல வெறும் கீறல்களே என்று கருணா சாட்சியம் சொல்ல வருவாரா\nஇலங்கை அரசுக்கு தன்னை நிரூபித்துக் கொள்ளவும் அப்பாவி மக்களின் துயரங்களைப் போக்கவும் உடனே செய்ய வேண்டியது பொதுமக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்துவதே.அது தவிர்த்து ஸ்கிரீனிங்க் என்பது இருக்கும் மனிதர்களை இல்லாமல் செய்வதற்குரிய உள்நோக்கமாகவே இருக்கும்.அமெரிக்கா செய்ததையே நானும் செய்கிறேன் என்று சொல்லும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா மாட்டுக்கொட்டில்களாய் எங்கும் மனிதர்களை முட்கம்பிக்குள்ளும் கூடாரங்களிலும் அடைத்து வைக்கவில்லை.\nமடியில் கனமில்லை பயமில்லையென்றால் அனைத்துலக ஊடகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்கட்டும்.முன்புதான் ஊடகவியளாலர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர இயலாது.இப்போதைய தடைக்கான அவசியம் என்னஉண்மைகள் இலங்கை அரசு சார்பாக இருந்தாலும் உலகின் முன் தெரியட்டும்.\nஇதுவரை பாலஸ்தீனியன் மாதிரி இருந்த ஈழத்தமிழன் அவனையறியாமலேயே யூதனாகிப் போனான்.ஈழத்தமிழாமனிதம் பேசு.அறிவும்,திறமையும்,வீரமும்,பொருளும் உனக்குள்ளே நிறைந்து கிடக்கிறது.(இது புகழ்ச்சிக்கான வார்த்தை இல்லை இரு மொழியின் வரலாறுகள் இப்போதே கண்முன்)\nஒன்று சேர்.கட்டமைப்பு நடத்து.கதைகளை,கனவுகளை,புலம்பல்களை அகற்று.உலக நண்பர்களைச் சேர்.நிதர்சனம் காண்.வரும் சந்ததிக்கு நல்வாழ்வினை மாற்று.\n(கடலுக்கும் அப்பால் இருக்கும் சகோதரத் தமிழனுக்கு உனக்காக வேண்டி குரல் மட்டுமே எழுப்ப முடியும்.கோஷங்களே வாழ்க்கையாகிப் போன எங்களுக்கு இது மட்டுமே சாத்தியம்.ஆனாலும் இந்த நீண்ட கோஷங்கள் மட்டுமே உனக்கு இழந்த வாழ்க்கையை மீட்டுத்தரும்.)\nபோர் நிறுத்தம் செய் - ஒபாமா\nபல மக்களின் பட்டினி,மனித உயிர்ப்பலியென இலங்கை அரசின் இனப்படுகொலைகளின் உச்சத்தில் ஈழ மக்களின் அவலங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை எட்டியிருக்கிறது.மாறுதலுக்கான குரலாக வெள்ளை மாளிகைக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் குரல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.\nதமிழகத்திலிருந்து தமிழனாக நாம் குரல் எழுப்பியும் (எதிர் குரல் எழுப்பியும்) இது வரை ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்ய இயலவில்லை.ஆனாலும் குரல் எழுப்பும் தமிழாதுவண்டு விடாதேஈழக் கனவு இப்பொழுதுதான் சரியான பாதையை நோக்கி நடைபோடுகிறது. இந்தியத் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்த போதிலும் ஈழ மக்களின் அவலங்களை நீக்கும் தகுதியையும் ஆளுமையையும் இந்தியா வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து தகுதி இழந்து விட்டது இன்னும் சில நாட்கள் ஆட்சி செய்யும் அரசால். ஈழம் புலம் பெயர் மக்களின் குரலால் மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமானக் குரலுக்கு ஏங்கி நிற்கிறது. ஒபாமா போன்ற மாறுதல் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள மனிதர்களிடமிருந்து நம்பிக்கைகளை எதிர்பார்க்கலாம்.\nயுத்தத்திற்காய் நேற்று ஓர் போய் செய்தாய்\nமனிதாபிமானத்திற்கு இன்று ஒரு குரல் கொடு\nநேற்று புஷ்க்கு போர் பிடித்தது\nமனித நேயம் காட்ட எலும்பும் தோலுமாய்\nஒபாவின் குரல் காணொளி தகவலுக்கு\nஇடுகைக்கான ஆக்கத்தை தந்த பதிவுகள் பதிவருக்கு எனது நன்றி.\nஅதுவும் யோசிக்கிற மாதிரி படமும் புடிச்சிகிட்டேங்கிறாங்க.உங்களுக்கு மட்டும்தான் யோசிக்க (போஸ்) வருமா என்ன:)\nஉலகிலேயே மனித சாதனையாக பல கண்டுபிடிப்புக்களும்,ஏனைய கோளங்களுக்குப் பயணிக்க மனிதன் முயன்றதாக இருந்தாலும் மிக மிகப் பெரிய சாதனையாக மனித சுதந்திரம் என்ற உன்னதமான கோட்பாட்டுக்கும் மனித நலன்களுக்கும் சென்றடையும் வழியாக அமைந்தது ஜனநாயகமும் ஜனநாயகத் தேர்தலுமே.மனிதன் சமமாக வாழ வேண்டும் என்ற மார்க்சீய சித்தாந்தங்கள் எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தபோதும் ஜனநாயக தத்துவங்களுக்கு முன் அவை தோல்வியையே தழுவியுள்ளது.பரிட்சார்த்தம் செய்த ரஷ்யாவும்,சீனாவும் மனித உரிமைகளை உலகிற்கு காண்பிக்காமல் இரும்புத்திரை போட்டு மூடி மறைக்கவே செய்தது.செய்கிறது.எனவே தற்போதைய சூழலில் மனிதன் தன்னைத் தானே நிர்வாகம் செய்து கொள்ளும் ஆட்சி முறைகளில் ஜனநாயகத்தை மிஞ்ச வேறு சித்தாந்தங்களே இல்லை இன்னுமொரு நல்ல புதிய சித்தாந்தம் பிறக்கும் வரை.\nஇனி பொதுவான இந்திய தேர்தல் பக்கம் தாவினால் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக தேர்தல் ஆணையம் இருப்பதும் அதன் மகத்தான சேவையை தனது அதிரடி நடவடிக்கைகளால் எந்த அரசியல் கட்சிக்கும் கட்டுப்படாமல் பொதுமக்கள் அறியத்தந்ததின் பெருமை முந்தைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனையே சாரும்.இந்திய ஜனநாயகத்தின் பக்கவிளைவுகளாக கள்ள ஓட்டு,தேர்தல் கலவரங்கள்,நக்ஸல் இயக்கம்,போராட்டங்கள்,தகராறுகள் இன்னும் பல இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி இந்தியா ஜனநாயகம்,தேர்தல் என்ற உலகின் மிகப் பெரிய நிகழ்வு மேலாண்மையை (Event management) நிகழ்த்திக் கொண்டிருப்பதில் இந்தியனாக அனைவரும் பெருமைப்படலாம்.தனது கோபங்கள்,இயலாமை போன்றவைகளுக்கும் கருத்து சுதந்திரம் என்ற வடிகாலைத் தந்திருக்கிறது ஜனநாயகம்.\nபல்வேறு பரிமாணங்களின் கலவையில் சில தோல்விகள் மாதிரியும் விரக்தியும் கூட தோன்றலாம்.அரை நூற்றாண்டின் ஜனநாயக ஓட்டத்தில் மிகப்பெரிய ஜனத்தொகையின் கலப்பில் மொத்தக் கணிப்பில் நாம் வெற்றியே அடைந்திருக்கிறோம்.சில அரசியல் நிர்வாகத் திறமைகளில் தோல்விகளை அடைந்திருந்தாலும்,மனித மேம்பாட்டின் நலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரவில்லையென்றாலும்,பொருளாதார இருப்புக்கள் பதுக்கப்பட்டுப் போய் இருந்தாலும் ஜனநாயகம் என்ற கோட்பாடு நம்மை இன்னும் முன்னேறும் பாதையிலேயே தள்ளிக் கொண்டிருக்கிறது.\nதேர்தலின் இறுதி நாளான இன்று வரையிலும் வாய் திறக்கும் அத்தனை கட்சிகளும் 40ம் எங்களுக்கே என்று சத்தமிடுகின்றன.சமீபத்து பதிவுகள் சில தி.மு.க ���ூட்டணி மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு முன்ன பின்ன பாதிக்கு பாதியா இடங்களைப் பிரித்துக் கொடுத்து விட்டார்கள்.இந்தக் கணிப்பு நடுநிலைமையா அல்லது களநிலவரங்களை ஆராய்ந்து எழுதுவதாலா அல்லது கொஞ்சம் கட்சி சார்பு கணக்குகள் போட்டுமா என்று தெரியவில்லை.\nதொலைக்காட்சியில் பிரச்சாரக் கூட்டத்தைக் கண்டால் எல்லோரும் கூட்டம் சேர்ப்பதில் வல்லவர்கள் மாதிரியே சீன் காட்டுகிறார்கள்.மக்கள் வேடிக்கை பார்க்கும் கூட்டமோ என்றும் யோசிக்க வைக்கிறது.ஆனால் துண்டை தோளில் போட்டுகிட்டு உற்றுக் கவனிக்கும் மனிதன் அரசியலில் சோடை போனவனில்லை என்றும் கடந்து போன தேர்தல் முடிவுகளில் தெரிகிறது.கடந்த மாதங்கள் மொத்தக் கணிப்பாக பதிவுகளை நோக்கினால் கலைஞர் மேல் உள்ள கோபம் வெளிப்படை.திரைப்பட இயக்குநர்கள் இந்த முறை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக தேர்தல் எதிர்ப்பு உணர்வுகளை நோக்கும் போது காங்கிரஸ் ஒரு இடத்திலும் தேறாது என்பது போலவே இருக்கிறது.ஆனாலும் 4 இடம் காங்கிரசுக்கு நிச்சயம் என்றும் பதிவு வருகிறது. கணிப்புக்களின் உண்மை நிலவரம்தான் என்ன\nதமிழகத்தில் ஈழம் பற்றிக் கொண்டிருக்கையில் தமிழக எல்லையைத் தாண்டி நோக்கினால் பாராளுமன்றம் தொங்குவது நிச்சயமாகிறது.உலக அரங்கில் மன்மோகன் சிங் பிரதமராக செயல்பட்டாலும் சோனியாவே நிழல் பிரதமர் என்பதும் இன்னும் சில மாநிலங்களின் நிலவரம் காங்கிரசுக்கு சாதகமில்லா நிலையிருப்பதாலும் அடுத்த ஆட்சிக்கு தேறுமா என்றும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.ஆனால் கூட்டல் கழித்தல் கூட்டணி முறையில் இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. பி.ஜே.பி அல்லது மூன்றாவது அணி ஆட்சியைக் கைப்பற்றுமாமூன்றாவது அணி உருவாகினால் ஆதரவு தரும் கட்சி மத்தியில் ஆட்சியைக் காலை வாரி நாற்காலி கனவு காண்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.\nஅலை ஓட்டு,விலை ஓட்டு,ஜாதி ஓட்டு,காசு ஓட்டு,கட்சிக்கு வாக்கப் பட்ட ஓட்டு,வர்க்க ஓட்டு,புடிச்சிகிட்டு போய் போட வச்ச ஓட்டு,கோப ஓட்டு,போடாத ஓட்டு,கிராம ஓட்டு,டவுன் ஓட்டு,சமய ஓட்டு,சமயம் சாரா ஓட்டு,பாராளும் கனவு ஓட்டு,பாராளுமன்றக் கனவு ஓட்டு,கூட்டணி ஓட்டு,கூட்டணியில்லா ஓட்டு,காரிய ஓட்டு,கள்ள ஓட்டு,நல்ல மனுசன் ஓட்டு,மேடைப்பேச்சு ஓட்டு,ஈழ ஓட்டு,படிச்ச ஓட்டு,படிக்காத ஓட்டு,பி���ிக்கும் ஓட்டு,அம்மா ஓட்டு,அய்யா ஓட்டு,கலைஞர் ஓட்டு,கள்வன் ஓட்டு,சினம் ஓட்டு,சின்னம் தெரியா ஓட்டு,49 ஓ என்று எத்தனை வட்டங்களைத் தாண்டி வரவேண்டியிருக்கிறது வேட்பாளனும்,வாக்காளனும்.ஆழமாய் சிந்தித்தால் பிரமிப்பான விசயமே.\nகடந்த கால இந்தியப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியதில் கடலோடித் திரவியம் தேடும் இந்தியர்களின் பங்கும் உள்ளது.அதோடு கூட வாழ்க்கைப்பட்ட பூமிகளின் நல்ல பிரதிபலிப்புக்களும் கூட கடலோடிகளிடம் உள்ளது.கடல் கடந்த மனித வளங்களையும் ஓட்டு என்ற உரிமையை விரிவுபடுத்துவதிலும் இந்திய ஜனநாயகத் தேர்தல் இனி முயலவேண்டும்.போஸ்டல் ஓட்டு என்ற முறையிலிருந்து இப்பொழுது தொழில் நுட்ப ஓட்டுக்களாய் இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்தியர்களையும் இணைத்துக் கொள்வது அவசியம்.\nஇறுதியாக இணையங்களில் ஒலித்த தமீழீழ ஆதரவுக்கான குரல் இணையங்களைத் தொடாத மனங்களில் மொத்த தமிழ்மண்ணில் எப்படி ஒலிக்கும் என்ற ஆவலுடன் நிறைவு செய்கிறேன்.\nஆறு மாதங்களுக்கு முன்பே ஈழம் குறித்த தமிழக மாற்றங்கள் வந்து விட்டது.அப்போதைய கால கட்டத்தில் இலங்கை குறித்த இந்திய மாற்றங்களாகவே அவை மாறியிருக்க வேண்டும்.காரணம் இந்திய அரசு அப்போதே ஈழம் குறித்த தனது வெளிநாட்டுக் கொள்கையின் பார்வையை மறுபார்வை செய்திருக்க வேண்டும்.\n6 மாத கால கட்டத்திற்குள் ஏற்பட்ட இந்திய இலங்கை நிகழ்வுகளை மறு அசைவு போட்டால் பதிவுகளில் வெளிப்படும் உண்மைகளுக்கும் இந்திய அரசு செயலாற்றும் முறைக்கும் கூடவே பொதுமனிதப் பார்வைக்கும் தூர இடைவெளிகள் அதிகம் என்ற ஐயமும் எழுகிறது.இணையத்தில் உட்காரும் கணங்களில் தோன்றும் உண்மைகள் இருதினங்கள் இணையம் பக்கம் வராமல் இருந்தால் கண்ணைக் காட்டி காட்டுக்குள் விட்டது போன்ற உணர்வையும் தோற்றுவிக்கிறது.கட்சி என்ற வட்டத்துக்குள் நுழைந்து விடுபவர்களுக்கு கட்சித் தலைமையின் செயலே வேத வாக்காகி விடுகிறது.ஆனால் தமிழ் உணர்வு கொண்டு இப்போதைக்கு தமிழகத்தில் நிகழும் போராட்ட உணர்வுகளை மத்திய அரசு கூர்ந்து கவனிக்கத் தவறியதும் பெரும் ஆபத்துக்களை வருங்காலத்தில் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி வழிகோல்கிறதோ என்ற பயத்தையும் இப்போதைக்கு உருவாக்குகிறது.\nமதச்சார்புகளை ஓரளவுக்கு சமன் செய்து காங்கிரஸ் ஆட்சி செய்கிறத��ன்றே இதுநாள் வரையிலான காங்கிரஸின் மதிப்பீடு இருந்தது.பி.ஜே.பி சோனியாவை அந்நிய நாட்டுக்காரி என்று பிரச்சாரம் செய்த கடந்த தேர்தலில் கூட தமிழ்நாட்டில் அப்படியொரு பார்வையோ அதற்கான தாக்கமோ இல்லாமல் இருந்தது.ஆனால் இன்றைய நிலையும் அதற்கான சூழல்களையும் யார் உருவாக்கியதுஅரசியல் அனுதாபங்களும்,எதிர்ப்பும் ஜனநாயகத்தில் வரும் போகும்.\nகார்கில் காலத்து தமிழக தேசப் பற்று எப்படியிருந்தது என்று எழுதவோ சொல்லவோ தேவையில்லை.பஞ்சாபிலும்,தமிழகத்திலும் ராணுவ வீரன் ஒரு மகத்தான மனிதன்.அந்த தேச உணர்வுகளுக்கும் நேற்று குழி தோண்டப் பட்டு விட்டது இராணுவ வாகனங்களை அடித்து நொறுக்கியும் ராணுவ வீரர்களை விரட்டியதன் மூலமும்.இராணுவ வாகனங்களை வழி மறித்தவர்களின் கூற்று வாகனங்களில் யுத்த தளவாடங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்ப படுகிறதென்று.இல்லை,ராணுவ வீரர்கள் தங்களது ராணுவப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு திரும்பும் போதே இந்த மோதல் நிகழ்வு ஏற்பட்டது என்று மறுசாராரின் கூற்று.\nகோவையின் கோபத்தின் மையம் தமிழர்களின் இனப் படுகொலையும்,முன்பு ரயில் வாகனங்களில் டாங்கிகள் வரிசையாக சென்றதும் அவை இந்தியாவிலிருந்து இலங்கை அரசுக்கு செல்கிறதென்ற செய்தியுமே.ஒருவேளை பொதுமக்களின் கோபங்கள்,நிகழ்வுகளின் புரிதல் தவறாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் நலன் கருதி செய்திகளையும்,நிகழ்வுகளின் உண்மைகளையும் மக்களுக்குப் புரிய வைப்பது மாநில,மத்திய அரசின் கடமையாகும்.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு Mr.மேனன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகிறார்.பேச்சு வார்த்தையின் சாரத்தை அவரோ அல்லது அரசாங்கமோ பொதுமக்களுக்கு சொல்வதில்லை.அல்லது சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற Classified கோட்பாடு, இலங்கையில் ஊடக தடையையும் மீறி வெளிச்சத்துக்கு வரும் நிகழும் அவலங்களைக் காணும் தமிழக மக்களுக்கு மேலும் கோபத்தை உண்டுபண்ணுகிறது.\nஇந்தியாவையும்,தமிழகத்தையும் பொறுத்தவரை நிகழும் அரசியல் நிகழ்வுகள் சுகமாயில்லை.மக்களின் அரசு என்ற பொறுப்பிலிருந்து நிலை தடுமாறும் மாநில,மத்திய அரசுகள் மக்களுடன்,மக்களுக்காக என்ற கோட்பாட்டிலிருந்து பிரள்வது தமிழகத்தில் இன்னும் பல நிகழ்வுகளையும்,விளைவுகளையும் உருவாக்கும். காலம் தாழ்ந்து போய் விட்டால��ம் அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.\nதிரு.(யோ.திருவள்ளுவர்) சார்லஸ் ஆன்டனிக்கு என்ற இடுகையை ஆங்கிலத்தில் தந்து விட்டு இதனை யாராவது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தால் நல்லது என்று கூறியிருந்தார்.மொழி வல்லுனர்கள் யாராவது ஆங்கிலத்தின் சாரத்தை தமிழில் மொழிபெயர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.இதுவரை யாரும் முன்வராத காரணத்தாலும்,ஆங்கில மூலம் அழகாக இருந்ததாலும் ஆங்கில எழுத்துக்களை எனது புரிதலோடு தமிழ்படுத்துகிறேன்.ஆங்கில மூலம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டியது\nஇலங்கையில் ஈழம் தமிழர்களின் சாவும் அவர்களது வாழ்ந்த மண்ணின் அழிவும் கண்டு அதன் தூண்டு கோலாக சீக்கிய எழுத்தாளர் ஜெக்மோகன் சிங் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆன்டனிக்கு ஒரு பகிரங்க கடிதமொன்று எழுத அமைந்தது.நாகரீக சமூகத்தின் அனைத்து நாட்டவர்கள் தமிழ் போராளிகளுக்கும்,மக்களுக்கும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறார் இந்த எழுத்தாளர். அவரது பகிரங்க கடிதம் கீழே:\nவாழ்வுக்கான போராட்டம்,தனித்துவம்,சுதந்திரப் போராட்டத்துக்கான எனது பங்களிப்பை தயவு செய்து பெற்றுக் கொள்ளவும்.\nபஞ்சாப்புக்கான போராட்டத்தை அருகில் இருந்த பார்த்த சாட்சியின் காரணமாக நீங்களும் உங்கள் மக்களும் எதற்காக வாழ்வுக்கான ஒரு போரை நிகழ்த்துகிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஊடகங்களில் உங்கள் அப்பா-வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பன்,அடுத்த நாள் எதிரி.ஒரு நாள் அவர் பாதுகாக்கப்பட்டார்.இன்று அவர் தேடப்படுகிறார்.சிலருக்கு அவர் தீவிரவாதி.பலருக்கு அவர் பாதுகாவலன்.யார் அவர் என்பதை சரித்திரம் தீர்மானிப்பதற்கு விட்டு விடுவோம்.\nநான் ஒரு போராளி இனத்தைச் சார்ந்தவன்.சீக்கியர்கள் போராளிகளை நண்பர்களாக பாவிக்கிறார்கள்.பஞ்சாபில் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாயைத் திறந்து துணிச்சலான அறிக்கைகள் விடாவிட்டாலும்,நம்புங்கள் என்னை,பலர் ஈழ தமிழ் போராளிகளின் போராட்ட உறுதியையும்,உத்வேகத்தையும் வியக்கிறார்கள்.செய்திகளில் காணும் தற்போதைய உங்கள் போராட்டத்துக்கான வீழ்ச்சி பலருக்கும் சோகத்தையே உருவாக்குகிறது இங்கே.\nஉங்கள் மக்கள் ரசாயன ஆயுதங்களாலும்,விஷ வாயுக்களாலும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருபக்க துப்பாக்கி சூட்டில் அகப்பட்டுக் கொண்டும்,சில மணி நேரங்களே தப்பிக்க இருக்கும் கணத்தில் இந்த கடிதம் எனது தார்மீக ஆதரவை உங்களுக்கு அளிக்கிறது,\nதமிழ் ஈழம் மக்களின் அவலங்களால் நான் சோகம் கொள்கிறேன்.பெண்கள்,குழந்தைகளின் துயரப் புகைப்படங்கள் மலையையும் அசைய வைக்கும். சோகத்துடன், ஆனால் அப்படி ஆகவில்லை.அனைத்து உலகமும்,24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களும் வலி,வேதனைகளை தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போய் விட்டது.\nதங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு ஓடுவதற்கு பலாத்காரமான அனைத்து ஆண்,பெண்,குழந்தைகளுக்கும் எனது இதயம் புலம்புகிறது முக்கியமாக தமிழீழம் போராளிகளுக்காக.இப்படி எழுதுவதால்,எனது எழுத்துக்கள் எனது உள்மனதின் உணர்வுகள் மட்டுமே என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது.ஒரு சீக்கியனாக நான் உங்களது போராட்டத்தில் கலந்திருக்கவேண்டும்.எனது வேண்டுதலும் நல்வாழ்த்துக்களும் உங்களுடன் இருக்கட்டும்.தமிழீழத்தைப் பொறுத்த வரையில் காலத்துக்கேற்ற மிகச் சிறந்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் இருந்தபோதிலும்,உலக நிறுவனங்களும்,உலக சமுதாயமும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரங்களையும்,அவலங்களையும் துடைப்பதற்கான செயலில் தவறிவிட்டார்கள்.சீக்கியர்கள்,காஷ்மீரியர்கள்,வடகிழக்கு மக்களை கீழ்மைப் படுத்தியது போல் இலங்கை அரசாங்கமும் பகல்வெளிச்சத்து கொலையிலும்,சூறையாடலிலுமிருந்து தப்பித்துக் கொள்கிறது.\nபுலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தெருக்களில் போராடி ஐரோப்பிய தலைநகரங்களை பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துவது காண மகிழ்ச்சியாக இருக்கிறது.முக்கியமாக நார்வே தலைமையிடம் குரல் எழுப்பியதில் மனக்கிளர்ச்சியுறுகிறேன்.நார்வே புலம்பெயர் தமிழ் மக்கள் ஓஸ்லோவில் நார்வே பிரதம மந்திரியை முற்றுகையிட்டதை செய்திகளில் படித்தேன்.உலகநாடுகளின் வளர்ச்சிக்கான நார்வே மந்திரி எரிக் சொல்ஹைய்ம் \" நார்வேயில் வாழும் தமிழர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் என்னால் அற்புதங்களை ஏற்படுத்த முடியாது\" என்று சொன்னதாக அறிந்தேன்.\nஎரிக்சொல்ஹைய்ம் நார்வே நாட்டு அரசாங்கத்திற்கான NRK தொலைக்காட்சி ஊடகத்திற்கான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது \" என்னால் குரல் எழுப்பும் தமிழர்களிடம் பேச முடிகிறது.நான் மீண்டும் ஒரு முறை அமெரிக்கா,ஜப்பான்,ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைகளிடம் இலங்கையில் போரை நிறுத்த இயலுமா என பேசி பார்க்கிறேன்\" என்றார்.இதற்கு தமிழ் எழுத்தாளர் K.P. அரவிந்தம் பதில் மிகப் பொருத்தமானதும்,கலைசார் மேம்பாடுடையதாகும்.\"ஒருவேளை சொல்ஹைய்ம் அதிசயம் நிகழ்த்த இயலாமல் போயிருக்கலாம்.ஆனால் குறைந்தபட்சம் தவறுகள் இழைப்பதிலிருந்து நின்றிருக்கலாம்.தூதுத்துவம் என்பது நிகழ்த்திக் காட்டக்கூடிய கலையாக இருக்கலாம்.ஆனால் உரிமைப் போர் என்பது இயலாததை நிகழ்த்திக் காட்டுவது\".\nஸ்காண்டிநேவியா நாடுகள் மனித உரிமைகளைப் பேணுவதில் உறுதியும் ஆற்றலுமுடையவர்கள்.அதனால்தான் உங்கள் தலைமை நார்வேயை இருதரப்பின் பேச்சாளராக தேர்ந்தெடுத்தது.ஆனால் அரவிந்தம் தலையில் ஆணி அடித்தது மாதிரி சொன்னார் \" நார்வே மையப் புள்ளியை தவறவிட்டு விட்டது.சமாதானத்துக்கான இரு தரப்பின் சார்பில்லாத அங்கமாக இருக்கும் நிலையில் எல்.டி.டி.இ யினை ஆயுதங்களை களையுமாறு சக நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்களுடன் கூடி அழுத்தம் தருவது முறையல்ல.இலங்கையின் இனப்படுகொலையின் கரங்களில் வன்னி மக்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை இதை விட கவலைக்குரியது.படிப்படியான இவர்களின் தோல்வியால் நார்வேகாரர்கள் அனைத்து உலக மத்தியஸ்தம் பேசும் எண்ணத்திற்கே தோல்வியை கொண்டு வந்திருக்கிறார்கள்.தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள இன்னும் கூட நேரமிருக்கிறது,பூகோள அரசியல் குறிக்கோளர்களின் உடந்தையாக இல்லாமல் உலக மனித நாகரீகங்களுக்கு தங்களை உட்படுத்துவார்களேயானால் \".\nநேரடியாகவும் மறைமுகமாகவுமான இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசின் அளவிடா அதிகாரத்தின் கால்களின் கீழ் தமிழீழ மக்கள் நசுக்கப்படுகிறார்கள்.ஈழ தமிழர்களுடனான இயற்கையான தமிழ்நாட்டு சகோதர உறவும் அலட்சியப் படுத்தப் பட்டுள்ளது.13 தமிழ் சகோதரிகளும் மேலும் பலரும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்கள் உங்களுக்கு ஆதரவாக,ஆனால் ஊடகங்களும்,அரசாங்கமும் இதுபற்றி கவனிக்கிறார்களாமுக்கியமாக நாடே தேர்தல் கள நிலையில் இருக்கும்போது.\nதூரத்திலிருந்து நோக்கினால் அனைத்து தமிழர்களின் நிலைப்பாட்டில் தமிழக தலைமை ஏமாற்றுவதாகவும் உண்மையில்லாததுமாக இருக்கிறது.உங்கள் ஈடுபாடுகளை அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை.உங்களுக்கு நன்றாகவே தெரியும்.\nஎனக்கு,தமிழ் தலைமையைப் போலவே இந்திய தலைமையும் உங்களுடனும் உங்கள் குறிக்கோள்களுடனும் சாணக்கியர்களாக விளையாடுகிறார்கள் எனவே படுகிறது.வெற்றிகரமாக கூட.இந்தியா உங்கள் பகைவனா அல்லது நண்பனா என உலகால் புரிந்து கொள்ள முடியவில்லை.இந்தியா இந்த மாதிரி இரட்டைவேடம் போடவே செய்கிறது.இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது,இருந்தும் அமைதியான முகத்தை காட்டுகிறது.\nநான் போர் விமர்சகனல்ல.ஆனால் நார்வே அமைதிப் பேச்சு நடந்த போது,உங்கள் மக்களின் போராட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது.நிச்சயமாக அப்பொழுது உங்கள் தலைமைக்கு நடைமுறைக் காரணங்கள் இருந்திருக்குமென நம்புகிறேன்.ஆனால் இந்த மாதிரியான சமாதானப் பேச்சு வார்த்தைகள் நம்பகத்தன்மையில்லாத விதிமுறைகளை மீறிய அரசுக்கு ஆயுதங்களை சேகரித்து மேலும் பல சாவுகளை உருவாக்கவும் அழிவுகளை உருவாக்கவே உதவியது.இந்தியாவும் சீக்கியர்கள்,காஷ்மீரிகள்,நாகா,மிஷோ வுக்கும் இதனையே செய்தது.9/11 க்கு பின்னால் மாற்றமடைந்த பூகோள அரசியல் நிலைகள் கூட நார்வேஜியன் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டதற்கு காரணமாக அமைந்தது.\nகடந்த வருடம் இந்த நேரத்தில் கொசோவொ ஒரு புதிய நாடாகப் பிறந்தது.அதற்கும் முந்தைய ஆண்டு,தைமூர் லியஸ்ட் சுதந்திரம் அடைந்தது.2009 தமிழ் ஈழத்துக்கு சொந்தம் என நினைத்தேன்.எனக்கு இன்னும் அந்த நம்பிக்கை இருக்கிறது இந்த வருடத்தில் ஏற்படாதென்ற போதிலும்.உங்கள் போராட்டம் இறுதி வடிவில் இருக்கிறதென்ற எண்ணம் உலகம் பூராவும் இருக்கிறது.\nஉண்மைகள் பாதிக்கபடுவதாலும் உண்மைகள் சரியாக வெளிப்படாத நிலையிலும் எனது முழு நம்பிக்கை அப்படியிருக்கக் கூடாதென்பது.உங்கள் போராட்டம் தொடர வேண்டும்.புரட்சி சுதந்திரம் என்ற கொடியை நீங்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.\nஅமெரிக்க அட்டார்னி ஃப்ரூஸ் பெய்ன்,அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பச்சை அட்டை வைத்திருக்கும் ஜெனரல்.பொன்சேகாவின் மனித உரிமைக் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பது எனது முழு நம்பிக்கை.நியுயார்க்கை அடிப்படையாகக் கொண்ட இனப்படுகொலை தடுப்பு அமைப்பு இனப்படுகொலை நிகழும் எட்டு நாடுகளைக் குறிப்பிட்டிருக்கிறது,அதில் இலங்கையும் ஒன்று. உங்கள் மண்ணில் நிகழும் மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி உலகுக்கு வெளிப்படுத்தும் என நம்புவோம்.\nபாதுகாப்பு சபையில் கூட ஐ.நாவுக்கான மெக்ஸிகோ தூதர் க்ளாட் ஹெல்லன் தனது நாட்டின் ஜனத்தொகையை பாதுகாக்கும் பொறுப்புக்கான தீர்மானத்தை கொண்டுவருவதில் கூட சிறிய நம்பிக்கை ஏற்படுகிறது.\nஅன்பின் திரு.சார்ல்ஸ்,தெற்காசிய பூகோளத்தை மாற்ற நினைப்பவரின் மகனாக இந்தப் போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வீர்கள் என நம்புகிறேன்.எனது தரப்பிலிருந்து இதனைச் சொல்ல விரும்புகிறேன் கொசவோ சுதந்திரம் வெற்றியடைந்த போது \" சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் சொன்னபடி, \"சுதந்திரத்தை யாரும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதில்லை.யாருக்கு தேவையோஅவர்கள் தங்களது உறுதியாலும்,பலத்தாலும் அதைப் பெற வேண்டும்\". விரைவாகவோ,தாமதமாகவோ நீங்கள் அதைப் பெறுவீர்கள்.\nநீங்களும்,உங்கள் மக்களும் உங்களது வாழ்நாளிலேயே சுதந்திரத்தை ருசிப்பீர்கள் என வாழ்த்துகிறேன்.எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களின் மீது தனது ஆசிகளை தூவவும் அவர்களது துயரங்கள் முடிவுக்கு வரவும் உலகின் முன் சுதந்திர மனிதர்களாக உயர்ந்து நிற்கவும் துணைபுரிவாராக.\nகுறிப்பு: இந்த எழுத்தாளர் லூதியானா,பஞ்சாப்பில் வசிப்பவர்.அவரை அணுகவேண்டிய முகவரி jsbigideas@gmail.com\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nஇனி மனிதம் மட்டுமே பேசுவோம்\nபோர் நிறுத்தம் செய் - ஒபாமா\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும���போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=2649", "date_download": "2018-11-12T23:12:04Z", "digest": "sha1:HWQCFOYQ7RHZ3VSTCZDOESKVXJQLW2JN", "length": 18642, "nlines": 168, "source_domain": "tamilnenjam.com", "title": "சித்தர்க்காடு – பகுதி 8 – Tamilnenjam", "raw_content": "\nசித்தர்க்காடு – பகுதி 8\nPublished by குமார் முருகேசன் on நவம்பர் 22, 2016\nசெட்டியார் உடல் அசைந்தது. ஆனால்,\nகோவணச்சாமி உடல் சரியத்தொடங்கியது. அவர் கீழே விழும் முன் சரண் ஓடிச்சென்று தன் மடியில் தாங்கினான் ஏனோ தெரியவில்லை ஒரு வேகம் உணர்ச்சி அதனால் பெரிதாய் கத்தினான்.\n“முடியல பாரதி முடியல நம்ப மேல பாசம் காட்டறங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா நம்பள விட்டு போய்ட்டே இருக்காங்க பாரதி. செட்டியாருக்கும் நமக்கும் என்ன உறவுமுறையா ஆனா வாய்நிறையா மாப்ள மாப்ளன்னு கூப்பிட்டாறே… இந்த சாமிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ஆனா வாய்நிறையா மாப்ள மாப்ளன்னு கூப்பிட்டாறே… இந்த சாமிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் நம்ப மேல பாசமா இருந்தாறே இப்படி ரெண்டுபேரையும் இழந்துட்டமே பாரதி.”\nசரண் இப்படி கத்திட்டு இருக்கும் போது “செட்டியார் பொழச்சிட்���ாரு… செட்டியார் பொழச்சிட்டாரு…” ஊரே கத்தியது சரணும் பார்த்தான். செட்டியார் ஏதோ தூங்கத்துல இருந்து எழுந்த மாரி வந்து நின்றார். ஆனால் முன்பு இருந்ததை விட முகத்தில் ஒருவித ஒளி முதல் ஆளாய் அவர்தேடியது ராஜாவைத்தான். அதோ அந்த மூலையில் நின்றிருந்தான்.\n“டேய் நான் ஒன்ன வீட்ட விட்டு போகச்சொன்னல இன்னும் இங்க என்னடா பன்ற\n அவ்லோ சீக்கிரம் நான் சாகமாட்டேன் டா நீ மொதல்ல இடத்தை காலி பண்ணு.”\nஅவனும் தன் “ஆசை நிராசையாவே போகுதே”ன்னு பொழம்பிட்டே போனான்.\n“நீ எதுக்கும் கவலை படாதே. நான் இருக்கேன் எல்லாம் பாத்துக்கலாம்.” மீண்டும் வெங்கடாஜலம் தான் இப்படிச்சொன்னார்.\nபேசிட்டே சித்தர்காடு மலைக்கு இருவரும் வந்துவிட்டார்கள்.\nராஜாதான் ஆச்சர்ய பட்டான். “சாமி இவ்லோ சீக்கிரம் மலை ஏறிட்டமே எப்படி\n“எல்லாம் ஒருகலை. நேரம் வரும்போது ஒனக்கு எல்லாம் சித்தி ஆகும்.”\nசெட்டியார் பொழச்சிட்டாருன்னு ஊரே வேடிக்கை பார்த்தது. புது அனுபவம். செத்தவங்க பொழக்கறதுன்னா சும்மாவா ஆனா, ஊருக்கு கோவணச்சாமியை யாருக்கும் தெரியலை. “இவரு யாரு இவரு பேரு என்னா மவராசன். ஒரு உசுற பொழைக்க வச்சிட்டு இப்படி செத்துட்டுயே சாமி.”\n“சாமிக்கு ஏதப்பா சாவு அதனால என்ன சாமின்னு நெனச்சிடாதீங்க. நானும் சாதாரன மனுசன்தான். ஆனா நான் அந்த சித்தர் காட்டுலயே திரியற மனுசன். அதனாலதான் செட்டியார் உயிர் போக இருந்தப்ப எனக்கு தெரிஞ்ச மூலிகைகளை வைத்து அவர் உயிரை நிறுத்த முடிஞ்சது.” என்ன நடக்கின்றதென்று தெரியாமல் ஊரே திகச்சிப்போய் நிற்கிறது\n“கூட்டத்தில் ஒருவன் கேட்டான் சாமி நீங்க யாரு\n“நான் யாருன்னுதான்பா தேடிட்டு இருக்கேன்.”\n“என்ன ஒங்களை நீங்களே தேடறீங்களா\n“ஆமாப்பா ஒன்ன யாருன்னு கேட்டா நீ என்ன சொல்லுவ\n“நான் எம்பேரு குமாருன்னு சொல்லுவேன்.”\n“நான் உன் பேரை கேக்கலையே நீயாருன்னுதான கேட்டேன் சரி நீ சொன்னமாரியே ஒம்பேரு குமாருன்னா அந்த குமாருங்கறது எது சரி நீ சொன்னமாரியே ஒம்பேரு குமாருன்னா அந்த குமாருங்கறது எது\n அந்த குமாரு எது உன்னோட ஒடம்பா உயிரா இல்லை உயிரை இயக்கும் இதயமா அதை இயங்க செய்யும் இரத்த ஓட்டமா அதை இயங்க செய்யும் இரத்த ஓட்டமா நுறையீரலா கனையமா இதில் எது குமாரு நுறையீரலா கனையமா இதில் எது குமாரு\n“என்ன சாமி ஒன்னும் புரியலையே\n“நானே அது புரியாம��்தானப்பா அலஞ்சிட்டு இருக்கேன்.”\n“எனக்கு புரியலன்னாலும் புரிஞ்சிக்கனும்முன்னு தோனுது. சாமி நீங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நான் யார்\n“நீயாருன்னு நீதாம்பா தெரிஞ்சிக்கனும். சரி நீ அப்படிங்கறது என்ன\n“நான் அப்படிங்கறது என்னோட உடம்பு\n“அப்படியா நீ செத்து போய்ட்டா… குமார் செத்துட்டான் அப்படின்னு சொல்லுவாங்களே அப்பவும் உடம்புன்னு ஒன்னு இருக்கும். உயிர் இல்லாத அந்த உடம்பை பொணம் அப்படின்னு சொல்லுவாங்க. அப்போ அந்த குமார் யார் அப்பவும் உடம்புன்னு ஒன்னு இருக்கும். உயிர் இல்லாத அந்த உடம்பை பொணம் அப்படின்னு சொல்லுவாங்க. அப்போ அந்த குமார் யார்\n“அப்படின்னா என் உயிர்தான் குமாரா\n“அதெப்படி அப்படி சொல்ல முடியும் இதயம் நின்னுட்டாலும் குமார் செத்துட்டான்னுதான் சொல்லுவாங்க இதயம் நின்னுட்டாலும் குமார் செத்துட்டான்னுதான் சொல்லுவாங்க நாடித்துடிப்பு நின்னுட்டாலும் குமார் செத்துட்டான்னுதான் சொல்லுவாங்க நாடித்துடிப்பு நின்னுட்டாலும் குமார் செத்துட்டான்னுதான் சொல்லுவாங்க உனக்குள்ள இருக்க ஒன்னுதான் குமாரா இல்லை அழியும் உன் உடம்புதான் குமாரா உனக்குள்ள இருக்க ஒன்னுதான் குமாரா இல்லை அழியும் உன் உடம்புதான் குமாரா\n“எனக்குள்ள இருக்கும் ஏதோ ஒன்னுதான் குமாருன்னா… நான் பொறந்ததும் என்ன பாத்துட்டுத்தானே எனக்கு குமாருன்னு பேர் வச்சிருப்பாங்க அப்போ அதுக்கென்ன சொல்வீங்க\n“எதப்பாத்து உனக்கு குமாருன்னு பேர் வச்சிருப்பாங்க ஏன் குமாரின்னு வச்சிருக்கலாமே ஏன் அப்படி வைக்கலை ஏன் குமாரின்னு வச்சிருக்கலாமே ஏன் அப்படி வைக்கலை\n“ஏன்னா நான் ஆம்பளை பையன்.”\n“அப்போ அந்த ஆம்பிளை என்பதுதான் குமாரா\n“அந்த குமார் கடைசியாக ஒன்னும் புரியாம கோவணச்சாமி காலில் விழுந்தான்.”\n“சாமி எனக்கு சத்தியமா ஒன்னும் புரியலை. ஆனால் எனக்கு இப்போ நான் யாருன்னு தெரிஞ்சிக்கனும்னு தோனுது. நீங்கதான் அதுக்கு வழி நடத்தனும்.”\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்��வும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nசேலை வானம் – 4\nசேலை வானம் – 4\nஅஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.\nசேலை வானம் – 3\nசேலை வானம் – 3\nஅவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…\nநடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.\nசேலை வானம் – 2\nசேலை வானம் – 2\nதுட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…\nஎன்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971165/a-fire-is-in-clouds_online-game.html", "date_download": "2018-11-12T23:10:53Z", "digest": "sha1:Z3NWK4VHSBZAOT4RNTGYNJMVBBX7KKNM", "length": 9693, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மேகங்கள் தீ ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்க���் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மேகங்கள் தீ ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மேகங்கள் தீ\nஅவரது விமானத்தில் எதிரிகளை அழிக்க, கீழ் போனஸ் பயன்படுத்த, அவர்கள் இந்த போர் பெரும் உதவியாக இருக்கும். . விளையாட்டு விளையாட மேகங்கள் தீ ஆன்லைன்.\nவிளையாட்டு மேகங்கள் தீ தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மேகங்கள் தீ சேர்க்கப்பட்டது: 31.03.2012\nவிளையாட்டு அளவு: 0.42 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.75 அவுட் 5 (28 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மேகங்கள் தீ போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு மேகங்கள் தீ பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மேகங்கள் தீ பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மேகங்கள் தீ நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மேகங்கள் தீ, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மேகங்கள் தீ உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124744.html", "date_download": "2018-11-12T22:07:04Z", "digest": "sha1:UURU77CS56TF2WQ6B7CZGTEHIZM56E2X", "length": 16538, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "ஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக���களை பதற வைத்த எலக்ட்ரீசியன்..\nஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்..\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங் (வயது50). எலக்ட்ரீசியன். இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சைனி(9), லைலோனி(12) என 2 மகள்கள் உள்ளனர்.\nஐரிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை பிரிந்து கோவையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். ஐரிங் தனது 2 மகள்களுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் அவரது மகள்கள் தாயை பார்க்க வேண்டும் என்று ஐரிங்கிடம் கூறி அழுது உள்ளனர். இதையடுத்து அவர் பெங்களூருவில் இருந்து தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு பொள்ளாச்சிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.\nஅந்த பஸ் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வந்த போது ஐரிங்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நள்ளிரவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஐரிங் அனுமதிக்கப்பட்டார்.\nநள்ளிரவு 11 மணிக்கு சிகிச்சையில் இருந்த ஐரிங் திடீரென வெளியே ஓடி வந்தார். அவரது பின்னால் அவரது இரண்டு மகள்களும் அழுது கொண்டே ஓடி வந்தனர். திடீரென ஐரிங் அந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் வேகமாக ஏறினார்.\nஇதை பார்த்த பொது மக்கள் ஏதோ விபரீதம் ஏற்பட போகிறது என்று கருதி உடனடியாக மின் ஊழியர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து துரிதமாக செயல்பட்ட மின்ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. இரவு நேர சினிமா காட்சியை முடித்து கொண்டு வந்தவர்கள் இந்த காட்சியை அதிர்ச்சியுடன் உறைந்து நின்றனர்.\nடவுன் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இன்ஸ்பெக்டர் விஜயன் ஐரிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் எதுக்கும் மசியவில்லை.\nஐரிங் மின்கம்பி அங்கும் இங்குமாக மாறி மாறி நடந்து கொண்டு தொங்கிய படி போலீசுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தார். இவ்வாறாக அவர் சுமார் 2 மணி நேரம் போ���ீசுக்கும், பொது மக்களுக்கும் போக்கு காட்டி வந்தார்.\nஒரு வழியாக அதிகாலை 1 மணி அளவில் ஐரிங்கை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட னர். பின்னர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் விசாரணையில் ஐரிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இது குறித்து ஐரிங்கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு ஈரோடுக்கு வந்தனர்.\nஅவர்களிடம் ஐரிங் மற்றும் அவரது 2 மகள்களும் ஒப்படைக்கப்பட்டனர். ஐரிங்கை உறவினர்கள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவெள்ளை மாளிகை பாதுகாப்பு அரண் மீது வேனுடன் மோதிய பெண்..\nஎங்கள் நாடு புனிதர்களின் பூமி – பாகிஸ்தான் திடீர் காமெடி..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148856.html", "date_download": "2018-11-12T22:15:29Z", "digest": "sha1:NPJPUNZDSHP5KAILRA7X5S2V2D5SVG23", "length": 12530, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "நெல்லியடி விபத்தில் சிக்கிய இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர் உயிரிழப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநெல்லியடி விபத்தில் சிக்கிய இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர் உயிரிழப்பு..\nநெல்லியடி விபத்தில் சிக்கிய இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர் உயிரிழப்பு..\nயாழ். நெல்லியடியில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nயாழ். நெல்லியடிச் சந்திக்கு அருகாமையில் கடந்த வியாழக்கிழமை(19) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்தார்.\nமேலும் அவருடன் இணைந்து பயணம் மேற்கொண்ட மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்தனர்.\nகாயமடைந்த அனைவரும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தலையில் படுகாயங்களுள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(23) இரவு உயிரிழந்துள்ளார்.\nயாழ். கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த திருவம்பலம் கவிராஜ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குறித்த இளைஞரின் உயிரிழப்பால் கரவெட்டிக் கிராமத்தையே சோகத்தில் ஆ��த்தியுள்ளது.\nஊழல் வழக்கில் இந்தோனேசியா முன்னாள் சபாநாயகருக்கு 15 ஆண்டுகள் சிறை..\nவிடத்தல் தீவுப் பகுதியில் இ.போ.ச பேருந்து விபத்து..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்��த்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179744.html", "date_download": "2018-11-12T22:36:29Z", "digest": "sha1:EITDRBV7KJ42337ISFLXAIQO7LQSRGRQ", "length": 11884, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "112 அடி உயரத்திலிருந்து குட்டையில் குதித்த நபருக்கு நேர்ந்த கதி: திக் திக் வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\n112 அடி உயரத்திலிருந்து குட்டையில் குதித்த நபருக்கு நேர்ந்த கதி: திக் திக் வீடியோ..\n112 அடி உயரத்திலிருந்து குட்டையில் குதித்த நபருக்கு நேர்ந்த கதி: திக் திக் வீடியோ..\nபிரித்தானியாவில் 112 அடி உயரமுள்ள குட்டையில் சாகசம் செய்ய விரும்பி குதித்த நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.\nரயன் சைமன்ஸ்கி என்பவர் அங்குள்ள குவாரி குட்டையில் குதித்து சாகசம் செய்ய விரும்பினார்.இதையடுத்து தனது நண்பர்களுடன் குறித்த குட்டைக்கு ரயன் சென்ற நிலையில் 112 அடி உயரத்தில் இருந்து குட்டையில் ஆரவாரமாக குதித்தார்.\nஆனால் ரயனின் சாகச முயற்சி சோகத்தில் முடிந்தது. அதாவது, குட்டையில் குதிக்கும் போது அவரது வலது முழங்கால் தண்ணீரில் வேகமாக மோதியது.\nஇதில் முழங்கால் பெயர்ந்து வலியால் துடித்த அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது\nசுவிஸ் நாட்டவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு படையெடுக்கிறார்கள்: ஆய்வு..\nபெற்ற தந்தையை கொன்று புதைத்த மகள்: 12 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்துக்கு வந்த உண்மை..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீ��் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/nellai", "date_download": "2018-11-12T22:02:45Z", "digest": "sha1:M2KXKZUQYX7E4QOV52ADMJOBZTWGRR6N", "length": 6950, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "நெல்லை | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அ��ுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nயாருக்கும் அஞ்சாமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது காவல்துறையின் கடமை – தலைவர் திருநாவுக்கரசர்\nவி.வி.மினரல்ஸ் 10 இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை..\nவீடுகளில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம்..\nநெல்லையில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை..\nஆட்சி முழுமையாக நீடிக்கும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதாமிரபரணி புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\n5 பேருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வலைவீச்சு..\nமகா புஷ்கர விழா : தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் ஓ.பி.எஸ்\nமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா….\nடிசம்பருக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் – அமைச்சர் செங்கோட்டையன்\nதீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..\nதாமிரபரணி மகா புஷ்கர விழா கோலாகலமாக தொடக்கம் : தாமிரபரணி ஆற்றில் ஆளுனர் பன்வாரிலால்...\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா புஷ்கர விழா..\nதாமிரபரணி மகா புஷ்கர ஆரத்தி விழா நாளை தொடக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_58.html", "date_download": "2018-11-12T23:15:17Z", "digest": "sha1:HA3AT3I4464VGVP4CHY4HSMH4NHYHKQM", "length": 21214, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தொல்.திருமாவளவன்", "raw_content": "\nதொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அங்கனூர் கிராமத்தில் 5 பேர் கொண்ட குடும்பத்தில் தலைப்பிள்ளையாகப் பிறந்தவர் (17.8.1962) திருமாவளவன். அப்பா பெயர் இராமசாமி. ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன், தந்தை இராமசாமியும் தன் பெயரை தொல்காப்பியன் என்று மாற்றிக்கொண்டதால், இரா.திருமாவளவன் பின்னர் தொல்.திருமாவளவன் ஆனார். சுற்றுப்புறத்தில் உயர்நிலைப் பள்ளிகூட இல்லாத சூழலிலிருந்துதான் உருவானார் திருமாவளவன். சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதி யியல், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., குற��றவியல், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்தார். சமீபத்தில் முனைவர் ஆனார். ஆனாலும், ‘படிப்பைவிட வாசிப்பே என்னை வளர்த்தது’ என்பார். திருமாவளவனின் தொடக்க ஆசிரியர் பெ.பெரியசாமி. அரசியல் உணர்வு ஊட்டியவர். மாதந்தோறும் வகுப்பறையில் மாதிரி சட்டசபை நடத்துகிறபோது, திருமாவை முதல்வராக்கி அழகுபார்த்தவர் பெரியசாமி. பின்பு, தன்னுடைய மகனுக்கே ‘திருமாவளவன்’ என்று பெயர் வைக்கும் அளவுக்குச் சிறந்த மாணவனாக வளர்ந்தார் திருமாவளவன். திமுகவில் இருந்திருக்க வேண்டிவர் திருமா. கருணாநிதியின் பேச்சு, முரசொலி கடிதங்கள், ‘முத்தாரம்’ இதழில் அவர் எழுதிய ‘பேச்சுக்கலையை வளர்ப்போம்’ எல்லாவற்றையும் தவறாமல் வாசித்த அவர், திமுக மாணவரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் எல்லாம் பங்கேற்றார். அம்பேத்கர் அளவுக்குப் பெரியாரையும் உள்வாங்கியவர். இன்னமும்கூட திராவிட இயக்கத்துக்கு வெளியே இருக்கும் திராவிடத் தூண் என்றே திகவினர் திருமாவளவனைக் குறிப்பிடுவது உண்டு. அரசுப் பணி (தடய அறிவியல் துறை) கிடைத்து, மதுரைக்கு வந்தது திருமாவளவனின் வாழ்வின் திருப்புமுனை. ‘பாரதிய தலித் பேந்தர்’ இயக்கத்தின் தமிழ் மாநில அமைப்பாள ரான மலைச்சாமியுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் திரு மாவளவன். 1992-ல் அதன் பெயரை ‘விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம்’ என்று மாற்றினார். தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாத திருமாவளவனை, பொது நீரோட்டத்தில் கலக்க வைத்தவர் ஜி.கே.மூப்பனார். 1999-ல் மூப்பனார் ஏற்படுத்திய மூன்றாவது அணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போதுதான் அரசுப் பணியைவிட்டும் விலகினார். திருமாவளவனிடத்தில் தனிப்பட்ட ஓர் உறவைக் கொண்டிருந்தவர் கருணாநிதி. ஓர் உதாரணம், 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை மாவட்டம், சமயநல்லூர் தொகுதியைக் கேட்டு வாங்கினார் திருமா. ஆனால், விழுப் புரத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திருமாவளவனிடம் எதுவும் சொல்லாமலேயே ‘மங்களூர் தொகுதியில் போட்டியிடுவார்’ என்று அறிவித்துவிட்டார் கருணாநிதி. ‘அந்தத் தொகுதியைவிட மங்களூரில்தான் வெற்றிவாய்ப்பு அதிகம்’ என்று உளவுத் துறை மூலம் தெரிந்துகொண்டதே காரணம். மக்களவை உறுப்ப���னராக இருந்தபோது தனது பேச்சாற்றலால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடங்கி, காவிரிப் பிரச்சினை வரையில் தமிழர் உணர்வுகளை உரக்கப் பேசினார் திருமாவளவன். நாடாளுமன்றத்தின் 60-வது ஆண்டையொட்டி, மக்களவை யில் தமிழில் பேசிய உணர்வாளர். கட்சித் தலைவர் என்ற முறையில் அதிகாரத்தையோ, ஆதிக்கத்தையோ தொண்டர்கள் மீது செலுத்தாதது இவரது தனித்தன்மை. எவ்வளவு நெருக்கடியான சூழலிலும்கூட, கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் ஆத்திரப்படாமல் பேசுபவர். வெறுமனே மகளிரணியோடு நிறுத்திவிடாமல், கட்சி யின் மாவட்டச் செயலாளராகவே பெண்களை அமர்த்தியவர். அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்குக் குரல்கொடுத்தவர். திருமாவளவனின் 20-வது வயதிலேயே திருமணப் பேச்செடுத்தார்கள் பெற்றோர். இதோ, அதோ என்று இழுத்தடித்தவர் வாழ்க்கையையே இயக்கத்துக்காகவும் பொது வாழ்க்கைக்காகவும் அர்ப்பணித்துவிட்டார். சுவர் விளம்பரம் எழுதுவது, ஓவியம் தீட்டுவது, கவிதை, பாடல்கள் எழுதுவது எல்லாவற்றிலும் ஆர்வம் கொண்டவர். விசிகவின் ஆரம்ப நாட்களில் எல்லாவற்றிலும் திருமாவளவனின் கைவண்ணத்தைப் பார்க்க முடியும். நான்கு திரைப்படங் களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று கருணாநிதி அறிவிப்பதற்குத் திருமாவளவனும் ராமதாஸுமே காரணம். மாட்டுக்கறிக்காகக் குரல் கொடுத்தாலும் சாப்பாட்டில் திருமா வளவன் சைவர். சென்னை யில் இருந்தால் அக்கா வீட்டிலிருந்து சாப்பாடு வரும். கட்சித் தோழர்கள் கோழி, மீன் என வெட்ட, ‘ரசம் சோறு அமிர்தம்’ என்பார் திருமாவளவன். தலித் தலைவராக அறியப்பட்டாலும், தலித் அல்லாத சமூகத்தினரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் போன்ற மதச் சிறுபான்மையினரையும் எப்படியாவது ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்பதில் பெரும் முனைப்புடையவர் திருமாவளவன். மதுரை மாநகராட்சித் தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையா தேவரின் மகனை விசிகவின் மேயர் வேட்பாளராக நிறுத்தினார். அதேபோல, வடமாவட்டங்களில் தலித் மக்கள் அதிகமுள்ள பகுதியில் வன்னியரைக் கொண்டும், வன்னியர்கள் அதிகமுள்ள பகுதியில் தலித்துகளைக் கொண்டும் கட்சிக்கொடியை ஏற்றி, ஒரு சமநிலையைக் கொண்டுவர முயன்றார். ஆண்டுதோறும் அம்பேத்கர், பெரியார், காமராஜர், காயிதே மில்லத் பெயர்களில் விசிக வழங்கப்படும் விருதுகள் இந்த முனைப்பை வெளிப்படுத்துபவை. 2011-ல் மருத்துவர் ராமதாஸுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்பட்டது ஓர் உதாரணம். தொகுப்பு: கே.கே.மகேஷ்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-samanarkoil-at-pudukottai-001007.html", "date_download": "2018-11-12T22:05:17Z", "digest": "sha1:VLLC3RR7O24EWB4JGXXLX4T6AD2TUMBW", "length": 12512, "nlines": 157, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "travel to samanarkoil at pudukottai - Tamil Nativeplanet", "raw_content": "\n»தமிழின் வயது எவ்வளவு தெரியுமா\nதமிழின் வயது எவ்வளவு தெரியுமா\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்��ம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதமிழ் தொன்மை வாய்ந்த மொழி என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு தொன்மை என்பது பலர் பலவிதமாக கூறுகின்றனர். உண்மையில் எவ்வளவு பழமை வாய்ந்தது நம் மொழி என்பது தெரியுமா\nஅதை தெரிந்துகொள்வதற்காகத்தான் இந்த கல்வெட்டுக்கள் இருக்கும் இடத்துக்கு சுற்றுலா செல்லவிருக்கிறோம்.\n2020ல் என்னவாகும் உலகம் அதிர்ச்சியூட்டிய சித்தர் பெருமகன்\nபெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் \nஉலக கட்டிடக்கலைகே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்\nஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்த தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா\nவிடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா \nதமிழின் உண்மையான வயதை கண்டறிய உதவும் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.\nஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலைக்குச் செல்லும் வழியில், 20 கிமீ தொலைவில் இந்த சமணப்படுக்கைகளும் கல்வெட்டுக்களும் அமைந்து உள்ளன.\nசித்தன்னவாசல் பற்றி ஊரே அறியும். அங்குள்ள கல்வெட்டுக்களில் தான் தமிழின் தொன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல் என்னும் சிற்றூருக்கு அருகில் சித்தன்னவாசல் குன்றில் இந்த சமணர் படுக்கைகள், கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.\nகுன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். இங்குதான் சமண முனிவர்கள் தங்கி இருந்தார்கள். இக்குகைக்குச் செல்ல மேற்குப்பகுதியில் இருந்து குன்றின் மீதேறி குகை வாயிலின் ஏழு படிக்கட்டுகளைக்கடந்து குகையின் உள்ளே செல்வதால் இவ்விடம் ‘ஏழடிப்பட்டம்' என்று அழைக்கப்பெறுகின்றது. இந்த இயற்கைக��குகையில் பளிங்கினை ஒத்த வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் ஆன 17 எண்ணிக்கையிலான கற்படுக்கைகள் இங்கு காணப்பெறுகின்றன.\nஇங்குள்ள படுக்கைகளில் பழமையானதும் மிகப்பெரியதுமான படுக்கையில், கல்வெட்டு ஒன்று தமிழ் பிராமி எழுத்துக்களால் உருவாக்கப்பெற்றுள்ளது. கி.மு. 3-2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கல்வெட்டு \"யோமிநாட்டுக் குமட்டூர்\" பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம் என்று உரைக்கிறது. கிபி. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க்கல்வெட்டு ஒன்றில் கடுந்தவம் புரிந்த சமணத்துறவிகளைப்பற்றி அறியலாம்.\nஇந்த கல்வெட்டுக்களில் தமிழின் தொன்மை பற்றி அறிய முடிந்தாலும், தமிழ் அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய மொழி எனவும், உலகின் முதன்மை மொழியான தமிழின் உண்மையான வயது யாராலும் கணிக்கமுடியாத அளவு இருக்கும் என்று ராபர்ட் கால்ட்வெல் போன்ற அறிஞர்கள் முன்பே கூறியுள்ளனர்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/10/blog-post_27.html", "date_download": "2018-11-12T23:04:11Z", "digest": "sha1:DN6VDGJNCVWUM45ICT5HKLDGOLS6JFZC", "length": 42194, "nlines": 202, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம்", "raw_content": "\nஎண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம்\nதேடல் உள்ள தேனீக்களாய் என்ற குழுவின் மூலம் நம் தொண்டினைத் தொடர்ந்து வருகின்றோம்.\nவலைத்தளம் ஆரம்பித்து இன்றைய பதிவில் 200 ஆவது பதிவைத் தொட்டு விட்டோம்.இவை அனைத்தும் குருவருளால் மட்டுமே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. நம்மைப்\nபொறுத்தவரை எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணங்களே முக்கியம்.இந்த பதிவில் கொளத்தூரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் நடைபெற்ற உழவாரப் பணியின் அனுபவத்தை தங்களோடு பகிர விரும்புகின்றோம்.அதற்கு முன்பாக உழவாரம் பற்றிய சில குறிப்புகளை காண உள்ளோம். இவை நம்முள் உள்ள சில ஐயப்பாடுகளை நீக்கும் என்று நாம் நம்புகின்றோம்.\nசீரும் சிறப்பும் மிக்க உழவாரத் திருப்பணியை ஏன் செய்கிறோம்\nஇவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் விரும்பி அறிய வேண்டிய ஒன்றாகும்.\nநம் போன்ற மானிட உயிர்க் கூட்டங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத வைரஸ், அமீபா போன்ற உயிர்களிலிருந்து, மிகவும் பெரிய யானை, திமிங்கலம் போன்ற விலங்குகள் வரை - ஏன் இந்திரன், திருமால், நான்முகன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் வரை இவ்வுலகில் காலம் காலமாக உடல் எடுத்துப் பிறந்து வருகிறோம்.\nநாம் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பெடுத்து வருகிறோம். பாவங்களுக்கு ஏற்ப துன்பமயமான நரக வாழ்வையும், புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கலோக வாழ்வையும் பெறுகிறோம். இவ்விரண்டு வாழ்க்கையும் நிலையற்றவை. ஏனென்றால் நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்பச் சொர்க்கலோக இன்பங்களை நுகர்ந்த பின்பு மீண்டும் பூவுலகிற்கு வந்து தீர வேண்டும். அதுபோல நாம் செய்த தீவினைகளுக்கு ஏற்ப நரகம் சென்று துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும் இப்பூவுலகம் வந்தே தீரவேண்டும்.\nநாம் முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப நமக்கு நோய், வறுமை, கடன், அவமானம் போன்ற இழிநிலையும்...\nபுண்ணியங்களுக்கு ஏற்பப் பணம், புகழ், திடீர் யோகம், ஆரோக்கியம் போன்ற உயர் நிலையும் வந்து சேர்கின்றன.\nஇந்த உயிர், “சிவபுண்ணியம்” செய்வதால் தான் நமது பாவ புண்ணியங்களே இல்லாமற் போகும். அதன் பிறகு, இந்த உயிர் மீண்டும் உடல் எடுக்காது.\nசைவ சமயக் குரவர் நால்வரும், 63 நாயன்மார்களும் காட்டிய, செய்த, சொல்லிய நெறிகளே சிவபுண்ணியங்களாகும்.\n1. சிவாலயம் முறையாகக் கட்டுவது.\n2. நாள்தோறும் சிவாலயம் சென்று வழிபடுவது.\n3. சிவனடியார்களுக்கு அமுது படைப்பது.\n4. சிவாலயங்களுக்குச் சென்று “உழவாரப் பணி” - அதாவது புல்பூண்டுகளை நீக்கி,\nவெள்ளையடித்து, தூய்மை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்வது.\n5. சிவாலய உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல், செய்தல், செய்வித்தல் ஆகியன.\nஇன்று நம்போன்ற சாமான்யர்களால் இயலாது. சிவாலயம் கட்டுவதால் மாயப் பிறப்பு அறுபடும் என்பதை உணர்ந்த அக்கால அரசர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்பச் சிவாகம விதிப்படிச் சிவாலயங்களைக் கட்டுவித்தார்கள்.அரசுப் பெருமக்கள் தங்கள் அழியும் புகழ�� நிலைநிறுத்த எண்ணாமல் என்றும் நிலையான பிறவாத பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் சிவாலயம் கட்டி\n“பிறவாத கைலாய முக்திப்” பேற்றைப் பெற்றார்கள் இந்நாளில் சிவாலயம் கட்டுவதென்பது அரிதினும் அரிதே இந்நாளில் சிவாலயம் கட்டுவதென்பது அரிதினும் அரிதே\nதினசரி சிவாலய தரிசனம் என்பது பலதரப்பட்ட தொழில்புரியும் அனைவருக்கும் இயலாத ஒன்று. எனவே, முடிந்தால் தினசரி அல்லது வாரம் ஒருநாள், வழிபடுவது என்று உறுதி எடுத்து வணங்கலாம். அன்றி 15 நாட்களுக்கு ஒரே முறை பிரதோஷ காலத்தில் வணங்கலாம் அதுவுமின்றேல் - மாதம் ஒரே முறை; அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை என வகுத்து வணங்கலாம். இன்றேல், சிவராத்திரி அன்றாவது வணங்குதல் சிவபுண்ணியம் தரும்\nஅடுத்து சிவனடியார்களுக்கு அமுது படைத்தல்...\n சிவனடியார்கள் நெற்றி நிறையத் திருநீறு; கழுத்தில் சிவக்கண்மணி - ருத்ராக்ஷம் அணிந்தவர்கள்; இவைகள் சிவசின்னங்கள் : இந்தச் சின்னங்களுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்திருப்பது நமக்குத் தெரிந்தாலும் அதை எண்ணாது “சிவ சிவ” என்று சொல்லி அவரைச் சிவனடியாராகவே எண்ணி நமது தகுதிக்கு ஏற்பப் பொருளுதவியோ, அமுதோ தருவது சிவ புண்ணியமாகும். ஒன்றுமே சொல்லாமல் சிவ சிந்தனையின்றி உயிர்களுக்கு செய்யும் புண்ணியம் - உயிர் புண்ணியம்.\nஅதாவது பசுப்புண்ணியத்தைத் தந்து நாம் மீண்டும் பிறக்க வழி வகுக்கும். எனவே, தர்மத்தை மட்டுமல்ல, எல்லா நற்செயல்களையும், “சிவ சிவ” என்று சொல்லி பரம் பொருளாகிய சிவத்தை எண்ணிச் சிவனார்க்கு அர்ப்பணம் செய்வோமானால் அத்தனையும் சிவ புண்ணியமாகி நமது பிறப்பை ஒழிக்கும்.\nஅடுத்து சிவாலயத்தில் உழவாரப் பணி செய்தல்\nசைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்து உயர்ந்தவர். அவர் திருக்கரத்தில் உழவாரப்படை இருப்பதை அன்பர்கள் காணலாம் ஏற்கனவே நமது முன்னோர்கள் கட்டிய - கோயில் கோபுரம், சுவர் ஆகிவற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சிதிலமடையக் கூடிய நிலையில் உள்ளன. ஏன் ஏற்கனவே நமது முன்னோர்கள் கட்டிய - கோயில் கோபுரம், சுவர் ஆகிவற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சிதிலமடையக் கூடிய நிலையில் உள்ளன. ஏன் சிவலிங்கத் திருமேனியின் மேல் எண்ணெய் படாத சிவாலயங்கள் கூட உள்ளன.\nபெற்ற தாய் தந்தையர��ப் பேணாமல் யார் யாரையோ பெற்றோர் என எண்ணிப் பேதலித்துக் கொண்டாடும் வழி தவறிய மகனைப் போல நாம் இருக்கின்றோம் ஆனால், சிவ பெருமான் நினைத்தால் தன் கருணையின் காரணமாக அனைத்துச் சிவாலயங்களையும் ஒரு நொடியில் பொன்னாக ஒளிரவைக்க முடியும் ஆனால், சிவ பெருமான் நினைத்தால் தன் கருணையின் காரணமாக அனைத்துச் சிவாலயங்களையும் ஒரு நொடியில் பொன்னாக ஒளிரவைக்க முடியும் நம்மைப் போன்ற அற்ப உயிர்கள் இச்சிவாலயங்களில் “உழவாரப்பணி” புரிந்து உய்யும் பொருட்டே அவற்றை இறைவன் அவ்வாறே விட்டு வைத்துள்ளான் நம்மைப் போன்ற அற்ப உயிர்கள் இச்சிவாலயங்களில் “உழவாரப்பணி” புரிந்து உய்யும் பொருட்டே அவற்றை இறைவன் அவ்வாறே விட்டு வைத்துள்ளான் தான் பெற்ற குழந்தையின் நோய் தீரத் தாய் பத்தியம், உண்ணா நோன்பு இருப்பது போலத் தாயிற் சிறந்த தயை நிரம்பிய தத்துவனான சிவ பெருமான் நாம் சிவ புண்ணியம் பெறக் காட்டிய எளிய வழியே இந்த உழவாரப்பணி.\n(உலகில் எந்த ஒரு பணியும் வழிபாடும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது இலாபம் கருதியே இருக்கும்.)\nசிவபெருமானை வழிபட்டால் முன்-7, இடை-7, கடை-7 ஆகிய 21 தலைமுறைகளுக்கும் முன்னோர், பின்னோர் வம்சாவழியினர் மீண்டும் பிறவா நெறி உள்ள “கைலாய முக்தி”யைப் பெறுவர்.\nஅத்தகைய சிவபுண்ணியம் தரும் இந்த உழவாரப் பணியானது சிவாலயங்களுக்குச் சென்று தேவையற்ற புல்பூண்டு, முள், புதர் நீக்குவதாகவும், ஒட்டடை, தூசு நீக்குவதாகவும், வெள்ளையடிப்பதாகவும், கோயில்களைச் சுத்தமாக மெழுகிக்கோலமிட்டு அழகூட்டுவதாகவும் நிறைவாக அபிஷேக ஆராதனைகள் நடத்துவதாகவும் அமைகிறது.இத்தகைய அரும்பணியை - சிவாலய உழவாரத் திருப்பணியை - ஆடவர், பெண்டிர், பெரியவர், சிறியவர் உட்பட எல்லா தரப்பு மக்களும் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்த திருப்பணியில் எல்லோரும் பங்குபெற்று இயன்ற அளவு பொருளாலும், உடல் உழைப்பாலும் மற்றும் பிறவகைகளாலும், சிவபுண்ணியம் செய்ய அருமையான வாய்ப்புக் கிட்டியுள்ளது.\nஇப்புண்ணியத்தில் பங்கேற்போர் 21 தலைமுறைகள் தாங்களும் தங்கள் வம்சாவழியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று உய்ய இத்தெய்வத் திருப்பணியில் பங்கு கொண்டு சிவ புண்ணியம் ஈட்டி என்றும் மாறாத சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nசரி அன்பர்களே. நம்முடைய உழவாரப் பணி இன்பத்துள் செல்வோமா\nகாலையில் சரியாக 9:30 மணியளவில் திருமால்மருகன் கோயிலை அடைந்தோம். ஒவ்வொருவராக வந்து தொண்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அன்பர்கள் வர, வர தொண்டினை ஆரம்பித்தோம்.இந்த உழவாரப் பணியில் ஆடவர் எதிர்பார்த்த அளவில் வரவில்லை. அதனால் என்ன இருப்பவர்களை வைத்து பணியைச் செய்தோம்.\nமுதலில் கோயிலை ஒரு சுற்று சுற்றி வருவோமா\nமகளிர் குழுவினர் வந்து சேர்ந்ததும், உழவாரப் பணி தொடங்கியது. கோயில் குருக்களுடன் சேர்ந்து, ஒவ்வொரு சன்னதியில் உள்ள பிரபையை எடுத்தோம். அதனை அப்படியே சுத்தம் செய்யும் பொருட்டு, மகளிரிடம் கொடுத்தோம். விநாயகர், சிவன், ஆஞ்சநேயர்,முருகன்,பெருமாள் என்று கோயிலை சுற்றிப் பார்க்க ரம்மியமாக இருந்தது. சந்திரசேகரன் அண்ணன் வந்த உடன், சன்னதியை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் முதலில் சிவன் சன்னதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம்.\nமகளிர் குழுவின் பணி ஆரம்பமானது.தங்களின் பார்வைக்கு சில காட்சிகள் கீழே\nநம் குழுமத்தின் குட்டி சுட்டிகளும் ஆர்வத்துடன் உழவார செய்தனர்.\nநந்தியம்பெருமான் சுற்றியுள்ள எண்ணைப்பிசுக்குகள் நீக்கப்படுகிறது\nசிவன் சன்னதி சுத்தம் செய்த பிறகு\nஅடுத்து தீப மேடை சுத்தம் செய்ய வேண்டும் என்று மகளிரிடம் கூறினோம். சொன்ன உடனே, பணியை எடுத்துக் கொண்டார்கள். சுதந்திரமாக அவர்கள் ஒவ்வொரு பணியை செய்து கொண்டே வந்தார்கள். நாம் அங்கே, இங்கே செல்வதுமாய் இருந்தோமே தவிர, பணியில் ஈடுபடவில்லை. சிவன் சன்னதி முடித்த பிறகு, விநாயகர் சன்னதியை தூய்மை செய்வதாக சந்திரசேகரன் அண்ணன் கூறினார்.\nஅப்போது, நம் குழுவின் மற்றொரு உறவினர் திரு.வினோத் குமார் அவர்களும் கோயிலை அடைந்தார்கள். அவரிடம் கோயிலின் மேலே உள்ள கோபுரம் மற்றும் சன்னதியின் வெளியே உள்ள சுவர்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய சொன்னோம்.\nநீங்களே பாருங்கள். எவ்வளவு அகல் விளக்குகள் என்று தீப மேடையில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் துடைப்பது தெரிகின்றதா தீப மேடையில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் துடைப்பது தெரிகின்றதா நாங்கள் எங்கள் மனதில் உள்ள அழுக்குகளையும். மன பிசுக்குகளையும் இங்கே நீக்கிக் கொண்டிருக்கின்றோம்.அதுதானே உழவாரத்தின் ஆதாரம்.\nமேலே நீங்கள் பார்ப��பது கோயிலில் உள்ள பாத்திரங்கள், தட்டுக்கள் போன்றவற்றை கழுவும் காட்சி. எங்கள் உழவாரப் பணியின் அடிநாதம் இவர்கள் தான். திருமதி தாமரை அவர்கள் தற்போது நடைபெற்ற உழவராப் பணிகளில் தவறாது தம் குழந்தைகளோடு வந்து கலந்து கொள்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்வைக் கொடுக்கின்றது. மேலும், இந்த தொண்டிற்கு தேவையான பொருளாதார உதவியையும் இவர்கள் செய்து வருவது இங்கே குறிப்பிடத் தக்கது.\nஅகல் விளக்குகள் அனைத்தும் அள்ளி, வேறொரு இடத்தில் குவிக்க ஏற்பாடு செய்த காட்சி\nதிரு,வினோத்குமார் கைவண்ணத்தில் கோயிலின் கோபுரம் மற்றும் வெளிப்புறம் தூய்மைப்படுத்தப்படுகின்றது. அவரும் தன் பங்கிற்கு தன்னால் இயன்ற சேவைச் செய்தார். நாம் மீண்டும்,மீண்டும் சொல்வது. வயோதிகர்கள், முதியவர்கள் உழவாரப் பணி செய்ய முடியவில்லை என்று வருத்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் இது போன்ற உழவாரப் பணியில் வந்தாலே போதும். வந்து, பணி செய்பவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். உதாரணமாக பணி செய்பவர்களுக்கு நீர் கொடுத்தல், அவர்களின் உடைமைகளை பாதுகாத்தல் போன்றவை.\nதீப மேடையும், மூன்று சன்னதிகள் ( சிவன், விநாயகர், பெருமாள் ) என முடித்து விட்டு ,சற்று ஓய்வெடுத்தோம். கோயில் சார்பாக அருமையான தேநீர் கொடுத்தார்கள். பின்பு கோயிலின் நிர்வாக அறங்காவலர் திரு.V.R. ராஜா அவர்கள் திருக்கோயில் பற்றியும், கோயிலின் சபா உறுப்பினர்கள் பற்றியும் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். செவிகளுக்கு அருமையான விருந்தாய் அமைந்தது. மீண்டும் அடுத்த சுற்றுக்கான பணி ஆரம்பமானது.\nமந்தவெளியில் இருந்து வந்து சிறப்பு சேர்த்தார் திருமதி அருணா அவர்கள். பணியில் ஈடுபட காட்சிகள் அனைவரும் பார்த்தீர்கள். இதோ தூய்மை செய்த பிறகு ..நீங்களே பாருங்கள்.\nஅழுக்கற்ற, எண்ணெய் பிசுக்கற்ற தீப மேடை தயார்\nஅகல் விளக்குகள் அள்ளி, அந்த இடம் தூய்மையான பின்பு\nபெருமாளின் தரிசனம். அனைவரும் தங்கள் பணியில் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். நம்மால் முடிந்த அளவு உழவார செய்து கொண்டு இருந்தது.\nஅனைத்து சன்னதிகளும் தூய்மை செய்துவிட்டோம் என்று நினைத்தோம். அப்போது தான் தெரிந்தது, தாயாரின் சன்னதியை விட்டு விட்டோம் என்று. பின்பு சந்திரசேகரன் அண்ணன் களத்தில் இறங்கினார்.இடையில் அவர் சற்று ஓய்வெடுத்த போது , நமக்கு முருகப�� பெருமான் சன்னதியை தூய்மை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.\nதற்போது தாயார் சன்னதி மட்டுமே உள்ளது. மகளிர் அனைவரும் கோயிலின் தரையில் உள்ள தூசி,தும்புகளை கூட்டி அள்ள ஆயத்தம் ஆயினர். சிலர் ஆஞ்சநேயர் சன்னதியின் கதவு, மேற்புறம் என பட்டையைக் கிளப்பினார். சிலர் அங்கே இருந்த மரத்தாலான மேடையை சுத்தம் செய்தனர். தரையை சுத்தம் செய்ய அங்கே, குழாய் மூலம் நீர் அடிக்க சிறார்கள் உதவினார்கள்.\nஅனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்த பின்னர், தரையை துடைக்க ஆரம்பித்தோம். நன்கு குழாய் மூலம் நீர் பீய்ச்சி அடித்து, துடைப்பம், மாப்பு போட்டு ஒன்றுக்கு இரண்டு முறை தூய்மை செய்தோம்.இதோ ஆலயம் ஆன்ம லயமாக உள்ளது. பிரபை, கோயில் பாத்திரங்கள், கோயிலின் சன்னதிகள், மேற்கூரை,கோபுரம், வெளிச் சுவர்கள், தீப மேடை, மர மேடை, துணிகள், தரை என ஒட்டுமொத்தமாய் சுத்தம் செய்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. பணி நிறைவில் கோயிலின் சார்பாக அருமையான மதிய உணவு சாம்பார் சாதம்,தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ் என கொடுத்தார்கள். சுவையோ சுவை. கோயிலின் பிரசாதம் என்றால் அதற்கு தனி ருசி என்பது சுவைத்தால் தான் தெரியும்.\nதொண்டில் இணைந்து சிறப்புச் சேர்த்த அனைவருக்கும் பிரதோஷ நந்தி வழிபாடு என்ற சிறிய புத்தகம் நம் TUT தளம் சார்பாக வழங்கப் பட்டது. அட அன்று பிரதோஷம். என்ன ஒற்றுமை பாருங்கள். பிரதோஷம் அன்று நந்தி வழிபாடு பற்றிய புத்தகம் கிடைக்கின்றது என்றால் சும்மாவா அன்று பிரதோஷம். என்ன ஒற்றுமை பாருங்கள். பிரதோஷம் அன்று நந்தி வழிபாடு பற்றிய புத்தகம் கிடைக்கின்றது என்றால் சும்மாவா எல்லாம் பெருமாளின் அருளன்றோ\nஇந்த திருக்கோயிலில் உழவார செய்ய வாய்ப்புக் கொடுத்த திரு.V.R. ராஜா அவர்களுக்கும்,திருமால் மருகன் கோயில் நிர்வாகத்திற்கும், எங்களோடு உடனிருந்து, உணவு வழங்கும் வரை இருந்த கோயில் குருக்களுக்கும் TUT தளம் சார்பாக நன்றியை தெரிவிப்பதில் நாம் மகிழ்கின்றோம். குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்த காட்சி இல்லாது இருந்தால் எப்படி\n என்று மீண்டும் திருமால்மருகனிடம் காத்திருக்கின்றோம்.\nகணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html\nஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html\nசித்த சுத்திக்கு��் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html\nஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html\nஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html\nசங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html\nAVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html\nகாப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nஎண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவ...\n\"ஞாயிறு\" கோவில் பற்றி அறிவோமா\n - கந்த சஷ்டி ப...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே எம் ஐயனே\nமங்களங்களைத் தரும் மஹாதேவா சரணம்\nதிருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4...\nதங்க சாலையில் அருள் பாலிக்கும் சென்னை ஏகாம்பரேஸ்வ...\nகுன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு ...\nஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவத...\nமுருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2)\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷ...\nசெட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் ஆலயம்\nகடவுளைக் கண்டோம் - TUT & AVM அன்னதான நிகழ்வின் அறி...\nஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா\nவாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம்\nநவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9)\nகருவூர் சித்தரே போற்றி போற்றி..\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4)\nநவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தர...\nதிருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள...\nஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீ...\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 15/10/2017\n��ாப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோய...\nஉலகின் அத்தனை செல்வமும் குபேரனிடம் சேர்ந்தது எப்பட...\nபேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள்...\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM...\nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம்\nஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ்\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/28023505/I-act-in-a-story-opposing-abuse.vpf", "date_download": "2018-11-12T23:04:29Z", "digest": "sha1:4ESZDWL4ZF2KBUHXJAZO2VMIJOIQMQEN", "length": 13224, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "I act in a story opposing abuse || “பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் கதையில் நடிக்கிறேன்” -நடிகர் விஷால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n“பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் கதையில் நடிக்கிறேன்” -நடிகர் விஷால் + \"||\" + I act in a story opposing abuse\n“பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் கதையில் நடிக்கிறேன்” -நடிகர் விஷால்\nவிஷால் நடித்து தமிழில் வந்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தை ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர்.\nவிஷால் நடித்து தமிழில் வந்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தை ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். இதற்காக ஐதராபாத் சென்றுள்ள விஷால் அங்கு நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-\n“ஆதார் கார்டு, ஏ.டி.எம்., டிஜிட்டல்களில் நடக்கும் தவறுகளையும், தகவல்கள் திருடப்படுவதையும் மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இயக்குனர் கதையை சொன்னதுமே இப்படியெல்லாம் குற்றங்கள் நடக்கிறதா என்ற அதிர்ந்து பேஸ்புக் பக்கமே போகவில்லை.\nவிவசாயிகள் கடன் வாங்கினால் வீட்டுக்கு போய் அவமானப்படுத்துகின்றனர். ஆனால் கோடிகோடியாய் கடன் வாங்கிய விஜய் மல்லையா போன்றவர்களை விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த கொடுமைகள் மாறவேண்டும். இரும்புத்திரை படத்துக்கு வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் உள்ளது. அடுத்து தெலுங்கில் வெற்றி பெற்ற ‘டெம��பர்’ படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்கிறேன். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. இதில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதே சரியானது. இந்த பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் கதையம்சம் உள்ளதுதான் நான் அடுத்து நடிக்கப்போகும் படம். சமூகத்துக்காக குரல் கொடுப்பதை அரசியலுடன் இணைத்து பேசுகின்றனர்.\nஓட்டு போடும் சாதாரண குடிமகனாகவே கேள்விகள் கேட்கிறேன். தூத்துக்குடியில் 13 பேரை கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி தெரியவேண்டும். துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பதை பிரதமர் மோடியில் இருந்து தமிழக அரசுவரை மக்களுக்கு சொல்ல வேண்டும். உண்மைகளை பேச தைரியம் தேவை இல்லை. பொறுப்புணர்வு இருந்தால் போதும்.”\n1. சேவை வரி விவகாரத்தில் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்: நடிகர் விஷாலிடம் நீதிபதி சரமாரி கேள்வி\nசேவை வரி விவகாரம் தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் நேற்று 2-வது முறையாக எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.\n2. 10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன் நடிகர் விஷாலுக்கு நீதிபதி கேள்வி\n10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன் என நடிகர் விஷாலுக்கு பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.\n3. கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் உதவி\nகேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.\n4. என் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதா\nநடிகர் விஷால்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘இரும்புத்திரை’ திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்கு எதிராக தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடந்தன.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களி���் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\n5. சினிமா கேள்வி பதில் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2009/12/blog-post_13.html", "date_download": "2018-11-12T23:32:44Z", "digest": "sha1:W6QXIAC7IU5TOCXWENJUSK2P4PGWO56D", "length": 26637, "nlines": 604, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: ஆண்டவா.. காப்பாத்து....", "raw_content": "\nஎனக்கான எல்லைகள் மட்டும் தெளிவாய்...\nடிஸ்கி: ஹை.. நானும் எண்டர் தட்டிட்டேனே அப்புறம், ஏதோ கவிதப் போட்டி நடக்குதாமே, அதுக்கு இத எப்படி அனுப்புறதுன்னு ... அடிக்காம சொல்லித்தாங்க, ப்ளீஸ்\nகவிதை எழுதச்சொல்லி ஊக்குவித்த ஷஃபிக்கும், ஏஞ்சலுக்கும் நன்றி\nLabels: அனுபவம், எண்டர் தட்டியது, கவித கவித, விபரீத ஆசை\nஅடுத்து, மக்கள் தர்ற கும்மியையும் (உங்களுக்கு) எதிர்பாருங்க\n//எனக்கான எல்லைகள் மட்டும் தெளிவாய்...//\nதலைப்பும், கவிதை வரிகளும், கலக்கிட்டேல் போங்கோ இனி தொடர்ந்து கவிதையிலேயே மூழ்கி, முத்தான வரிகளை எங்களுக்கு தருவீர்கள் என நம்புகிறோம்.\nநீங்களே வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஓண்ணும் பிரச்சனையில்லை... ஷபி மற்றும் ஏஞ்சலுக்கு ஆட்டோ அனுப்பபட்டுள்ளது. அவர்கள் ஊரைக்கெடுக்கிறார்கள்.\nஓண்ணும் பிரச்சனையில்லை... ஷபி மற்றும் ஏஞ்சலுக்கு ஆட்டோ அனுப்பபட்டுள்ளது. அவர்கள் ஊரைக்கெடுக்கிறார்கள்//\nஆட்டோ, ஃப்லைட்டில் தானே வரும், முதலில் அபுதாபிக்கு அனுப்பிட்டு வழியில் நம்மளை பிக் அப் பண்ணிக்குங்க, நீங்க நடத்துங்க ஹூசைனம்மா, வெற்றி உங்களுக்கே, தங்க மெடலை தட்டி வருவது தானே உங்கள் குறிக்கோள்\nஆண்டவா......... காப்பாத்து......... - நானும் சொல்லிக்கிறேன்\nஉங்கள் தோழி கிருத்திகா said...\nஎப்புடிங்க கவிதை எழுதறது...எனக்கு கொஞ்சம் சொல்லி குடுங்க...:)\nபுரிந்து விட்டது தஙகையின் எல்லைகள்..கவிதைகளை இன்னும் கொஞ்சம் சீரியஸாக தொடருங்கள்.ரசிக்கத்தயாராகிவிட்டோம்.\nஇந்த மாதிரியெல்லாம் கவுஜ எழுதினா வைரஸ் அனுப்பாம வைர நெக்லஸா அனுப்புவாங்க \nசமையல்ல பிரச்சினயோனு அப்டின்னு நெனைசிட்டே வந்து பாத்த.....\nகவித, கவித, கவித.............. வாழ்த்துக்கள்\nகவிதை போட்ட�� நடத்துறவங்க பொலட்சி போட்டும் விட்ருங்க...பாவம்...\nகாற்றில் எந்தன் கீதம் said...\nகவிதை எப்படி எழுதுவதுன்னு ஒரு பதிவு சீக்கிரம் போடுங்க :)\n அடுக்கிய அலமாரி, அழுந்தித் தேய்த்தன்னா என்னா அர்த்தம் கிளீன் பண்ணனுமா\nகடமுடா கடமுடா.. (ஒண்ணுமில்லங்க கொளப்பத்துல பாத்திரத்தை உருட்டிக்கிட்டிருக்கேன்.)\nநடத்துங்க நடத்துங்க நாங்க எல்லாம் இருக்கும் போது என்ன பயம் ....கவிதை மலையா கொட்டுங்க வாழ்த்துகள் :-)\n/கமெண்ட் வழியா வைரஸும் அனுப்பித் தர்றாங்களாம்/....ஓஓ இப்படி எல்லாம் கூட நடக்குதா\nஆண்டவா - கவிதைய இவங்ககிட்ட இருந்து காப்பாத்திடு\nஇம்புட்டு நாள் சைலண்ட் ரீடரா அமைதியா வந்துட்டு போயிட்டிருந்தேன் - இப்புடி வேண்ட வச்சுட்டீங்க்ளே\nகவிதைய படிச்சுட்டு நொந்து போயி இருந்த நான், இப்பொ உங்களுக்கு வந்த கமெண்ட்ஸ் படிச்சு சிரிச்சிட்டு இருக்கேன் :)\nஅதுசரி, அடையாளம் தெரியுதா ஆள் ஆருன்னு :)\nஅதுசரி, அடையாளம் தெரியுதா ஆள் ஆருன்னு :)//\nஏன் தெரியாம, அதான் உங்க ப்ரொஃபைல்ல உங்க படம் தெளிவா போட்டிருக்கீங்களே, அதனால நல்லாவே தெரியுது\nஎப்படியோ உங்களையும் (கமெண்ட்) எழுத வச்சிட்டன்ல, அதுவே என் கவிதையின் வெற்றிதானே\nஷ‌ஃபி, தொடர்ந்து பாராட்டி, ஊக்கு\"வித்து\" வரும் உங்களுக்கு என் நன்றி.\nஅண்ணாமலை, வெற்றிபெற வாழ்த்தியதற்கு நன்றி.\nநாஞ்சில் பிரதாப், //அவர்கள் ஊரைக்கெடுக்கிறார்கள்// நாம என்ன செய்யறோமாம்\nகிருத்திகா, 2,3 வார்த்தைக்கு ஒரு முறை எண்டர் தட்டினா கவிதயாம்.\nலெமூரியன், பட்டம் தந்ததற்கு நன்றி.\nபிரியமுடன்...வசந்த், //அழகா இருக்குங்க...// எது, படமா, பாட்டா\ngulf-tamilan , அனுப்பச் சொல்றீங்க, ஆனா எப்படி அனுப்புறதுன்னு யாருமே சொல்ல மாட்டேன்கிறாங்களே\nகமலேஷ், அப்படிங்கிறீங்க, சரி, விட்ருவோம்.\nகாற்றில் எந்தன் கீதம், நன்றி. நீங்க சுதர்ஷினியா\nசின்ன அம்மிணி, 2,3 வார்த்தைக்கு ஒரு முறை எண்டர் தட்டினா கவிதயாம்.\nபீர், அவ்வள‌வு சீக்கிரம் உங்களையெல்லாம் விடறதா இல்லை.\nஹர்ஷினி அம்மா, ஆதரவுக்கு மிகுந்த நன்றி. உங்களை மாதிரி ரசிகர்கள் இருக்கும்வரை, கவிதை எழுதுவதை நிறுத்தப்போவதில்லை.\n அடுக்கிய அலமாரி, அழுந்தித் தேய்த்தன்னா என்னா அர்த்தம் கிளீன் பண்ணனுமா\nகடமுடா கடமுடா.. (ஒண்ணுமில்லங்க கொளப்பத்துல பாத்திரத்தை உருட்டிக்கிட்டிருக்கேன்.)//\nஉங்களுக்கே புரியாதபடி கவிதையை எழுதிட்டதனால, இடது நவீனத்துவவாதிகளின் சங்கத்தில என்னையும் மெம்பரா சேத்துக்கச் சொல்லி ரெகமண்ட் பண்ணுங்க.\nநான் யார் நான் யார்\nபுது இடமும், புது வருடமும்\n மழை இல்லாத பதிவர் சந்திப்பா\nடிரங்குப் பொட்டி - 4\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/20-students-killed-by-tree-at-waterfall-bathing-pool/", "date_download": "2018-11-12T21:59:07Z", "digest": "sha1:POCFIL6UHWKWGSOUZPGMHUGV2ZD3LDBU", "length": 8721, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அருவியில் அருகேயுள்ள மரம் விழுந்து குளித்து கொண்டிருந்த 20 மாணவர்கள் பலிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅருவியில் அருகேயுள்ள மரம் விழுந்து குளித்து கொண்டிருந்த 20 மாணவர்கள் பலி\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஅருவியில் அருகேயுள்ள மரம் விழுந்து குளித்து கொண்டிருந்த 20 மாணவர்கள் பலி\nஆப்பிரிக்க நாடான கானா நாட்டில் உள்ள பிராங் அகாபோ என்ற பகுதியில் உள்ள கின்டாம்போ என்னும் பிரபலமான அருவிவில் நேற்று முன் தினம் குளிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள வென்சி சீனியர் என்ற பள்ளியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.\nமாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளித்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த மழையுடன் பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. இதில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவ மாணவர்கள் மீது விழுந்தது.\nஇதனால் மரத்தின் அடியில் சிக்கி 20 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த போலீசாரும், மீட்பு குழுவினரும், காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்��ைக்காக சேர்த்தனர். சுற்றுலா சென்ற இடத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n27 தொடர் தோல்வி. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறார் ராகுல்காந்தி\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/india/2018/sep/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2999044.html", "date_download": "2018-11-12T22:39:19Z", "digest": "sha1:JN6MDTQSHODH53YHA3TYPOH2DBZWXYZH", "length": 6784, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு சரியான பாதையில் பயணிக்கிறது - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018\nஇந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு சரியான பாதையில் பயணிக்கிறது\nஇந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்புரீதியிலான தொடர்புகள், சரியான பாதையில் பயணிக்கின்றன' என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்தார்.\nமேலும், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகவும், அதுவொரு சாதனையான தருணம் என்றும் அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோருடன் தில்லியில் கடந்த 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். 2+2' என்ற பெயரில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையிலான தகவல்தொடர்பை வலுப்படுத்தவும், அமெரிக்க ராணுவ தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கவும் வகை செய்யும் முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், பரஸ்பர நலன்களின் அடிப்படையில் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில், செய்தியாளர்களிடம் ஜேம்ஸ் மேட்டிஸ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் நடைபெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தன. பாதுகாப்புத் துறையில் நெருக்கமான உறவுகளை முன்னெடுப்பதில் இரு நாடுகளுக்கும் எந்த தயக்கமும் இல்லை. இந்தியப் பயணத்தை பொருத்தவரை, வரலாற்று ரீதியாகவும், சாதனையான தருணமாகவும் அமைந்தது. இருதரப்பு பாதுகாப்பு தொடர்புகள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்றார் அவர்.\nமேலும், இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே இணக்கத்தையும், தகவல்தொடர்பையும் வலுப்படுத்தும் வகையில் கையெழுத்தான ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பில் புதிய வழிகளை திறந்திருப்பதாகவும் மேட்டிஸ் குறிப்பிட்டார்.\nரஃபேல் விலை விவரம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு: சீலிட்ட உறையில் வழங்கியது மத்திய அரசு\nமத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமார் மறைவு: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்\nவிசாரணையின்றி மனுக்கள் தள்ளுபடி: அட்டார்னி ஜெனரல் ஆட்சேபம்\nசபரிமலை சர்ச்சை: மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nபாலியல் குற்றங்களுக்கான தண்டனையில் பாகுபாடு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.in.ujiladevi.in/2014/08/jathagam.html", "date_download": "2018-11-12T21:57:27Z", "digest": "sha1:WME4TYMKRR2QO7GUXX5LI5HKSGXIORRB", "length": 5323, "nlines": 83, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "உங்கள் ஜாதகம் எழுத ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nநிறைய அன்பர்கள் குருஜியின் மூலம் தங்களது ஜாதகங்களை புதிதாக எழுதிக்கொள்ளவும், திருத்தி அமைத்துக்கொள்ளவு���் விரும்பி பலமுறை தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் அனைவரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப திருக்கணித முறைப்படியும், அகஸ்தியர், வராகமிஹிரர், புலிப்பாணி சித்தர் கணித சூத்திரங்களின் அடிப்படையிலும், அன்பர்களின் ஜாதகங்களை எழுதி தர குருஜி சம்மதித்துள்ளார். எனவே நீங்கள் உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ ஜாதகம் எழுத விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.\nஜாதகம் எழுதுவதற்காக நீங்கள் கொடுக்கும் கட்டணம் அல்லது காணிக்கை முற்றிலுமாக நமது ஸ்ரீ குருமிஷன் நடத்துகிற, எஸ்.ஜி.எம் இலவச பாடசாலையின் கல்விப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஒரே நேரத்தில் உங்கள் ஜாதகத்தை நல்ல முறையில் எழுதவும், நீங்கள் ஒரு நல்ல காரியத்தில் பங்குபெறவும் இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாக இதை பயன்படுத்துங்கள்.\nஜாதகம் எழுத அனுப்ப வேண்டிய விபரங்கள்:-\nதாய் - தந்தையரின் பெயர்,\nஜாதகம் எழுத கட்டண விபரங்கள்:-\nஒரு ஜாதகம் எழுதுவதற்கு ரூபாய் 1000/-\nமேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள :-\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/09/blog-post_4705.html", "date_download": "2018-11-12T22:11:37Z", "digest": "sha1:4GQJ5EPF3HQLZ6TMLD4AKGQ6SGXMWYN2", "length": 7925, "nlines": 106, "source_domain": "www.newmuthur.com", "title": "பிரிட்டனின் மிகப்பெரிய நூலகத்தை திறந்து வைத்த மலாலா - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் பிரிட்டனின் மிகப்பெரிய நூலகத்தை திறந்து வைத்த மலாலா\nபிரிட்டனின் மிகப்பெரிய நூலகத்தை திறந்து வைத்த மலாலா\nபிரிட்டனில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய நூலகத்தை, பாகிஸ்தான் மாணவி, மலாலா யூசுப், நேற்று திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், பெண்கள் பள்ளிக்கு செல்வதை எதிர்த்தனர். பாகிஸ்தானில், பெண் கல்விக்காக பிரசாரம் செய்த, மலாலா யூசுப்சாய், 16, என்ற மாணவியை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தலிபான்கள் சுட்டனர்.\nஇதில், மலாலாவுக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மலாலாவுக்கு, லண்டனில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, உடல் நலம் தேறியுள்ள மலாலா, பிரிட்டனில் உள்ள, பர்மிங்காம் நகரில் படிக்கிறார். கடந்த, ஜூலை மாதம், ஐ.நா., சபையிலும், தன் பிறந்த நாளையொட்டி, மலாலா உரையாற்றினார். பர்மிங்காம் நகரில், 1,900 கோடி ரூபாய் செலவில், மிகப்பெரிய நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தை, மலாலா நேற்று திறந்து வைத்தார்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/13/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF-3/", "date_download": "2018-11-12T22:56:15Z", "digest": "sha1:VIXJBWH5TV7REZDHID2LLX42NPDIJHVC", "length": 9514, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "தோழர் டி.பி.முத்துசாமி நினைவு தின பொதுக்கூட்டம்", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவே���ி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»தோழர் டி.பி.முத்துசாமி நினைவு தின பொதுக்கூட்டம்\nதோழர் டி.பி.முத்துசாமி நினைவு தின பொதுக்கூட்டம்\nசிபிஎம் மூத்ததோழர் டி.பி.முத்துசாமி நினைவு தின பொதுக்கூட்டம் ஈரோட்டில் திங்களன்று நடைபெற்றது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும், ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளருமான டி.பி.முத்துசாமியின் 28 ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் திங்களன்று ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் பி.ராஜா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், திருப்பூர் மாவட்ட செயலாளருமான எஸ்.முத்துக்கண்ணன் சிறப்புரை ஆற்றினார். மேலும், ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், விஜயராகவன், பி.பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் லலிதா ஆகியோர் பேசினர். இந்த பொதுக்கூட்டத்தில் திரளானோர்கள் பங்கேற்றனர்.\nதோழர் டி.பி.முத்துசாமி நினைவு தின பொதுக்கூட்டம்\nPrevious Articleபுதியதாக மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு\nNext Article தண்ணீர் திருட்டை தடுக்கக்கோரி மனு\nசொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக்கடையை மூட வலியுறுத்தி மதுக்கடை முன்பு காத்திருக்கும் போராட்டம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:01:48Z", "digest": "sha1:JOYK3FM6OTJ5NIUQQMQYUXJ6QIV74HJK", "length": 13477, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "மஹிந்த ஆட்ச���காலத்திலும் பார்க்க நல்லாட்சி அரசின் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது", "raw_content": "\nமுகப்பு News Local News மஹிந்த ஆட்சிகாலத்திலும் பார்க்க நல்லாட்சி அரசின் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது\nமஹிந்த ஆட்சிகாலத்திலும் பார்க்க நல்லாட்சி அரசின் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது\nமஹிந்த ஆட்சிகாலத்திலும் பார்க்க நல்லாட்சி அரசின் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஆரையம்பதி ஒல்லிக்குளம் பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அதனாலேயே 95 சதவீத முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆட்சியையே மாற்றினார்கள். ஆனால், இன்று அதைவிட மிகமோசமாக முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nமுஸ்லிம்கக்கெதிரான அடக்கு முறைகளைகளை ஒழிப்போம் என ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து பேசவிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.\nதடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் விசா பெற அமெரிக்கா புதிய நிபந்தனை\nமுஸ்லிம்கள் மக்கா செல்ல தடை\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160621_jordan_attack", "date_download": "2018-11-12T22:21:32Z", "digest": "sha1:33OSCLVD6OAIBLKY3A5LZSEL3Q4YJDIY", "length": 6343, "nlines": 105, "source_domain": "www.bbc.com", "title": "ஜோர்டானிய பாதுகாப்பு பணியாளர்கள் பலர் கார் குண்டு தாக்குதலில் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nஜோர்டானிய பாதுகாப்பு பணியாளர்கள் பலர் கார் குண்டு தாக்குதலில் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவின் எல்லைக்கு அருகில் நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு பணியாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக ஜோர்டானிய படை தெரிவித்துள்ளது.\nImage caption பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ருக்பான் அகதிகள் முகாமுக்கு வெளியே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது\nபல பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் ஈடுபட்ட பல வாகனங்கள் அழிக்கப்பட்டன என்று அது தெரிவிக்கிறது, ஆனால், அது பற்றிய அதிக விபரங்களை வழங்கவில்லை.\nஜோர்டானின் தொலைதூர வட கிழக்கிலுள்ள ருக்பான் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சிரியா குடிமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு அகதிகள் முகாமுக்கு வெளியே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pariyerum-perumal-making-video/", "date_download": "2018-11-12T22:58:26Z", "digest": "sha1:LUBFW2MCRE2V7M5WO3PIAFJPGJQEEWZ3", "length": 8460, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ பட மேக்கிங் வீடியோ ! - Cinemapettai", "raw_content": "\nHome Videos பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ பட மேக்கிங்...\nபா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ பட மேக்கிங் வீடியோ \nஇயக்குனர் ரஞ்சித் தன தயாரிப்பு நிறுவனம் நீலம் ப்ரோடகஷன்ஸ் வாயிலாக அவர் தயாரித்துள்ள முதல் படம் பரியேறும் பெருமாள் BA.BL .\nபடத்தில் சட்டம் படிக்கும் மாணவராக கதிர் நடித்துள்ளார். அவருடன் பயிலும் மாணவியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு. சந்தோஷ் நாராயணன் இசையமைதுள்ளார். சான்டி நடனம். சண்டைப்பயிற்சி ஸ்டன்னர் சாம். படத்தை இயக்குவது அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.\n“கறுப்பி” மற்றும் “எங்கும் புகழ்” என்ற இரு பாடல்கள் வெளியாகி ஹிட் ஆனா நிலையில் , இன்று படத்தின் மேக்கிங் பற்றிய பல தகவல்களை ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 8 படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த வீடியோ அதிகரித்துள்ளது.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/44887-bankers-optimism-led-to-bad-loans-former-rbi-gov.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-11-12T23:31:15Z", "digest": "sha1:K42DO26JBI7GW22M5E2YEBIDSCSMVB47", "length": 11911, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வாராக்கடன்கள் அதிகரிக்க இதுதான் காரணம்: ரகுராம் ராஜன் அறிக்கையில் பகீர் தகவல்! | Bankers’ optimism led to bad loans: Former RBI Gov.", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nவாராக்கடன்கள் அதிகரிக்க இதுதான் காரணம்: ரகுராம் ராஜன் அறிக்கையில் பகீர் தகவல்\nவாராக்கடன் அதிகரிக்க வங்கிகளின் அதீத நம்பிக்கை தான் காரணம் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nவங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் என்ன என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் நாடாளுமன்ற நிலைக்குழு விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார். அந்த அறிக்கையில், வங்கிகளின் அதீத நம்பிக்கையும், பொருளாதார வளர்ச்சியில் மிதமான போக்கு, முடிவெடுப்பதில் அரசின் மந்த நிலை ஆகியவை தான் வாராக்கடன் அதிகரிக்கக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் எஸ்டிமேட்ஸ் கமிட்டியின் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு அளித்துள்ள அறிக்கையில், “நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சந்தேகத்துக்குரிய விதங்களில் ஒதுக்கீடு, இதுகுறித்த விசாரணை மீதான அச்சம் உள்ளிட்ட பலதரப்பட்ட ஆட்சி நிர்வாகப் பிரச்னைகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகளின் முடிவெடுக்கும் திறன்களில் மந்தம் ஆகியவை வாராக்கடன்களு��்கு காரணம்\" என தெரிவித்துள்ளார்.\nபொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்த 2006-2008 காலக்கட்டத்தில் தான் அதிக அளவில் வாராக்கடன்கள் உருவாகின. இந்த காலக்கட்டத்தில் தான் வங்கிகள் தவறிழைத்தன. கடந்த கால வளர்ச்சி, செயல்திறனை எதிர்காலத்துக்கானதாகவும் மதிப்பீடு செய்தனர். புரோமோட்டர்களின் முதலீட்டு வங்கியின் அறிக்கைகளை வைத்து வங்கிகள் சில முறைகளில் கடன்களை வழங்க முடிவெடுத்தன. இதில் வங்கிகள் தங்களை ஆராய்ந்து பார்க்கத் தவறிவிட்டன.\nவளர்ச்சி என்பது நம் எதிர்பார்ப்பிற்கு இணங்க நிகழாது. ஆண்டுக் கணக்கான வலுவான உலக வளர்ச்சி உலக பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு மந்தமடையவே செய்யும். இது இந்தியாவுக்கும் நிகழ்ந்தது. பலதரப்பட்ட திட்டங்களுக்கான தேவை எதிர்நோக்குதல் நடைமுறைக்கு எதிராக அமைந்தது, இதற்கு காரணம் உள்நாட்டுத் தேவை மந்தமடைந்திருந்தது.\nவங்கியாளர்களின் அலட்சியம், அளவுக்கு மீறிய நம்பிக்கை, கடன்தாரர்களை மதிப்பிடுவதில் திறமைக் குறைவும் இதில் அடங்கும்\" என தெரிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்\nஅக்டோபர் 4ம் தேதி வெளியாகிறது 96 திரைப்படம்\nபட்டாசு வெடித்து ஈரோட்டில் 3 பேர் பலி\nவீரர்களின் ஊதிய விவரம்; சாஸ்திரிக்கு ரூ. 2 கோடியை முன்கூட்டிய வழங்கிய பிசிசிஐ\nஆர்.பி.ஐ, ராகுல் டிராவிட் போல செயல்பட வேண்டும்: ரகுராம் ராஜன் கோரிக்கை\nரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக திட்டமா\nபிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nஇந்திய பொருளாதாரம் சரிவதற்கு ரகுராம் ராஜன் தான் காரணம்: நிதி ஆயோக் துணை தலைவர்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனை��்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nஇ- சிகரெட் விற்பனைக்குத் தடை தமிழக அரசு ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142450", "date_download": "2018-11-12T22:13:07Z", "digest": "sha1:GP32ZD3CTXWQE7G3US3XVXOAGTX6QEOJ", "length": 19164, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்! | Pasumai: Question and Answer - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nபசுமை விகடன் - 25 Jul, 2018\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தட��� மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\n‘‘இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம். பண்ணைக்கு இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற விரும்புகிறோம். இந்தச் சான்றிதழ் வழங்கும் சேவையினைத் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. சான்றிதழ் பெறுவதற்குக் கட்டணமும் அதிகம், சேவையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே, இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்கும் பணியினைச் செய்யும் அரசு துறைகள் இருந்தால் சொல்லுங்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4257", "date_download": "2018-11-12T22:36:05Z", "digest": "sha1:DCADROVNE6C3WNDF3PSJ5EFCATUKMLVQ", "length": 6219, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஸ்டாலினை தலைவராக ஏற்க தயா��் - மு.க.அழகிரி பேட்டி\nவெள்ளி 31 ஆகஸ்ட் 2018 13:39:04\nமு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதன்னை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று கூறிவரும் மு.க.அழகிரி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும், அதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என மு.க.அழகிரி தெரிவித்து வந்தார். மேலும் கடந்த 7 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர், திமுகவை காப்பாற்றவே எங்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். என்னை கட்சியில் சேர்த்துக்கொ ண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார். கட்சியில் இணைய நான் தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. 1200 பொதுக்குழு உறுப்பி னர்கள் மட்டுமே திமுக இல்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர். எனது மகன் தயாநிதிக்கு திமுகவில் எந்த பொறுப்பையும் கேட்கவில்லை என்றார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/06/blog-post_25.html", "date_download": "2018-11-12T22:13:07Z", "digest": "sha1:4BABLTWA2PVQLE2MY2WXJCO6VVKBWXWM", "length": 54291, "nlines": 441, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: சாட்ட ...ம்ம்.. சாட்ட.. ம்ம்.. சாட்ட", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nசாட்ட ...ம்ம்.. சாட்ட.. ம்ம்.. சாட்ட\n(மு.கு)இந்தப் படத்தினைப்பற்றிய விவரம் பதிவு இறுதியில்.\nகுழந்தையா இருந்தபோது நாம் செய்த குறும்புகளை இப்போது நமக்கு சொன்னால் வெக்கமாகவும் சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.. நாங்கள் பாடம்படிப்பதை டேப் செய்து வைத்திருந்தார்கள் . அழுகையை , பள்ளிப்பாடல்களை , சினிமாப்பாடல்களை....என்று பதிந்து வைத்தவைகளை இப்போது கேட்டாலும் ஆனந்தம் தான் ஒலி நாடாவை சிடி யாக்கி வைக்கவேண்டும்.. இப்போது என்குழந்தைகளை வீடியோ எடுப்பது போல அப்போது ஒலிப்பதிவு.\nபாடலை ரொம்ப நாளா நியாபகப்படுத்த முயன்று தோற்றுப்போனேன். பி.கே.பி அவர்களின் பதிவில் தற்செயலாகப் பார்த்து நினைவுக்கு வந்தது. இந்த பாடலைப் பற்றி எக்கச்சக்க பேர் எழுதி இருக்கிறார்கள்.\nஇந்த பாடலை வேகவேகமாக பாடி அதுவும் அந்த வாடிக்கை வரும் போது வாடிக்காய் என்று அடிப்பது போல முடிப்பேன். இப்போது மகன் அப்படித்தான் ஹிந்தி ரைம்ஸ் பாடுகிறான்.. என்னைபோலவோ..\nசினிமா பாட்டுன்னா அப்ப பாடி பதிந்தது \"மூக்குத்தி பூமேல காத்து \" ரொம்ப எல்லாம் இல்லங்க பல்லவி மட்டும் தான்.\nஒரு முறை தம்பி தீபாவளிக்கு சாட்டை கொளுத்தனும்ன்னு கேட்டான். இப்ப இல்ல அப்பறம் ராத்திரிக்கு ன்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ.. அவன் ரொம்ப நேரம், சாட்ட ம்ம்ம்ம்.. சாட்ட... ம்ம்.. சாட்ட னு விடாம அழுதுட்டே இருந்தான்.அதை அப்படியே அவனுக்கு தெரியாமல் பதிவு செய்துட்டாங்க. இப்ப கேட்டா ஒரே சிரிப்பு தான்.\nஇது போல ஆச்சி தாத்தாக்களின் பேச்சுகளையும் எடுத்து வைத்திருக்கிறோம். எங்கே என்று தேடத்தான் வேண்டும்.\nஇந்த் கொசுவத்திக்கேத்த ஒரு கொசுவத்தி ஓவியம் மேலே இருப்பது. என் அப்பா வரைந்தது... நான் பொருள்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்த போது வரைந்தது.. பழைய காகிதம் உடைகிறது அதனை ஆவணப்படுத்த(\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 10:36 AM\nஎனக்கும் இந்த ஒலிநாடாவை சிடி ஆக்கணும்.(எப்படின்னு விளக்கம் சொல்லுங்க)\nமகளோட முதல் அழுகை முதல் எல்லாம் இருக்கு.\nதமிழ் (ஒன்னாப்பு புத்தகம்)சொல்லிக் கொடுத்தப்ப படம் பார்த்து மடமடன்னு அணில்,ஆடு தொடங்கி\nதுளசி இதுல ஒலி நாடாவிலிருந்து எப்படி குறுவட்டுக்கு மாத்தறதுன்னு இருக்கு..இந்த பதிவுக்கு நான் கதம்ப மாலையில் ஒரு லிங்க் குடுத்தேன்.. பாருங்க.. என் பொண்ணோட முதல் ஆங்க்கூ ஊங்க்கு பாசையும் வச்சிருக்கேன்.. ஏபார் ஆப்பிள். ஒரு ஊரில் ஒரு காக்கா இந்துச்சாம் ..ம்ம். வரைக்கும் .. எத்தனை வேலை இருக்கு அத விட்டுட்டு சும்மா வெட்டியா இருக்கேன்..\nஆயில்யன் ஓ அப்படி ஒரு ஆவணப்படுத்தலா இந்த ஆங்கில தட்டச்சு.. ஒவ்வொரு விசயத்துக்கும் பின்னால எத்தனை விசயம் இருக்கு...ம்..\nஇதே போல ஒலிநாடாவை சிடியாக்கும் ஆசை இருப்பவர்களுக்காக கபீரன்பனின் பதிவின் லிங்கை பதிவிலும் சேர்த்திருக்கேன்..\nஒரு விளம்பரம் வரும் தெரியுமா..\nஅம்மா வெடிப்பு காலில்.. இந்தாம்மா மருந்து.. எங்கே காட்டு.. இங்கே இல்லை அங்கன்னு.. அம்மாக்கு எல்லாம் தெரியும்.. அதேமாதிரி எனக்கு எப்படி செய்யனுங்கற பதிவெல்லாம் தெரியும் ஆனா இன்னும் செய்து பாக்கல.. யாரச்ச்சும் செய்து பாத்தவங்க சொல்லிட்டு போங்க எளிதா இருந்ததான்னு...:)\nநல்ல வேளை நியாபகபடுத்தீனீங்க. தங்கமணிய செஞ்சு பாக்க சொல்றேன். நாங்க எல்லாம் மேனேஜர் வேலை தான் பாப்போம். நேரடியா களத்துல இறங்க மாட்டோம்ல. :p\n//சினிமா பாட்டுன்னா அப்ப பாடி பதிந்தது \"மூக்குத்தி பூமேல காத்து //\nஅப்ப உங்க வயசு என்னனு கணக்கு போட்டு பாக்கறேன். :p\nஆயில்யனின் கமெண்ட்டின் தாக்கத்திலிருந்து வெளியே வராததால்.. நீங்களும்.. வீட்டில் தங்கமணி மேனேஜர் இல்லை .. நீங்கள் தான்மேனேஜர்ன்னு ( இல்லாததையோ அல்லது உண்மையையோ) ஆவணப்படுத்த முயற்சிக்கறீங்களோன்னு தோணுது\nவயசை கணிப்பது பற்றி ப்ரச்சனை இல்லை .. போன பதிவுக்கான கமெண்டில் உங்க வயசைப்பற்றீ ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது பார்க்கவும்.\nநானும் என் மகன் 3 வயதில் பாடிய 'ஊ(ர்)வசி ஊ(ர்)வசி.., [நீட்டி முழக்கி] ஓடக்கார மாரிமுத்து..,ஒருவ(ன்) ஒருவ(ன்) மொதலாளி..,வீரவா(பா)ண்டிக் கோட்டையில\" பாடல்களை கேஸட்டிலிருந்து mp3 ஆக்கி (லிங்க் மறந்து போச்சு) ipod-ல் ஸ்டோர் பண்ணிட்டேங்க.\nஎங்கள் சிறுபிரயாத்தில் புகைப்படங்கள் அதிகம் எடுத்தார்கள். ஆனால் ஒலி நாடாவில் பதியவில்லை. ஆனாலும் என்ன மன நாடாவிலிருந்து இயக்கி அடிக்கடி சொல்லிச் சிரிப்போம். \"சாட்ட..ம்ம்\" மாதிரி என் தம்பி நிறைய தூக்கத்தில் பேசுவான். அந்த டாபிக் வந்து விட்டால் யார் யார் தூக்கத்தில் என்னன்ன உளறிக் கொட்டினோம் என்பதை நினைவு கூர்ந்து ஒருவரை ஒருவர் உற்சாகமாய் வாரி விட்டு மகிழ்வோம்.\nஅப்பா தன் கையால் வரைந்த படம்..\nஅருமையான கொசுவர்த்தி :) நன்றி ஹை ;)\nஎங்க வீட்டிலேயும் அது போல சில ஒலிநாடாக்கள் இருந்தன. அம்மாவை தேடியெடுக்க சொல்லனும்\nம்ம்ம்ம்....... ரொம்ப நல்லா இருக்கு..:) எங்க அப்பா கூட நான் குழந்தையா இருந்தப��ப என்னோட அழுவாச்சி காவியம், சிரிக்காச்சி காவியம், சொற்பொழிவு, எங்க அம்மாச்சியோட தாலாட்டு எல்லாமே பதிவு பண்ணி வெச்சிருக்காங்க :) எனக்கு கூட அத மாதிரி என் குழந்தைக்கு பண்ணனும்னு ஆசை :)\nஎன்னோட அண்ணா பசங்களுக்கு இது மாதிரி நிறைய செஞ்சு வச்சேன். இப்ப அதெல்லாம் எங்க இருக்குன்னே தெரியல.\nஎன் மக நடக்க ஆரம்பிச்சப்போ சில வீடியோ எடுத்து வச்சேன். அது ஒரு வேளை தேடினா கிடைக்கலாம். அதுவாவது கிடைக்கனும்.\nதங்கள் தந்தையாருக்கு இயல்பாகவே ஓவிய திறமை இருப்பது கோடுகளின் ஓட்டத்தில் நன்கு தெரிகிறது.\nஒலிநாடாவை மாற்றுவதற்கு Audacity மென்பொருள் பயன்படுத்துங்கள். சுலபமானது.\nநீங்கள் உங்கள் பதிலை பச்சை வர்ணத்திற்கு எப்படி மாற்றுகிறீர்கள் அதற்கான பதிவு எதுவும் உண்டா அதற்கான பதிவு எதுவும் உண்டா \nரகசியம் இல்லையென்றால் பகிரங்கப் படுத்துங்களேன்.\nராமலக்ஷ்மி நீங்க எல்லாவிசயமும் தெரிஞ்சு வச்சிக்கிறதுமட்டுமில்லாம செய்துட்டும் வரீங்க..திறமைசாலியா இருக்கீங்க..\nஅப்பாவரைஞ்சது பொக்கிஷம் தாங்க இனி அழியாது இல்லையா போட்டோவா எடுத்துட்டோமே..\nப்ரேம்குமார் தேடி எடுங்க ... கேட்டு மகிழுங்க :)\nஆகாயநதி கருவாச்சி காவியம்மாதிரி அழுகாச்சி சிரிப்பாச்சி காவியங்களா.. ம். நீங்களும் சேகரிங்க அவங்களுக்கே நாளைக்கு பரிசளியுங்கள்..\nஜீவ்ஸ்.. நீங்க தான் குழந்தையோட ரேபிட் பல்லுலேர்ந்து படம் எடுத்துத்தள்ளறீங்களே. :)\nவாங்க கபீரன்பன்.. ஏற்கனவே பதிவிலேயே உங்கள் அடாசிட்டி பற்றிய பதிவுக்கான லிங்க் தான் குடுத்திருக்கேன்..பார்த்தீங்களா.. நன்றி.. அப்பாக்கு நிஜம்மாவே நல்ல ஓவியத்திறமை தான்..\nபச்சை வண்ண எழுத்து ரகசியம் எல்லாம் இல்லைங்க.. நானே நாலு பேரிடம் கேட்டுத்தான் இதெல்லாம் செய்துட்டுவரேன்..\nஇந்த லிங்க்கில் ஆங்கிலத்தில் இருக்கு செய்துபாருங்க..\nஉங்க அப்பா நல்ல ஒவியருங்க உங்களையே அழகா வரைஞ்சிருக்காரே\nஅப்பா வரைந்த படம் அருமை, அருமை கயலக்கா\nஅதுவும், பதிவாப்போட்டு, இணையத்துக் கல்வெட்டில், அழுத்தமாப் பதிஞ்சுட்டீங்க\nகொசு நல்லா... ஸ்ஸ்ஸ்ஸ்...கொசுவத்தி நல்லா இருந்தது :)))))\nபி.கு.:நான் கூட, கட்ட வண்டி, கட்ட வண்டி பாடியிருக்கேன்.ஒலிநாடா எங்க அப்பா/அம்மா கிட்ட இருக்கணும்\n பாடாதது தான் குறை. நல்ல கொசுவர்த்தி (நல்லவேளை தொடர் விளையாட்டு இருக்குமோன்னு பயந்த��ட்டேன்).... ;))))\nநானும் எனது மகனின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேதி வாரியாக வரிசைப்படுத்தி வருகிறேன்... :))\nபுது வண்டு .. இணையம்கல்வெட்டு ,,ஆமாமா அதுக்குத்தானே பதிஞ்சது.. கடவண்டியா கட்டவண்டியா.. அது நான் நாலாப்போ அஞ்சாப்போ படிக்கும் போது வந்திச்சுன்னுநினைக்கிறேன்.. :)\nதமிழ்ப்பிரியன் இது ஏற்கனவே ஒரு விளையாட்டின் தொடர் தான் ன்னு கூட சொல்லலாம்.. கண்மணி கேட்டாங்க இல்ல குழந்தையாஇருந்தப்போ படிச்ச பாட்டு.. :)) இது பாகம் இரண்டு வண்ணத்தமிழ் வளரப்படி பாக ம் ஒன்று அதுக்கும் லிங்க் இந்த பதிவில் இருக்கு..\nகோபி நோட் செய்துக்கிட்டாச்சா.. நல்ல பையன்..\nகப்பி நீங்க மூத்த பதிவர் போலயே.. ( வெறும் ஸ்மைலி போட்டா அப்படின்னு குசும்பன் ரிப்போர்ட் சொல்லுது)\nஎங்க வீட்ல கூட எங்கப்பா இந்த மாதிரி ரெக்கார்ட் செஞ்சு வெச்சிருக்கார். கேட்டா செமக் காமடியா இருக்கும். சின்ன வயசுல நான் எங்கப்பா செல்லம், எங்கம்மா வித விதமா ட்யுஷன் அனுப்பினதால ஒரே கடுப்பா இருக்கும். அந்த ட்யுஷன் போகாம இருக்க வித விதமா நான் நடத்த ட்ரை பண்ண நாடகம், அமர்க்களம் எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கார். அதுப் போலவே அப்போ வந்த எல்லா சினிமா பாட்டையும் இஷ்டத்துக்கு வார்த்தைங்கள போட்டு ரெண்டு வயசு, மூணு வயசுல நான் பாடுனது, அத ஒம்போது பத்து வயசான எங்கக்கா நக்கல் பண்றது, ஒடனே நான் அவங்களோட சண்டை போட்டதுன்னு ஒரு மினி மலரும் நினைவுகள் இருக்கும்.\nசூப்பர்ங்க ..முதல்ல எங்க பாட்டி புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறைந்து விடும்னு என்னை குழந்தையா இருக்கும் போது புகைப்படம் எடுக்க மற்றவங்களை அனுமதிக்கலை.. இன்று வரை அது குறையாவே இருக்கு இன்னும் எனக்கு..\nகுட்டில கழுதை கூட அழாக இருக்குன்னு சொல்லுவாங்க....இப்ப தான் ஒண்ணும் செட் ஆகல சரி அந்த படத்தையாவது பார்த்து சந்தோஷ பாடலாம்னு பார்த்தா அதுவும் ஒன்னோ இரண்டோ தான் இருக்கு ..:-(((((\nநீங்க இந்த மாதிரி தவறை செய்யாம இருப்பது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. இதை எல்லாம் அவங்க பெரியவங்க ஆனதும் பார்க்கும் போது கிடைக்கும் சந்தோசத்துக்கு அளவே இருக்காது ..\nபொக்கிஷ ஓவியம் அருமை. பதிவும், மழைப் பாட்டும் இனிமை. கூடவே டிப்ஸ்லாமும் குடுத்ததுக்கு நன்றிகள், கயல்விழி.\nவாவ் சூப்பர்...பத்திரமா வச்சுக்குங்கப்பா இந்தப் படத்தை....\nநமக்கு இ���ுக்கும் ஒரே கொசுவத்தி.. க்குவா, க்குவா..க்குவா...இது சொன்னா நாங்க பயங்கர கோவமா இருக்கோம்னு அர்த்தம்...:-)))\nராப் உங்க மலரும் நினைவுகளை கிளறிவிட்டேனா.. நினைத்துப்பார்த்து மகிழுங்கள்.. :) அப்பவே அமர்க்களம் செய்து இருக்கீங்க...\nகிரி சரியா சொன்னீங்க.. இப்ப குடும்பமா படம் எடுக்கப்போனா எப்படியாவது யாராவது சரியில்லாம போயிடறாங்க.. 3 அல்லது 5 வயசுக்குள்ள தான் அழகெல்லாம். 7 எட்டு படிக்கும்போது இருக்கு படங்களையெல்லாம் ஒளிச்சு தான் வைக்கனும்..\nடிப்ஸ் தானே அடுத்தவங்களு நல்லாவே குடுப்பேன்.\nவாங்க மங்கை.. அது என்ன கோபமோ சரி போன் செய்து கேட்டுக்கறேன்.. :)\nஎங்களுக்கு அந்த வசதியெல்லாம் அப்போ இல்லை. வளர்ந்தப்புறம் பதிவு செய்ததுண்டு. இப்போ பேரன் பேத்திகள் பிறந்ததிலிருந்து ஒரே ஒளி ஒலி தான்:)\nஅழகான பதிவு அக்கா.. எங்கள் வீட்டில் இருந்த டேப் ரிக்கார்டரில் இந்த மாதிரி விசயங்களை யாருக்கும் தெரியாமல் பதிவு செய்து வைப்பது என் தங்கையின் பொழுதுபோக்கு. இப்போது அவள் ஞாபகம் தான் வருகிறது.\nஇதே போல் ஒரு நாள், என் அண்ணன் அவனது நண்பனை கலாய்க்க அவன் பேசிய பேச்சுக்களை செல்போனில் பதிவு செய்து அவனை துரத்தியடித்தது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.\nபழசை அசை போட வைத்ததுக்கு நன்றிகள் :)))\nவாவ் சூப்பர்...பத்திரமா வச்சுக்குங்கப்பா இந்தப் படத்தை....\nநமக்கு இருக்கும் ஒரே கொசுவத்தி.. க்குவா, க்குவா..க்குவா...இது சொன்னா நாங்க பயங்கர கோவமா இருக்கோம்னு அர்த்தம்...:-)))\nஆயில்யன் கமெண்டு சும்மா நச்சுன்னு இருக்கு :))\nஇதுல இருக்கற உள்ளர்த்தத்த யாருமே புரிஞ்சுக்கலையே.. நாராயணா.. நாராயணா.. :))\n//கப்பி நீங்க மூத்த பதிவர் போலயே.. ( வெறும் ஸ்மைலி போட்டா அப்படின்னு குசும்பன் ரிப்போர்ட் சொல்லுது)//\nஅக்கா. அவரு ஸ்மைலியே போடாம போனாலும் அவரு மூத்த பதிவர் தான் :))\nஆயில்யன் கமெண்டு சும்மா நச்சுன்னு இருக்கு :))\nகுருவே சரணம் :) (இப்படித்தானே சொல்லணும் குருவணக்கம்\nஎல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கு -உனக்கே\nநானும் உன்னை பின் தொடர்வேன் :)))\nநமக்கும் இப்படி ஒரு கதை இருக்கு...இன்னிக்கும் மானத்தை வாங்கீட்டு இருக்காங்க.....\n) எனக்கு அஞ்சு வயசா இருந்தப்ப சாமிபாட்டு சொல்லிக் குடுக்கனும்னு...”பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்”...னு சொல்லிக்குடுத்திருக்காங்க...\n)..எதையோ மறந்துட்டாய்ங���களேன்னு...ரொம்ப கவனமா ஒவ்வொரு தடவையும் பாடும் போதும்...'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்..முட்டையும் இவை நாலுங்கலந்துணக்கு'ன்னு பாடுவேனாம்.\nஇன்னிக்கு வரைக்கும் மானம் போகுது\nஎன் அண்ணன் பையன் பேசறது பண்ணறது எல்லாம் என்ன மாதிரியே இருக்குன்னு வீட்டில கொசுவத்தி சுத்தறாங்க. அவன் பொட்டுக்கடலை விரும்பி சாப்பிடறது கூட () என்ன மாதிரியே இருக்காம்.\nஅப்பா வரைஞ்ச படத்தை ஏதாவது ப்ளாஸ்டிக் கவர்ல நீட்டா பத்திரமா வையுங்க\nசின்ன அம்மிணியின் 'பொட்டுக்கடலை' ரகசியம் இப்பப் புரிஞ்சுருச்சு:-))))\nவல்லி உங்களுக்கெல்லாம் நியாபகசக்தி அதிகம்.. எங்களுக்கு மறதி அதிகம்..அதனால் இப்படி பதிவு செய்துகிட்டாதான் உண்டு...:)\nசென்ஷி பிசியா இருந்தாலும் நாலு கமெண்ட்டா.. நன்றி நன்றி..\nகப்பி எழுத ஆரம்பிச்சப்பவே இப்படித்தான் மூத்தபதிவராவே ஆரம்பிச்சாராம்..\nஆயில்யன் நீங்க சென்ஷியோட சிஷ்யனா சொல்லவே இல்லையே ஓ... நல்ல குரு தான் ..\nஇரண்டாம் சொக்கரே.. இன்னும் பேர் மாறலையா நீங்க.. சரி ..சரி..\nகொசுவத்தி பதிவுக்கெல்லாம் இன்னொரு நன்மை போட்டுவாங்குவது.. இப்படி சின்ன வயதிலெயே நீங்க புத்திசாலியா இருந்திருக்கீங்களா.. :))\nஇராம் சின்னத்தல நீங்க மூத்தபதிவர் தான் ஒத்துக்கிற்றேன்..\nசின்ன அம்மிணி நன்றிங்க.. கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி செய்யறேன்..\nதுளசி சின்ன அம்மிணி உங்கவீட்டுக்கு வரும்போது பொட்டுக்கடலை கொறிச்சுக்கிட்டே வந்தாங்களா..\nஒலிப்பதிவெல்லாம் கிடையாது, நோட்புக்கில், சுவற்றில் நான் கிறுக்கியதையெல்லாம் என் பெற்றோர் வச்சிருக்கிறார்கள், இப்பவும் இருக்கான்னு தெரியல\n//ஓவியம் மேலே இருப்பது. என் அப்பா வரைந்தது... நான் பொருள்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்த போது வரைந்தது.. பழைய காகிதம் உடைகிறது //\nகாகிதம்தான் உடையும்.. இந்த ஓவியம் உடையாது (ஐ\nமங்களூர் சிவா.. கிரி கூட சொன்னாருல்ல கழுதை கூட குட்டியா இருக்கும்போது அழகான்னு அப்படித்தான் நானும் சின்னதுல அழகா இருந்திருப்பேனா இருக்கும்.. எப்படியோ அந்த படத்துல அழகா இருக்கேன்ல :))\nகானா ஆமாம் என் பையன் கூட ஒரு நாள் ஒரு சர்க்கிள் முகம் இரண்டு சின்ன சர்க்கிள் கண் ஒரு சர்க்கிள் மூக்கு ..ஒரு கோடு வாயின்னு வரைஞ்சான் யாருன்னா அப்பான்னான்..என்னை வரையலயான்னேன்.. சரி இந்தான்னு எல்லாமே வரைஞ்சான் மூக்கு தவிர அப்பற���் லாஸ்டா மூக்கு சரிக்கிளா இல்லாம ஓவலா நீட்டமா வரைஞ்சுட்டு அம்மா மூக்கு நீளம்ங்கறான்.. என்ன ஒரு ஆர்டிஸ்ட் பாருங்க..\nபரிசல்காரன்.. நல்லா சொன்னீங்க ..உடையக்கூடாதுன்னு தான் இணையத்துல இணைச்சாச்சு.\n இது உங்க ஊரு பாட்டா \nஎங்க கிராமத்திலேயும் கிட்டத்தட்ட இதோ போல பாட்டுதானே\nஆனா இத்தனை சுத்தமா தமிழ் வார்த்தைகள் இருக்காது.\nஎங்க கிராமத்திலே பாடுறது இது போல இருக்கும்\nதம்பட்டம், நையாண்டி மேளம் எல்லாம் வச்சிக்கினு\nபாடும்போது ஒரு கிராமீய பண்பாடு அதில் எதிரொலிக்கும்.\nபாட்டைக் கேட்க இங்கே செல்லுங்கள்.\nபாடியது நன்றாக இருந்ததெனின், நாலு பேரிடம் சொல்லுங்கள்.\nஒலி நாடாவை ஸி டி ஆக்குவதிலும் கபீரன்பன் எக்ஸ்பர்ட்டா \nஒன்று எனவும் ஒன்றே எனவும் சொல்லும் கபீரின்\nஸீடன் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்.\nகபீரின் இன்னொரு வலையை இன்றைக்கு\nஅருமையான கொசுவர்த்தி :) நன்றி ஹை ;)\nநன்றி சூரி சார்.. அது எங்க ஊரு பாட்டு இல்ல.. நான் 3 வது படிக்கும்போது வந்த பாட்டா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..\nஸ்ரீ நன்றி.. கொசுவத்தியின் பயனே அது தானே... நாமும் மகிழ்ந்து மற்றவரையும் பின்னோக்கி சென்று மகிழ வைப்பது.. :)\nசூரி சார் அந்த பாட்டு பார்த்தேன்.. சைடு எபெக்ட்ல சத்தமெல்லாம் குடுத்து ஜமாய்ச்சிருக்கீங்க போலயே.. அம்மணி ரொம்ப மெதுவா ஆடினாலும் கிராமத்து எபக்ட் கொண்டுவர முயன்று இருக்கீங்க..நன்றீ..\nயக்கா உங்களுக்காக என் வலைப்பூ டெம்பிளேட்ட மாத்திட்டேன் இனிமே\nகண் வலிக்காதுனு நினைக்கிறேன் , அடிக்கடி வந்துட்டு போங்க\nசின்ன வயதில் பாடிய வானத்திலே திருவிழா பாடலை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.\nஅதிஷா.. கண் உறுத்தாத டெம்ப்ளேட் தான் நல்லது.. அடர் நிறங்கள் கண்களுக்கு தொந்திரவு என்பதால் மீண்டும் அந்த பதிவுக்கு தலைப்பு ஈர்த்தாலும் ..தொடர்ந்து படிக்க முடியாமல் போவது வழக்கம்..டெம்ப்ளேட் மாற்றியதற்கு நன்றி.(ஒருகாலத்தில் இதே போல் நானும் செய்து தல பாலபாரதி சொல்லி பிறகு மாற்றினேன்.)\nநன்றி அகரம் அமுதா.. பலரும் இந்த பாடலை நினைவுகளில் வைத்திருக்கும் அளவு இது ஒரு எளிமையான இனிமையான பாடல் இல்லையா..\nஅட என்னாங்க..நீங்களும், ராமலஷ்மி மேடமும் சரியான படிப்பாளியா இருப்பீங்க போல...\nஅதாங்க..ப்ளாக்குல எல்லாத்தையும் படிச்சுட்டு பின்னூட்டம் போட்டு கலக்குறாங்க அவங்க..\nநீங்க என்னடான்னா, ப்ளாக்கப் படிச்சுட்டு, நல்ல விசயங்கள லிங்க்'கா போட்டுத்தாக்குறீங்க..\nலஷ்மியக் கும்பிட்டா, காசு வரும்னு சொல்லுவாங்க..இங்க வந்தா 'சரஸ்வதியா' மாறி நிறைய அறிவூப்பூர்வமான தகவலும் படிக்க முடியுது.. கலக்குங்க..\nநெல்லை சிவா ரொம்ப புகழாதீங்க..தட்டுத்தடுமாறி நான் இங்க கத்துக்கிட்ட, கத்துக்க நினைக்கிற விசயங்களை மற்றங்களுக்கும் பகிர்ந்துக்கறேன் அவ்வளவு தான்..\nசின்ன வயதில் கேட்ட பாடலை மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி திருமதி. கயல்விழி முத்துலட்சுமி. :)\nமறுமொழிக்கு நன்றி சுடர்மணி... ஆமா ஒவ்வொருவரும் எதுக்காச்சும் அழுதுருக்கோம்.. ஆனா நினைவு வச்சிக்கிட்டு அத யாராச்சும் சொல்லும்போது வேடிக்கையா இருக்கும்.\nசாட்ட ...ம்ம்.. சாட்ட.. ம்ம்.. சாட்ட\nசிவாஜி வாயில் ஜிலேபியைப் போடவில்லை..\nலட்சியக்கனவு திண்ணை வச்ச வீடு\nபேஸ்டு ஆன் ஒன் ஹெல் ஆஃப் ய ட்ரூ ஸ்டோரி\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்���ுறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/robo-shankar/", "date_download": "2018-11-12T23:15:14Z", "digest": "sha1:77HRVENEUST2GUKLG3YVJQEKTWTFTRYG", "length": 2563, "nlines": 58, "source_domain": "www.inandoutcinema.com", "title": "robo shankar Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமாரி 2 படவெளியீடு தேதி அறிவிப்பு… விவரம் உள்ளே\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் அனிருத் இசையில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த படம் மாரி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் மாரி-2 வாக உருவாகி வருகிறது. இதில், காஜல் அகர்வாலுக்கு பதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் கழுகு கிருஷ்ணா, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், வித்யா ப்ரதீப், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கின்றனர். மாரி-2 படத்திற்கு யுவன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jaya-deepa-postmortem.html", "date_download": "2018-11-12T22:58:56Z", "digest": "sha1:OFHMCTHUR3OSIATHNXNZ5WRUDGGZ5SD3", "length": 10067, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "அத்தை ஜெ..வின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய தீபா நீதிமன்றத்தை நாடியுள்ளாரா? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / தீபா / நீதிமன்றம் / மரணம் / ஜெயலலிதா / அத்தை ஜெ..வின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய தீபா நீதிமன்றத்தை நாடியுள்ளாரா\nஅத்தை ஜெ..வின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய தீபா நீதிமன்றத்தை நாடியுள்ளாரா\nFriday, December 09, 2016 அரசியல் , தமிழகம் , தீபா , நீதிமன்றம் , மரணம் , ஜெயலலிதா\nஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவருடைய அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருப்பதாக விஷயம் கசிந்திருக்கிறது.\nஅதற்கான பெட்டிஷனை அவர் வியாக்கிழமையன்று தாக்கல் செய்துவிட்டார் என்று சென்னை மீடியா வட்டாரத்தில் பரபரப்பாக செய்திகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.\nஇந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள தீபாவை தேடி அலைந்தது சென்னை மீடியா டீம் ஒன்று. கடைசியாக அவர் அடையாரில் ஒரு கெஸ்டவுஸில் தங்கியிருப்பதை (தங்கவைக்கப்பட்டிருப்பதை) கண்டுபிடித்தனர்.\nஅவரிடம் பேச எத்தனித்தபோது அந்த கெஸ்டவுஸை சுற்றிலும் வெண்ணிற ஆடையில் சினிமா வில்லன்கள் பாணியில் 36 பேர் கொண்ட குழு தீபாவுக்கு பந்தோபஸ்த்து அளித்துக் கொண்டிருந்தனர்.\nஅவர்களை கடந்து மீடியாக்கள் தீபாவிடம் பேச இயலவில்லை.\nதீபாவிடம் கருத்து கேட்டு எழுதினால் சரியாக வரும் என்று மீடியா தரப்பில் வேண்டுகோள் வைத்தபோது அதை அவருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் அளித்தனர்.\nஅதனையடுத்து கெஸ்ட் அவுஸில் இருந்து வெளியில் வந்த தீபா, எந்தெந்த பத்திரிகையில் இருந்து வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒரு நிருபர் அவர் பணியாற்றும் முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றின் பெயரை சொன்னவுடன் எரிச்சலடைந்த தீபா, உங்ககிட்ட விஷயத்தை சொன்னா அப்படியேவா போடுவீங்க\n‘நேரம் வரும் போது பத்திரிகைகளை சந்திக்கிறேன், இப்போதைக்கு எதுவும் வேண்டாமே ப்ளீஸ்’ என்று மீடியாக்காரர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.\nஇருந்த போதும் வாரமிருமுறை வெளியாகும் பிரபல இதழ் ஒன்று தீபாவிடம் பேட்டி கண்டது என்கிறார்கள்.\nமேலும் தீபாவை எம்.ஜி.ஆருடன் இருந்த அவரது பழைய விசுவாசி ஒருவர்தான் அவருக்கு கெஸ்டவுஸ் கொடுத்து தங்க வைத்திருக்கிறாராம்.\nஅந்த முன்னாள் வி.வி.ஐ.பி தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் இங்குள்ள அரசியல் துரோக நிகழ்வுகளை கவனித்து அவரது ஏற்பாட்டின் படிதான் தீபா பத்திரபடுத்துள்ளார் என்கிறார்கள்.\nதீபா, ஜெயலலிதாவின் ரத்த உறவு என்பதால் அந்தம்மாவுக்கு இருந்த துணிச்சல் நேர்மை உள்ளிட்ட குணங்கள் அனைத்தும் தீபாவிடம் காணப்படுவதாக கூறுகிறார்கள்.\nதற்போதைய நிலவரப்படி அவரோ, அல்லது அவரது சார்பிலோ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெ, உடல் பிரேத பரிசோதனை தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கும் பட்சத்தில் வரும் திங்கள் கிழமையன்று இந்த பிரச்சனை வெடித்து கிளம்பும்.\nஅதன் பின்னர் பல அரசியல் மாற்றங்கள் நிகழலாம். ஏனென்றால் தீபா, அச்சு அசல் ஜெயலலிதாவை போலவே இருப்பதால் பொதுமக்கள் அவரை பார்க்க போட்டி போடுகிறார்கள். எனவே அம்மாவின் வாரிசு இந்தம்மா என்று அழைக்கப்படும் தீபா தமிழக அரசியலில் விரைவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anirudh-fans-25-01-1734343.htm", "date_download": "2018-11-12T22:50:14Z", "digest": "sha1:ZUOJQW765QVDGU47PKA7OT3KX34FAQZT", "length": 5403, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "வைரலான அனிருத் வீடியோவால் இளம்பெண்ணிற்கு சிக்கலா? - AnirudhFans - அனிருத் | Tamilstar.com |", "raw_content": "\nவைரலான அனிருத் வீடியோவால் இளம்பெண்ணிற்கு சிக்கலா\nதமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான அனிருத்திற்கு ஏற்கனவே பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nநேற்று சமூக வலைதளங்க��ுள் ஒன்றான வாட்ஸ் அப்பில் அவர் பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்று மிக வேகமாக பரவியது.\nஅனிருத்துக்கு குருந்தாடியும், இடது கையில் டாட்டுவும் இருக்கும். அதனால் வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை என ஒரு இணையதளம் சொல்ல, தெளிவுபடுத்தியதற்கு நன்றி என அனிருத் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nவிஷயம் என்னவெனில் நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றுள்ள அனிருத்திடம் பெண் ரசிகை ஒருவர் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார்.\nசிலர் அப்பெண்ணை இந்த வீடியோவுடன் தொடர்புபடுத்தி தகவல்களை பரப்பியதால் அப்பெண்ணுக்கு தேவையில்லாத தொந்தரவுகள் வந்துள்ளது.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mithun-patra-05-03-1515928.htm", "date_download": "2018-11-12T22:52:22Z", "digest": "sha1:HB2QEE2GZACM75K2GFBN5673RSE3ZHZX", "length": 8331, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "பின் மண்டையில் அடி வாங்க பயந்தேன் ‘பட்ற’ கதாநாயகன் மிதுன் - MithunPatra - பட்ற | Tamilstar.com |", "raw_content": "\nபின் மண்டையில் அடி வாங்க பயந்தேன் ‘பட்ற’ கதாநாயகன் மிதுன்\nஆர்வம், கனவு , திறமை இம்மூன்றுக்கும் வாய்ப்பிற்கும் உண்டான இடையில் இருக்கும் இடைவேளி உழைப்பு என்ற வார்த்தை பாலமாய் அமைகிறது.\nGK சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் வெளிவர தயாராகி வருகிறது ‘பட்ற’திரைப்படம். வைதேகி, சாம் பால், புலிபாண்டி என புதுமுகங்களுடன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மிதுன்.\n“ சிறு வயது முதலே சினிமா என்றால் ஆர்வம் அதிகம். நடனம் , நடிப்பு என பல்வேறு விதமான பயிற்சிகளை மேற்கொண்டேன். ஒரு பிரபல சினிமா ஆல்பத்தில் எனது புகைப்படத்தை பார்த்து என்னை இயக்குனர் ஜெயந்தன் அழைத்தார். எனது நடிப்பு மற்றும் உடல் கட்டமைப்பும் இந்த கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கும் என்றுக் கூறி உடனே ஷூட்டிங் ஆரம்பித்தார். க்ளைமாக்ஸ் பகுதி தனியாய் படப்பிடிப்பு செய்யப்பட்டது. ”\n“ இறுதி சண்டைக் காட்சிகாக எனது உடற்கட்டை மேம்படுத்த வேண்டியிருந்தது. தீவிர உடற் பயிற்சி மேற்கொண்டேன். ஷூட்டிங்கிற்கு சில நாட்கள் உள்ள நிலையில் எனது குடும்பத்தில் அனைவரும் ஒரு சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தனர். இதையறிந்த இயக்குனர் ஜெயந்தன் படப்பிடிப்பை நிறுத்தினார். முழு ‘பட்ற’ குழுவும் எனக்கு மிகவும் பக்க பலமாய் இருந்தனர். நானும் மருத்துவ மனையில் இருந்துகொண்டே எனது உடற்பயிற்சிகளை தொடர்ந்தேன்”\n“ க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஒரு பெரிய மரப் பலகையால் பின் மண்டையில் அடி வாங்க வேண்டும் என்றார் சண்டை பயிற்சியாளர் ‘மிரட்டல்’ செல்வம் கூறினார். அடிப்பவர் கையில் உண்மையான மரப்பலகை பார்த்த உடனே எனக்கு பயம் வந்து விட்டது. இயக்குனரிடம் ‘டூப் போட்டுக்கலாமா’ என்று கேட்டேன். இந்த காட்சி யதார்த்தாமாக அமைய வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். அக்காட்சியும் நன்றாக வந்திருக்கிறது . ஓர் நடிகனாக என்னை வளர்த்துக்கொள்ள ‘பட்ற’ படக் குழுவினர் மிகவும் உதவினர். எனது தயாரிப்பாளர் காந்தி குமார், இயக்குனர் ஜெயந்தன் மற்றும் அனைத்து குழுவினர்க்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\" என்று கொங்குதமிழ் வாசம் பொங்க மிதுன் கூறினார் .\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-shankar-08-08-1629955.htm", "date_download": "2018-11-12T22:52:04Z", "digest": "sha1:PGIQF2MCJO3PMNHID4HOPIWTXQ6NC6CP", "length": 9720, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "அயனாவரத்தில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு! - Rajinishankarakshey Kumar - ரஜினிகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nஅயனாவரத்தில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட படம் ‘2.0’. டைரக்டர் ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nடெல்லி நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் நடப்பது போன்றும், அதில் வில்லனாக வரும் அக்‌ஷய்குமார் ஆக்ரோ‌ஷமாக தோன்றுவது போன்றும் காட்சிகளை படமாக்கினார்கள். அவரது வில்லன் தோற்றம் இணைய தளங்களிலும் வெளியானது.\nபின்னர், ரஜினி ‘கபாலி’ பட வேலைகளில் ஈடுபட்டதால் ‘2.0’ படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும் ரஜினி இல்லாமல் மற்ற நடிகர்-நடிகைகள் தோன்றும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வந்தன. 50 சதவீத படப்பிடிப்புகளை முடித்து விட்டதாக இயக்குனர் ‌ஷங்கர் ஏற்கனவே கூறி இருந்தார்.\nகபாலி படம் ரிலீசான பின்பும் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி கடந்த வாரம் சென்னை திரும்பினார். இதனால் ‘2.0’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. படப் பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழுவினர் தீவிரமாகி உள்ளனர்.\nஇந்த நிலையில் அயனாவரம் ஜாய்ன்ட் ஆபீஸ் ரெயில்வே அலுவலகத்தில் இன்று ‘2.0’ படப்பிடிப்பு நடைபெற்றது. ரெயில்வே அலுவலகத்தை சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகமாக மாற்றி இருந்தனர்.\nபொதுமக்கள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர்.\nபடப்பிடிப்பு நடப்பதை தொடர்ந்து இன்று காலையிலேயே டைரக்டர் ‌ஷங்கர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விட்டார். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nஇதையொட்டி அயனாவரம் போர்ச்சீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரஜினி பட சூட்டிங் நடப்பது பற்றி தெரிந்ததும் அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.\n▪ 2.0 டிரைலர் வெளியீட�� - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ இணைய தளத்தை கலக்கும் \"இமைக்கா நொடிகள்\" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..\n▪ “காவியனுக்கு போட்டியாக “சர்கார்“\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-jallikattu-21-01-1734217.htm", "date_download": "2018-11-12T22:49:42Z", "digest": "sha1:MQCGU22GQIOSZYALG4RFI2GRUK6YIHOC", "length": 6348, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "போராட்டக்கார்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு! - SimbuJallikattu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nபோராட்டக்கார்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு\nதமிழ் நாடெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தமிழர்களின் ஒற்றுமை குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.\nநடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் பத்திரிகையை ஒன்று கூடி தனது கருத்துக்களை நேரலையாக வெளியிட்டார்.\nபின் தனது போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தியவர் தற்போது மாணவர்களுக்கும் , இளைஞர்களுக்கும் மிகவும் ஆதரவாக இருக்கிறார்.\nஅவ்வப்போது யோசனைகளை சொல்லும் சிம்பு இப்போத�� போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உணவு மற்றும் மற்ற தேவைகளுக்காக #jallikattucare என்ற டேக் ஐ அதிகமாக பயன்படுத்துமாறு கேட்டுள்ளார்.\n▪ ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்\n▪ தமிழ் நடிகன் சிம்பு போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது மகிழ்ச்சி\n▪ போராட்டத்தை அடக்க ராணுவம் – சிம்பு சொன்ன அதிரடி யோசனை\n▪ எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை - போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு\n▪ காதலிச்ச பொண்ணை விட்டுத் தருவேன், கலாச்சாரத்தை விட்டுத் தர மாட்டேன்... சிம்புவுக்கு குவியும் ஆதரவு\n▪ ‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு\n▪ “ஜல்லிக்கட்டு நடத்தும் வரை விடக் கூடாது..” - சிம்பு ஆவேசம்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamanna-20-02-1626042.htm", "date_download": "2018-11-12T22:47:43Z", "digest": "sha1:P4U42K56W6ONVSHLJC7XDGFDJQOPADGI", "length": 9532, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தி இயக்குனருடன் திருமணமா? தமன்னா பேட்டி - Tamanna - தமன்னா | Tamilstar.com |", "raw_content": "\nநடிகை தமன்னாவையும், இந்தி டைரக்டர் சாஜித் கானையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சாஜித்கான் இந்தியில் ம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற இரண்டு படங்களை தமன்னாவை கதாநாயகியாக நடிக்க வைத்து இயக்கினார்.\nபடப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்கு தமன்னா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-\n‘‘டைரக்டர் சாஜித்கானும் நானும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. அவர் இயக்கிய ம்மத்வாலா படத்தில் நான் நடித்தேன்.\nஅந்த படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது. அதன்பிறகும் என்னை ஒதுக்காமல் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். இது அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. இருவரும் நட்பாக பழகினோம்.\nபடப்பிடிப்பில் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இதை வைத்துத்தான் இப்படி தவறான தகவல் பரவி இருக்கிறது. எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. வதந்திகளும் கிசுகிசுக்களும் மக்களை விரைவில் சென்று அடைந்து விடுகிறது. அப்படித்தான் இந்த காதல் வதந்தியும் பரவி இருக்கிறது. இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை.\nஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்புகிறேன். பாகுபலி என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படம். அந்த படத்தில் வாய்ப்பு தந்த டைரக்டர் ராஜமவுலி எனக்கு கடவுளாக தெரிகிறார். இந்தியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அங்கேயும் சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க ஆசை இருக்கிறது.\nஎப்படித்தான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல கதை, நேரம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. ஆனாலும் அதிர்ஷ்டம் இருந்ததால் உயர்ந்தேன்.’’\n▪ மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா\n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n▪ உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\n▪ காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா\n▪ நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n▪ அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n▪ OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா\n▪ தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா \n▪ நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.\n▪ இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/my-secret-real-life-story-017678.html", "date_download": "2018-11-12T22:33:14Z", "digest": "sha1:XFOYZU5AO2GHAM3LCUYGTYGBIVU7XUDW", "length": 22453, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "அவன் காதலித்தது என் அழகை மட்டும் தான்! - இதற்கு பெயர் காதலா? | My secret real life story - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அவன் காதலித்தது என் அழகை மட்டும் தான் - இதற்கு பெயர் காதலா\nஅவன் காதலித்தது என் அழகை மட்டும் தான் - இதற்கு பெயர் காதலா\nநாம் அனுபவித்த வலிகளிலேயே மிகவும் கொடுமையான வலி எதுவென்றால், அது காதலின் வலி தான். அதற்கு மேலான வலி எதுவென்றால் தனது உயிருக்கும் மேல் என்று நாம் நினைத்து அனுதினமும் நமது காதலை பகிர்ந்து வந்தவர் நம்மை விட்டு விலகி செல்வது தான். காதலிக்கும் போது கூட பல காதல் என்றால் என்ன என்று உணர்ந்திருக்க மாட்டார்கள். உண்மையில் காதலியுடன் பேசாமல் இருந்த போதும், காதல் பிரிந்த போதும் தான் எந்த நேரமும் தனது காதலியை பற்றியே நினைத்து கொண்டு, சோகமான காதல் பாடல்களை கேட்டு கொண்டும் காதலின் வலியை உணர்வார்கள்.\nகாதல் ஒன்று சேர்ந்த கதையை நாம் கேட்கும் போது நமது மனதில் மகிழ்ச்சி எழும். ஆனால், அதுவே பிரிந்த ஒரு காதல் கதையை கேட்கும் போது நமக்கே ஒரு காதல் உணர்வு உண்டாகும். சிலர், இந்த கதைகளை கேட்டு அழுகவும் ஆரம்பித்துவிடுவார்கள். இந்த பகுதியில் ஒருவரது காதல் கதையை காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎனது தோழி ஒருத்திக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் நான் எந்த ஒரு ஆணுடனும் பேச மாட்டேன். எனது தோழி ஒருநாள், அவளது நண்பன் ஒருவனது எண்ணுக்கு என்னை அழைத்து, அவனை எனக்கு உடனடியாக கால் செய்ய சொல்லும் படி கூறினாள். அவளுக்கு ஏதோ அவ��சம் போல இருக்கிறது என்று, நான் அவனுக்கு கால் செய்தேன். அன்று முதல் எனது எண்ணுக்கு அவன் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்துவிட்டான்.\nஅவன் என்னிடம் நல்ல முறையில் பேசியதால் நானும் அவனுடன் பேசினேன். சில நாட்கள் சென்றன... எனது பிறந்த நாளன்று அவனை நேரில் பார்த்தேன்.. நண்பன் என்ற முறையில் தான் நான் அவனுக்கு இனிப்பு கொடுத்தேன். பின்னர் அவன் தனது நட்பு வட்டாரத்தில் என்னை காதலிப்பதாக கூறியிருந்தான். எனது தோழியிடமும் கூட கூறியிருந்தான். இவ்வாறு எனக்கு அவனது காதல் பற்றி தெரியவந்தது.\nஅவனது பேச்சு, நடை, உடை, பாவணை, பெண்களுடனான நட்பு எல்லாம் எனக்கு அவனை நண்பனாக பார்த்த பொழுது பெரியதாக தெரியவில்லை. ஆனால் காதல் என்று வரும் போது அவனை சற்றும் எனக்கு பிடிக்கவில்லை. இருப்பினும், அவனுடன் பேசினேன்.. பேசும் போது எல்லாம், எனக்கு ஒருவித மனக்கசப்பு தான் ஏற்பட்டது. அவன் தன்னை காதலிக்கும் படி என்னிடம் கெஞ்சினான்... குடித்துவிட்டு கூட பல பிரச்சனைகளை செய்தான். நட்பு வட்டாரங்களும் அவனை காதலிக்கும் படி என்னிடம் கேட்டுக் கொண்டது. பல நாட்களுக்கு பிறகு அவனை வேண்டா வெறுப்பாக காதலிக்க தொடங்கினேன்...\nஏதோ ஒரு மனநிலையில் பாவம் பார்த்து வந்து காதல் தான் அது.. அவனை அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் எனது மனநிலையை மாற்றிக்கொள்ள தொடங்கிவிட்டேன்... எனது தோழியும் அவனை பற்றிய நல்ல விஷயங்களை கூறி என்னை தேற்றினாள். நாட்கள் சென்றன... என் மனதிலும் காதல் மலர்ந்தது...\nநான் அவனை எனது பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.. அவன் எனது பெற்றோர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆனான். அவனை எனக்கு பிடித்தது. அவனுக்கும் என்னை பிடித்தது. கல்லூரி நாட்களில் அவன் படிப்பதற்கு நான் என்னால் ஆன உதவிகளை செய்தேன். அவனும் முன்பை விட நல்ல மதிப்பெண்களை எடுத்தான். ஒரே கல்லூரி என்பதால் தினமும் சந்திப்பது, மொபைல் மூலம் அரட்டை அடிப்பது என்பது எல்லாம் தொடர்ந்தது.\nஅவன் என்னுடன் எதாவது சண்டை போட்டால், எனது தோழிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் சேர்த்து வைப்பது போல நாடகம் ஆடி அவளால் முடிந்த பிரிவினைகளை செய்துவிடுவாள். இவன் அவளுக்கும் தோழி என்பதால், அவள் என்ன சொன்னாலும் நம்பி விடுவான். ஆனால் அவள் என்ன கூறினாள் என்பது பற்றி என்னிடம் எதையும் கூற மாட்டான். ���து பல மாதங்களாக எனக்கு புரியவில்லை...\nஒருநாள் என்னை பற்றி தவறாக, வேறு ஒரு ஆணுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக, அவள் அவனிடம் கூறிவிட்டாள். இதனை வேறு ஒருவர் கூறியதாக அவன் வந்து என்னிடம் கேட்டான். நான் இவ்வளவு சந்தேகமா என் மீது என்று கேட்டேன். இல்லை உறுதி செய்து கொள்ள தான் கேட்கிறேன் என்றான்... நான் அப்படி எல்லாம் செய்யவில்லை என்று அழுதேன்.. இந்த அழுகை, எங்கே அவன் என்மீது சந்தேகப்பட்டு, என்னை விட்டு போய்விடுவானோ என்ற பயத்தில் வந்த அழுகை.. அவன் அப்போதைக்கு சமாதானம் ஆனான். ஆனால் மறக்கவில்லை.. அடிக்கடி சொல்லி காட்டுவான். அதுவும் நான் செய்யாத ஒரு தவறை..\nஇதற்கு பின்னர் பலரும் அவனை பற்றி என்னிடம் தவறாக கூறினார்கள். இவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். ஆனால் அதை எல்லாம் நான் நம்பவில்லை. அவனிடம் அப்படியே கூறினேன். அவன் நான் அவ்வாறு இல்லை என்று கூறினான்... சரி, நான் உன்னை நம்புகிறேன் என்று நம்பினேன்.. சரி, நான் உன்னை நம்புகிறேன் என்று நம்பினேன்.. அது தான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு... காதல் ஆசையில் புத்தி யேசிக்க மறுத்துவிட்டது. நான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறேன்.. அது தான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு... காதல் ஆசையில் புத்தி யேசிக்க மறுத்துவிட்டது. நான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறேன்.. அறிவிலும் சிறந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவன் என்னை காதலித்தான். என்னை விட சிறந்த பெண் கிடைத்தாள் என்னை கழற்றி எறிந்துவிடுவது அவன் திட்டம் எனவும் பலர் கூறினார்கள். அதை நம்பாமல் இருந்தது என் குற்றம் என நாட்கள் செல்ல செல்ல தான் புரிந்தது.\nஎங்களது கல்லூரி காலம் முடிந்தது... அவன் மேற்ப்படிப்பிற்காக வேறு ஒரு கல்லூரியில் படித்தான். நானும் வேறு ஒரு கல்லூரியில் படித்தேன். அவன் என்னை காதலித்து கொண்டு தான் இருந்தான். ஒருநாள் நான் அவனை காண்பதற்காக, பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவனது கல்லூரியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சாதாரணமாக பேசினேன். பேசும் போது தான் தெரிந்தது, அந்த பெண்ணும் இவனும் ஒரே ஊர் என்று.. அவனை தெரியும் என்றும் கூறினாள். நான் என்ன அவனை இன்னும் காணவில்லை என்று கேட்டேன், அதற்கு அவள் அவர், அவரது காதலியுடன் தான் வருவார் என்று கூறினாள���. நான் அதிர்ந்துவிட்டேன்.\nஒருநாள் நான் அவனது முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று, அவனிடம் கூறாமல் அவனது கல்லூரிக்கு சென்றேன். அவன் அந்த பெண் கூறியபடியே அவனது புதிய காதலியுடன் கைகோர்த்து வந்தான். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனே, நான் சென்று அவனது கையை பிடித்து இழுத்து, அவனை கன்னத்தில் அறைந்தேன். அவனது புதிய காதலியோ, எனது காதலனை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டாள். அவளுக்கு உண்மை தெரியாது என்று நான் அவளிடம் எங்களது காதல் கதையை கூறினேன். அவன் அவளிடம் என்னை பற்றி மிகவும் அவதூறாக கூறியது தெரியவந்தது. எனக்கு நடந்த தூரகத்தை உணர்ந்து வந்துவிட்டேன்.\nசில மாதங்களிலேயே அவனது புதிய காதல் முடிந்துவிட்டது. அவன் என்னை பற்றி புகழ ஆரம்பித்தான். அவன் மீண்டும் என்னை காதலிக்க ஆசைப்படுகிறான் என்று எனக்கு புரிந்தது. ஆனால் நான் கண்டுகொள்ளவில்லை. நான் அவனை வெறுத்தேன். இப்போது எனது படிப்பு நல்லபடியாக முடிந்து, நான் நல்ல நிலையில் இருக்கிறேன். என்னை வேண்டாம் என்று கூறியவன் என்னை மிஸ் செய்து விட்டோம் என்று நினைத்து வாடும் அளவிற்கு நான் வாழ்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியே..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nOct 12, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/44980-pa-ranjith-strategies.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-11-12T23:31:34Z", "digest": "sha1:PUKHNG557PQ7KQTHJ56Z2W7MQ2ONEEVQ", "length": 9755, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "பா.ரஞ்சித்தின் சாதிய அசாத்திய துணிச்சல் - சருக்குமா? சாத்தியமா? | pa ranjith strategies", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபா.ரஞ்சித்தின் சாதிய அசாத்திய துணிச்சல் - சருக்குமா\n‘சினிமா ஒரு கலை‘ என இனியும் ஜல்லி அடித்துக்கொண்டிருக்க முடியாது. கிராபிக்ஸ் பணிகளுக்கே ஒரு வருடத்தையும், பல கோடிகளையும் விழுங்கும் சினிமா –முழுக்க முழுக்க வியாபார பொருள் என்பதே சத்தியம்.\nபொதுவாக ஒரு வியாபாரி தனது சாதி அடையாளத்தை வியாபாரத்தில் திணிப்பது இல்லை. அது சரவணா ஸ்டோர்சாக இருந்தாலும் சரி... சரவண பவனாக இருந்தாலும் சரி.\nசினிமா ஒரு வியாபார கேந்திரமாக உருமாறிவிட்ட சூழலில் –இயக்குநர் பா.ரஞ்சித் , தனது அடையாளத்தை சினிமாவில் பதிவு செய்யப்போவதாக கூறி கோடம்பாக்கத்தை அதிர வைத்திருக்கிறார்.\nசாதிய முரண்களுக்கு எதிராக ‘பரியேறும் பெருமாள்’என்ற படத்தை தயாரித்துள்ள பா.ரஞ்சித் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅவரது பேட்டியின் சில துளிகள் இங்கே..\n\"எனக்கு முன்னோடி அம்பேத்கர் மட்டுமே. அவருடைய கனவு மனித சமூகத்தின் மாண்பை மீட்டு எடுப்பதாக மட்டுமே இருந்தது. திரைப்படங்கள் மூலமாக மனித சமூகத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வை , சாதி முரணை உடைப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துவேன்\" என்றார்.\nநிஜமாகவே துணிச்சலான முயற்சி. ஏற்கனவே சொன்னது போல் வணிகமாக தொழில் துறையாக மாறிவிட்ட வெள்ளித்திரையில், இவரது வடிவமைப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் வெற்றிகளை தேடித்தரும்\nதனது வடிவமைப்பின் சோதனை ஓட்டமாக பா.ரஞ்சித் உருவாக்கிய காலா திரைப்படத்துக்கு ‘மிக்ஸ்டு ரெஸ்பான்ஸ்கள்’கிடைத்தது. தென்னகத்தின் பல பகுதிகளில் ’காலா’வுக்கு பெரிய வரவேற்பு ���ிடைக்கவில்லை என்பதே உண்மை. இத்தனைக்கும் அது ரஜினியின் படம். தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்கு பிறகே ரஞ்சித்தின் கனவுகள் சாத்தியாகுமா என்பதை நிரூபிக்கும் என்கிறனர் சினிமா விமர்சகர்கள்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nசந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஜெயராம் மகன் \n'பார்ட்டி', 'சார்லி சாப்ளின் 2' சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியது சன் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117840-jallikkattu-celebrated-in-annavasal.html", "date_download": "2018-11-12T22:16:34Z", "digest": "sha1:JLYVA22G6VE3PGY22PG7H53HPRR26WBS", "length": 20174, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "அன்னவாசலில் ஜல்லிக்கட்டு கொண்டாட்டம்..! | Jallikkattu celebrated in Annavasal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/03/2018)\nஅன்னவாசலில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள் சிலரும் பார்வையாளர்கள் பலருமாக மொத்தம் 29 பேர்கள் காயமடைந்தனர்.\nபுதுக்கோட்டையை மாவட்டம் அன்னவாசலில் உள்ள கோவிலில் மாசி தேர் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதனைக் காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் ஆரவம் கொண்டவர்கள் ஏராளமாக வருவார்கள்.\nஇந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு அன்னவாசலில் நேற்று நடைபெற்றது. கடந்த ஒருவாரமாக வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான கேலரி உள்ளிட்ட பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல் வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை வழக்கம்போல், சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகிய இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.\nஇதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஏற்றி கொண்டு வரப்பட்டிருந்த 800 காளைகள் கலந்துக்கொண்டன. 250 மாடுபிடி வீரர்களும் நெஞ்சு விரித்துக் காளைகளை அடக்கக் காத்திருந்தனர். காளைகளை கால்நடை மருத்துவர்களும் மாடுபிடி வீரர்களை மருத்துவர்களும் பரி சோதனை செய்தனர். பின்னர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், சீறிப்பாய்ந்த காளைகளுக்கு ஆதரவாக பார்வையாளர் பகுதியிலிருந்து விசில் சத்தம் பறந்தது. தாங்களும் அதுபோன்ற விசில் வாழ்த்துகளை அள்ள வேண்டும், பரிசுகளைக் குவிக்க வேண்டும் என்று வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கினர. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பிளாஸ்டிக் சேர், குடம், பேன், குக்கர், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇதில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 11 பேரும் பார்வையாளர்கள் 18 பேரும் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் 8 நபர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலும் இலுப்பூர் காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு கோ.பாலசந்திரன் முன்னிலையிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n\"என் குழந்தையின் மரணத்துக்காகக் காத்திருக்கிறேன்\" ஒரு தலைமுறையை இழந்த சிரியாவின் கதை #SaveSyria\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118688-a-child-was-dead-because-of-suffocation-while-breastfeeding-villupuram-tragedy.html", "date_download": "2018-11-12T22:05:43Z", "digest": "sha1:PGESN73YEWMLXL4VZYB3FQSF3NNULMT7", "length": 17983, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்த குழந்தை -விழுப்புரத்தில் நடந்த சோகம்! | A child was dead because of suffocation while breastfeeding; Villupuram tragedy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:12 (09/03/2018)\nதாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்த குழந்தை -விழுப்புரத்தில் நடந்த சோகம்\nபுதுச்சேரி-கடலூர் சாலையில் இருக்கும் நைனார் மண்டபத்தைச் சேர்ந்தவர், பாஸ்கர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் இவருக்கும் பவானி என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமடைந்த பவானி, பிரசவத்திற்காக விழுப்புரம் மாவட்டம் கரசூசில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். கடந்த 6 நாள்களுக்கு முன், மருத்துவமனையில் அவருக்கு பெண்குழந்தை பிறந்தது; ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் மிதந்தது.\nஉடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் பவானி. அங்கு, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென பேச்சு மூச்சற்று குழந்தை மயங்கிவிழுந்தது. பதறித்துடித்த பவானி, சத்தமாகக் கத்தியவாறே உறவினர்களை அழைத்தார். குழந்தையின் நிலையைப் பார்த்த உறவினர்கள் உடனே காரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்க, பாஸ்கருக்கும் பவானிக்கும் உலகமே இருண்டுபோனது. பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு கதறிஅழுத பவானி, மயங்கி விழுந்தார். அதையடுத்து, பிரேதப் பரிசோதனை முடித்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாய்ப்பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தை இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தனர் மருத்துவர்கள். பச்சிளங்குழந்தை உயிரிழந்த சம்பவத்தால் அந்தக் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.\n`அய்யாக்கண்ணு கன்னத்தில் அறைந்து செருப்பைத் தூக்கிக் காட்டிய பா.ஜ.க. பெண் நிர்வாகி’ - திருச்செந்தூரில் பரபரப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர��� வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970094/origami-oracle_online-game.html", "date_download": "2018-11-12T23:23:43Z", "digest": "sha1:JPZHYLXDGAY2G4J4UYCIJYOUUT62AXYN", "length": 10534, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள்\nவிளையாட்டு விளையாட ஓரிகமி என்ற ஆரக்கிள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஓரிகமி என்ற ஆரக்கிள்\nஒரு புதிய நீங்கள் நண்பர்களாக விளையாட முடியும் என்று விளையாட்டு, மற்றும் அவர்களின் பெற்றோர்கள். கையேடு மற்றும் படங்களை குறியீடுகள் வாசிக்க மறக்க வேண்டாம் . விளையாட்டு விளையாட ஓரிகமி என்ற ஆரக்கிள் ஆன்லைன்.\nவிளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள் சேர்க்கப்பட்டது: 17.02.2012\nவிளையாட்டு அளவு: 3.15 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.79 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள் போன்ற விளையாட்டுகள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n6 இ��ிய தன் ஆடைகளை கிழித்தெறிய\nசாரா சமையல் கேக் ஆகிறது\nவேலைநிறுத்தம் படை கிட்டி 2\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nவிளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஓரிகமி என்ற ஆரக்கிள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n6 இனிய தன் ஆடைகளை கிழித்தெறிய\nசாரா சமையல் கேக் ஆகிறது\nவேலைநிறுத்தம் படை கிட்டி 2\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81-885773.html", "date_download": "2018-11-12T22:02:54Z", "digest": "sha1:Q6JCO2PZWK4FAMVQJLHRZ7LETRIJ2EZE", "length": 7814, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத் தொகை வழங்கல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nதேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத் தொகை வழங்கல்\nBy விருதுநகர் | Published on : 27th April 2014 12:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட 11 ஆயிரம் அலுவலர்களுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.\nஇம்மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 7 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மக்களவைத் தேர்தலுக்காக 1711 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலைமை அலுவலர், 3 உதவி அலுவலர்கள் பணியிலிருந்தனர். அதேபோல், நகராட்சிகளில் 1500 வாக்காளர்கள், கிராமங்களில் 1300 வாக்காளர்கள் இருந்தால் கூடுதலாக தலா ஒரு அலுவலரும், காத்திருப்பில் 20 சதவீத அலுவலர்களும் என த��ர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇதேபோல், மண்டல அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் என சுமார் 11 ஆயிரம் பேர் வரையில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதில், தலைமை அலுவலர்களுக்கு ரூ.1,700ம், உதவி அலுவலர்களுக்கு ரூ.1,300ம் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அலுவலர்கள் அனைவருக்கும் தேர்தல் பணி முடிந்ததும் வாக்குப் பதிவு மையத்திலேயே வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1.20 கோடி ஊக்கத் தொகை விநியோகம் செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rahul-22", "date_download": "2018-11-12T22:02:35Z", "digest": "sha1:CLMKMQLQMQOSBGARSZFQPKWHLRZAEKZJ", "length": 8819, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "பணமதிப்பிழப்பு – நாட்டின் அவமானம்-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி….. | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்க���டுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome இந்தியா பணமதிப்பிழப்பு – நாட்டின் அவமானம்-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…..\nபணமதிப்பிழப்பு – நாட்டின் அவமானம்-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…..\nமத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொடூரமான சதி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கோரமான செயல் என்றும், இது பல லட்சம் மக்களையும், ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்களை பாழாக்கியுள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கள்ள நோட்டு, கறுப்பு பணம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்கும் அரசின் நோக்கம் எதுவுமே நிறைவேற்ற முடியவில்லை என்றும்,ஆனால், ஏழை, எளிய மக்கள் தங்களது சேவைக் கணக்குக்காக அவர்கள் பல நாட்கள் வரிசையில் நிற்க தள்ளப்பட்டனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nபணமதிப்பிழப்பு வெறும் மோசமான சிந்தனை மட்டுமல்ல, தவறாக செயல்படுத்தப்பட்ட ஒரு பொருளாதார திட்டம் என சுட்டிக்காட்டியுள்ள ராகுல்,நவம்பர் 8-ம் தேதி தீய செயலுக்கான தினம் என்று இந்திய வரலாற்றில் எப்போதும் அழியாமலே இருக்கும் என கூறியுள்ளார்.\nPrevious articleசிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கல்வித்திறன் உயர்த்தப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்….\nNext articleபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ….\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/28003-russia-saint-petersburg-supermarket-attack-suspect-arrested.html", "date_download": "2018-11-12T23:30:44Z", "digest": "sha1:RULID7LZ2NHSDI22ZFXPMFE2THKZTUAM", "length": 10770, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "பீட்டர்ஸ்பர்க் சூப்பர் மார்க்கெட் க���ண்டு வெடிப்பு: குற்றவாளி கைது | Russia Saint Petersburg Supermarket Attack Suspect Arrested", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபீட்டர்ஸ்பர்க் சூப்பர் மார்க்கெட் குண்டு வெடிப்பு: குற்றவாளி கைது\nரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.\nரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 27ம் தேதி மாலை தீடீர் என்று வெடித்த வெடிகுண்டால் 18பேர் படுகாயம் அடைந்தனர். இத்துயர் சம்பவத்தை தொடர்ந்து, ரஷ்ய போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதனிடையே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கு ஐ எஸ் அமைப்பினர் பொறுப்பு ஏற்றுள்ளனர்.\nஇந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் மேம்பட்ட வெடிப்பு சாதனத்தைத் தூண்டிய அமைப்பாளர் மற்றும் நேரடி குற்றம்சாட்டப்பட்டவர் FSB வின் ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் Interfax தெரிவித்துள்ளது. சந்தேக நபரான 35 வயதான டிமிட்ரி லுகானென்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் குடியுரிமை மற்றும் தேசியவாத \"NEW AGE\" இயக்கத்தின் உறுப்பினராக இருந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு சிரியா அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ராணுவத்தை அனுப்பியதால் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ரஷ்யாவை முக்கிய குறியாகக் கருதுகிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவின் இரண்டாவது நகரம் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டினுடைய சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இங்கு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மெட்ரோ வெடி குண்டு தாக்குதலில் 15பேர் பலியாகினர், மேலும் பலர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். தொடர்ந்து ரஷ்ய நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டு வெடிப்பு சம்���வத்தால், அடுத்த ஆண்டு (2018) அங்கு நடைபெற உள்ள கால்பந்து உலக கோப்பை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n12 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்\nகர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது\nடெல்லி: ஆர்மோனியப் பெட்டியில் கடத்தப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் பறிமுதல் \nகும்பகோணத்தில் சட்டவிரோதமாக பார் நடத்தி வந்த உரிமையாளர் கைது\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nகாஷ்மீரில் பாதுகாப்புப்படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nஎகிப்து முன்னாள் அதிபருக்கு 3 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/134286-us-suicide-survivor-underwent-historic-face-transplant.html", "date_download": "2018-11-12T22:27:05Z", "digest": "sha1:PLAQ3XOZUP4CAZ6JF443AFYFMXBXTWQW", "length": 23838, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "‘சுவாசிக்க மறந்த நிமிடங்கள் அது’ - புகைப்படக் கலைஞரின் ஓர் உணர்ச்சிகரப் பயணம்! | US Suicide Survivor underwent Historic Face Transplant", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:10 (17/08/2018)\n‘சுவாசிக்க மறந்த நிமிடங்கள் அது’ - புகைப்படக் கலைஞரின் ஓர் உணர்ச்சிகரப் பயணம்\nகேத்தி ஸ்டெபிள்ஃபில்டு என்ற 18 வயது இளம் பெண், அதிக மன அழுத்தம் காரணமாகத் தன் வீட்டில் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அவரின் முயற்சி கை கொடுக்கவில்லை. மருத்துவர்களால் க��த்தி காப்பாற்றப்பட்டார். ஆனால் அவரின் மூக்கு, வாய் மற்றும் கண் பகுதிகள் சிதைந்துவிட்டன. மூச்சுவிடுவதில் சிரமம், உணவு உண்ண முடியாத நிலையில் இரண்டு வருடங்கள் தவித்துவந்த கேத்திக்கு அவரின் பெற்றோர்கள் முழு ஆதரவளிக்கத் தொடங்கினர். அவர்களின் முயற்சியால், தற்போது கேத்திக்கு முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு முதல் இதுவரை அவருக்கு 17 அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.\nஇரண்டு ஆண்டுகளாகத் தேடிய பிறகு, தற்போதுதான் கேத்திக்கு ஏற்ற கொடையாளர் கிடைத்துள்ளார். சுமார் 31 மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு கேத்தி புதுமையடைந்துள்ளார். அவருக்கு முழுமையான முகம் கிடைத்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சைசெய்யும் முன், பல தொழில்நுட்பங்கள் மற்றும் 3D பிரின்டிங்ஸ் மூலம் பலமுறை சோதனை செய்யப்பட்டது. கேத்தி, தற்போது தன் பெற்றோர்களுடன் ஒரு புதுமையான வாழ்வைத் தொடங்கியுள்ளார். உலகில், நாற்பதாவதாக முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்தவர் இவர். சவாலான காரியத்தை ஏற்று, அதில் வெற்றிபெற்றுள்ளனர் க்லிவெலாண்டு மருத்துவமனை மருத்துவர்கள்.\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், மியாமி பகுதியில் வாழும் கேத்தி ஸ்டெபிள்ஃபில்டின் வாழ்க்கையை ஆவணப் படமாக்க நேஷனல் ஜியோகிரஃபிக் (National Geographic) தொலைக்காட்சியின் முதுபெரும் புகைப்படக் கலைஞரான லென் ஜான்சன் ( Lynn Johnson) கேத்தியின் வாழ்க்கையில் அவருடன் சில காலம் பயணித்துள்ளார். கேத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு அறுவைசிகிச்சை நடந்து முடியும் வரை அனைத்து நிகழ்வுகளையும் அழகாகப் படமெடுத்துள்ளார். கேத்தியின் வாழ்வில் மறக்கமுடியாத சில தருணங்களை அழகாக்கியுள்ளார். இவருடன் மேகி ஸ்டெபர் என்ற புகைப்படக் கலைஞரும் இணைந்து செயல்பட்டுள்ளார். ஆனால், இவர் இரண்டு வருடங்களாக கேத்தியுடன் பயணித்துள்ளார்.\n‘நாங்கள் அனைவரும் அறுவைசிகிச்சை அறையில் இருந்தோம். கேத்தியின் அறுவைசிகிச்சைக்கான பணிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. நான், அனைத்து நிகழ்வுகளையும் அமைதியாகப் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது, உறுப்பு தானம் செய்பவரின் முகத்தை மட்டும் தனியாக எடுத்து, மருத்துவர்கள் ஒரு டேபிளில் கிடத்தினர். அந்த நொடி, அறை முழுவதும் மிகவு���் அமைதியாகிவிட்டது. நான் சுவாசிக்க மறந்த நிமிடம் அது. அருகில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். சற்று அமைதிக்குப் பிறகு, மருத்துவர்கள் அறுவைசிகிச்சைக்கான விவாதத்தைத் தொடங்கினர். உடனடியாக நானும் சுதாரித்துக்கொண்டு என் வேலையைச் செய்யத்தொடங்கினேன்’ என லென் ஜான்சன் அந்த நிகழ்வில் இருந்து இன்னும் வெளிவராத திகைப்புடன் கூறினார்.\nஇவரை அடுத்து மேகி பேசும்போது, ‘' கேத்தியின் பெற்றோர்கள் அவர்களின் அனைத்து உணர்வுகளையும் என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள். நான் அவர்களின் குடும்ப உறுப்பினராக மாறத் தொடங்கினேன். நான் அப்போது துபாயில் இருந்தேன். கேத்திக்கு ஏற்ற உறுப்புதானம் செய்வபர் கிடைத்துவிட்டார் என எனக்குத் தகவல் வந்தது. நீ இங்கு வந்த பிறகுதான் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என கேத்தியின் பெற்றோர்கள் என்னிடம் கூறினர். அதைக் கேட்டு எனக்கு அழுகை வந்தது. எனக்காக அவர்கள் ஏன் அவ்வாறு கூறவேண்டும் ரோப் மற்றும் அலெஷா தம்பதிகள் சிறந்த போராளிகள். அவர்கள் கழுகுகளைப் போன்றவர்கள். தன் சிறிய குஞ்சுகளைக் காப்பாற்ற மிகவும் போராடியவர்கள். அவர்களின் போராட்டத்துக்கான பலன் கிடைத்துவிட்டது.\nநானும் லென் ஜான்சனும் சிறந்த நண்பர்கள். இருவரும் இணைந்துதான் இந்த ஆவணப்படங்களை எடுத்தோம். ஆனால், அறுவை சிகிச்சையின்போது ஜான்சன் மட்டும் உள்ளே இருந்தார். நான் வெளியில் கேத்தியின் பெற்றோர்களுடன் இருந்தேன். ஜான்சன் உணர்ச்சிமிக்க புகைப்படக் கலைகஞர். கேத்தியை வைத்து அவர் எடுத்த படம், கேத்தியின் வாழ்நாளில் மறக்கமுடியாததாக இருக்கும். இது, அவரின் புதுவாழ்வுக்கு வழிசெய்யும்’' என்று பேசினார்.\nநேஷனல் ஜியோகிரஃபிக் இதழில் கேத்தி ஸ்டெபிள்ஃபில்டு பற்றிய கதை மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அவரின் முகம் அட்டைப் படத்திலும் இடம்பெற்றுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந��து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118445-death-persion-again-come.html", "date_download": "2018-11-12T22:17:08Z", "digest": "sha1:XIP5I75UMYEEQFZRYRM7K33CGZOVQMLB", "length": 17781, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "இறுதிச்சடங்கு செய்யப்பட்டவர் உயிருடன் வந்த விநோதம்! | death persion again come", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:00 (07/03/2018)\nஇறுதிச்சடங்கு செய்யப்பட்டவர் உயிருடன் வந்த விநோதம்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர், ராமச்சந்திரன். 12 ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து செய்யப்பட்ட மனைவியின் பிரேதம் என நினைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அடுத்த சில நாள்களில் அவர் உயிருடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nமயங்கிய நிலையில், அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர், சில நாள்களுக்கு முன்பு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம், அவர் இறந்துவிட்டார். திருவிடைமருதூர் காவல்துறையினர், அந்தப் பிரேதத்தை திருபுவனத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனிடம் ஒப்படைத்து, இது உங்களது முன்னாள் மனைவி ஆஷாவின் பிரேதம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். மனநலம் சரியில்லாத நிலையில் இருந்த ஆஷா, பத்து நாள்களுக்கு முன்பு வரை திருபுவனம் பகுதியில்தான் சுற்றித்திரிந்திருக்கிறார்.\nஅதன்பிறகு அவர், இந்தப் பகுதியில் காணப்படவில்லை. அதனால், ஆஷாவின் பிணமாகத்தான் இருக்கும் என நினைத்து, காவல்துறையினர் தந்த பிரேதத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்திருக்கிறார் ராமச்சந்திரன். அடுத்த சில நாள்களில், புறவழிச்சாலை பகுதியில் ஆஷா சுற்றித்திரிந்ததைப் பார்த்துவிட்டு, இப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அப்படியென்றால், இறுதிச்சடங்கு செய்யப்பட்டவர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதிருபுவனம் பகுதி மக்களிடம் நாம் பேசியபோது, 'விவாகரத்துசெய்யப்பட்ட மனைவியின் பிரேதம்தானா என்ற குழப்பம் ராமச்சந்திரனுக்கு இருந்துள்ளது. ஆனாலும், காவல்துறையினர் வலியுறுத்திச் சொன்னதால், அடையாளம் தெரியாத அந்தப் பிரேதத்தைப் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கும் செய்தார். உண்மையில் இறந்தவர் யார் எனத் தெரியவில்லை” என்கிறார்கள்.\nதிருபுவனம் விநோதம் thirupuvanam sock news\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}