diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0190.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0190.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0190.json.gz.jsonl" @@ -0,0 +1,771 @@ +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=3&rid=2", "date_download": "2018-10-17T10:57:12Z", "digest": "sha1:QLZIIIUJWJURVIU2BCGLRTYQ74PSCE3Y", "length": 24368, "nlines": 119, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஎதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், பழி பாவத்திற்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். நுண்ணறிவும், பேச்சு சாதூர்யமும், எடுத்த வேலையை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள், மாடாக உழைத்து ஓடாகத் தேய்பவர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரையுள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.\nஇதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்து உங்களை பல பிரச்னைகளிலும் மூழ்கடித்து எதையுமே முழுமையாக யோசிக்க முடியாமல் திணறடித்தாரே தாயாருக்கு ஆரோக்ய குறைவையும், அவருடன் பிரிவையும், கசப்புணர்வுகளையும் தந்தாரே தாயாருக்கு ஆரோக்ய குறைவையும், அவருடன் பிரிவையும், கசப்புணர்வுகளையும் தந்தாரே அடுக்கடுக்காக வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளையும் கொடுத்தாரே அடுக்கடுக்காக வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளையும் கொடுத்தாரே அப்படிப்பட்ட ராகுபகவான் இப்பொழுது உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்திற்கு வந்தமருவதால் இனி சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மாதக் கணக்காக கிடப்பிலிருந்த காரியங்களையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் காட்டுவீர்கள். கழுத்தை நெறிக்குமளவிற்கு கடன் பிரச்னையில் தவித்தீர்களே அப்படிப்பட்ட ராகுபகவான் இப்பொழுது உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்திற்கு வந்தமருவதால் இனி சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மாதக் கணக்காக கிடப்பிலிருந்த காரியங்களையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் காட்டுவீர்கள். கழுத்தை நெறிக்குமளவிற்கு கடன் பிரச்னையில் தவித்தீர்களே அவற்றையெல்லாம் பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு.\nவரவேண்டிய பணமும் கைக்கு வரும். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்க���். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். ஷேர் லாபம் தரும். சோர்ந்து போயிருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை தவழும். தாயாருடனான மோதல்கள் நீங்கும். அவருக்கிருந்த மூட்டு வலி, சர்க்கரை நோய் வெகுவாகக் குறையும். உடல்நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் ஈகோவால் இருந்த இடைவெளி குறையும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.\nஉதாசீனப்படுத்திய உறவினர்களெல்லாம் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். பெரிய நோய் இருக்குமோ என்ற பயம் விலகும். கனவுத் தொல்லையால் அவ்வப்போது தூக்கமில்லாமல் போனதே இனி ஆழ்ந்த உறக்கம் வரும். இளைய சகோதர வகையில் சில நேரங்களில் மனஸ்தாபங்கள் வந்தாலும் பாசம் குறையாது. வீட்டில் தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். அரைகுறையாக நின்று போன வீடுகட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். விரைந்து முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.\nஉங்களின் தன பூர்வ புண்யாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை விரிவு படுத்தி, அழகுபடுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் யோகாதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.\nபாகப்பிரிவினை சுமூகமாக முடியும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் அஷ்டமலாபாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் வீண் அலைச்சல், பணப்பற்றாக்குறை, மூத்த சகோதர வகையில் கருத்து மோதல், சிறுசிறு விபத்து வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.\n காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்சனைகளால் நிலைக் குலைந்து போனீர்களே இனி உங்களுக்கு நல்லதே நடக்கும்.\n எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெற்று பெற்றோரை பெருமைப்படுத்துவீர்கள்.\n தலைமையுடனான மோதல்கள் குறையும். கட்சியில் மதிப்புக் கூடும். சகாக்கள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.\n வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். யதார்த்தமான படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உங்களுடைய கற்பனைத் திறன் வளரும்.\n நெல், கரும்பு சாகுபடியாலும், கீரை வகைகளாலும் உங்கள் வருவாய் உயரும். இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மோட்டார் பம்பு செட்டை மாற்றுவீர்கள்.\n கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்களையும், போட்டிகளையும் சமாளிக்க முடியாமல் திணறினீர்களே இனி அவற்றையெல்லாம் சரி செய்து முன்னேறுவீர்கள். பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். .\n அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.\nஇதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து கொண்டு எந்த வேலைகளையும் முழுமையாக செய்ய விடாமல் முடக்கிப் போட்டதுடன், உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்களையும், வீண் பழிகளையும் தந்து உங்களுடைய திறமைக்கு அங்கீகாரமும் இல்லாமல் செய்த கேது பகவான் இப்போது உங்களது ராசிக்கு 9ம் வீட்டில் வந்தமர்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைச்சுமை குறையும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.\n27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் சப்தம விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் எ��ிர்பாராத திடீர் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சல் குறையும். சகோதரர் சாதகமாக இருப்பார். சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். மனைவி பக்கபலமாக இருப்பார். அவருக்கு வேலை கிடைக்கும். உங்களின் திருதியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் உங்களின் ரசனை மாறும். ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.\n7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். வியாபாரத்தில் தொலைக்காட்சி, வானொலி விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை குறித்த காலகட்டங்களில் செலுத்திவிடுவது நல்லது. இந்த ராகு கேது மாற்றத்தில் கேதுவால் சின்னச் சின்ன தடங்கல்கள் வந்தாலும், ராகுவின் அனுகிரகத்தால் எங்கும் எதிலும் சாதிப்பீர்கள்.\nவேலூர் மாவட்டம், திருவலம் தலத்தில் அருளும் வில்வநாதீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\n���ல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-10-17T09:14:46Z", "digest": "sha1:X3VBDYLPNEC3RIBACQ2JMGCUNVPH57MV", "length": 62459, "nlines": 606, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: மறக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற கலைஞன்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nமறக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற கலைஞன்\nமு.கு: வழக்கம் போல இதுவும் கொஞ்சம் நீளமான பதிவுதான்.\nஜெயா டிவியில் திங்கள்தோறும் இரவு, மதன் டாக்கீஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பி வருகிறார்கள். எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களுள் மதனும் ஒருவர். மிக குழப்பமான விஷயத்தை எளிதாக புரியும்படி லோக்கல் தமிழில் சொல்வதில் வல்லவர். இந்த நிகழ்ச்சியில், திரைவிமர்சனத்தோடு சில சுவாரசியமான செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார். அப்படி அவர் சொன்ன செய்தியால் கவரப்பட்டு, அதன்பின் நான் சேகரித்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எல்லா புகழும் மதன் டாக்கீஸுக்கே.... சினிமா என்பது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு ஊடகம். உலகில் எந்த நாடுமே இதற்கு வீதி விலக்கல்ல. இந்த சினிமாத்துறை மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பலர். உயர்ந்த இடத்துக்கு சென்று, பிறகு தடாலென கீழே விழுந்து காணாமல் போனவர்கள் சிலர். ஒரு சூரியனின் பிரகாசத்தால் சில நட்சத்திரங்கள் நம் கண்களுக்கு தெரியாமலேயே போய் இருக்கின்றன. அப்படிபட்ட ஒருவரைப்பற்றித்தான் இப்போது சொல்லப்போகிறேன்.\nதிரைப்படத்துறையில் உலக அளவில் அதிக பேரை கவர்ந்தவர் யார் யார் என்று உங்களைப்பார்த்து கேட்டால், கண்டிப்பாக நம் பொது அறிவுக்கு ஏற்றவாறு பட்டியலிடுவோம். இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஆனால் எல்லோரது பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு நடிகர் யார் என்றால் அது சார்லிசாப்ளின்தான். அதே போல கதாநாயகர்களில் சிறந்த ஸ்டண்ட்மேன் யார் என்று கேட்டால் உடனே சொல்லும் பெயர் ஜாக்கிசான். அதிக வன்முறை இல்லாமல், இயல்பாக, நகைச்சுவையாக அதே சமயம் ஆபத்தான சண்டைக்காட்சிகள் அமைப்பதில் அவர் வல்லவர். எனவே அனைவருக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. சார்லிசாப்ளினும், ஜாக்கிசானும் கலந்த ஒரு நடிகர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் எவ்வளவு பெரிய புகழ் பெற்றிருப்பார் மக்களை எப்படி மகிழ்வித்திருப்பார் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது ஆனால் உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் வாழும்வரை அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. அந்த மனிதரின் பெயர் கீட்டன் பஸ்டர் (Keaton Buster).\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் நாகேஷுக்கும், சந்திரபாபுவுக்கும் என்ன வித்தியாசம் நாகேஷ் முக பாவனை, உடல் மொழி, டயலாக் டெலிவரி எல்லாவற்றிலும் நகைச்சுவையை வெளிப்படுத்துவார். சந்திரபாபு, முக பாவனைகளை குறைத்து உடல் மொழி, மற்றும் சின்ன சின்ன ஸ்டண்ட்களில் அசத்துவார். இதே வித்தியாசம்தான் சாப்ளினுக்கும் கீட்டனுக்கும். சாப்ளின் அதிகம் நடிப்பார். ஸ்டண்ட் குறைவு. கீட்டன் முகம் மரக்கட்டை போல இருக்கும். உடல் நடிக்கும். உடல் நடிக்கும் என்றால், வித்தியாசமான நடை உடை பாவனை என்று அர்த்தம் அல்ல. நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களை அசால்ட்டாக செய்வார். அதை சாகசமாக செய்யாமல் நகைச்சுவையாக செய்வார். உதாரணமாக சாலையில் நின்று கொண்டு வேகமாக வரும் காரில் மோதி விழுவது, உயரமான மரத்தில் இருந்து தொப்பென்று விழுவது போன்றவை. இவரது சில ஸ்டண்ட்களை பார்க்கும்போது உண்மையில் இவர் மனிதன்தானா நாகேஷ் முக பாவனை, உடல் மொழி, டயலாக் டெலிவரி எல்லாவற்றிலும் நகைச்சுவையை வெளிப்படுத்துவார். சந்திரபாபு, முக பாவனைகளை குறைத்து உடல் மொழி, மற்றும் சின்ன சின்ன ஸ்டண்ட்களில் அசத்துவார். இதே வித்தியாசம்தான் சாப்ளினுக்கும் கீட்டனுக்கும். சாப்ளின் அதிகம் நடிப்பார். ஸ்���ண்ட் குறைவு. கீட்டன் முகம் மரக்கட்டை போல இருக்கும். உடல் நடிக்கும். உடல் நடிக்கும் என்றால், வித்தியாசமான நடை உடை பாவனை என்று அர்த்தம் அல்ல. நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களை அசால்ட்டாக செய்வார். அதை சாகசமாக செய்யாமல் நகைச்சுவையாக செய்வார். உதாரணமாக சாலையில் நின்று கொண்டு வேகமாக வரும் காரில் மோதி விழுவது, உயரமான மரத்தில் இருந்து தொப்பென்று விழுவது போன்றவை. இவரது சில ஸ்டண்ட்களை பார்க்கும்போது உண்மையில் இவர் மனிதன்தானா இல்லை ரப்பர் பொம்மையா என்று கூட தோன்றும். இவரது சில ஸ்டண்ட்கள் ஜாக்கிசான் படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த படத்தை கிளிக் செய்து பாருங்கள் கீட்டன் எடுக்கும் ரிஸ்கை\nஇவரது உண்மையான பெயர் ஜோசப் பிரான்சிஸ் கீட்டன். பதினெட்டு மாத குழந்தையாக இருக்கும்போது உயரமான படிக்கட்டில் இருந்து, எக்குத்தப்பாக உருண்டு விழுந்திருக்கிறார்.அந்த குழந்தை விழுந்த ஜோரில் எழுந்து நின்றதாம். சாதாரணமாக வேறு யாராவது விழுந்திருந்தால் மரணம் நிச்சயம். இதை பார்த்து ஆச்சர்யப்பட்ட ஹாரி ஹவுர்டினி என்ற சர்க்கஸ் கலைஞர் வைத்த பட்டப்பெயர்தான் 'பஸ்டர்'. அதாவது மரண அடி என்று சொல்வோமே கிட்டத்தட்ட அந்த மாதிரியான வார்த்தை. சிறு குழந்தையாக இருக்கும்போது, இவரது தந்தையும், ஹாரி ஹவுர்டினியுடன் சேர்ந்து நிறைய சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டுவார்களாம். இவர் சாகசம் செய்து காட்டும் பொருட்களில் கீட்டனும் அடக்கம். டாம் அண்டு ஜெர்ரியில் அடிபட்டவுடன் பூனை தாறுமாறாக போயி விழுமே கிட்டத்தட்ட அந்த மாதிரியான வார்த்தை. சிறு குழந்தையாக இருக்கும்போது, இவரது தந்தையும், ஹாரி ஹவுர்டினியுடன் சேர்ந்து நிறைய சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டுவார்களாம். இவர் சாகசம் செய்து காட்டும் பொருட்களில் கீட்டனும் அடக்கம். டாம் அண்டு ஜெர்ரியில் அடிபட்டவுடன் பூனை தாறுமாறாக போயி விழுமே அதே போல நிஜமாகவே மேடையில் நிகழ்த்தி காட்டுவார்களாம். தந்தை கோபத்தில் மகனை அடிப்பது போல காட்சி என்றால், இவரது தந்தை கீட்டனை அடிக்காமல், வேகமாக தள்ளுவார். குழந்தை கீட்டன் தாறுமாறாக போய் விழுவார். சில நேரம் அவரை தூக்கி அப்படியே கூட்டத்துக்குள் வீசுவாராம். பிற்காலத்தில் இது குறித்து கீட்டன் சொன்னது, \"என் தந்தை என்னை தூக்கி ���றிந்து எந்த தருணத்திலும் எனக்கு அடிபட்டதில்லை. அதே போல என் திரைப்படங்களிலும் எனக்கு காயம் ஏற்பட்டதில்லை. இதன் அடிப்படை ரகசியமே விழும்போது நம் கை, கால்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதுதான். சில நேரம் தவறி இருந்தால் மரணம் நேரும் ஆபாயம் கூட இருந்திருக்கிறது. ஒரு பூனை எப்படி விழும்போது அடிபடாமல் தப்பிக்கிறதோ அதே முறையை நானும் பின்பற்றினேன்.\" என்றாராம். ஆனால் குழந்தையாக இருக்கும்போதே இத்தகைய திறமை இவருக்கு வந்தது ஆச்சர்யம்.\nதிரைப்படத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த கீட்டன், ஒரு கட்டத்தில் அர்பக்கிள் என்ற இயக்குனரை சந்தித்திருக்கிறார். இவர்தான் சார்லிசாப்ளின் மற்றும் கீட்டன் என்று இரு சிகரங்களை உருவாக்கியவர். அவரிடம் விளையாட்டாக சினிமா கேமரா பற்றி கற்றுக்கொண்டு, பின் அவரிடமே வேலைக்கு சேர்ந்து, உதவி இயக்குனர் அளவுக்கு உயர்ந்து விட்டார். 1920இல் வெளிவந்த தி ஷாப்ஹெட் படம் ஹிட் ஆக, அதன் பின் கீட்டன் தனியே படங்களை இயக்க தொடங்கினார். அடுத்த பத்து வருடங்களுக்கு கீட்டன் படங்களை எடுத்து தள்ளினார். எல்லாமே நன்கு ஓடிய படங்கள். 1927இல் தி ஜெனரல் என்ற அமெரிக்க உள்நாட்டு போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு படத்தை எடுத்தார். இந்த படம் செம பிளாப் ஆனது. இதன் பின்னர் இவர் பணி புரிந்த எம்‌ஜி‌எம் நிறுவனம் இவரை மரியாதை குறைவாக நடத்த தொடங்கியது. இவரை சுதந்திரமாக செயல்படவிடாமல், கட்டுப்படுத்த தொடங்கியது. அதன் பிறகு படங்களை இயக்கினாலும் பின்னால் இருந்து இயக்கியது எம்‌ஜி‌எம் நிறுவனம்தான். மனதோடிந்து போன ஒரு கட்டத்தில் எம்‌ஜி‌எம் உடன் தகராறு செய்ய அவரை வெளியே துரத்தி விட்டது. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளிவந்த ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்கள் இயக்கத்தொடங்கிய கீட்டன் ஒரு கட்டத்தில் எல்லோரிடமும் இருந்து தனித்து வாழ ஆரம்பித்தார்.\nதிருமணவாழ்விலும் ஏகப்பட்ட சங்கடங்களை சந்தித்த கீட்டன், திரைப்படத்துறையாலும் புறக்கணிக்கப்பட்டார். துண்டு துக்கடா வேடங்களில் எல்லாம் நடித்தார். சார்லி சாப்ளினின் லைம் லைட் படத்தில் கூட ஒரே ஒரு காட்சியில் கீட்டன் நடித்திருப்பார். தீவிர குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார். குடிப்பழக்கம் அவரை முழுவதும் ஆக்கிரமிக்க, காப்பகத்தில��� சேர்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். தோல்வி, அவமானம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவை கீட்டனை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றது. வளமான காலகட்டத்தில் இவர் கட்டிய ஒரு ஆடம்பர வீட்டுக்கு, இவருக்கு பிறகு 1950களில் தங்க வந்த ஜேம்ஸ் மேசன் என்ற நடிகர் அந்த வீட்டினுள் ஏராளமான பிலிம் ரீல்களை கண்டெடுத்திருக்கிறார். அழிய தொடங்கி இருந்த அவற்றை உடனடியாக பாதுகாத்து, நல்ல பிலிம் ரீல்களுக்கு மாற்றி இருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் கீட்டன் சும்மா எடுத்து வெளியிடாமல் இருந்தவை. இவை அனைத்துமே மாஸ்டர் பீஸ் இவை வெளியே வந்ததும்தான் கீட்டன் பீவர் மறுபடியும் பிடிக்க ஆரம்பித்தது. இவரது படங்களை தேடி அலைய ஆரம்பித்தார்கள். ஒரு வேதனையான உண்மை என்னவென்றால், எந்த படத்தின் தோல்வி இவரது வாழ்க்கையையே புரட்டி போட்டதோ அதே \"தி ஜெனரல்\" படம்தான் இவரது ஆகச்சிறந்த படமாக இப்போது கொண்டாடப்படுகிறது. தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கீட்டனை லேட்டாகத்தான் உலகம் புரிந்து கொண்டது. 1966இல் நுரையீரல் புற்றுநோயால் உலகை விட்டு பிரிந்தார் கீட்டன்.\nஇவர் வாழ்ந்த காலகட்டம் என்பது சார்லிசாப்ளின் என்பவர் உலகை நகைச்சுவையால் கட்டிப்போட்டு வைத்திருந்த அதே காலகட்டம். சொல்லப்போனால் சாப்ளினை விட கீட்டனே அப்போது மிகப்பிரபலம். பிறகு சாப்ளினின் புகழ் வளர வளர கீட்டனை எல்லோரும் மறந்து போனார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்திலேயே, மிக ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளை வன்முறை இல்லாமல், வெறும் நகைச்சுவையாக காட்டிய கீட்டன் பஸ்டரை இந்த உலகம் மறந்தது வேதனை. இன்றும் சார்லிசாப்ளினை பல பேருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் பஸ்டரை பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. நேரம் இருக்கும்போது யூடியூபில், keaton buster என்று தேடிப்பாருங்கள். அதில் வரும் அத்தனை படங்களும் வயிற்றை பதம் பார்ப்பவை. அவரின் சாகசங்கள் அனைத்தும் வாயடைக்கச் செய்யும். மறக்கப்பட்ட ஒரு உன்னத கலைஞனை நினைவுபடுத்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....\nகீட்டன் பற்றி இப்போது தான் நிறைய தெரிந்து கொண்டேன்.\nகாமெடியை விட ரிஸ்க் எடுப்பது மக்களிடம் சீக்கிரம் பிரபலமாவதில்லை.\nஅதனாலேயே மக்கள் மனதில் கீட்டன் பின்தங்கியிருக்க கூடும்.\nலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா\nமாப்ள...இதுவரைக்கும் அறியாத விஷயம் மற்றும் கலைஞ்சன் பற்றி அறிய வைத்ததற்கு நன்றிகள்\nகருத்துக்கு நன்றி நண்பரே. ஆனால் இவரது படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநடிகர் விஜய் : நேற்று இன்று \n-பிரமாதம் பாலா. கீட்டன் பஸ்டர் என்ற அபார நடிகரை இப்போது உங்கள் மூலம்தான் தெரிந்து கொண்டேன். எனக்கு சாப்ளின், சந்திரபாபு இருவரையும் பிடிக்கும். கண்டிப்பாக கீட்டனையும் ரசிப்பேன் என்று நினைக்கிறேன். அவரது படங்களைப் பார்த்து மகிழ வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇது வரை, நான் தெரிந்துகொள்ளாத நபர்..\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதிறமையான கலைஞர்கள் காலம் தாண்டியும் வாழ்வார்கள்...\nதற்போது தங்கள் பதிவில் மலர்ந்தது போல்..\nMANO நாஞ்சில் மனோ said...\n கண்டிப்பா யூடியூப்பில் தேடி பார்க்கிறேன், அறிய தந்தமைக்கு நன்றி பாலா...\nநானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன் பாலா, இவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன், ஆனால் மறந்துவிட்டேன், ஆனால் நீங்கள் மறக்காமல் தேடி எடுத்து பதிவிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி\nமிகவும் சிறப்பான பதிவு ஒன்று....\nபல விடயஙகளை சுவாரசியமாக அறிந்து கொள்ள முடிந்தது நன்றி சகோதரம்...\nமிக நல்ல தொகுப்பு பாஸ்...\nசொல்லிய அனைத்தும் எனக்கு புதுசு... தேங்க்ஸ்\nநிறைய தேடி இருப்பீங்க என்று நினைக்குறேன்... ஹா ஹா\nகீட்டன் பற்றி சுவாரசிய தகவல்களை தெரியபடுதியதர்க்கு மிக்க நன்றி பாலா கண்டிப்பாக பார்க்கிறேன்\nஇப்போதுதான் படிக்கிறேன்,சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்,வாழ்த்துக்கள்.\nஎனக்கு இன்று வரை தெரியாதே\nசார்லி சாப்ளினை இவரோடு ஒப்பிட்டிருக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன் நண்பரே. சார்லி சாப்ளின் இவரை அமுக்கி விட்டார் என்பதும் ஏற்கத் தக்கதல்ல. ஒரு கலைஞனுக்கு திறமை மட்டும் போதாது, மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் திறமையும் வேண்டும், அவ்வாறு பார்த்தவர்களை கட்டிப் போடவும் தெரிந்திருக்க வேண்டும். அது இவரிடத்தில் இல்லாதது மற்றவர்கள் தவறல்ல. இவாறு ஒரு கலைஞன் இருப்பதை தங்கள் பதிவுன் மூலம் அறிய வைத்ததற்கு நன்றி.\nஅட நல்ல தகவல் பா���் நான் இன்றுதான் கேள்விப்படுகின்றேன் தகவலுக்கு நன்றி பாஸ்\n@கவிதை வீதி... // சௌந்தர் //\nதேடிப்பாருங்கள். அருமையான வீடியோக்கள் கிடைக்கும்.\nநண்பரே அதை பார்த்ததும் அவரை பற்றி அறியவேண்டும் என்ற ஆவல் உண்டானது. ஆனால் இவரைப்பற்றி தெரிந்து கொண்டது, கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள தோன்றியதன் விளைவே இந்த பதிவு. நன்றி நண்பரே.\nஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nநான் சார்லி சாப்ளின் மீது எந்த குற்றமும் சொல்லவில்லை. அதே போல சார்லி சாப்ளினை குறைத்து மதிப்பிடவும் இல்லை. சார்லிக்கு முன்னால் இவர் பிரபலமாக இருந்தார். ஆனால் சார்லி வளர வளர இவர் மறக்கப்பட்டார் என்றே சொன்னேன். உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.\nபடித்தவுடன் கொஞ்சம் வேதனையாகவும் இருந்தது.பகிர்விற்கு நன்றி.\nமிக நல்ல தொகுப்பு பாஸ்...\nசொல்லிய அனைத்தும் எனக்கு புதுசு... தேங்க்ஸ்\nநிறைய தேடி இருப்பீங்க என்று நினைக்குறேன்... ஹா ஹா\nஉண்மையில் மனம் கசிந்தது. .\nஎவ்வளவு தான் திறமை இருந்தாலும் நேரம் காலம் சரியாய் அமைந்தால் தான் முன்னேற முடியும் என்பத தான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் .\n* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.\n* பெரியாரின் கனவு நினைவாகிறது முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே தமிழர்க��் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே \n* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர். இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.\n* இது ஒரு அழகிய நிலா காலம் பாகம் ஒன்று இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்\n* தமிழகத்தை தாக்கும் சுனாமி தமிழக மக்களே மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் செயல்படுவீர்\n* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவாதமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா\nஇந்தியா ஏன் உடைய வேண்டும் உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி என்று எண்ணத் தோன்றுகிறதா அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.\nஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you\n* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மாஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஇவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா\nமறக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற கலைஞன்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/cinemadetail/1881.html", "date_download": "2018-10-17T09:28:18Z", "digest": "sha1:ZFIZICXLXHCZWSN27ALZLNU7XVMQ2Y2X", "length": 5004, "nlines": 76, "source_domain": "cinemainbox.com", "title": "ONNPS will be hitting in more than 400 screens in Tamilnadu", "raw_content": "\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nகல்யாண் மீதான பாலியல் புகார் பொய்யானது - சின்மயின் தவறால் நடந்த குழப்பம்\n’சண்டக்கோழி 2’-வில் பிரபல நடிகர்\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி - தேர்வு பெற்றவர்களுடன் படக்குழு கலந்துரையாடல்\nபைரசி விவகாரம் - திரையரங்கங்கள் மீது அதிரடி நடவடிக்கை\n’வட சென்னை’ இந்த படத்தின் காப்பியா - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n‘நாட்டாமை’ படத்தில் கவர்ச்சி டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணி, தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் சண்முகராஜான் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்...\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nபிரபல குணச்சித்திர நடிகையான லஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது நடிப்பதை குறித்துக் கொண்டு திரைபடங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=16960", "date_download": "2018-10-17T09:58:26Z", "digest": "sha1:DWEHMDGRKSUZYFMTECLD5UN56SDOCFL6", "length": 18720, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கிசு » முத்தக்காட்சி கேட்ட நடிகர்: கதறி அழுத நடிகை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் ��டக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமுத்தக்காட்சி கேட்ட நடிகர்: கதறி அழுத நடிகை\nமுத்தக்காட்சி கேட்ட நடிகர்: கதறி அழுத நடிகை\nஅந்த பவரான நடிகர் ஆரம்பத்தில் கதாநாயகனாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவரை காமெடியனாகத்தான் சினிமா உலகம் பார்க்க ஆரம்பித்தது. அதனால், சுதாரித்துக்கொண்ட அந்த நடிகர் அடுத்தடுத்து காமெடி வேடத்தில் நடித்து பிசியானார். முன்னணி நடிகர்களின் படங்களில்கூட அவரை காமெடியனாக நடிக்க வைக்க போட்டி போட்டனர்.\nஅந்தளவுக்கு பெரிய காமெடி நடிகராக வலம் வந்த அந்த பவரான நடிகர், சில படங்களில் தனக்கும் ஹீரோயின் வேண்டும் என்று அடம்பிடித்த கதையெல்லாம் அரங்கேறியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தற்போது, அந்த நடிகர் ஒரு படத்தில் தனக்கு ஹீரோயினியிடம் முத்தக்காட்சி வைக்கவேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டாராம்.\nஇயக்குனரும் பெரிய தயக்கத்துடனேயே அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவரிடம் போய், அந்த நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்குமாறு கேட்டாராம். ஆனால், அந்த நடிகையோ முத்தக்காட்சியில் எல்லாம் நடிக்க முடியாது, அதுவும் அந்த நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு, தனது அறையில் சென்று கதறி அழுதாராம். இதனால் பதறிப்போன அந்த இயக்குனர் அந்த காட்சியை எடுக்கமுடியாது என்று நடிகரிடம் தடாலடியாக கூறிவிட்டாராம். நடிகருக்கு இதனால் பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டதாம்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்\nஅந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nகழற்றிவிடப்பட்ட கள்ள காதலனால் பயப்படும் நடிகை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்...\n« கருவாடு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா ..\nநான் சாகவில்லை உயிரோடு இருக்கிறேன் பொக்கோ கராம் தலைவர் தெரிவிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/06/birthday-specials-2011.html", "date_download": "2018-10-17T10:02:04Z", "digest": "sha1:XS7T6IVTVHJDXCVCXLG7TKOXDWQTM2EY", "length": 5112, "nlines": 101, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : Birthday Specials - 2011", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஎனக்கு இந்த வருஷம் மே மாசம் ஆரம்பத்திலேர்ந்தே ஒரு கொண்டாட்டமான மன நிலை வந்துடுச்சு..பப்பாக்கோ மார்ச் மாசத்திலேர்ந்தே ஒரே குஷி தான் .. மார்ச் மாசம் அவள் பிரெண்ட் லியா க்கு பிறந்த நாள் வந்தது தொடங்கி ஏப்ரல் , மே முழுசும் அவங்க பிரெண்ட்ஸ் பர்த்டே நிறைய வந்துடுச்சு.. அதுனால \"ஹாப்பி பர்த்டே \" பாட்டு, கேக் , Goodie Bag , Gift அப்டின்னு எல்லாம் அவளுக்கு பழகிடுச்சு ....10 நாள் முன்னாடியே மே 26 மித்ராக்கு \"ஹாப்பி பர்த்டே \" அப்டின்னு அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தோமா... ஒரு வாரமாவே அவளுக்கு பயங்கர சந்தோசம் .... எப்போ மே 26 என்னனு கேட்டாலும் \"மித்தாக்கு ஹாப்பி டு யு \" சொல்லுவா... ம் முக்கியமான வார்த்தை \"பர்த்டே \" எப்பவும் மறந்து போய்டும் :-)\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/06/61", "date_download": "2018-10-17T09:33:12Z", "digest": "sha1:TFUEVOQVLUJQEJFKSQMFH52TOJUK2BV3", "length": 15041, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரஜினி எனும் மாயமான் உருவான விதம்!", "raw_content": "\nஞாயிறு, 6 மே 2018\nரஜினி எனும் மாயமான் உருவான விதம்\n​குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 64\nரஜினி நடிப்பில் 1999க்குப் பின் வெளியான அனைத்துப் படங்களும் நஷ்டத்தையே ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம்.\nபாபா (2002), சந்திரமுகி (2005), சிவாஜி (2007), குசேலன் (2008), எந்திரன் (2010), கோச்சடையான் (2010), லிங்கா (2014), கபாலி (2016) கடந்த 16 வருடங்களில் எட்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.\nஇதில் கோச்சடையான் அனிமேஷன் படம் என்றாலும் ரஜினியை முன்வைத்து வியாபாரம் செய்யப்பட்ட படம். இதில் எந்தப் படமும் லாபகரமான படம் இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு திரைப்படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என அனைத்துத் தரப்பினருக்கும் அசல் வசூல் ஆகி, கூடுதல் வருவாய் கிடைத்திருந்தால் அது லாபகரமான படம்.\nசினிமாவைப் பொறுத்தவரை மொத்த வசூலையும், தயாரிப்பாளர் விற்பனை செய்த தொகையை மட்டும் கணக்கில்கொண்டு இங்கு பெருமை பேசப்படுகிறது. இக்கட்டுரை அது போன்று நுனிப்புல் மேயும் வகையில் எழுதப்படவில்லை. கடைகோடி டூரிங் தியேட்டர் வசூலும் கணக்கில் கொண்டு எழுதப்படுகிறது.\n‘சந்திரமுகி’ முதல் மூன்று நாள்களும் சுமாராக ஓடி நான்காம் நாள் கல்லா கட்டிய படம். அதுவும் நஷ்டத்தை ஏற்படுத்தியதா எனக் கேட்பவர்களுக்கு ஆச்சர்யமான தகவல் காத்திருக்கிறது.\nமினிமம் கேரண்டி அடிப்படையில் படத்தைத் திரையிட்டவர்களுக்குக் கொடுத்த தொகை மட்டும் வசூல் ஆனது. தியேட்டர் வாடகை அல்லது 70% X 30% அடிப்படையில் திரையரங்குக்குக் கிடைக்க வேண்டிய பங்குத் தொகை பெரும்பான்மையான தியேட்டர்களுக்குக் கிடைக்கவில்லை.\nசிவாஜி படம் தயாரித்த ஏவி.எம் நிறுவனத்துக்கு நஷ்டம் என்பதை நாகரிகம் கருதி அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.\nதமிழ் சினிமா காலமாற்றத்துக்கேற்ப, தொழில்நுட்ப மாறுதலுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. தன்னை நம்பி வந்த எவரையும் தமிழ் சினிமா ஏமாற்றவில்லை. தவறான புரிதல், பேராசையுடன் சினிமாவுக்குள் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவுக்கு காலம் வழங்கிய கற்பகவிருட்சங்களாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இருந்துள்ளனர். தயாரிப்பாளர்களை தங்களின் முதலாளிகளாக மதித்த நடிகர்களுக்குப் பின்னால் நடிக்க வந்த நடிகர்கள், தங்களை வைத்து முதலீடு செய்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களை மதிப்பதும் இல்லை; நேரடித் தொடர்பில் இருப்பதும் கிடையாது.\nஅதனால்தான் காலம் கடந்தும் எம்ஜிஆர், சிவாஜி, விஐயகாந்த் பேசப்படுகிறார்கள். தயாரிப்பாளர்களின் சிரமத்தைத் தங்கள் தோள்களில் சுமந்திருக்கிறார்கள். இதுபோன்ற நிலையை ரஜினிகாந்த் சில சமயங்களில் கடைப்பிடித்தது உண்டு. தன்னை வைத்து படம் எடுத்தவர்கள் தொழில் ரீதியாகக் கஷ்டப்பட்டபோது அவர்களுக்கு உதவ அவராகவே முன்வந்து படம் நடித்துக்கொடுத்தார். தன் வளர்ச்சிக்குப் பலமான அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த கவிதாலயா நிறுவனத்துக்கு அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொடுத்தார். அஸ்திவாரத்தைப் பலப்படுத்திக் கொடுத்த பஞ்சு அருண���சலம் மிகுந்த சிரமத்தில் இருந்தபோது அருணாசலம் படத்தின் வட ஆற்காடு உரிமையை அவருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தார். தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் உதவியாளர்களுக்கு உதவி செய்ய பாண்டியன், சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்துக்கு சந்திரமுகி, ஏவி.எம் நிறுவனத்துக்குச் சிவாஜி எனப் படங்கள் நடித்துக் கொடுத்த பெருந்தன்மைக்காரர் ரஜினிகாந்த் என்பதை மறுக்க முடியாது.\nகோவை ராயல் தியேட்டரில் 100 நாட்கள் மன்னன் படத்தின் நிகர வசூல் ரூபாய் 9,91,887.65 பைசா. இந்த தியேட்டரில் 67 காலைக்காட்சி, 100 பகல் காட்சி, 100 மாலை காட்சி, 67 இரவுக் காட்சிகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. 100 நாட்கள் நிகர வசூல் சுமார் 10 லட்சம் என்பது இன்றைக்கு ஒரு தியேட்டரின் ஒருநாள் மொத்த வசூலாக மாறியிருக்கிறது. மன்னன் வெளியான காலங்களில் சென்னை சத்யம் தியேட்டரின் ஒரு காட்சி நிகர வசூல் ரூபாய் 5,042.40 பைசா. இது இரண்டு குடும்பங்கள் சத்யம் தியேட்டரில் படம் பார்க்க இப்போது செல்பவர்களுக்கு ஆகும் செலவு. கபாலி படத்தின் தொடக்கக்காட்சி டிக்கெட் விலை 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.\nரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளியான படங்களை 1999 வரை தயாரித்தவர்கள், விநியோக உரிமை வாங்கியவர்கள், திரையிட்ட திரையரங்குகள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபகரமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்த் சம்பளத்தை இன்றைய ஹீரோக்களை போன்று அதிரடியாக உயர்த்தவில்லை. சம்பளம் அதிகம் தருவதாக கூறினாலும் மறுத்துவிட்டுத் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர்களின் தகுதிக்கு முக்கியத்துவமளித்து படங்களைத் தேர்வு செய்தார். ஆனால், 1999க்குப் பின்னர் தனக்கான சம்பளத்தில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதற்காக எந்தச் சமரசத்துக்கும் தயாரானார் ரஜினி. சுய பரிசோதனை செய்து கொள்ள அவர் எடுத்தது பாபா; ஆன்மிகப் படம்.\nரஜினியின் சினிமா வரலாற்றில் மைல் கல்லாக அமைந்த பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு ரஜினிகாந்த். தமிழிலும், தெலுங்கிலும் ரஜினிகாந்த் உச்சத்தைத் தொட காரணமாக இருந்த படையப்பா படத்தின் விஸ்வரூப வெற்றிக்குப் பின் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் ரஜினி நடித்த பாபா படம் இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்க���்கூடிய படமாக இருக்கிறது. பாபா படத்தை வைத்து லதா ரஜினிகாந்த் ஆடிய பகடை ஆட்டம் பாபா படத்தைத் திரையிட்ட தியேட்டர்களை ஸ்தம்பிக்க வைத்தது மட்டுமல்ல; ரஜினிகாந்த் என்கிற நடிகரின் புகழையும், சினிமா வியாபாரத்தையும் படுகுழிக்குள் தள்ளியது. என்னவெல்லாம் நடந்தது, நாளை பகல் 1 மணிக்கு.\nகுறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63\nஞாயிறு, 6 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:10:52Z", "digest": "sha1:ZR2C7T7RVTLHRQPDUI4HQKITXSVUZ7PW", "length": 5983, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "சீர்காழி |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ......[Read More…]\nJanuary,23,11, — — 19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமா�� செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்க ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13; தேர� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nகருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இ� ...\nஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி நாடாளும‌ன்ற உற� ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_66.html", "date_download": "2018-10-17T09:59:30Z", "digest": "sha1:SBMXUVOKIGIXNJ5542M5EXS5ODAJXLH6", "length": 2672, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "இருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.!", "raw_content": "\nHomeHotNewsஇருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.\nஇருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதன்பிரகாரம், முகநூல், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய குறித்த சமூக வலைதளங்கள் உள்ளடங்குவதாகவும், இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/10/Mahabharatha-Bhishma-Parva-Section-043d.html", "date_download": "2018-10-17T10:40:00Z", "digest": "sha1:XJQ5SSFMJTWAT3EJ7BHUNXIFV2OMKZED", "length": 31784, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கௌரவர்களைக் கைவிட்ட யுயுத்சு! - பீஷ்ம பர்வம் பகுதி - 043ஈ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 043ஈ\n(பீஷ்மவத பர்வம் – 01)\nபதிவின் சுருக்கம் : சல்லியனிடம் விடைபெற்ற யுதிஷ்டிரன் கௌரவப் படையை விட்டு வெளியேறுவது; கர்ணனிடம் கிருஷ்ணன் தங்கள் தரப்புக்கு வருமாறு கோருவது; கர்ணன் மறுப்பது; கௌரவப் படை வீரர்களிடம் யுதிஷ்டிரன் கோரிக்கை வைப்பது; யுயுத்சு பாண்டவர் தரப்பை அடைவது; பாண்டவர்களின் நடத்தையை அங்கிருந்த அனைவரும் மெச்சுவது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"தனது தாய்மாமனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அனுமதியைப் பெற்ற அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ அந்தப் பரந்த படையை விட்டு வெளியே வந்தான். பிறகு வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தப் போர்க்களத்தில் இருந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சென்றான். பாண்டவர்களுக்காகக் கர்ணனிடம் அந்தக் கதனின் அண்ணன் {கிருஷ்ணன்} பேசினான். \"ஓ கர்ணா, பீஷ்மர் மீதிருக்கும் வெறுப்பால் நீ போரிடப் போவதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். ஓ கர்ணா, பீஷ்மர் மீதிருக்கும் வெறுப்பால் நீ போரிடப் போவதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். ஓ ராதையின் மகனே {கர்ணா}, எங்கள் தரப்புக்கு வருவாயாக. பீஷ்மர் கொல்லப்படாதவரை (எங்களுடன் தங்கி) இருக்கலாம். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகும், ஓ ராதையின் மகனே {கர்ணா}, எங்கள் தரப்புக்கு வருவாயாக. பீஷ்மர் கொல்லப்படாதவரை (எங்களுடன் தங்கி) இருக்கலாம். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகும், ஓ ராதையின் மகனே {கர்ணா}, நீ எத்தரப்பையும் விரும்பவில்லையெனில், துரியோதனன் தரப்பில் இருந்து கொண்டு மீண்டும் நீ போரில் ஈடுபடலாம் [1]\" என்றான் {கிருஷ்ணன்}.\n[1] வேறு பதிப்புகளில் இங்கே \"ராதேயா, பீஷ்மர் கொல்லப்படாதிருக்கும்வரை எங்களைச் சேர்ந்திரு. அவர் கொல்லப்பட்ட பிறகு, துரியோனனுக்கு உதவி செய்வதே அறிவுள்ள செயல் {விவேகம்} என நீ கருதினால் மறுபடியும் அவர்களிடம் செல்\" என்று இருக்கிறது.\n கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்பில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன். துரியோதன���ுடைய நன்மையில் அர்ப்பணிப்புள்ள நான் எனது உயிரையும் (அவனுக்காக) விடுவேன் என்பதை அறிவாயாக\" என்றான். (கர்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் {பேசுவதை} நிறுத்திக் கொண்டு யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்} மீண்டும் இணைந்து கொண்டான்.\nபிறகு, பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், \"எவன் எங்களைத் தேர்ந்தெடுப்பானோ {விரும்பி ஏற்பானோ}, அவனை எங்கள் கூட்டாளியாக நாங்களும் தேர்ந்தெடுப்போம் {விரும்பி ஏற்போம்}\" என்று உரக்கச் சொன்னான்.\nஅவர்களின் {பாண்டவர்களின்} மீது கண்களைச் செலுத்திய யுயுத்சு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் {தர்மராஜா} யுதிஷ்டிரனிடம், \"பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, நீர் என்னை ஏற்பீரென்றால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமக்கு {உமது தலைமையின்} கீழ் {இருந்து கொண்டு}, உங்கள் அனைவருக்காகவும் திருதராஷ்டிரர் மகன்களுடன் போரிடுவேன்\" என்றான் {யுயுத்சு}.\nயுதிஷ்டிரன் {யுயுத்சுவிடம்}, \"வா, வருவாயாக, மூடர்களான உனது சகோதரர்களுடன் நாம் அனைவரும் போரிடுவோம். ஓ யுயுத்சு, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நாங்கள் அனைவரும், உன்னிடம், \"ஓ யுயுத்சு, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நாங்கள் அனைவரும், உன்னிடம், \"ஓ வலியகரங்களைக் கொண்டவனே {யுயுத்சு} உன்னை ஏற்கிறோம். என் காரியமாக நீ போரிடுவாயாக\" என்றே சொல்கிறோம். திருதராஷ்டிரப் பரம்பரையின் நூலும் {தொடர்ச்சியும்}, அவரது {திருதராஷ்டிரரின்} ஈமப் பிண்டமும் உன்னிடமே உள்ளது என்றே தெரிகிறது. ஓ வலியகரங்களைக் கொண்டவனே {யுயுத்சு} உன்னை ஏற்கிறோம். என் காரியமாக நீ போரிடுவாயாக\" என்றே சொல்கிறோம். திருதராஷ்டிரப் பரம்பரையின் நூலும் {தொடர்ச்சியும்}, அவரது {திருதராஷ்டிரரின்} ஈமப் பிண்டமும் உன்னிடமே உள்ளது என்றே தெரிகிறது. ஓ இளவரசே, ஓ பெரும் காந்தியுடையவனே {யுயுத்சுவே}, உன்னை ஏற்கும் எங்களை நீயும் ஏற்பாயாக. தீய புரிதல் {புத்தி} கொண்டவனும், சினம் நிறைந்தவனுமான துரியோதனின் வாழ்வு முடியப்போகிறது\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"குருக்களான உமது மகன்களைக் கைவிட்ட யுயுத்சு, பிறகு, துந்துபி மற்றும் பேரிகைகளின் முழக்கத்தோடு பாண்டவர்களின் படைக்குச் சென்றான். மகிழ்ச்சியா��் நிறைந்தவனான வலிய கரங்களைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தங்கத்தின் ஒளி பொருந்தியதும் பளபளப்பு கொண்டதுமான தனது கவசத்தை மீண்டும் அணிந்து கொண்டான். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய தேர்களில் ஏறினர். மேலும், அவர்கள் முன்பு போலவே தங்கள் துருப்புகளின் எதிர் வியூகத்தை அமைத்துக் கொண்டனர். துந்துபிகளையும், காகளங்களையும் நூற்றுக்கணக்கில் அவர்கள் ஒலிக்கச் செய்தனர். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்களும் பல்வேறு வகைகளில் சிம்ம முழக்கமிட்டார்கள்.\nமனிதப் புலிகளான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தேர்களில் ஏறுவதைக் கண்ட (அவர்களது தரப்பு) மன்னர்களும், திருஷ்டத்யும்னனும், பிறரும் மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nமரியாதைக்குரியவர்களுக்கு முறையான மரியாதையைச் செய்த பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} உயர்ந்த பண்பைக் கண்டவர்களும், அப்போது அங்கிருந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும் அவர்களை {பாண்டவர்களை} உயர்வாக மெச்சினார்கள். நட்பு, பரிவு, சொந்தங்களிடம் அன்பு ஆகியவற்றை உரிய காலத்தில் வெளிப்படுத்திய அந்த உயர் ஆன்ம மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்து அந்த ஏகாதிபதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்தப் புகழ்மிக்க மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்த துதிபாடல்களுடன் இணைந்து \"அருமை, அருமை\" என்ற இனிமை வார்த்தைகளே எங்கும் வெளிப்பட்டன.\nஇதன் விளைவாக அனைவரின் மனங்களும், இதயங்களும் அவர்களின் {பாண்டவர்களின்} பால் ஈர்க்கப்பட்டன. பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அந்த நடத்தையைச் சாட்சியாகக் கண்டவர்களும், அல்லது கேட்டவர்களும், மிலேச்சர்களும், ஆரியர்களுமான அனைவரும் தடைபட்ட {தழுதழுத்த} குரல்களுடன் அழுதனர். பெரும் சக்தி கொண்ட அந்த வீரர்கள் {மிலேச்சர்களும், ஆரியர்களும்} நூறு நூறாக பேரிகைகளையும், *புஷ்கரங்களையும் முழங்கச் செய்து, பசுவின் பாலைப் போன்று வெண்மையா்க இருந்த தங்கள் சங்குகள் அனைத்தையும் முழங்கினர்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ணன், கிருஷ்ணன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம், யுதிஷ்டிரன், யுயுத்சு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் ���ர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/we-cant-involve-in-governments-policy-decision-chennai-high-court-verdict-on-bus-fare-hike-case/", "date_download": "2018-10-17T10:47:03Z", "digest": "sha1:57SWF4FACQF7AGA6VXSVWBIWRTNYUSGI", "length": 20256, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'கட்டண உயர்வு மக்களை பாதித்தாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது'! - சென்னை ஐகோர்ட் - We can't involve in Government's Policy Decision: Chennai High court Verdict on Bus fare Hike case", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துர���கம் இல்லடா விஸ்வாசம்…\n‘கட்டண உயர்வு மக்களை பாதித்தாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’\n'கட்டண உயர்வு மக்களை பாதித்தாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது'\nஅரசின் கொள்கை முடிவுகளில் எந்த அளவிற்கு தலையிட முடியுமோ அந்த அளவிற்கு தான் தலையிட முடியும்\nதமிழகத்தில் அறிவிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வசூலிக்க தடை வதிக்க கோரி வழக்கறிஞர் சித்திரவேலு உள்ளிட்டோர் பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளின் கட்டணங்களை கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழக அரசு உயர்த்த அறிவுப்பு வெளியிட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட கட்டணங்கள் அடுத்த நாள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணத்தை 3 ரூபாய்யில் இருந்து 5 ரூபாயாக நிர்ணயம் செய்தது. பேருந்து கட்டணத்தை 67 விழுக்காடு உயர்த்தியுள்ளது.\nஇது பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இரவோடு இரவாக எந்தவித அறிவுப்பும் இல்லாமல் இந்த கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக அரசு பொதுமக்களிடம் எந்த கருத்துக்களையும் கேட்கவில்லை. இந்த கட்டண உயர்வு தொடர்பாக அரசிதழில் வெளியிடவில்லை. எனவே இந்த கட்டண உயர்வுக்கு தடை வதிக்க வேண்டும், கூடுதல் பேருந்து கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் எப்படி நடத்த முடியும். எப்படி இதனை பொது நல வழக்காக தொடர முடியும் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர்.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், அரசு அறிவிப்பாணை வெளியிடாமலேயே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பொது நல வழக்கு போட்டுள்ளோம். கட்டண உயர்வை இரவோடு இரவாக அறிவித்விதுட்டு அதனை அடுத்த நாள் அதிகாலையில் இருந்து அரசு வசூலிக்கின்றனர்.\nநீதிபதிகள் – அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும். அரசின் கட்டண விகிதங்களை நீதிமன்றங்கள் நிர்ணயம் செய்ய முடியாது எ��� தெரிவித்தனர். பல பொருட்களின் விலை உயர்கிறது. அதில் ஒவ்வொன்றிலும் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும் என கேள்வி எழுப்பினார்.\nமனுதாரர் தரப்பு வழக்கறிஞர் – புதிய கட்டண உயர்வு என்றிலிருந்து உயர்த்தப்படும் என அவகாசம் கூட அரசு கொடுக்கவில்லை. மாநகர பேருந்துகளில் 3 ரூபாய் முதல் 19 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளில் 67சதவிகிதத்திற்கும் மேல் கட்டண உயர்வை அரசு அறிவித்து, பல இடங்களில் 100 சதவீதம் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இது ஏழை சாமானிய மக்களை மிகவும் பாதித்துள்ளது.\nநீதிபதிகள் – அரசின் கட்டண உயர்வுகள் அல்லது கட்டண விகிதங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளில் அறிவுரை வழங்கியுள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசின் பதில் என்ன என்று தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.\nஅரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண் – கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவை பல மடங்குகள் உயர்ந்துவிட்டது. அதனால் கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என்றார். புதிய கட்டண உயர்வு தொடர்பாக கடந்த 19.01.2018 அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அது தொடர்பான அரசிதழ் நகல் தாக்கல் செய்தார்.\nமனுதாரர் – சாதாரண, எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி, இடைநில்லா பேருந்து என பல வகைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும், மாற்றி மாற்றி வசூலிக்கப்படுகிறது. எனவே அந்தந்த பேருந்துக்கான கட்டண அட்டவணையை ஒட்ட வேண்டும்.\nநீதிபதிகள் – பேருந்து கட்டண உயர்வு தொடர்பான அட்டவணையை ஏன் பேருந்துகளில் ஒட்டக்கூடாது\nவிலை உயர்வும், கட்டண உயர்வும் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. அரசின் கொள்கை முடிவுகளில் எந்த அளவிற்கு தலையிட முடியுமோ அந்த அளவிற்கு தான் தலையிட முடியும். மனுக்கள் விசாரணைக்கு ஏற்க தகுந்ததல்ல. அனைத்து அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளில் கட்டண அட்டவணையை உடனடியாக ஒட்ட வேண்டும். கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்கிறது என்றாலும், இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. வல்லுநர்களின் அறிவுரை, செலவுகள், போக்குவரத்து கழங்கள் செலுத்த வேண்டிய நிலுவைகள��� ஆகியவற்றை கணக்கில் கொண்டே கட்டணம் உயர்வு. சலுகை அல்லது மானியம் வழங்குவது என்பது அரசின் முடிவை பொறுத்தது. எனவே மனுக்கள் விசாரணைக்கு ஏற்க தகுந்ததல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிரையரங்குகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதன் மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை : மறுப்பு கூறி கண் கலங்கிய நீதிபதி\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு\n8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை\n54 பந்தில் 1 ரன் எடுத்த புஜாரா\nமுதல்வர், துணை முதல்வர் செய்தது நாகரீமற்ற செயல் : சீமான் குற்றச்சாட்டு\nமரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமறைந்த நடராஜனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்\nசொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம��� இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapothupalandetail.asp?id=160", "date_download": "2018-10-17T10:58:27Z", "digest": "sha1:7CBI6TXNZSENYMWWZSI363ZX7O2PDRPD", "length": 28151, "nlines": 198, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசிறுகதை : ஆவியாய் வந்த அழகி\nபஸ் ஏறியதில் இருந்து விக்ரம் கவனித்துக் கொண்டுதான் வருகிறான் அந்தப் பெண்ணை. முகத்தில் எந்தச் சலனமுமில்லாமல் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தாள் அவள். புடவைத் தலைப்பால் கழுத்து, பிடரியை முழுவதுமாக மூடியிருந்தாள். வயதென்னவோ நிச்சயம் இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். முகத்தின் களையும், செழிப்பும் அவளுடைய சலனமற்ற தன்மையையும் மீறி வெகு அழகாக அவளுடைய இளமையை பறைசாற்றின. பார்வையாலேயே அவளை சாப்பிட்டுக்கொண்டு வந்த அவன், உடம்பாலும் அவளை ருசிக்க முடியுமா என்று ஏங்கினான்.\nஅவன் நினைப்புக்கு உதவுவதுபோலவே புஸ்ஸென்று நின்றுவிட்டது பஸ். பஞ்சர். அந்தப் பத்தரை மணி ராத்திரியில் எங்கே டயர் மாற்றுவது, எப்படிப் பயணத்தைத் தொடருவது ‘‘இன்னும் ஒரே ஒரு கிலோமீட்டர் தொலைவுதான் போகணும். அதுக்குள்ளாற இப்படி ஆயிடுச்சே ‘‘இன்னும் ஒரே ஒரு கிலோமீட்டர் தொலைவுதான் போகணும். அதுக்குள்ளாற இப்படி ஆயிடுச்சே’’ என்று அலுத்துக்கொண்டார் ஓட்டுநர். ‘‘டெப்போவுக்கு போன் பண்ணலாமா’’ என்று அலுத்துக்கொண்டார் ஓட்டுநர். ‘‘டெப்போவுக்கு போன் பண்ணலாமா’’ நடத்துநர் கேட்டார். ‘‘ஆனா இந்த நேரத்துல யார் போன் எடுப்பாங்க’’ நடத்துநர் கேட்டார். ‘‘ஆனா இந்த நேரத்துல யார் போன் எடுப்பாங்க’’ ‘‘அதுவும் சரிதான். இதோ ஒரு கிலோ மீட்டர்தானே, ‘பாஸஞ்சரை வெச்சுக்கிட்டு அப்படியே பஸ்ஸைத் தள்ளிகிட்டு வந்திடுங்க’ன்னு சொன்னாலும் சொல்வானுங்க’’ என்று சொல்லி சலித்துக்கொண்டார் ஓட்டுநர்.\nஎன்ன செய்வது என்று இருவருக்குமே புரியவில்லை. பரிதாபமாக பஸ்ஸில் கடைசியாக இப்போது பயணம் செய்து கொண்டிருக்கும் ஏழெட்டு பேரையும் பரிதாபமாகப் பார்த்தார்கள். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த பயணிகளும், இனி பஸ் அங்கிருந்து நகராது; மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்வதற்கும் இந்த ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் இயலாது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அந்த வழியாக வரும் வேறு ஏதேனும் வாகனத்தில் ‘லிஃப்ட்’ கேட்டு அந்த உதவியில் வீடுபோய்ச் சேர முடியுமா என்றும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.\nஆனால், அப்படி எந்த வாகனமும் வருவதாகத் தெரியவில்லை. ஒருவேளை அப்படியே வந்தாலும், அந்த வாகனம் பெரிய மனது பண்ணி நிறுத்தி, ஏற்றிச் செல்லுமா என்பதும் சந்தேகமே... போய்ச் சேரவேண்டிய கடைசி நிறுத்தத்துக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னால் இப்படி பஸ் பழிவாங்கிவிட்டதே என்றாலும் வெகு தொலைவில் நின்று கழுத்தறுத்து அவதிப்பட வைக்கவில் லையே என்ற அளவில் அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தார்கள். அதனாலேயே பிற வாகன உதவியை எதிர்பார்ப்பானேன், பொடிநடையாகப் போய்விடலாம் என்று தீர்மானித்து ஒருசில நிமிட நேரத் தயக்கத்துக்குப் பிறகு, அப்படியே செய்தார்கள். அந்தப் பெண்ணும்.\nவிக்ரமுக்கு சபலம். அந்தப் பெண்ணைத் தொடர்ந்தாலெ��்ன அவன் இந்த இரவில் வீட்டிற்குப் போய் தூங்கத்தான் போகிறான். மறுநாள் பெரிதாக நிறைவேற்ற வேண்டிய வேலை எதுவும் இல்லை. இந்த இரவைத்தான் சற்று வித்தியாசமாகக் கழிப்போமே என்று அந்தப் பெண்ணைப் பார்த்தபடியே யோசித்தான். அந்தப் பெண்ணும் அவனுடைய மனநிலையைப் படித்தவள்போல அவனை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு முன்னே சென்றாள். அவள் தனியே போக பயந்துகொண்டு தன் உதவியை எதிர்பார்க்கிறாளோ என்று விக்ரமுக்கு சந்தேகம் எழுந்தது.\nஅப்படி உதவியாகப் போனால் அதையே சலுகையாக எடுத்துக்கொண்டு அத்துமீறலாமே துணை வரும் உதவிக்காக அவள் இந்த ‘பிரதி உதவி’யைச் செய்ய மாட்டாளா துணை வரும் உதவிக்காக அவள் இந்த ‘பிரதி உதவி’யைச் செய்ய மாட்டாளா ஆனால், அவள் அவனிடம் அப்படி துணைக்கு வருமாறு கோரவில்லை. சும்மா ஒரு பார்வை பார்த்ததோடு சரி. உடனே அவள்பாட்டுக்கு செல்ல ஆரம்பித்தாள். அதுவும் நிதானமாக. எந்த அவசரமும் காட்டாமல். அப்படியானால், அவள் அவனுக்கு ஏதோ சமிக்ஞை காட்டுகிறாள் என்றுதான் அர்த்தம். உடன் வந்தவர்கள் வேகவேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்ட பிறகு, சற்றும் பதட்டப்படாமல் முன்னே செல்லும் அவளைப் பின் தொடர்வது, இந்த சந்தர்ப்பத்தைத் தன் வேட்கை தீர்க்கப் பயன்படுத்திக்கொள்வது என்று திட்டமிட்டுக் கொண்டான் விக்ரம்.\nதொடர்ந்தான். வேட்கை ஏற ஏற, திட்டங்கள் அற்புதமாக அவன் மூளையில் உதித்தன. அவள் இடது பக்க சாலையில் திரும்பிப் போனாளானால் அங்கே அவனுக்கு ஒரு வசதி இருக்கிறது - மயானம் உள்ளே பல கல்லறைகள். அவற்றில் ஒன்றையே படுக்கையாக்கிக் கொண்டு விடலாம்... தனியாகத்தான் இந்தப் பெண் இந்த ராத்திரியில் வருகிறாள் என்பதால் இவள் எதற்கும் தயாரானவளாகவே இருப்பாள். பணத்தால் சுலபமாக மடக்க முடிந்தால் நல்லது; இல்லாவிட்டால் - பலவந்தம்தான் உள்ளே பல கல்லறைகள். அவற்றில் ஒன்றையே படுக்கையாக்கிக் கொண்டு விடலாம்... தனியாகத்தான் இந்தப் பெண் இந்த ராத்திரியில் வருகிறாள் என்பதால் இவள் எதற்கும் தயாரானவளாகவே இருப்பாள். பணத்தால் சுலபமாக மடக்க முடிந்தால் நல்லது; இல்லாவிட்டால் - பலவந்தம்தான் அதோ, தான் எதிர்பார்த்ததுபோல இடதுபக்க சாலையில் அவள் திரும்பினாள்.\nஅவனுடைய மனப்போக்கைப் புரிந்துகொண்டுதான் அவள் அப்படி செல்கிறாளோ அட சொல்லி வைத்தாற்போல மயானத்திற்குள்ளேயே போகிறாளே அவன் உடலில் தினவு கூடிற்று. மயானத்துக்குள், சாலையோர விளக்கு ஒன்று லேசாக ஒளி உமிழ்ந்தது. அந்த ஒளியில் மணிரத்னம் படம்போல ‘சில்-அவுட்‘டில் தெரிந்தாள் அவள். அதோ புடவைத் தலைப்பைக் கீழே விடுகிறாள். தலைமுடியை ஏன் இப்படிப் பிரித்து விட்டுக் கொள்கிறாள் அவன் உடலில் தினவு கூடிற்று. மயானத்துக்குள், சாலையோர விளக்கு ஒன்று லேசாக ஒளி உமிழ்ந்தது. அந்த ஒளியில் மணிரத்னம் படம்போல ‘சில்-அவுட்‘டில் தெரிந்தாள் அவள். அதோ புடவைத் தலைப்பைக் கீழே விடுகிறாள். தலைமுடியை ஏன் இப்படிப் பிரித்து விட்டுக் கொள்கிறாள் கைகள் இரண்டும் விறைத்தபடி நீட்டியிருக்க புடவை இடுப்பிலிருந்து கீழே தொங்கி தரையில் புரள, தலைமுடி காற்றில் வீசி அலைய, நடப்பதே தெரியாமல் - கால் தரையில் பாவாததுபோல நடந்து இதென்ன அந்தப் பெரிய கல்லறையின் மீதுபோய் அமர்கிறாளே\nவிக்ரமுக்கு லேசாக வியர்த்தது. திடீரென்று அவள் விசும்புவது கேட்டது. என்னவோ பேசுகிறாள். “அப்பா நான் வீட்டுக்கு வந்திட்டேம்ப்பா. நான் உயிரோட இருந்தபோது இப்படி ராத்திரி லேட்டா வர்றியேன்னு கேப்பீங்க. இப்ப தற்கொலை பண்ணிக்கிட்டு நான் ஆவியா சுத்தறபோது மட்டும் கேக்க மாட்டேங்கறீங்களேப்பா... வா சுமிதான்னு சொல்லுங்கப்பா... மனிதப் பிறவியிலே இல்லாத பாசம், இங்கே ஆவி உலகத்திலே உண்டுப்பா... நான் வீட்டுக்கு வந்திட்டேம்ப்பா...’’ விக்ரமுக்கு விழிகள் கண்களை விட்டுத் தெறித்து வெளியே விழத் துடித்தன.\nஉச்சி முதல் பாதம் வரை உதறல். முகம் கோணிக்கொண்டது. திரும்பினான். பிடரியில் கால் பட ஒரே ஓட்டம். காம உணர்ச்சிகள் எல்லாம் பஸ்பம். “நேத்து ஒரு தமாஷ் தெரியுமா“ சுமிதா கேட்டாள். “என்னடி... தைரியசாலிப் பெண்ணே“ சுமிதா கேட்டாள். “என்னடி... தைரியசாலிப் பெண்ணே நேத்து யார் மாட்னாங்க’’ தோழி கேட்டாள். நேத்து ராத்திரி பாட்டியை ஊர்ல கொண்டு விட்டுட்டு பஸ்ல திரும்பினேனா ஒரு தடியன் ஆரம்பத்திலேருந்தே என்னை முறைச்சுக்கிட்டு வந்தான். ஆம்பளைங்க சலனப்படக் கூடாதுன்னு நான் எப்பவுமே புடவைத் தலைப்பால கழுத்தை மூடிக்கிட்டு, முகத்திலே உணர்ச்சியே காட்டாம வருவேனா.\nஅதை அவன் எப்படி எடுத்துக்கிட்டானோ தெரியல. டயர் பஞ்சராகி பஸ் நின்னுடிச்சு. அவனோ என் பின்னாலயே துரத்திக்கிட்டு வந்தான். ஒரு ஐடியா பண்ணேன். வழியிலே இருந்த மயானத்துக்குள்ளே நுழைஞ்சேன். ஆவி மாதிரி நடிச்சேன். அவ்ளோதான் ஆள் உடனே ஆவிபோல காணாமப் போயிட்டான்’’ சிரித்தாள் சுமிதா. “நீ எமனாச்சே... உன்னைக் கட்டிக்கறவன் என்ன பாடு படப் போறானோ ஆள் உடனே ஆவிபோல காணாமப் போயிட்டான்’’ சிரித்தாள் சுமிதா. “நீ எமனாச்சே... உன்னைக் கட்டிக்கறவன் என்ன பாடு படப் போறானோ’’ என்று வியந்தாள் தோழி.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallpro.com/tamil/EelamSong-3.html", "date_download": "2018-10-17T10:31:27Z", "digest": "sha1:ZI5HRX2B3I2WITU77D55PE4U42ZMFPAL", "length": 12455, "nlines": 138, "source_domain": "nallpro.com", "title": " NallPro's Tamil Eelam Songs", "raw_content": "தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்\nஎன் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்\nகன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்\nகையில் கூட ஆயுதங்கள் ஏறும்\nதென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்\nஎன் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்\nநிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை\nநான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை\nஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்\nஉறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்\nதென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்\nஎன் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்\nகாவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில் ..\nஒரு காதல் என்ன மாலை என்ன இந்த வேளையில்\nஎங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்\nஇருக்கும் இடம் போறேன் தமிழீழம் வந்தால் வாறேன்\nதென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்\nஎன் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்\nதென்றல் வந்து தொட்டுஎன்னைகேலி செய்த்து\nநீ செனற இடம் சொன்ன பின்பு வேலி போட்டது\nகாலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்\nகளத்தில் வாகை சூடும் என் கழுத்தில் மாலை ஆடும்\nதென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்\nஎன் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்\nதங்க மேனி நொந்து ஈழத்தாய் அழுகின்றாள்\nஎன்தலைவன் இந்த நிலையை பார்த்துத்தான் உருகின்றான்.\nஎங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்\nஎதிரி ஆவி போகும் தமிழ் ஈழம் வந்து சேரும்\nதென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்\nஎன் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்\nஉன்னை நெஞ்சில் தூங்க வைத்துப்பாட்டு பாடுவேன்\nஎம் உரிமைக்காக நானும் வந்து படையில் சேருவேன்\nவேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை\nவீரர் சாவதில்லை எம் விடிவு தூரம் இல்லை\nதென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்\nஎன் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்\nதாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்\nசாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா\nபோரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்\nபுலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா\nநாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்\nநீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்\nநெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்\nசின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்\nதேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்���ள்\nநேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்\nநீளவிழி மை கரைய நீ கலங்கினாய்\nஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்\nஅன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்\nஉங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த\nஅகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்\nஅச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே\nபிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்\nபோட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்\nமானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி\nமருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு\nஅப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி\nஎங்கள் மண்ணை ஆள நினைச்சா\nஅலறி ஓடணும் . நாம்\nஅடிமை இல்லை என்று புதிய\nஎங்கள் வேங்கைத் தலைவன் தானே\nபொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு\nபுனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு\nபண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை\nமாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை\nநாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.\nகிட்டிப் புள்ளு அடித்து நாங்கள்\nஎம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி\nஇங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது\nஎம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது\nகைகள் கட்டுவதில்லை - நாங்கள்\nகைகள் கட்டுவதில்லை - நாங்கள்\nமீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்\nமீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்\nஎங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து\nஎம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி\nஇங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது\nகண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்\nகண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்\nஎங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்\nஎங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்\nஎம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி\nஇங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=c00b66e0121be8dc7d32c861210b138d", "date_download": "2018-10-17T10:29:53Z", "digest": "sha1:4RPYTSUFQBLS734IBTCYHJJQNDMZUPH2", "length": 34825, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவ���ு[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி வ��ட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள���: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2748&sid=c91e003a8ddea2da2a3e9f556b1a0727", "date_download": "2018-10-17T10:39:03Z", "digest": "sha1:HQF2IV6PZAE43Q2TVM47FBQEJ5GMEVXR", "length": 30375, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம�� நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nஇனி ஒரு மெரினா புரட்சி.......\nஎப்படி இப்படி ஒரு மாபெரும்.....\nஎல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......\nஅதற்கும் மேலாக ஒரு சக்தி.....\nஇன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....\nஒரு போராட்டம் இனி எப்போதும்....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நா���் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவட���க்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-10-17T10:46:26Z", "digest": "sha1:YUOBTXXJI2KJMQPB6R3WYJXOOF5RRKGF", "length": 9690, "nlines": 64, "source_domain": "slmc.lk", "title": "இளைஞர்கள் பொறுப்புடன் சமூக ஊடகங்களை கையாள வேண்டும் : எம்.ஐ.எம். மன்சூர் (பா.உ) - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஈராக் தூதுவரிடம் கண்டி மற்றும் அம்பாறை வன்முறை தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் விபரிப்பு பெண்களின் உரிமைகளும் அந்தஸ்தும் பேணப்படும் பொழுது அந்த சமூகம் முன்னேற்றம் அடைந்து முழுமைபெறும்; மன்சூர் (எம்.பி)\nஇளைஞர்கள் பொறுப்புடன் சமூக ஊடகங்களை கையாள வேண்டும் : எம்.ஐ.எம். மன்சூர் (பா.உ)\nஇன்றைய இளைஞர்கள் சமூக ஊடகங்களுடன் ஒன்றித்துப் போய் விட்டனர். அவர்கள் அதற்குள் மூழ்கிப் போகின்றவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு இளைஞர்களும், மாணவர்களும் இச்சமூக ஊடகங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு இனத்துக்கெதிரான ஒடுக்குமுறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது அது தொடர்பான கருத்துப் பரிமாறுகின்ற போது முறையான மொழியாள்கை அணுமுறைகளையும் கையாள வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தர்.\nசம்மாந்துறை ஓய்வூதிரியர் நலன்புரி சமூக சேவைச் சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் இச்சபையின் சம்மாந்துறை காரியாலயத்தில் தலைவர் எம்.வை.எம். யாசீன் தலைமையில் நேற்று(18) இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – பொறுப்பற்ற முறையிலே ஒரு சிலர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள் அது சாதாரண கருத்தாக இருந்தாலும் ஒட்டு மொத்த முஸ்லிம்களுடைய கருத்தாகவே பார்க்கப்படுகின்றது.\nஇன்று சமூக வலைத்தளங்களும், இணையங்களும் ஆக்க வேலைகளுக்காக எந்தளவுக்குப் பயன்படுகின்றதோ, அதேயளவுக்கு அழிவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்று உதாரணமாக அண்மையில் ஏற்பட்ட கண்டிக் கலவரத்தினைக் கூறலாம்.\nஇன்றைய சூழலில் சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பும், செல்வாக்கும் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கியுள்ளதுடன், அது அழிவையும் ஏற்படுத்தும், உலகில் சமூக ஊடகங்களுக்குள்ள ஆற்றல் மிகவும் வலுவானது. முன்னைய காலத்தில் எந்த வகையிலும் சாத்தியப்படாத அளவிற்கு சமூக ஊடகங்கள் இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தில் ஊடுருவிக்காணப்படுகின்றன.\nசமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்படுவதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்துள்ள அரசாங்கம் இன, மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுச்சால் உருவாகும் இனக்குரோதத்தையும், வன்முறைகளையும் ஒடுக்கக் காத்திரமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது அவசியமாகும்.\nபோதைவஸ்துகள் இன்று பல்வேறு வடிவங்களில் கவர்ச்சிகரமாக வெவ்வெறு வர்ணங்களில் பாடசாலைகளினுள்ளும் வரத் தொடங்கியுள்ளன. அதனுடைய ருசியைப் பதம் பார்த்தவர்கள் கூட அதற்கு இன்று அடிமையாகியுள்ளனர். அறிவை மயக்குகின்ற போதையை ஊட்டுகின்ற எந்த வஸ்துக்களையும் தொட்டுப்பார்ப்பதற்கு கூட நாங்கள் விளையக் கூடாது.\nஎனவே, இளைஞர் சமூகம் சமூக வலைத்தளங்களை முறையாகப்பயன்படுத்த வேண்டுவதோடு, நாம்போதை வஸ்து பாவணைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்காக சகல முயற்சிகளையும் பெற்றோர்களும், ஏனையோர்களும் மேற்கொள்ள வேண்டும். என்றார்.\nஇந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார், சம்மாந்துறை நம்பிக்கையார் சபைத் தலைவர் எம்.எம். முஸ்தபா மற்றும் ஓய்வூதிரியர் நலன்புரி சமூக சேவைச் சபையின் அங்கத்தவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nபாலமுனை கடற்கரை, பூங்காவிற்கான சிரமதானப்பணியும் நிழல் மரம் நடுகையும்\nஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் சிறுவர் பூங்கா மற்றும் காரியாலய உபகரணங்கள் பாவனைக்கு வழங்கி வைப்பு\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை அங்கீகரித்தது கண்டிக்கத்தக்கது; அமைச்சர் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:48:56Z", "digest": "sha1:WSMZ5ANNE7AROCQGIWEHAEWNO6WFW5WF", "length": 4660, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "ஒலுவில் அஷ்ஹர் வட்டாராத்தில் மு.கா வேட்பாளர் ஏ.எல்.அமானுல்லாவை ஆதரித்து நடைப்பெற்ற கருத்தரங்கு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nதேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நிவாரணியை கொடுக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் ஏன் யானைச் சின்னத்தில்\nஒலுவில் அஷ்ஹர் வட்டாராத்தில் மு.கா வேட்பாளர் ஏ.எல்.அமானுல்லாவை ஆதரித்து நடைப்பெற்ற கருத்தரங்கு\nஎதிர் வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ஹர் வட்டாராத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜக்கிய தேசிய கட்சியில் போட்டி இடும் ஏ.எல்.அமானுல்லா (நபீல்) அவர்களை ஆதரித்து கலந்துரையாடல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் ஒலுவில் அமைப்பாளர் சுபையிர் அவர்களின் தலைமையில் (01) நேற்று இடம்பெற்றது.\nஇந்திகழ்வில் பிரதம அதிதீயாக முன்னால் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களும் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபை சார்பாக போட்டி இடுகின்ற வேட்பாளர்களும் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டனர்.\nபொத்தானை வீதி அபிவிருத்தி தடையை நீக்குவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை\nஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் இலவசப் பாடநெறிகள் முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிலில் ஆரம்பிக்கப்பட்டன\n2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கை வெறுப்பதால் சுகாதார சேவையில் பெரும் சவாலையை எதிர்கொண்டுள்ளது அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4121-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-most-amazing-man-made-structures.html", "date_download": "2018-10-17T10:09:52Z", "digest": "sha1:ON2AUR6YOH4BZ4QS4DT3I3ZR223JMI64", "length": 5919, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மிரள வைக்கும் அதிசயமான ,அபூர்வமான , அழகான மனித கட்டுமானங்கள் !!! - Most Amazing Man-Made Structures | Tamil - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமிரள வைக்கும் அதிசயமான ,அபூர்வமான , அழகான மனித கட்டுமானங்கள் \nமிரள வைக்கும் அதிசயமான ,அபூர்வமான, அழகான மனித கட்டுமானங்கள் \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஉலகம் முழுதும் யூ டியூப் தளம் இடைநிறுத்தம்\nஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்து விடை பெறுகிறேன்.. மரணித்த இளைஞனின் இறுதிக் கடிதம்...\nசிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_82.html", "date_download": "2018-10-17T10:40:00Z", "digest": "sha1:I7TVAUXVZYGUU6IRWLHBIPIHGY7RDU67", "length": 49702, "nlines": 347, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: காவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஞாயிறு, 29 ஜூலை, 2018\nகாவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி\nஇன்று இரண்டு மூன்று வேலையை மனதில் வைத்துக் கிளம்பினேன். முதலில் சூப்பர் மார்க்கெட். வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். ஃப்ரெஷ் க்ரீம் எனக் கேட்டால் அங்கிருந்த பெண் \"மூஞ்சிக்குப் போடற க்ரீமா அக்கா\" என்றாள். நானே பார்த்துக்கறேன் விட்டுடுப்பா என்றேன்.\nஅடுத்து காஸ்மெட்டிக்ஸ் பக்கம் போனால், மேடம் தப்பா எடுத்துக்காதீங்க கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கு கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கு Aloevera gel வாங்கிப் போடுங்க என்றாள்.\nகரை புரண்டு ஓடும் காவிரித்தாய்...\nஅங்கிருந்து கிளம்பி அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தோம். நிறைந்து ஓடும் காவிரியைப் பார்க்க வேண்டாமா மூன்று நான்கு வருடங்களாகவே ஆடிப்பெருக்கு அன்று கூட குழாய் மூலம் வந்த தண்ணீரில் தான் குளித்து வந்தனர். இந்த வருடம் நெஞ்சை நி��ைத்தாள் காவிரித்தாய். புதுத்தண்ணீரில் காலை நனைத்து மகிழ்ந்தோம். சில படங்களை எடுத்துக் கொண்டு கீதா மாமிக்கு ஃபோன் செய்தேன்.\nஅவரும் வீட்டில் தான் இருக்கிறேன் எனச் சொல்லவும் அவர் வீட்டுக்குச் சென்று மாமாவையும் மாமியையும் பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு வந்தேன். மறக்காமல் மாமியிடம் தவலை வடை அருமையாக இருந்ததாகச் சொன்னேன்.\nவீட்டுக்கு வரும் வழியில் அன்னாசி பழங்களை கொட்டி வைத்து வியாபாரம். ஒரு பழம் 20 ரூபாய். அவர்களே தோலை வெட்டி சுத்தம் செய்து தருகின்றனர். கொல்லி மலைப் பழமாம். இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டேன்.\nபோகும் போது ஓலாவில் 38 ரூபாய். வரும் போது 58 ரூ என்ன கணக்கோ சாயங்காலம் மாமனார் மாமியாரைப் பார்க்கப் போனபோது, கொள்ளிடமும் போய் பார்த்தாச்சு…\nஎச்சரிக்கை பதாகை அங்கே வைத்திருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாயில்லை. ஆட்டோவிலும், பைக்கிலும், காரிலும் வந்து நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே குளிக்கின்றனர்.\nசிறுவர்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தின் மேலேயிருந்து டைவ் அடிக்கின்றனர். சோப்பு துணிமணிகளுக்கும், தங்களுக்கும் போட்டு பரபரக்க தேய்த்து மும்முரமாய் இருந்தனர். கிடைத்த சிறிய இடத்தில் காலை வைத்து ஒரு படி இறங்கி கால் நனைத்து வந்தோம்.\nவரும் வழியில் ஒரு சிறுவன் கோணியில் எலுமிச்சம்பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். பெரிய பழங்களாக ஆறு பழம் பத்து ரூபாய் சொன்னான். வாங்கிக் கொண்டேன்.\nஇப்படியாக, நிறைந்திருக்கும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் காட்சிகளை பார்த்து வந்தோம். மனதில் அப்படி ஒரு திருப்தி – இன்றைய பொழுது பார்த்த, சந்தித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 8:37:00 பிற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், திருவரங்கம், பதிவர் சந்திப்பு, பதிவர்கள், புகைப்படங்கள், பொது\nஸ்ரீராம். 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:59\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:54\nஸ்ரீராம். 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:00\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:54\nஇங்கேயும் ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.\nஇந்த வருடம் நெஞ்சை நிறைத்தாள் காவிரித்தாய்.\nநஞ்சை செழிக்க நெஞ்சை திறந்திருப்பாள்.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.\nகரந்தை ஜெயக்குமார் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:31\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:58\nஆமாம் ஐயா. காவிரியில் தண்ணீர் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சி....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nபடங்களை நேரிலும் காமிராவில் பார்த்தேன். ஃபேஸ் புக்கிலும் பார்த்தேன். இங்கேயும் பார்த்தேன், நான் இன்னமும் அம்மாமண்டபம் படித்துறைப்பக்கம் போகலை. இத்தனைக்கும் கூப்பிடு தூரம் தான். :))))\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:59\nஉங்கள் வீட்டிற்கு வந்த போது படங்களைக் காண்பித்ததாகச் சொன்னார்கள்....\nகூப்பிடு தூரம் என்பதால் போவது பிரச்சனை இல்லை. முடிந்த போது சென்று வாருங்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..\nகோமதி அரசு 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 11:07\nபடங்களையும், செய்திகளையும் முக நூலில் படித்து விட்டேன்.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nராஜி 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:29\nஎம்பூட்டு தண்ணி... நேரில் பார்த்த மாதிரி இருக்கு உங்க படங்கள்\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\n1967ல் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இருந்து குதிரைவண்டியில் ஆடிப்பெருக்கு அன்று அம்மா மண்டபம் போய் வந்தது நினைவுக்கு வருகிறது\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:15\n67-ஆம் ஆண்டு நான் பிறக்கவே இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nபடங்களும் தகவல்களும் நன்றாக இருக்கின்றன காவேரி நிறைந்து ஓடுவது அழகாக இருக்கிறது சகோதரி..\nகீதா: ஆதி காவேரி அழகு என்றால் அந்த பைனாப்பிள் பார்த்ததுமே தோன்றியது கொல்லிமலை பைனாப்பிளா இருக்குமோனு செம டேஸ்டியா இருக்கும்...கொய்யா கூட செமையா இருக்கும். நாங்கள் கொல்லி மலை சென்றிருந்த போது (மொத்தக் குடும்பமும் - பெரிய குழு... குலதெய்வக் கோயில் கரூர் தாந்தோன்றிமலைக்குச் சென்று விட்டு அப்படியே நாமக்கல் ஆஞ்சுவை தரிசித்துவிட்டு வடுவூர், மாமியாரின் ஊர்......வாங்கல் மாமனார் ஊர் ...கொல்லிமலை ஃபால்ஸ் என்று 4 5 முறை சென்றிருக்கிறோம்...படங்கள் எல்ல��ம் நன்றாக இருக்கின்றன\nவெங்கட் நாகராஜ் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:02\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பரா���்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் ���ரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெய���்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nகதம்பம் – சுக்குட்டிக் கீரை – கிருமிகள் – மகாநதி –...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் ...\nகாவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி\nஎங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா\nஹலோ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…\nராஜஸ்தானி தலைப்பாகை கட்டுவது எப்படி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nகதம்பம் – ஆடிப் பால் – குழிப்பணியாரம் – ஒல்லியாகணு...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்ம...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர்...\nகருப்பென்ன சிவப்பென்ன – படங்களின் உலா\nபோலா ராம் – உத்திரப் பிரதேசத்து உழைப்பாளி – தமிழகத...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரில் – தனிக் க...\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்மாவ...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம ச...\nகோலாட்டம் ஆடலாமா – படங்களின் உலா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பய...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்திய...\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nபுகைப்பட உலா – புகைப்படமா, ஒளிப்படமா\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapothupalandetail.asp?id=161", "date_download": "2018-10-17T10:57:10Z", "digest": "sha1:ARUHJYXEF37UDDSOMCV76PPOS4DFQZAN", "length": 31169, "nlines": 237, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆவணி மாத எண் கணித பலன்கள் : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்\n1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎல்லோரையும் வசீகரிக்கும் இயல்பும், இனிமையான பேச்சும் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியம் பெறும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். குடும���பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும்; முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும்.\nசிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nஅனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 7.\nபரிகாரம்: ஞாயிறுதோறும் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும்.\n2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nபக்குவமான அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி பெறும் இரண்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்னை தலை தூக்கலாம். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.\nசிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஅனுகூலமான திசைகள்: மேற்கு, தெற்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6, 8.\nபரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.\n3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nவைராக்கியமும், பிடிவாத குணமும் கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். தொழில், வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். பெண்கள் எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்தநிலை மாறும்.\nசிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.\nஅனுகூலமான திசைகள்: தென்கிழக்கு, தெற்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 9, 7.\nபரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்கவும்.\n4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nபழகுவதற்கு இனிமைய��ன குணம் கொண்ட நான்காம் எண் அன்பர்களே, இந்த மாதம் தடைகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்படும்; பெற்றோர், ஆசிரியர் ஆலோசனையால் அந்தக் கவலை நீங்கும்.\nசிறப்பான கிழமைகள்: திங்கள், புதன்.\nஅனுகூலமான திசைகள்: மேற்கு, வடமேற்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6, 8.\nபரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும்.\n5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஅனைத்திலும் உங்களது விருப்பப்படியே செயல்படும் ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த மாதம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சல், காரிய தாமதம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.\nசிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி.\nஅனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6, 8.\nபரிகாரம்: பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.\n6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nதுடிப்புடன் செயலாற்றும் ஆறாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதையும் பலமுறை யோசித்து செய்வது நல்லது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். வேடிக்கை வினோதங்களைக் கண்டுகளிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்குத் தொலைதூர தகவல்கள் மனமகிழ்ச்சியைத் தரும். மாணவர்களுக்குக் கல்வி சம்பந்தமான தொடர்புகள் சாதகமாக முடியும்.\nசிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி.\nஅனுகூலமான திசைகள்: மேற்கு, வடக்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 5, 8.\nபரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மைகள் வந்து சேரும். துன்பங்கள் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\n7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nநீதி, நேர்மை, நியாயத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஏழாம் எண் அன்பர்களே, இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப் படும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் நினைத்ததை விட கூடுதலாகப் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.\nசிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.\nஅனுகூலமான திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும்.\n8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசமயோசித புத்தியுடன் செயல்படும் எட்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். இம்மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.\nசிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஅனுகூலமான திசைகள்: வடக்கு, வடமேற்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 5, 6.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை சனிக்கிழமை வெண்ணெய் சாத்தி வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\n9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎதிலும் நிதானமாக ஈடுபட்டு வெற்றியுடன் முடிக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கு���். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்துகொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.\nசிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி, வியாழன்.\nஅனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.\nபரிகாரம்: முருகக் கடவுளை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=319", "date_download": "2018-10-17T09:23:35Z", "digest": "sha1:S5VAVS5LRJY24ZHT4YILATANINMCWEQM", "length": 10201, "nlines": 83, "source_domain": "charuonline.com", "title": "Charuonline | Page 319", "raw_content": "\nஅமெரிக்காவில் இருக்க முடியவில்லை என்று இந்தியாவுக்குத் திரும்பி வரும் நண்பர்களை நான் எப்போதுமே வியப்புடன் பார்ப்பது வழக்கம். இந்தியா மனிதர்கள் வாழ முடியாத ஒரு இடமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. இதற்கு எல்லோரும் எப்போதும் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சாட்டுவதைப் பார்க்கிறோம். ஆனால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஒவ்வொரு பிரஜையும் இந்த இழிநிலைக்குக் காரணம். சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது நாம் வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கும் தருணத்தில் நம் பின்னாலிருந்து தொடர்ந்து ஹார்ன் அடிப்பவனும் … Read more\nபற்று… பற்று அற…: செல்வகுமார் கணேசன்\nதேசம், மொழி, இனம், மதம் – இவற்றின் மீது சாருவின் பற்றற்ற தன்மை நமக்குத் தெரியும். இவற்றை முன்னிட்டு மனிதன் வேறுபடக்கூடாது என்பதே அவர் எழுத்தின் அடிப்படை. அதேசமயம், மொழியின் சிதைவை, பிரதேசத் தனித்தன்மைகளின் சிதைவை, பழைமை கலாச்சாரங்களை மறப்பதை அவர் கண்டித்தும், சுட்டிக்காட்டியும் வருகிறார். உதாரணமாக தீபாவளி வாழ்த்துகள் கட்டுரையில் அவர் சுட்டுகிற விஷயங்களை சற்றே கவனித்தால் இது புரியும். நான் நீண்ட காலம் இதை முரண் என்றேக் கருதி வந்திருக்கிறேன். மொழிப்பற்று இல்லாதவன் மொழிச்சிதைவை … Read more\nநாம் மேற்கத்திய நாகரீகத்தை அரைகுறையாகக் காப்பியடித்துப் பின்பற்ற ஆரம்பித்ததிலிருந்து வாராவாரம் சனிக்கிழமை செய்யும் எண்ணெய்க் குளியலை அடியோடு மறந்து போனோம். ஒரு ஆடவனுக்கு இளமையில் தாயும், பிற்பாடு தாரமும் எண்ணெய்க் குளி செய்விப்பார்கள். இதில் ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. தலைக்கு செமத்தியான மஸாஜ் கிடைத்தது. தலைக்கு மஸாஜ் செய்து கொள்வது தேக நலத்துக்கு எவ்வளவோ நல்லது. இதையெல்லாம் நம் முன்னோர் ப்யூட்டி பார்லர் வைத்து மஸாஜ் செய்து கொள்ளவில்லை. தானாக, வெகு இயல்பாகவே அது நம்முடைய அன்றாட … Read more\nஒரு கட்டுரையில் சில பிழைகள் இருப்பது சாதாரணமான விஷயம்தான். ஆனால் ஜெயமோகன் தனது இணைய தளத்தில் எழுதும் இமயமலைப் பயணத் தொடரில் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஏராளமான பிழைகளைச் செய்வதால் அவர் லே நகரை மட்டும் பார்த்து விட்டு இமயமலைப் பயணத் தொடரை எழுதி வருவதாகப் பலரும் கருதுகிறார்கள். இது பற்றி நானும் ஒன்றும் கவலைப்படவில்லை. இமயமலை ராஜஸ்தானில் இருக்கிறது என்று கூட எழுதட்டும், நமக்கென்ன என்றே இருந்தேன். ஆனால் பல லட்சம் பேர் படிக்கக் கூடிய தி … Read more\nதி இந்து – தீபாவளி மலர் குறித்து : செல்வகுமார் கணேசன்\nவாசகர் வட்டத்தில் செல்வகுமார் எழுதியிருப்பது: தி இந்து-தீபாவளி மலரில் சாரு எழுதிய பக்கங்கள் மட்டும் கலர் ஃபுல்லாக இருக்கு. (பின்னே, தமிழ் சினிமாவின் கதாநாயகிகளை பற்றி அல்லவா எழுதியிருக்கிறார்) நஸ்ரியாவை, த்ரிஷாவை பற்றி சாருவை தவிர வேறு எந்த முன்னணி இலக்கியவாதியும் கருத்து சொல்வார்களா என்பது சந்தேகமே. அவர்களின் கௌரவ வேடமே அதை தடுத்துவிடும். உ.த.எ இமயமலை பற்றி கொஞ்சமும், வரலாறு, புவியியல், ராணுவம், சுயபோகம், சாரி, சாரி, சுய அனுபவம் குறித்து அதிகமாகவும் ஒரு கட்டுரை … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42301/", "date_download": "2018-10-17T09:54:00Z", "digest": "sha1:6GZPYIIAUS5I3ZCPZHG3WHPOFT436JPK", "length": 10652, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "முகநூல், வட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுகநூல், வட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு:-\nமுகநூல், வட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரி வி.டி.மூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு தொடர்பாக மத்திய அரசு எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுகநூல், வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்கள், இணையவழி தொலைபேசி சேவைகளை வழங்கி வருகின்ற போது அவற்றில் பயன்படுத்தப்படும் சங்கேத குறியீடுகள், விசாரணை அமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாதவாறு உள்ளன எனவும் இவற்றை பயங்கரவாதிகள் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்து வருகிறார்கள் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇதனால் முகநூல், வட்ஸ்அப் ஆகியவற்றின் தொலைபேசி அழைப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால், அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், அரசுக்கு இழப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரார் இவற்றை ஒழுங்குபடுத்துவது பற்றி முடிவு எடுக்கும்வரை, குறித்த வலைத்தளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு, விசாரணைக்கு வந்த நிலையிலேயே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது\nTagsFace Book whats app டெல்லி முகநூல் மேல் நீதிமன்றம் வட்ஸ்அப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nகாஷ்மீரில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது:-\nபிரதமரே, என்னை மத்திய வங்கி ஆளுனர் பதவியை ஏற்குமாறு கோரினார்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/06/blog-post_27.html", "date_download": "2018-10-17T10:47:24Z", "digest": "sha1:7W7P2DSZPAYQP5KRURL2OXJ3LQAJDTPK", "length": 23768, "nlines": 215, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: காவல் - டம்மி துப்பாக்கி.", "raw_content": "\nகாவல் - டம்மி துப்பாக்கி.\nகாவல்ன்னு ஒரு படம் வந்திருக்கு...\nவாரக்கடைசி.. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த வாரம் ரிலீஸ் ஆகாததால் வழக்கம்போல ஏதாவது ஒரு படத்துக்கு போகலாம்னு போனேன். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எதார்த்தமாக பார்த்த நிறைய படங்கள் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு...ராஜதந்திரம்.. டிமாண்டி காலனி... காக்கா முட்டை என பெரிய லிஸ்டே இருக்கு..\nஅந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்திற்கு போனேன். படத்தின் போஸ்டரில் 'புன்னகைப்பூ கீதா' கஷ்டப்பட்டு புன்னைகைத்துக் கொண்டிருந்தாங்க. இவரைப்பற்றி நம்மூர் மக்களுக்கு அவ்வளவா தெரியாது. சிங்கையிலும் மலேசியாவிலும் புன்னகைப்பூ கீதா என்றால் புன்னகைக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.. அம்மணி அந்தளவுக்கு பிரபலம்...\n10 வருடங்களுக்கு முன்பு , ஒரு தயாரிப்பாளராக 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தாங்க.. அதில் கலெக்டராக ஒரு ' கெஸ்ட் ரோல் ' கூட பண்ணியிருப்பாங்க.. அப்போ ஹீரோயினா நடிக்க அம்மணிக்கு நிறைய ஆஃபர் வந்தது. 'குளோசப் ஷாட்' ல கொஞ்சம் டொக்காக இருந்தாலும் 'லாங் ஷாட்' ல சிக்குன்னு இருப்பாங்க.. அதுமட்டுமல்ல, வெளிநாட்டு கரன்சியும் ஒரு முக்கிய காரணம். ஓர் திரைவிழா மேடையில் நடிகர் பார்த்திபன், ஹீரோயினாக நடிக்க பகிரங்க அழைப்பு விடுத்தார் அம்மணிக்கு.. வெறும் புன்னகையை மட்டும��� அப்போது பதிலாக உதிர்த்துவிட்டு, பார்த்திபனின் உள்நோக்க அழைப்பை அன்போடு நிராகரித்துவிட்டாங்க...\nஅப்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்து வந்தவருக்கு இப்போது மட்டும் எப்படி மனது வந்தது என்பதுதான் மில்லியன் ரிங்கட் கேள்வி..\nஅது சரி.. படம் பார்த்தால் விமர்சனம் செய்தே ஆகவேண்டுமா.... ம்ம்ம்ம்... கட்டாயம் இல்லைதான். ஆனால் கடுமையான வேலைப்பளுவுக்கிடையில் வாரம் ஒரு முறையாவது எனது வலைப்பூவை தூசி தட்ட இந்த விமரிசனங்கள் எனக்கு உதவி புரிகின்றன.\nஅது போகட்டும் படம் எப்படி இருக்கு..\nகாவல்துறையின் அருமை பெருமைகளைச் சொல்லும் படங்களின் வரிசையில் பத்தாயிரத்து ஒன்றாவதாக (..ஆஆஆ...வ்...) வந்திருக்கும் தமிழ்ப் படம்தான் இந்தக் காவல். ' நீ எல்லாம் நல்லா வருவடா..' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு காவலாக மாறி வந்திருக்கிறது.\nபொதுவாக காவல்துறை சம்மந்தப்பட்ட படங்கள் எப்படி இருக்கும்.. ஹீரோ ஒரு போலிஸ். நகரத்தில் ஒரு சமூக விரோதி இருப்பான். அவனது பின்னணியில் பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருப்பார்கள். அத்தனைப் பின்னணியையும் உடைத்து, அந்தச் சமூக விரோதியை போட்டுத்தள்ளுவான் ஹீரோ... இந்த கிளிசே வகை கருமத்தை வைத்துதான் பல வருடங்களாக ' போலிஸ் ஸ்டோரி ' என நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா...\nதமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக நடந்த கொலைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு அதற்குக் காரணம் கூலிப்படைதான் என்கிற அறிய கண்டுபிடிப்புடன் படம் தொடங்குகிறது. அத்தனை சம்பவங்களுக்கும் காரணம் கர்ணா என்கிற கூலிப்படைத் தலைவன். சென்னையில் கொலை,கடத்தல்,கட்டப் பஞ்சாயத்து என்று தனி ராஜ்யமே நடத்துகிறான் கர்ணா. இந்தக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போக, கர்ணாவை என்கவுண்டர் செய்ய முதல்வர் ரகசிய உத்தரவை பிறப்பிக்கிறார். அந்த அசைன்மெண்டை செய்து முடிக்க நியமிக்கப்பட்டவர்தான் 'இன்ஸ்பெக்டர்' சமுத்திரகனி..\nவசூல் ராஜாக்களாக வலம்வரும் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து உட்பட சில 'கடமை தவறாத கண்ணியமிக்க' காவலர்களின் புதல்வராக விமல், அஸ்வின் ராஜா மற்றும் இருவர். தந்தைகள் காக்கிச் சட்டை போட்டு செய்யும் வசூலை மகன்கள் காக்கிச்சட்டை இல்லாமலே செய்கிறார்கள். தந்தையின் செல்வாக்கினால் இவர்களுக்கு கருணாவுடன் நட்பு கிடைக்கிறது.\nகர்ணாவை என்கவுண்டர் வலையில் சிக்கவைக்க, விமல் மற்றும் அவரது நண்பர்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் சமுத்திரக்கனி. கர்ணாவுக்கு வைத்த கண்ணியில் அவனது தம்பி சிக்கி பலியாக, கர்ணாவின் கோபத்துக்கு ஆளாகிறார்கள் விமலும் அவரது நண்பர்களும். தன் தம்பி சாவுக்கு காரணமான விமல் மற்றும் அவரது நண்பர்களை கர்ணா பழிவாங்கத் துரத்த, அவர்களைக் காப்பாற்றி கர்ணாவை என்கவுண்டரில் போட துரத்துகிறார் சமுத்திரக் கனி... இறுதியில் யார் பலியாகினார்கள் என்பதே மீதிக்கதை.\nஆரம்பத்தில் விமலை ஹீரோவாக காண்பிக்கிறார்கள். பாவம்; இதில் அவர் டம்மி பீசு. நன்றாக ஆடுகிறார்.... ஹீரோயினிடம் வழிகிறார்... அத்தோடு முடிந்தது அவரது வேலை. இப்படியே போனால் யோகிபாபு கேரக்டர் கூட கிடைக்காது அவருக்கு.\nநிகழ்ச்சிகளை வடிவமைத்துத்தரும் 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நடத்துகிறார் புன்னகைப்பூ கீதா.. இவரது மந்திரப் புன்னகையில்() மயங்கி காதலில் விழுகிறார் விமல். ஆனால் அம்மணி முகத்தில் புன்னகைப்பூக்கும் போதுதான் விமலுக்கு ஒண்ணுவிட்ட அக்கா போல தெரிகிறார். மிஸ்டர் ஏகாம்பரம் (ஒளிப்பதிவாளர்).... எந்த தைரியத்தில் சார் அக்காவுக்கு குளோசப் ஷாட் வச்சீங்க..) மயங்கி காதலில் விழுகிறார் விமல். ஆனால் அம்மணி முகத்தில் புன்னகைப்பூக்கும் போதுதான் விமலுக்கு ஒண்ணுவிட்ட அக்கா போல தெரிகிறார். மிஸ்டர் ஏகாம்பரம் (ஒளிப்பதிவாளர்).... எந்த தைரியத்தில் சார் அக்காவுக்கு குளோசப் ஷாட் வச்சீங்க... முன்பு ரேடியோ மிர்ச்சியாக இருந்தவர். ஆனால் வாய்ஸ் கூட பிசிறு தட்டுகிறது. நல்லவேளை அக்காவை ஆடவைக்கவோ அல்லது பாடவைக்கவோ இயக்குநர் முயற்சிக்கவில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது விபரீத முயற்சியில் அவர் இறங்கியிருந்தால், 'பேஸ்புக் புகழ் ' கவிக்குயில் கல்பனா அக்காவுக்கு போட்டியாக வந்திருப்பார்.\nஸ்ட்ரிக்ட் போலிஸ் இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனி. இந்த விறைப்பு, மொறைப்பு எல்லாம் ஏற்கனவே ஏகப்பட்ட படங்களில் கேப்டனிடம் பார்த்தாச்சு.. இவரை பீச்சில் பலூன் விற்பவராக காண்பிக்கும் ஆரம்பக் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது உளவு பார்க்க வந்திருக்கிறார் என்று. பிறகு தொப்பியை மாட்டிக் கொண்டு விறைப்பாக சல்யூட் அடிக்கும்போது, \"அட போங்கப்பு..... இதெல்லாம் ஒரு ட்விஸ்டா....' என்ற���தான் கேட்க தோன்றுகிறது.\nகாவல்துறையினர் வசூல் சக்ரவர்த்திகளாக இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க அவர்களை இந்தளவுக்கு மட்டம் தட்டியிருக்க வேண்டாம். பொதுமக்களிடம் ரவுடிகள் போல கட்டாய வசூல் செய்வது, பிறகு அதை காவல் நிலையத்தில் வைத்து வெளிப்படையாகப் பங்கிட்டுக் கொள்வது என்று ஒரு அரசு இயந்திரத்தை அப்பட்டமாக வெளுத்துவாங்குவது கொஞ்சம் ஓவர். அதனாலையோ என்னவோ இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் காமெடிக்கு எல்லாம் சிரிப்பு வரவில்லை. ' செய்கூலி உண்டு.. ஆனால் சேதாரம் இல்லை ' என்று சிங்கமுத்து தனது மகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடும்போது மட்டும் தியேட்டரில் சிரிப்பொலி. அதையே அடிக்கடி சொல்வதனால் கடைசியில் ஏதாவது சுவாரஸ்யமாக நடக்கும் என்று எதிர்பார்த்தால்..நத்திங்.. :-(\nபுளித்துப் போன கதைதான். ஆனால் காட்சிகளிலும் திரைக்கதையிலும் ஏதேனும் புதுமை புகுத்தி சுவாரஸ்யமாக்கியிருக்கலாம். எந்த புது முயற்சியையும் இயக்குநர் எடுக்கவில்லை. இந்தப் படத்தின் மூலம் ஏதாவது மெஸேஜ் சொல்லவருகிறார் என்றால் அதுவுமில்லை.. ஆரம்பத்தில் இயக்குநர் கவுதம்மேனன் கரகர தொண்டையில் கதையை சொல்லி ஆரம்பித்து வைக்கிறார்.. ஒருவேளை இதுதான் புதுமையோ... கூலிப் படைத்தலைவன் பெயர் கர்ணா... அவனது கூட்டத்தில் இருக்கும் ஒருவனின் பெயர் அழகிரி... இதில் ஏதாவது குறியீடு இருக்கா..\nமொத்தத்தில்.... காவல் - டம்மி துப்பாக்கி.\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் 27 June 2015 at 22:53\nஆஆஆ...ஆவ்... - வீட்டிலேயே... ஹா... ஹா...\nநல்லவேளை இன்னைக்கு இரவு ஆன்லைன்ல பாக்கலாம்ன்னு இருந்தேன்...\nதப்பிச்சிட்டீங்கனு சொல்லுங்க பாஸ்.. :-)\nஎன்னோட பைக்காசெல்லாம் உங்களால் காப்பாற்றப்படுகிறது.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nகாவல் - டம்மி துப்பாக்கி.\nகாக்கா முட்டை - படமாய்யா இது..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச���சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/09/13-sins.html", "date_download": "2018-10-17T09:25:20Z", "digest": "sha1:FNWUATO5DWKM6TZITR66P4G6S66J6JAC", "length": 27306, "nlines": 386, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 13 SINS - பாவத்தின் வசீகரம்", "raw_content": "\n13 SINS - பாவத்தின் வசீகரம்\n\"உங்களுக்கு ஒரு கோடி தருகிறோம். உங்கள் மகனை/மகளை உங்கள் கையினாலேயே கொன்று விட வேண்டும்\" என்று யாராவது உத்தரவாதமானதொரு ஆஃபர் தந்தால் நம்மில் எத்தனை பேர் அதனை செய்ய தயாராக இருப்போம் \"சீ.. வாயைக் கழுவு.. கோடி அல்ல.. எத்தனை செல்வத்தை கொண்டு வந்து குவித்தாலும் பெற்ற பிள்ளையை யாராவது கொல்ல முன்வருவார்களா \"சீ.. வாயைக் கழுவு.. கோடி அல்ல.. எத்தனை செல்வத்தை கொண்டு வந்து குவித்தாலும் பெற்ற பிள்ளையை யாராவது கொல்ல முன்வருவார்களா\" என்று ஆவேசத்துடன் நீங்கள் சீற்றம் கொண்டாலும் அதில் தவறில்லை. ஆனால் உங்களை திட்டமிட்டு முறைப்படி இயக்கினால் உங்களை அவ்வாறு செய்ய வைக்க முடியும் என்பதே யதார்த்தமான உண்மை என்கிற ஆபத்தான நிதர்சனத்தை அதன் நிர்வாணத்தனத்தோடு சொல்கிறது 13 SINS திரைப்படம்.\nபுதையல் கிடைக்கும் என்கிற ஜோசியனின் வாக்குறுதியை நம்பி பெற்ற மகனை அல்லது மகளை நரபலி கொடுக்கத் தயாராக இருந்த பெற்றோர்களைப் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள். வேறு நபருடன் வளமான வாழ்ககை கிடைக்கிறது என்பதற்காக பெற்ற குழந்தையை தாய்மார்கள் அநாதை இல்லங்களில் ரகசியமாக போட்டுச் சென்றிருக்கும் செய்திகளையும் வாசித்திருப்பீர்கள். \" இவையெல்லாம் குதர்க்கமான, விபரீதமான விதிவிலக்குகள்.. புத்தி சரியாக நிதானமாக செயல்படுகிற எவரும் இதையெல்லாம் செய்யத் துணி�� மாட்டார்கள்\" என்று நீங்கள் வாதிடலாம். தவறில்லை.\nஆனால் சரியான திட்டங்களுடன் மெல்ல மெல்ல ஒருவரால் அல்லது ஒரு குழுவால் உங்களை அந்தச் சூழலுக்குள் இட்டுச் செல்ல முடியும். \"ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்\" என்றான் புத்தன். கடுகுக்குள் எரிமலையை அடக்கினது போல மிகப் பெரியதொரு உண்மையை, வாழ்வியலின் தத்துவத்தை ஒற்றைவரியில் அவன் சொல்லிச் சென்றாலும் இதையும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருந்திருந்தாலும் எத்தனை பேர் அந்த வாக்கியத்தில் உண்மையை மனதார உணர்ந்து பின்பற்றுகிறோம் உண்மையான ஞானிகளைத் தவிர எவருமில்லை. அவர்களும் கேமராவில் மாட்டிக் கொள்ளும் வரை ஞானிகளா என்பதையும் அறிய முடிவதில்லை.\nஆயிரக்கணக்கான ஆசைகள் நம் மனதின் ஆழத்தில் உறைந்திருக்கின்றன. அவைகளில் சில நிறைவேறினாலும் நாம் திருப்தியுறுவதில்லை. அடுத்து அடுத்து .. என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறோம். கீழே சிதறிக் கிடக்கும் பத்து ரூபாயை எடுக்கப் போய் மடியில் வைத்திருக்கும் ஆயிரத்தை இழக்கிறோம். கடவுளின் போதனைகளை விட சாத்தான்களின் கட்டளைகளே நமக்கு வசீகரமாக இருக்கின்றன. இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் தந்தால் நமக்கு ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்யப்படும் என்றால் அதன் பின்னுள்ள வலை பற்றி யோசிப்பதில்லை. உடனே செய்யத் தயாராக இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் 'இந்தக் கடவுளின் படத்தை ரீஷேர் செய்தால் நீங்கள் நம்பினது உடனே நடக்கும்\" என்றால் அதிலுள்ள முட்டாள்தனத்தை பற்றியெல்லாம் சிந்திக்காமல் உடனே ரீஷேர் செய்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கிறோம். சில நாட்களில் சில நன்மைகள், அதுவும் உங்கள் உழைப்பில் நடந்தால் கூட, அது ரீஷேரின் மகிமை என்றே நம்புகிறோம். அடுத்த முறை இன்னமும் பெரிய அளவில் ஏமாறத் தயாராக இருக்கிறோம்.\nஅரசு அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறையினர், தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள்.. என்று சமூகத்தின் மையவட்டத்தில் இருப்பவர்கள் கூட சில சம்பவங்களில் ஏமாற்றப்பட்டிருப்பதைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட்டிருக்கலாம். 'பாமரர்கள் ஏமாறுவது ஒருபக்கம். அறிவாளிகள் என்று நம்பப்படும் இவர்கள் கூட எப்படி ஏமாந்தார்கள்' என்கிற கேள்வி நமக்குள் எழலாம். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு நாளின் விடியற்காலையில் ஏமாந்தவர்கள் அல்ல. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல அவர்கள் அறியாமலேயே மெல்ல மெல்ல ஏமாற்றத்தின் வலையில் சிக்கிக் கொண்டவர்கள். ஒரு கனவு போல அது நிகழ்ந்திருக்கும். ஏமாந்த பிறகுதான் அவர்கள் செய்த அபத்தம் அவர்களுக்கே உறைக்கும். அவர்கள் நாமாகவும் இருக்கலாம். ஏமாறும் விருப்பம் அவர்களுக்குள்ளேயே இருந்திருக்கும். அவர்களின் பேராசை ஏமாற்றத்தை நோக்கி செலுத்தியிருக்கும்.\nஇந்த குரூரமான நீதியைத்தான் இத்திரைப்படம் சொல்கிறது.\nஎலியட்டுக்கு அந்த நாள் மோசமானதாக விடிகிறது. வேலையை இழக்கிறான். புத்தி சுவாதீனமில்லாத சகோதரனை, கர்ப்பிணியாக இருக்கும் காதலியை, வயதான தந்தையை காப்பாற்றும் பொறுப்பு. கடுமையான நிதி நெருக்கடி. மனஉளைச்சல். அந்தச் சமயத்தில்தான் அந்த அநாமதேய ஃபோன் வருகிறது. அவன் எதிரேயிருக்கும் ஒரு ஈயை கொன்றால் உடனே அவனுக்கு ஆயிரம் டாலர் கிடைக்கும். எலியட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. மிக எளிமையான விஷயம், ஆயிரம் டாலர். சரி ஈயை சாகடித்துதான் பார்ப்போமே என்று அந்த ஆணையை செயல்படுத்துகிறான். உடனே அவன் கணக்கில் ஆயிரம் டாலர் வந்து விழுகிறது. அடுத்தது சாகடித்த அந்த ஈயை உண்ண வேண்டும் என்ற ஆணை. இன்னொரு ஆயிரம். இப்படியாக 13 ஆணைகளை அவன் நிறைவேற்றினால் கோடீஸ்வரனாகி விடலாம். ஆனால் தொகை ஏற ஏற ஆணைகளும் விதிகளும் அதற்கேற்ப கடுமையாகும். இதை வெளியில் சொல்லவும் கூடாது.\nஇப்படியொரு அட்டகாசமான சதுரங்க விளையாட்டு திரைக்கதைக்குள் இத்திரைப்படம் சுவாரசியமாக இயங்குகிறது. இந்த ஆணைகளை நம் வாழ்க்கையின் பல செயல்களுக்குள் பொருத்திப் பார்க்கலாம். அலுவலக பிரமோஷனுக்காக, பக்கத்து வீட்டுக்காரனை விட உசத்தியான பிராண்டில் கார் வாங்குவதற்காக, உயர்தர கான்வென்டில் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக... இப்படி எத்தனை மறைமுக ஆணைகள் நம்மை தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருக்கின்றன. இவையெல்லாம் எதற்காக என்று நிதானமாக நாம் யோசிப்பதேயில்லை, யோசிக்க விரும்புவதும் இல்லை.\nஇதன் கிளைமாக்சை சற்று புத்திசாலியாக இருந்தால் யூகித்து விடலாம். மிக சுவாரசியமான திரைப்படம்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nஎதிர்பார்த்தது போலவே வசீகரமான விமர்சனம், படம் பார்க்கத் தூண்டுவதாய் :) நன்றி. பார்க்கணும்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் ���ற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n13 SINS - பாவத்தின் வசீகரம்\n���ிகர்தண்டா - முழுமை கூடாத நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/General_language?page=5", "date_download": "2018-10-17T09:33:47Z", "digest": "sha1:HBZ37GSXTITSIS4JHA2CHT2XF6EOLLEE", "length": 4512, "nlines": 146, "source_domain": "ta.termwiki.com", "title": "General language glossaries and terms", "raw_content": "\nஒப்பீட்டு subjectivity உள்ள ஒரு distinction என்பது செய்த 'பொருள்,' மற்றும் 'தனி'. தனி இது சரியான நபர், பொருளில் whilst என்பது கதாபாத்திரங்களில் தள கலாச்சாரம் மற்றும் கொள்கை மதிப்புகள் கட்டிய (உதாரணம் ...\nஇது சில signifying அமைப்பு - மொழி அல்லது textual அமைப்பு - எந்த விதமான போன்ற pre-given கட்டமைப்பு determines, subjectivity கொள்ளாது (அல்லது குறைந்தது நடத்தை), உட்படுத்தப்படுகிறார்கள் அது அதிர்ச்சிகரமா ...\nஇவை எந்த மக்கள் engage (உள்ளிட்ட உற்பத்தி மற்றும் texts வாசித்தல்) குறிப்பிட்ட மரபுகளை அல்லது கட்டுமானப் பணிகள் மற்றும் அரசியல் விதிகள் தொடர்ந்து ஆணையிடப்பட்டுச் சம்பாதிக்கும் ...\nஒரு குறி கொண்டிருக்கவில்லை எந்த பிற ராசியினரை, contrast உள்ள சிக்கலான குறி செய்ய ...\nSomething தவிர அதனுள் ஒரு குறி உள்ளது போல் 'ஒதுக்கீடு வழங்க' interpreted எந்த மேலாண்மையைக் அலகு உள்ளது. அறிகுறிகள் சொற்களை, உருவங்களை, ஒலிகளும், சட்டங்கள் அல்லது பொருள்களை (இந்த உடல் படிவத்தை சில ...\nசில சமயங்களில் குறியை உடல் அல்லது லௌகீக படிவம் ஒப்பிடுவதற்கான பயன்படுத்த கால (உதாரணம் words, பிம்பங்கள், sounds, சட்டங்கள் அல்லது பொருள்கள்). அதே (எந்த Saussure தன்னைத்தானே ஒதுக்கீடு கூறினார் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/03/139.html", "date_download": "2018-10-17T10:25:05Z", "digest": "sha1:SPYOM7E332IDYYGAEHX6CXE45DKYIT2M", "length": 10477, "nlines": 140, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 139. சீட்டுப் பணம்", "raw_content": "\n அனாதையாத் திரிஞ்சிக்கிட்டிருந்த பையனுக்கு நீங்க வேலை கொடுத்துப் பிழைப்புக்கு வழி பண்ணினீங்க. அவனும் இத்தனை வருஷமா உங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். இப்ப உங்ககிட்ட சொல்லிக்காம வேலையை விட்டு நின்னுட்டு, ஒங்களுக்குப் போட்டியா அவனே தொழில் ஆரம்பிச்சுருக்கான். அவனைச் சும்மா விடலாமா\n\"வேணாம். அவனை சபிக்கிற மாதிரி எதுவும் சொல்லிடாதே அவன் நல்லா இருந்துட்டுப் போகட்டும்\" என்றார் சபாபதி.\n\"நமக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினவங்களை நாலு வார்த்தை சொல்லித் திட்டினாத்தானே மனசு ஆறும்\n\"நல்லவங்களா இருக்கறது���்கு அடையாளம் நல்ல வார்த்தைகளையே பேசறதுதான்\" என்றார் சபாபதி.\n தப்புப் பண்ணினவனுக்கு தண்டனை கொடுக்காம வேணும்னா விட்டுடலாம். ஆனா நம்ப வயித்தெரிச்சல் தீர ரெண்டு வார்த்தை சொல்றது கூடவா தப்பு\n\"நீங்க சொல்றது விசித்திரமா இருக்கு. சில பேரு தங்களோட கோபத்தைக் காட்ட வசவுச் சொற்களைப் பயன்படுத்துவாங்க. ஆனா கண்ணியமாப் பேசறவங்க இந்த மாதிரி சொற்களைப் பயன்படுத்த மாட்டாங்க. 'அவன் நல்லா இருப்பானா' 'அவன் நாசமாத்தான் போவான்' என்கிற மாதிரி ஏதாவது சொல்லுவாங்க. இதுதானே உலக வழக்கம்' 'அவன் நாசமாத்தான் போவான்' என்கிற மாதிரி ஏதாவது சொல்லுவாங்க. இதுதானே உலக வழக்கம்\n\"கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தறது நமக்கு நாமே கொடுத்துக்கற தண்டனை.\"\n\"முனிவர்கள் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிச்சு கடுமையா தவம் பண்ணி சில சக்திகளைப் பெறுவாங்க. ஆனா அவங்க யாருக்காவது சாபம் கொடுத்தா அவங்க தவவலிமை குறைஞ்சுடும்னு புராணக்கதைகள்ள படிச்சிருக்கோம். சாபம் கொடுக்கறதுங்கறது மத்தவங்களுக்குத் தீமை விளைவிக்கக்கூடிய சொற்களைப் பேசறதுதானே இது மாதிரி தீய சொற்களை முனிவர்கள் பயன்படுத்தினா அவங்க தவவலிமை குறைஞ்சிடும்னா என்ன அர்த்தம் இது மாதிரி தீய சொற்களை முனிவர்கள் பயன்படுத்தினா அவங்க தவவலிமை குறைஞ்சிடும்னா என்ன அர்த்தம் அவங்களோட ஒழுக்கமும், கட்டுப்பாடும் கட்டுக்குலைஞ்சு போச்சுன்னுதானே அவங்களோட ஒழுக்கமும், கட்டுப்பாடும் கட்டுக்குலைஞ்சு போச்சுன்னுதானே இது அவங்க தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கற தண்டனையில்லாம வேற என்ன இது அவங்க தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கற தண்டனையில்லாம வேற என்ன\nசில மாதங்களுக்குப் பிறகு, மாதாந்திரச் சீட்டு நடத்தி வந்த ஒருவர் சீட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு ஒடி விட்டதாகச் செய்தி வந்தது. சுந்தரியும் அவரிடம் சீட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கட்டியிருந்தாள். செய்தி கேட்டதும் முதலில் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தொடர்ந்து, ஏமாற்றி விட்டு ஓடிப் போனவன் மீது ஆத்திரம் வந்தது. \"அவன் நாச .....'என்று ஆரம்பித்தவள் 'அவன் நல்லா இருக்கட்டும்\" என்று வாக்கியத்தை மாற்றிக் கொண்டாள்.\nஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய\nவாய்தவறிக் கூடத் தீய சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களுக்கு ஏற்புடையதல்ல.\nதிருக்குறள் கதைகள் - ஆஹா, இப்படி ஒரு அருமையான வலைப்பூவை இவ்வளவு ஆண்டுகள் தவற விட்டுவிட்டேன்.\nமிக அருமையான கதை :) இனி தங்கள் வலைப்பூவை தவறாமல் படிக்கிறேன்.\nதங்களைப் பாராட்ட வயதில்லை, வணங்குகிறேன்.\n142. மனம் போன போக்கிலே\n141. தவற விட்ட பஸ்\n140. குறை ஒன்று உண்டு கண்ணா\n138. பயிற்சியில் துவங்கிய பழக்கம்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/03/national-govt-slfp-only-loser-gammanpila.html", "date_download": "2018-10-17T10:03:16Z", "digest": "sha1:V2NUEUHEA5KHZ2UKNYQXPJKKBXM3ZI3Q", "length": 11401, "nlines": 219, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: National Govt: SLFP the only loser – Gammanpila", "raw_content": "\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇதிகாசத்தை நிஜமாக்கும் நீண்ட துயரங்கள் - தொடரும் ...\nநினைவில் பதிந்த சோக தடயங்கள் - மூதூர் ரிசானா குடும...\nநினைவில் பதிந்த தடயங்கள் -கிண்ணியா பாலம்\nநினைவில் நிறைந்தவை - நோர்வே அரச மாளிகை முன்பாக\nநினைவில் பதிந்த தடயங்கள் - திருகோணமலை கோணேசர் கோ...\n“உலகம் பழித்தது ஒழிக்க\" யார் முன் வருவர் \nகாணாமல் போன புலிகளும் ஆடுகளும்; அரசியல் ஆடுகளமும்...\nஆட்சிமாற்றத்தை திறம்பட நடாத்திவைத்தது அமெரிக்காவும...\nரணில் – மைத்திரி அதிகாரப் போட்டியை விடுத்து 1978இன...\nஜனாதிபதித் தேர்தலும் சில பிரதிபலிப்புக்களும்\nதமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் த...\nவலிய வந்த சீ(னா)தேவியை கைவிடத் துணியுமா இலங்கை\nசுயாதீன தமிழ்த் தேசப்பிரகடனமும் முஸ்லிம்களும் -முஸ...\nநினைவில் பதிந்த தடயங்கள்: திருகோணமலை 2009\nநூல் வெளியீடும் ஆய்வும் 09/02/2008\nநினைவில் பதிந்த தடயங்கள் -\"இராவணன் வெட்டு \"திருகோண...\nநினைவில் பதிந்த தடயங்கள் - ஜேர்மனியில் பராவுடன்\n\"ஈழத்து இலக்கியப் பரப்பில் இன ,சமூக ,அரசியல் சார்ப...\nபிணம் செய்யும் தேசம் கவிதை வெளியீட்டு விழா\nஸ்ரீ லங்காவில் போர்க் குற்றங்கள் - சர்வதேச நிபுணர...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_87.html", "date_download": "2018-10-17T09:21:33Z", "digest": "sha1:7XK3ROPKFYI23KIL4CA6FVK6QIV7L333", "length": 2432, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "ரணில் , முன்னாள் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு?", "raw_content": "\nHomeHotNewsரணில் , முன்னாள் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு\nரணில் , முன்னாள் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.\nஆனால், சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.\nஇதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பீடத்தின் சந்திப்புக்கு மத்தியில் இந்த சந்திப்பும் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46736-puducherry-journalist-protest-for-case-registered-against-puthiyathalaimurai.html", "date_download": "2018-10-17T09:06:58Z", "digest": "sha1:QWXXJTIT4X3IHXR53HTKDBWPD3TDYFWG", "length": 9604, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் | Puducherry Journalist Protest for case registered against PuthiyaThalaimurai", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அ��ிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nபுதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nபுதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.\nகோவையில் நடந்த வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பத்திரிகையாளர் சங்கத்தினர், அரசியல் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் புதுச்சேரி தலைமை அஞ்சலகம் அருகே புதுச்சேரி செய்தியாளர் சங்கம், மற்றும் அனைத்து சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். புதிய தலைமுறை மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதில் சிறுவர், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காகவே சேலம் பசுமை வழிச்சாலை- முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nகிரண்பேடியிடம் கடும் வாக்குவாதம் நடத்திய ���திமுக எம்எல்ஏ - பரபர வீடியோ\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nமுழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: நாராயணசாமி\nRelated Tags : புதிய தலைமுறை மீது வழக்கு , புதுச்சேரி , பத்திரிகையாளர்கள் போராட்டம் , PuthiyaThalaimurai , Journalist Protest\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காகவே சேலம் பசுமை வழிச்சாலை- முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20943", "date_download": "2018-10-17T09:59:34Z", "digest": "sha1:I4XKWYSKG7745J4NHEQNZVKP7H5FEQ2N", "length": 10066, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nமுதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மத்திய பேருந்து தரிப்��ிடத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதில் ஊழல்வாதிகளைக் கைது செய்து ஊழலைத் தட்டிக்கேட்டதற்கு தண்டனையா மக்கள் புரட்சி வெடிக்கட்டும். எங்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஜயா, முதல்வரே எடுத்த முடிவை மாற்ற வேண்டாம். வாக்கிற்கு நாம், எம்மை சுரண்ட நீங்களா மக்கள் புரட்சி வெடிக்கட்டும். எங்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஜயா, முதல்வரே எடுத்த முடிவை மாற்ற வேண்டாம். வாக்கிற்கு நாம், எம்மை சுரண்ட நீங்களா போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇப் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ம. தியாகராசா, இ. இந்திரராசா, ஜி. ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சிலரும் கலந்துகொண்டனர்.\nவடக்கு மாகாணம் முதல்வர் விக்கினேஸ்வரன் ஆர்ப்பாட்டம் ஊழல் ஊழல்வாதிகள் வாக்கு\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nமின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n2018-10-17 15:21:00 இலங்கை மின்சார சபை மக்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான...\n2018-10-17 15:10:15 கலாசாலை அரவிந்தகுமார் கடிதம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-17 14:44:30 மட்டக்களப்பு காத்தான்குடி தூக்கில் தொங்கி தற்கொலை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் ; சட்ட வைத்திய அதிகாரி\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை வ��பரங்கள் வெளிவருவதற்கு முன்னர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2018-10-17 13:26:43 மன்னார் மனித புதைகுழி. வதந்திகளை பரப்பாதீர்கள். சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n2018-10-17 13:24:27 நாலக டி சில்வா சட்டம் ஒழுங்கு அமைச்சு பணிநீக்கம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/166926", "date_download": "2018-10-17T09:46:31Z", "digest": "sha1:WBJBQK5NIYUM2QWPNEA5Z6EID6M22B3G", "length": 10287, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரித்ததற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.\nபுதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்டகால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும் தற்போது டெல் அவிவ் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.\nஅதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது ���ன தெரிவித்தார்.\nஅதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் ஜனாதிபதி டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nமுன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-17T10:21:33Z", "digest": "sha1:3P5T56XUDK3EQCEDBC5P752HP2INJ6NO", "length": 5783, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி குடைவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபல்லவர் குடைவரை கோவிலும், பாண்டியர் குடைவரை கோவிலும் அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்தது திருச்சி மலைக் கோட்டையாகும்.\nமலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் பல்லவர் குடைவரை அமைந்துள்ளது. மகேந்திரவர்மனால் இது குடையப்பட்டதாக கருதப்படுகிறது.\nமலையின் இடைச்சுற்றில், யானை கட்டுமிடத்திற்குத் தெற்கே சிறிது தொலைவில் பாண்டியர் குடைவரை அமைந்துள்ளது. இது பல்லவர் குடைவரையைவிடப் பெரியது.\nசிராப்பள்ளி கீழ்க்குடைவரைக் கோயில் - அரிஅரவேலன் (அம்ருதா, மே 2014)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2014, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09014033/The-police-should-arrest-the-real-culprits-involved.vpf", "date_download": "2018-10-17T10:23:55Z", "digest": "sha1:R6YEPXBJPCRNCEBYINI6RMUAKN2MYDBS", "length": 16382, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The police should arrest the real culprits involved in the incident || கச்சநத்தம் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், கிராம மக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகச்சநத்தம் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், கிராம மக்கள் கோரிக்கை + \"||\" + The police should arrest the real culprits involved in the incident\nகச்சநத்தம் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், கிராம மக்கள் கோரிக்கை\nமானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் பகுதியில் கடந்த மாதம் 28–ந் தேதி சுமன் என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்தில் உள்ளவர்களை சரமாரியாக வெட்டினர். இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், மருதுபாண்டி, சந்திரசேகர் ஆகிய 3 பேர் வெட்டி கொல்லப்பட்டன���். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட சுமன் உள்ளிட்ட 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மீதி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தம் இல்லாத மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்வதாக கூறி அக்கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். போலீசாரின் கைது சம்பவ நடவடிக்கைக்கு பயந்து இப்பகுதி கிராமத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் தலைமறைவாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆவாரங்காடு கிராமத்தில் தற்போது முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் மட்டுமே உள்ளனர். கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் இளைஞர்கள் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளனர்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட கச்சநத்தம் கிராம மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து இந்த பிரச்சினையை மீண்டும் பெரிதாக்கி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் ஆவாரங்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து ஆவாரங்காட்டை சேர்ந்த வக்கீல் கார்த்திகைராஜா கூறியதாவது:– தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடன் சரண் அடைந்தவர்கள் மாரநாடு, திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர்கள். ஆனால் போலீசார் ஆவரங்காடு கிராமத்தில் பள்ளி மாணவர்களை கூட இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். மேலும் எங்கள் கிராமத்தில் படிக்கும் 10–ம் வகுப்பு மாணவனை கூட போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து சிறையில் அடைத்துஉள்ளனர். ஆவாரங்காடு கிராமத்தினுள் புகுந்து போலீசார் தொடர்ச்சியாக கைது செய்வதையடுத்து அங்கு வசிக்கும் ஆண்கள் பலர் தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை போலீசார் நன்கு விசாரணை செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n1. வாலாஜாபாத் அருகே எரிசாராயம் கடத்திய தம்பதி கைது\nவாலாஜாபாத் அருகே எரிசாராயம் கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் ம���ிப்புள்ள 19 கேன் எரிசாராயம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.\n2. தனியார் கல்லூரியில் வேலை தருவதாக போலி நியமன ஆணை அனுப்பி மோசடி செய்த பேராசிரியர் கைது\nதனியார் கல்லூரியில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டு, போலி நியமன ஆணை வழங்கிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.\n3. இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற வழக்கு தலைமறைவாக இருந்த மீனவர் கைது\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வழியாக இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மீனவர்கைது செய்யப்பட்டார்.\n4. கூடலூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 4 பேர் கைது\nகூடலூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.\n5. விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதல்; மாணவர்கள் உள்பட 6 பேர் கைது\nவிருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=3&rid=5", "date_download": "2018-10-17T10:59:02Z", "digest": "sha1:HFYFSBLHXN4NRR6ROS4DUXOS6OPTCHSA", "length": 24652, "nlines": 119, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஎடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ, தொழிற் கூடத்தையோ திறம்பட வழி நடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. பேச்சிலே காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.\nஇதுவரை உங்கள் ஜென்ம ராசியிலேயே அமர்ந்துகொண்டு வாழ்க்கை மீது ஒருபிடிப்பும் இல்லாமல் செய்தாரே எந்தவிதமான சுகங்களையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் திணறடித்தாரே எந்தவிதமான சுகங்களையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் திணறடித்தாரே எப்போதும் சோகக் கடலில் மூழ்கடித்தாரே எப்போதும் சோகக் கடலில் மூழ்கடித்தாரே எதையும் ஆர, அமர யோசிக்க விடாமல் ஒருவித அச்சத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினாரே எதையும் ஆர, அமர யோசிக்க விடாமல் ஒருவித அச்சத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினாரே உங்கள் குடும்பத்தினர் கூட உங்களை புரிந்து கொள்ளாமல் அவமதித்தார்களே உங்கள் குடும்பத்தினர் கூட உங்களை புரிந்து கொள்ளாமல் அவமதித்தார்களே அடிக்கடி தலைச்சுற்றல், முதுகு வலி, கால் வலி என முணுமுணுத்தீர்களே அடிக்கடி தலைச்சுற்றல், முதுகு வலி, கால் வலி என முணுமுணுத்தீர்களே காரண காரியமே இல்லாமல் கோபப்பட்டு எல்லோரையும் பகையாளியாக்கி வேடிக்கை பார்த்தாரே\nஇப்படிப் பல வகையிலும் பிரச்னைகளை தந்து மூச்சுவிட முடியாமல் திணறடித்த ராகுபகவான் இப்போது ராசிக்கு 12ம் வீட்டிற்கு செல்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். சந்தேகத்தாலும், ஈகோவாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வாய்தா ��ாங்கி தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். என்றாலும் ராகு விரய ஸ்தானமான 12ல் மறைவதால் எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். ஐம்பது ரூபாயில் முடிய வேண்டிய விஷயங்களைகூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டியது வரும்.\nராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:\nஉங்களின் தன லாபாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனம் சேரும். 5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் சஷ்டம சப்தமாதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். மனைவியுடன் மோதல்கள் வரக்கூடும். அவருக்கு மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.\nஉங்களின் அஷ்டம, பூர்வ புண்யாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.\n சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். காதல் கசந்து இனிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் அமருவீர்கள்.\n விரும்பிய கல்விப் பிரிவில் எதிர்பார்த்த நிறுவனத்தில் சேருவீர்கள். அறிவாற்றல் கூடும். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். .\n பெரிய வாய்ப்புகள் வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்கு பரிசு கிடைக்கும்.\n செல்வாக்கு கூடும். தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கௌரவப் பதவி உண்டு. வழக்குகளை சந்திக்க நேரிடும்.\n பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். மகசூல் பெருகும். அரசாங்க சலுகைகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். விலை குறைவாக இருக்கிறது என்று நி��ைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். நிலத்தகராறு ஓயும்.\n லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்களை மாற்றிவிட்டு புதிய பணியாளர்களை அமர்த்துவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.\n அமைதி உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சிலர் உத்யோகம் தொடர்பாக அயல்நாடு செல்வீர்கள்.\nஇதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களது திறமையை முழுமையாக வெளிக்காட்ட முடியாமல் செய்ததுடன், கணவன்-மனைவி ஒற்றுமையை சீர் குலைத்து, இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் செய்ததுடன், மனைவிக்கு ஆரோக்ய குறைவையும் ஏற்படுத்திய கேதுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் மனப்போராட்டங்கள், வீண் டென்ஷன், தடைகளெல்லாம் விலகும். மறைமுக எதிரிகளை இனங் கண்டறிவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவசாலிகளின் உதவியால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலமாக பணம் வரும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள்.\n27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் அதிரடி முன்னேற்றம் உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவார்கள். ரத்த சொந்தங்கள் தேடி வருவார்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் விரயாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும்.\nதிடீர் பயணங்களும் உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதால் சேமிப்புகள் கரையும். 7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் ராசிநாதன் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.\nவியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் ராகு உங்களை பயணங்களால் அலைக்கழித்தாலும், கேதுவால் நீண்ட கால ஆசைகளெல்லாம் நிறைவேறும்.\nமயிலாடுதுறைக்கு அருகேயுள்ள தருமபுரத்தில் அருள்பாலிக்கும் யாழ்முரிநாதரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம�� : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:17:50Z", "digest": "sha1:CCOT2Z7LNDDM45ARU2XHQ47YOD3Q35GS", "length": 10093, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "மத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nபாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nகுளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமானதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரும் கடிதத்தினை அளித்திருந்திருந்தார்.\nஇதனையடுத்தே குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த மனு மீதான விவாதத்தை அடுத்த சில நாட்களில் நடத்துவது தொடர்பில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் விலகியது.\nஅதன்பின்னர், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சியினர் பெரும் குழப்பங்களில் ஈடுபட்டு ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான கடிதத்தினை அளித்தபோதும் அதை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்கவில்லை.\nஇந்நிலையிலேயே மழைக்காலக் கூட்டத்தொடரிலும் பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது.\nஇதேபோல் காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் இந்திய பிரதமர்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளார். ஆப்கானிஸ்தான\nஇந்தியா மீதான பொருளாதார தடை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்\nஇந்தியா மீதான பொருளாதார தடை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்\nசத்தீஸ்கர் இரும்பு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸா\nவெட்டவெளியில் ‘சிறுநீர்’ கழித்த அமைச்சருக்கு சிக்கல்\nபொது இடத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேயின் பதாகைமீது சிறுநீர் கழித்த பா.ஜ.க. அமைச்சர் குற\nசபரிமலை விவகாரத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nசபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், மாநிலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக கேரள மு\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதி���ுமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/30", "date_download": "2018-10-17T10:10:46Z", "digest": "sha1:6QH526ABELUJQ2KIUUQAVO4ORK6H6CB5", "length": 9724, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஐபிஎல்: கடைசி பந்தின் சில முதல் நொடிகள்!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nஐபிஎல்: கடைசி பந்தின் சில முதல் நொடிகள்\nஐபிஎல் போட்டியில் விதிமுறைகளை மாற்றக்கூடிய அதிகாரம் கிடைத்தால், கிரிக்கெட் ரசிகர்கள் முதலில் கொண்டுவரும் விதி ‘கடைசி பந்தை மேல் நோக்கி அடிக்கக்கூடாது’ என்பதாகத்தான் இருக்கும். ஏன் இப்படியொரு விதி என்பதை, மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் இடையே நேற்று நடைபெற்ற போட்டியைக் கண்டவர்களுக்கு விளங்கியிருக்கும்.\nரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 194 ரன்களைக் குவித்தது. ரோஹித் அடிக்கவில்லையென்றாலும், சூர்யகுமார் யாதவ், எவின் லூயிஸ், இஷன் கிஷான் ஆகியோர் 150க்கும் மேலாக ஸ்டிரைக் ரேட் செல்லுமளவுக்கு டெல்லி பவுலர்களை துவம்சம் செய்தனர். மும்பையின் பவுலர்களும் கொஞ்சம் திறமையைக் காட்டியிருந்தால், மொத்த ஸ்கோர் 200க்கும் மேலாகச் சென்றிருக்கும். ஆனால், டிரெண்ட் பௌட், முகமது ஷமி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் கடைசி ஐந்து ஓவர்களில் வழக்கமாக இருக்கவேண்டிய ரன் ரேட்டைக் குறைத்தனர். மும்பை அணி கடைசி 30 பந்துகளுக்கு 36 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. எனவே, 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி.\nகிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலக்கு என்பது குறைந்தபட்ச எல்லை. அந்த இலக்கைத் தாண்டியும் செல்லலாம் அல்லது அதே எண்ணிக்கையையும் அடையலாம். ஆனால், டெல்லி அணியைப் பொறுத்தவரையில் மும்பை அணி கொடுத்த இலக்கை மட்டும்தான் அடைவோம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஆடியதாகவே தெரிகிறது.\nமும்பையைவிட ஒரு மடங்கு அதிகமாகச் சென்று, டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசான் ராய் ஆரம்பம் ம���தலே அதிரடிகாரராக ஆட்டத்தை நகர்த்தினார். டெல்லி அடிக்க வேண்டிய 195 ரன்களில் ஜேசான் மட்டுமே 91 ரன்கள் அடித்துவிட்டார். ரோஹித்தைப் போலவே, டெல்லி அணியின் கேப்டனான கம்பீரும் சரியாக விளையாடவில்லை. ஆனால், அவரைத் தொடர்ந்து வந்த ரிஷாப் பண்ட், மேக்ஸ்வெல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். ஆனாலும், கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது ஜேசான் பேட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். அதெல்லாம் சுலபமாக அடித்துவிடுவார் என்று சொல்லி முடிப்பதற்குள் ஒரு சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார். நான்கு பந்துகளுக்கு ஒரு ரன் என்றிருந்தபோது, ரசிகர்கள் அனைவரும் எழுந்து செல்ல ஆயத்தமாகிவிட்டனர். ஆனால் அடுத்த மூன்று பந்துகளையும் ரன் அடிக்காமல் தவறவிட்டு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார் ஜேசான். கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்கவில்லை என்றால் போட்டி சூப்பர் ஓவருக்கு மாறும் நிலையில், முஸ்தஃபிசுர் வீசிய பந்தை மேலே அடித்தார்.\nதொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை தமிழில் வர்ணனை செய்பவர்கள் நேரில் பார்த்து பேசுகிறார்களா அல்லது தொலைக்காட்சியில் பார்த்தபடியே வர்ணிக்கிறார்களா என்று தெரியவில்லை. மேலே செல்லும் பந்தைப் பிடிக்க கீழே ஃபீல்டிங் வீரர் நிற்கிறாரா என்று தெரியாமல் ரசிகர்கள் பதைபதைப்பது போலவே, அவரும் பந்து மேலே போகிறது. அநேகமாக வரும் என நினைக்கிறேன் என்ற ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறார். ஜேசான் அடித்த பந்து ஒருவழியாக கவர் திசையில் நின்றிருந்த ஃபீல்டருக்கும் மேலாகச் சென்று மைதானத்தில் விழுந்தது. அதற்குள் இங்கு டெல்லி அணியினர் ஒரு ரன் ஒடியிருந்தார்கள். ஐபிஎல் 2018 சீசனிலும் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். டெல்லி அணியின் ரன் ரேட் 15 ஓவர்கள் வரை சிறப்பாக இருந்தாலும், கடைசி ஐந்து ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பும்ரா, முஸ்தஃபிசுர், குருனல் பாண்டியா இல்லையென்றால் எப்போதோ ஆட்டத்தை முடித்திருக்கும் டெல்லி.\nமும்பை - டெல்லி அணிகள்தான் இப்படி விளையாடினார்கள் என்று பார்த்தால், ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் ஒருபடி மேலே சென்றுவிட்டனர். கொல்கத்தா அடித்த 138 ரன்களை, ஹைதராபாத் அணி 19 ஓவர்களாக அடித்துக்கொண்டிருந்தது. இம்முறை ஐபிஎல் போட்டிகளில் மற்ற நாட்டு வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் அளவுக்கு சர்வதேச இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் விளையாடாதது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2730", "date_download": "2018-10-17T09:31:22Z", "digest": "sha1:C3PWZ4T4AYNTXRJFNM6SA7VHDQS4TGTM", "length": 6359, "nlines": 154, "source_domain": "mysixer.com", "title": "சத்ரு பட Motion Poster ஐ வெளியிட்ட கெளதம் மேனன்", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசத்ரு பட Motion Poster ஐ வெளியிட்ட கெளதம் மேனன்\nஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “\nகதாநாயகனாக கதிர், கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்க, ராட்டினம் லகுபரன் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா ஆகியோரும் நடிக்கின்றார்கள்.\nமகேஷ் முத்துசாமி, ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைக்கிறார் அம்ரிஷ்.\n24 மணி நேரத்தில் நடக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படமான சத்ருவுக்குக்கதை, திரைக்கதை, வசனம், இயக்குகிறார், நவீன் நஞ்சுண்டான்\nஇந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். சத்ரு விரைவில் வெளியாகிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_97.html", "date_download": "2018-10-17T09:14:47Z", "digest": "sha1:OB22LB62VPDP6S4DBPFW3WVECQAVUEDV", "length": 4585, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "கண்டி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்", "raw_content": "\nHomeHotNewsகண��டி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்\nகடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி காலப்பகுதியில் கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇதன் கீழ் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து ​பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைவாக இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றும் இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரிடம் இருந்து தகவல்களையும், சாட்சியங்களையும் எழுத்து மூலம் திரட்டப்படவுள்ளது. இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது மூன்று பக்கங்களுக்கு மேற்படாத வகையில் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட நாள் மற்றும் இடம், நேரம், அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறி;ப்பிட வேண்டும். புகைப்படங்கள், கானொலிகள் அல்லது குரல் பதிவுகளையும் இதன் மூலம் சமர்ப்பிக்க முடியும்.\nஎழுத்து மூலமான இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது அவற்றை பிரதேச இணைப்பு அதிகாரி கண்டிப் பிரதேச அலுவலகம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இலக்கம் 8/1, பிரைம்ரோஸ் வீதி, பேராதனை வீதி – கண்டி என்ற முகவரிக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.\nஇது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 081 2 228 009 அல்லது 070 3 654 901 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-17T09:09:41Z", "digest": "sha1:JZ6O7NZY5JCVLDSQQ2MM66I4UGYSEGLH", "length": 3279, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஆரஞ்சு | 9India", "raw_content": "\nஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள்.\nஆரஞ்சின் பழச்சாறின் சத்துக்களையும் அதன் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொள்வோம். பித்தநீர் அதிகம் சுரப்பதை தடுக்கிறது. உடலுக்கு அவசியமான எல்லா சத்துக்களையும் தரும் பழச்சாறுகளையும் ஆரஞ்சும் ஒன்று. ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் ” சி ” நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. ஆரஞ்சுப் பழம் சாப்பிடுபவர்களின் உடலில்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/category/tamil-literature/", "date_download": "2018-10-17T09:38:17Z", "digest": "sha1:3YLI5PVUJNSNPXQNACLID2UY2N7ASRQR", "length": 13984, "nlines": 212, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Tamil Literature Archives | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nகாதலெனும் மாயவலையும் யதார்த்தம் மீறிய கொண்டாட்ட உளவியலும்… – குட்டி ரேவதி\nகாதலெனும் மாயவலையும் யதார்த்தம் மீறிய கொண்டாட்ட உளவியலும்… – குட்டி ரேவதி தமிழ் சினிமாவின் எல்லாக்கதைகளும் காதலையே மையமாகக் கொண்டு தொடங்குகின்றன, முடிகின்றன. ஆண், பெண் சந்தித்தால் காதல் தான். எல்லாப் பாடல்களும் காதல் Continue Reading →\nஒன் இந்தியா டாக்டர் ஷங்கருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா\nஒன் இந்தியா டாக்டர் ஷங்கருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்கத் தமிழர்களின் தமிழ் மற்றும் சமூகப் பணிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிக்காக தமிழ் ஒன் இந்தியா தளத்தின் Continue Reading →\nஅனைத்து ஜாதி பெண்களின் காலடியில் மண்டியிட்டு…\nஜாதி, மதம், மொழி, இனம்… என்பதெல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனித சமூகத்தோடு ஒட்டிகொண்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த ஜாதி, மதம், மொழி, இனம்… இவையே மனித இனத்தின் ஒற்றுமைக்கும�� குழு Continue Reading →\nதிகட்ட திகட்ட காதல் செய்-1 – உங்கள் இதயங்கள் வழியாக ஒரு காதல் பயணம்- முருகன் மந்திரம்\nகாதல்… பூமியின் முதல் மொழி. ஆதாமும் ஏவாளும் பேசிக்கொண்ட மொழி. காற்று நுழைய முடியாத இடங்களிலும் காதல் அலைந்து திரியும். ஆட்சி செய்யும். மனித இதயங்களின் வேர்களில் பன்னீர்த்துளிகள் தெளிக்கும். வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களின் Continue Reading →\nஆறாம் அறிவின் சாளரம் திறந்து ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும். – கவிதை – விக்டர்தாஸ்\nஇந்த பூமி… கலவையான பிரதேசம். இங்கே… பறவைகள், விலங்குகள், பூச்சிகளோடு மனிதர்கள் விரவிக் கிடப்பது பேரதிசயம். எல்லா உயிர்களும் தங்கள் உணர்வுகளை ஒலிகளின் உதவியால் மட்டுமே பரிமாறிக்கொள்கிறது… ஆனால், மனிதன் ஒருவன்தான் ஒலிகளை சமிக்ஞையாக்கினான். Continue Reading →\nஒரு டெத்தும் செம குத்தும்\nநேற்றொரு சாவு வீட்டிற்குச் சென்றிருந்தேன். திருச்செந்தூர் பக்கம் ஓர் அழகான கடற்கரை கிராமம். தேங்காய் பூவள்ளி விரித்தது போல் ஒரு தேரி மணற்காடு. மணல் நெய்த மகரந்த நெய்தல் நிலம். ஒற்றைக்கால் ஊன்றி நிற்கும் கருக்குப் பனை Continue Reading →\nபட்டாம்பூச்சிகளின் இரவு / கவிதை புத்தகம் / ஒரு பார்வை\nபேராசிரியை பானுமதி நல்ல எழுத்தாளர். ஆதிரா முல்லை என்ற பெயரில் கவிஞராகவும் அறியப்படுபவர். சமீபத்தில் ஆதிரா முல்லை பட்டாம்பூச்சிகளின் இரவு என்ற பெயரில் ஒரு அழகான கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளார். பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத்தொகுப்பைப் பற்றியும் Continue Reading →\nசினிமாவில் பாட்டெழுத ஆசையா….வாங்க எழுதலாம்…\nகிடைத்த துண்டுக் காகிதத்தில் மனசுக்குள் கிறுக்கும்போது தான் கவிதை பிறக்கிறது. அல்லது அப்படிப் பிறப்பதை கவிதை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். பெண் தான் பல கவிஞர்களையும் கவிதைகளையும் உருவாக்குகிறாள். அல்லது பெண்ணால் தான் பலர் Continue Reading →\n வார்த்தைகளை விட்டு வெகுதொலைவு வாழ்க்கை என்னை இழுத்து வந்து விட்டதாய் உணரும் பொழுதுகளில்… பிரசவிக்காமல் கர்ப்பத்திலே கலைந்துவிட்ட எண்ணிக்கையில்லா கவிதைக்குழந்தைகளுக்கு கண்கள் நனைய அஞ்சலி செலுத்துகிறேன், எழும் குற்ற உணர்ச்சிகளை Continue Reading →\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=10&Itemid=126&lang=en", "date_download": "2018-10-17T10:42:25Z", "digest": "sha1:5GYLJA5NACNF6RT6CDWQUBKKMLDOWLCB", "length": 23755, "nlines": 199, "source_domain": "yathaartham.com", "title": "Health - Yathaartham", "raw_content": "\nகீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகளின் பயன்களைக் காண்போம்.\nஇக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்.இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு குறையும்.இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.இக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உண வோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக் கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.இக்கீரையோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும். இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன் படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.\nகத்த­ரிக்காய் சாப்­பி­டு­வதால் ஏன் அலர்ஜி ஏற்­ப­டு­கி­றது\nபுகழ்­பெற்ற காய்­கறி வகை­களில் ஒன்­றான கத்­த­ரிக்காய், சைவப் பிரி­யர்­க­ளுக்கு மிகவும் அரு­மை­யான சுவை­யுள்ள உண­வாகும். பிஞ்சுக் கத்­த­ரிக்­காயை நல்­லெண்­ணெ­யுடன் சேர்த்து செய்யும் சமை­ய­லா­னது ஆஹா மிகவும் அற்­பு­த­மாக இருக்கும். கத்­த­ரிக்­காயில் அதிக நீர்ச்­சத்து, இரும்­புச்­சத்து, புரதம், நார்ச்­சத்து, கார்­போ­ஹை­தரேட், பாஸ்­பரஸ், கல்­சியம், விற்ற­மின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்­ப­டு­கின்­றன.இந்த கத்­த­ரிக்காய் வெள்ளை, ஊதா மற்றும் கறுப்பு போன்ற நிறங்­களில் காணப்­ப­டு­கின்­றது.கத்­த­ரிக்காய் சாப்­பி­டு­ப­வர்­களின், உடம்பின் தன்­மையை பொறுத்து, சில­ருக்கு ஒத்துக் கொள்­ளாமல், உடம்பில் அலர்­ஜியை ஏற்­ப­டுத்தி பெரிய பாதிப்­பு­க­ளாக மாற்­றி­வி­டு­கி­றது.\nஓஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்பு புரை நோயை வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி\nதற்காலத்தில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று கூறுவர். இதனை தடுக்க இயலாதா என்று ஒரு பிரிவினரும், இதனை வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்று ஒரு பிரிவினரும், இதனை வரா��ல் தற்காத்துக் கொள்வது எப்படி என்று மற்றொரு பிரிவினரும் கேட்பார்கள்.\nஎலும்புக்கு வலுவூட்டுவது கல்சியம் என்னும் தாதுசத்து. இந்த சத்தை நாம் எம்முடைய உடலில் குறையாமல் பார்த்துக்கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. அலட்சியப்படுத்தினால் உடலில் கல்சியத்தின் அளவு குறைந்து எலும்பின் வலு குறையும். இதனால் எலும்பு முறிவு கூட ஏற்பட வாய்ப்புண்டு.\nகொலஸ்ட்ரோல் என்­றதும் அச்சம் வேண்டாம்\nமார­டைப்பு ஸ்ரோக் முத­லான உயிர்க்­கொல்லி நோய்கள் பற்றி உரை­யா­டும்­போ­தெல்லாம் கொலஸ்ட்ரோல் பற்­றிய அச்சம் இன்­று­ ப­ல­ரிடம் பர­வ­லாக இருப்­பதை காண்­கிறோம்.இதனால் கொழுப்பு உண­வுகள் எல்­லா­வற்­றையும் கட்­டுப்­ப­டுத்த ஆரம்­பிக்­கிறோம். முட்டை, பால் ,இறைச்சி உள்­ளிட்ட பல உண­வு­களை தவிர்க்­கின்றோம்.இதனால் எமக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாக தேவைப்­படும் புரதம் மற்றும் நுண்­போ­ச­னை­களை இழந்­து­வி­டு­கிறோம் என்­பதை பற்றி சிந்­திக்க மறந்து விடு­கிறோம்.உல­க­ம­ய­மா­த­லுடன் ஏற்­பட்ட சில தப்­பான புரி­தல்­களே இதற்கு கார­ண­மாக இருக்­கி­றது.சுகா­தார கல்வி அறி­வூட்­டலின் தவ­றான விளை­வு­களும் கூட இதற்­கான காரணம் எனலாம்\nஎம்மில் பலரும் ஒரு அசௌகரியமான சூழலில் ஆரோக்கிய ரீதியாக தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதபோது அதன் பல வெளிப்பாடுகளில் முதன்மையானது தும்மல். அத்துடன் தும்மும் போது அதன் வேகம் குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால் ஒரு தும்மல் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பது குறித்து தெரியாது. ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தும்மலின் தூரத்தை நவீன கமெரா மூலம் படமாக்கி, ஒரு தும்மல் 25 அடி தொலைவு வரை பயணிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.\nவாழைப்பழம் இரவு உணவுக்கு பின் சாப்பிடுவது நல்லதா\nஇரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை.\nசிறுநீரக செய��ிழப்பை எற்படுத்தும் இறைச்சி.\nஉலகம் முழுவதும் இன்று 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுநீரக செயலிழப்பிற்கு ஆளானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரெட் மீட் என்றழைக்கப்படும் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை முழுவதுமாகவும், முறையாகவும் பதப்படுத்தாமல் சாப்பிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு 9 மணிநேர தூக்கம் அவசியம்.\nஇன்றைய காலங்களில் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் உடற்பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் பால்ய காலத்தில் சரியாக உறங்காததே காரணம் என்று அண்மையில் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்த்த ஓஹியோ பல்கலைகழக விஞ்ஞானிகள்.\nகுறட்டையை தடுக்கும் நவீன கருவி\nதூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். இதெல்லாம் சரி தூங்கும் போது பக்கத்தில் உறங்கியிருப்பவர் குறட்டை விட்டால் மற்றவர்கள் எப்படி தூங்குவது\nமூக்கடைப்பிற்கு ஆவி பிடிப்பது பலனளிக்குமா..\nமூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையை மேற்கொள்வது பலன் தரும் என்று தான் இது வரை கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சௌதாம்டன் பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள் நாள்பட்ட மூக்கடைப்பிற்கு ஆவி பிடிக்கும் சிகிச்சை மட்டுமே தொடர்வது முழு பலனைத்தராது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.\nமேலும் நாள்பட்ட மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையுடன் வேறுசில சிகிச்சைகளையும் இணைத்து கூட்டு சிகிச்சையாக அளிக்கும் போது தான் பலன் கிடைக்கும் என்றும், ஆவி பிடிக்கும் சிகிச்சையை மட்டும் தொடர்ந்தால் மூக்கடைப்பு குணம் ஆகாதது மட்டுமில்லாமல் வேறு சில பக்க விளைவுகளையும் ஒரு சிலருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.\nவாய் துர்நாற்றத்தை போக்க சில வழ��கள்\nமுருங்கைக் கீரையில் உள்ள மருத்துவக் குணம்\nமார்பக புற்றுநோயை அதிகரிக்கச் செய்யும் கொழுப்புச் சத்து\nவயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில வழிகள்\nநொறுக்குத்தீனி சாப்பிடுங்கள் மன அழுத்தத்தை குறையுங்கள்\nஉடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்\nகர்ப்பிணிகளை பாதிக்கும் பாஸ்ட் புட் உணவு\nநீரிழிவு- இரத்தத்தில் சீனியின் அளவு குறைதல்\nநீரிழிவு உள்ளவர்கள் உருழைக்கிழங்கு சாப்பிடலாமா\nஎப்­போ­துமே ஆரோக்­கி­யமாக இருக்க வேண்­டுமா\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் பூண்டு\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கொத்தமல்லி\nசளி இருமலுக்கு இயற்கை மருத்துவம்\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nமெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்\nஅளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பதால் மார்பு புற்றுநோய் அபாயம்\nநீரிழிவு நோயும் அதன் வகைகளும்\nகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பாலே சிறந்தது\nகவனம் : கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம்\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வழிகள்...\nஆஸ்துமாவை அழிக்கும் வைன் : மருத்துவ ஆய்வு\nநீரிழிவுவை தடுக்கும் வயகரா : புதிய ஆய்வில்\nஎளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி \nநாள் முழுவதும் உற்சாகம் தரும் உணவுகள்\n தொப்பையைக் குறைக்கும் அன்னாசி பழம்\nஉடல் எடையை விரைவாகக் குறைக்க எளிய பயிற்சி\nதூங்கும் முன் ஒரு கப் தண்ணீர்\nகுழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/166479?ref=more-highlights-tamilwin", "date_download": "2018-10-17T10:17:42Z", "digest": "sha1:YNI2JKMMRMCSZZTKAOXUP4EWQHC3UO5W", "length": 12799, "nlines": 163, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இருக்குமாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இருக்குமாம்\nஜோதிடத்தில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.\nஜனவரி மாதம் பிறந்த பெண்க���் பேரார்வம், லட்சியங்கள் நிறைய கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் இவர்கள், தங்கள் உணர்வை வெளிப்படையாக கூற மாட்டார்கள்.\nஇவர்கள் தங்களை போன்றே இருக்கும் நபர்களுடன் மட்டுமே அதிகம் பழகும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.\nபிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் பொறுமையுடன் பழக வேண்டும். ஏனெனில் இவர்களின் மனநிலை அடிக்கடி மாறுவதால், அனைவராலும் இவர்களை எளிதில் புரிந்துக் கொள்ள முடியாது.\nமார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமை மற்றும் கவர்ச்சியாக காணப்படுவார்கள். அதனால் இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுவார்கள்.\nமிக நேர்மையாகவும், ஆளுமை செலுத்தும் நபராக திகழும் இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்து விட மாட்டார்கள்.\nஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசி விடுவார்கள். ஆனால் சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். அதனால் இவர்கள் தாங்களை முழுமையாக நம்பிக்கை கொள்பவர்களிடம் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள்.\nமே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். ஆனால் இவர்களுக்கென்று தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது.\nஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வத்துடன் அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.\nஇவர்கள் மற்றவர் நினைக்கும் முன்பே பேசி முடித்து விடுவார்கள். அதனால் இவர்கள் ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவையாக இருப்பார்கள். இவர்கள் மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள்.\nஅனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்ளும் இவர்களை ஏமாற்றி விட்டால், அவர்களுடன் மீண்டும் இணைய மாட்டார்கள்.\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதால், இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவராலும் ஈர்க்கப்படுவார்.\nசெப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்���ித்து விட மாட்டார்கள். இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும்.\nஇவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்பதை விரும்புவார்கள்.\nஅக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்கள் தன் மீது பொறாமை கொள்ளும் நபர்களை கூட வெறுக்க மாட்டார்கள்.\nநவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையை விரும்பும் இவர்கள் பொய்களை வேகமாக கண்டுபிடித்து விடுவார்கள்.\nடிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. இவர்கள் லக்கியான நபர்கள். ஏனெனில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றி பெறுவார்கள்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pari.wordpress.com/2005/06/15/%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AEb/", "date_download": "2018-10-17T09:20:43Z", "digest": "sha1:4PKYW3WGGK7K4EZNMFAUYH35H4KLN2WV", "length": 11739, "nlines": 98, "source_domain": "pari.wordpress.com", "title": "கத பொஸ்தகம் படிக்குது புள்ள! | Tamil. Writing.", "raw_content": "\nகத பொஸ்தகம் படிக்குது புள்ள\n பாட பொஸ்தகம் படிக்காம கத பொஸ்தகம் படிக்குது புள்ள.’ இது தான் பெரும்பாலான கிராமங்களில் “இலக்கிய”த்திற்கு வரவேற்பு. இது போதாதா நான் பொஸ்தகம் வாசிச்ச் அழகச் சொல்ல என்னையெல்லாம் எதுக்கு நவன் கூப்பிட்டார்ன்னு தெரியல 😦\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே(அதாங்க சின்ன வயசுல), வீட்டுப் பரண்மேல் தூங்கிக் கொண்டிருந்த புத்தகங்களைத் “திருடி” படித்தவை எல்லாம் இப்போது நினைவில் இல்லை.\nபாரதி வாழ்க்கை பற்றிய புத்தகம்\nசுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு\nஇன்னும் என்னென்னவோ சில புத்தகங்கள்.(இதுக்கெல்லாம் வெவரம் கேட்டா தொலைச்சிப்புடுவேன்\n“விவரம் தெரிஞ்ச”துக்கப்புறம் படிக்க ஆரம்பிச்சதுன்னு சொன்னா, “கையில எது கெடச்சாலும்.” ஒரு சோகமான விஷயம் என்னென்னா, மி���்ஸர் பொட்டலம் போட்ட தினத்தந்தி, வீட்டுக்கு சாமான் வாங்குறப்போ கெடைக்கிற பேப்பர், பஜ்ஜி சுத்தின பேப்பர் – இப்டித்தான் கைல கெடைக்கும்.\nபக்கத்து ஊர்ல இருக்கற லைப்ரரிக்குப் போனா -தப்பித் தவறி- அது தெறந்திருந்தா, மூடுற வரைக்கும், இன்னதுன்னு இல்லாம் எதையாவது எடுத்துப் படிக்கிறது ஒரு சுகம்.\nஓசில படிக்க ஆரம்பிச்சி, எப்பவாவது காசு குடுத்து வாங்கின “பாக்கெட்” நாவல் எல்லாம் நாலஞ்சி இங்கிலீஷ் வார்த்தை/வாக்கியம்(தமிழ் வழி ஆங்கில ஆசான்) தெரிஞ்சிக்கத்தான் பிரயோசனமாச்சு. இந்த பாக்கெட் நாவலெல்லாம் “குப்பை, குப்பையைத் தவிர வேறெதுவுமில்லை”-ன்னு ரொம்ப சீக்கிரமே புரிஞ்சிப் போச்சு. ஆனா பாருங்க அப்பவெல்லாம் இந்த புத்தங்கள்தான் கடை வாசல்ல தொங்கும்.\n Words often misspelled, idioms and phrases, proverbs, abbreviations, inventions – இப்டி நல்ல விஷயங்கள், யாரும் சொல்லிக்குடுக்காத விஷயங்கள் இருக்கும். வார்த்தைக்கு அர்த்தம் பாக்க பொரட்டுனதவிட, இந்தப் பகுதிகளப் படிக்கிறதுக்குப் பொரட்டுனதுதான் அதிகமா இருக்கும்.\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் – புதுமைப்பித்தன் பதிப்பகம்\nபுதுமைப்பித்தன் பல்வேறு பெயர்களில் பல இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. புதுமைப்பித்தனால் எழுதப்பட்டது என்று “நம்பப்படும்” சில கதைகளும் அடக்கம். (அந்தக் காலத்திலும் “தேவா”க்கள் இருந்திருக்கிறார்கள் போல.)\nஜெயகந்தன் சிறுகதைகள்(2 தொகுதிகள்) – கவிதா பதிப்பகம்\nஒரு குளிர்காலத்தில் துணையாய் இருந்தவை\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nபடித்து முடித்துவிட்டு, சில மாதங்கள் சென்று எதேச்சையாக படத்தையும் பார்த்த அனுபவம் வித்தியாசமானது.\nஅக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம்\nமொழிபெயர்ப்பு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். அங்கங்கே இடைசெருகப்பட்டிருந்த கலாமின் ‘கவிதை’களைத் தாண்டிவிட்டேன். ஒரே மூச்சில் படித்து முடித்தது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.\nநான் (பழைய) தஞ்சாவூர் மாவட்டக்காரன். இது போதாதா.\nமீண்டும் தொடமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறேன்.\nதொல்காப்பியப்பூங்கா – மு. கருணாநிதி\nமதுரைத் திட்டம் பற்றித் தெரியும் முன் வாங்கியது. அங்கங்கே இருக்கும் நகைச்சுவைக்காக, போனால் போகிறதென்று விட்டுவிடலாம்.\nகிறுக்கல்கள் – ரா. பார்த்திபன்\nபுதுமை. வித்தியாசம். ஏகப்பட்ட உழை��்பு.\nஆங்கிலத்தில் ஒழுங்காக எழுத வேண்டும் என்று The Elements of Style வாங்கிப் படித்ததனால் தூண்டப்பட்டு வாங்கியது மொழி நடைக் கையேடு (நூல் அறிமுகம் 1, 2, 3)\nமதுரைத் திட்டம் – கண்ணை மூடிக்கொண்டு சொடுக்கி எது கிடைக்கிறதோ அதைப் படிப்பது. கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், சித்தர் பாடல்கள், ஏரெழுபது, விவேக சிந்தாமணி, திருக்குற்றாலக் குறவஞ்சி, பாரதிதாசன் கவிதைகள், தேவைக்கேற்ப திவ்விய பிரபந்தம், தேவாரம், திருமந்திரம்….. இப்படியாகப் போகும். (OTL தமிழ் அகராதி உதவியுடன்.)\nபாரதி, கைக்கு அடக்கமா சின்னதா பிளாஸ்டிக் உரையுடன்(ஆமா, இப்டித்தான் விளம்பரம் பண்ணுவாங்க) துணைக்கு இருக்கான்.\nபோங்கப்பா இந்த மாதிரி எழுத போரடிக்குது.\nகலக்கலா, ரொம்ப லைவ்லி-யா எழுதி இருக்கீங்க…தூள்\nசிவகாமியின் சபதம் படிச்சு முடிச்சுட்டு நீங்க இட்ட பதிவ இப்பத் தான் பார்க்கிறேன். எனக்கும் அப்படித் தான் இருந்துச்சு. அதையே தான் நானும் என்னுடைய புத்தக மீம் பதிவில் சொல்லியிருந்தேன்.\nமதுரைத் திட்டத்தில் இருந்து நிறையப் படிக்கணும்னு நினைக்கிறேன். நினைத்துக் கொண்டே இருக்கிறேன் 🙂\n//போங்கப்பா இந்த மாதிரி எழுத போரடிக்குது.//\n (நானே கேட்கனும்னு நினைச்சிட்டிருந்தேன் 😉 ) வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/mit-research-assistant-innovates-warable-sensor-that-prevents-sexual-assaults/", "date_download": "2018-10-17T10:46:42Z", "digest": "sha1:2PENU4FN3N642V26VD3UU7JW4THBYNNQ", "length": 16171, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி-MIT Research Assistant innovates Warable Sensor that prevents Sexual assaults", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nபாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி\nபாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி\nபாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, ஆடையில் பொருத்திக்கொள்ளும் ஸ்டிக்கர் போன்ற சென்சார் கருவியை இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.\nபெண்கள் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கும் வகையில், ஆடையில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளக்கூடிய வகையில் சிறிய அளவிலான ஸ்டிக்கர் போன்ற புதி�� சென்சார் கருவியை அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பான கருவியாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. எனப்படும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த மனிஷா மோகன். இவர், பெண்கள் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கும் வகையில், ஆடையில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளக்கூடிய வகையில் சிறிய அளவிலான ஸ்டிக்கர் போன்ற புதிய சென்சார் கருவியை கண்டுபிடித்துள்ளார்.\nபெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் ஏற்படும்போது, இந்த கருவியானது, அருகில் உள்ளவர்கள், மற்றும் அப்பெண்ணின் நண்பர்கள், உறவினர்களுக்கு அலெர்ட் செய்யும். இந்த சென்சார் கருவியை பெண்கள் தங்கள் ஆடையில் பொருத்திக் கொள்ளலாம். பெண் ஒருவர் தன்னுடைய ஆடையை அவராகவே விருப்பத்துடன் களைகிறாரா அல்லது அவரது உடையை மற்றவர்கள் கட்டாயப்படுத்தி கழட்டுகின்றனரா என்பதற்கான வித்தியாசத்தை உணரும் வகையில் அக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்படும் பெண் தன்னிலையில் இல்லாமலும், அல்லது துன்புறுத்தும் நபரை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் இருந்தாலும் அக்கருவியின் மூலம் அச்சம்பவத்தின் அலெர்ட்டை மற்றவர்கள் பெற முடியும். இந்த சிறப்பம்சம் குழந்தைகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், மது அருந்தியவர்கள் ஆகியோர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும்போது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\nசெல்ஃபோன் ஆப் ஒன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ப்ளூடூத் மூலம், பெண் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும்போது அருகில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு உரத்த சத்தம் எழுப்பப்படும்.\nஇந்த சென்சார் கருவி இரண்டு முறைகளில் செயல்படுகிறது. பாதிக்கப்படும் பெண் தன்னிலையில் இருந்தால் அந்நேரத்தில் சென்சார் கருவியின் பட்டனை அழுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு அலர்ட் செய்யப்படும். அவர், சுயநினைவில் இல்லாமல் இருந்தால், சுற்றுப்புறம் மூலம் அக்கருவி அலெர்ட் செய்யும்.\nஉதாரணமாக, அப்பெண் தன் உடையைக் கழற்றினால் அவருடைய ச���ல்ஃபோனுக்கு, அவர் விருப்பத்துடன் ஆடை கழற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய குறுந்தகவல் அனுப்பப்படும். ஆனால், 30 நொடிகளுக்குள் அப்பெண்ணிடம் இருந்து பதில் வராவிட்டால், அக்கருவி மற்றவர்களை அந்த சுற்றுப்புறத்தில் உரத்த சத்தத்தை எழுப்பும். இதன்பின், அடுத்த 20 நொடிகளுக்குள் பாஸ்வேர்ட் மூலம் அப்பெண் அலார சத்தத்தை அணைக்க முயற்சிக்காவிட்டால், அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அலர்ட் செய்யும். அந்த பெண் எங்கிருக்காரோ அந்த இடத்தையும் மற்றவர்களுக்கு அக்கருவி தெரியப்படுத்தும்.\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\nLow light photographyக்காக உருவாக்கப்பட்ட கூகுள் பிக்சல் 3\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nசூப்பர் ஹாட் கலர்களில் அசத்தும் ஹானர் 8C\nபேஸ்புக் டேட்டா லீக் : உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாய் இருக்கிறதா \nஉலகமெங்கும் நாளை இணைய சேவைகள் முடக்கப்படுமா\nஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் – நோக்கியா 3.1 ப்ளஸ்\nஆப்பிள் ஐபோனுடன் போட்டியிட வருகிறது கூகுள் பிக்சல் 3 XL\nOnePlus 6T போனிற்காக காத்திருப்பவர்களா நீங்கள்\nபனாமா பேப்பர் லீக் வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்\nரூ.244-க்கு 70 ஜி.பி டேட்டா… வோடபோஃன் அதிரடி ஆஃபர்\nமுதல்வர், துணை முதல்வர் செய்தது நாகரீமற்ற செயல் : சீமான் குற்றச்சாட்டு\nமரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமறைந்த நடராஜனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்\nசொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/church-helps-victims-as-floods-batter-india.html", "date_download": "2018-10-17T10:35:23Z", "digest": "sha1:GCDV5VLZK26NUYZPIMMIMD2OPYBSP2VP", "length": 8603, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருஅவை உதவி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் (AFP or licensors)\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருஅவை உதவி\nஇந்தியாவில் பெய்துவரும் பருவமழையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு காரித்தாஸ் உதவி வருகிறது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nமகராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், குஜராத், அசாம், கேரளா போன்ற இ���்திய மாநிலங்களில் பெய்துவரும் கன பருவமழையில் 500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளவேளை, இதில் பாதிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ இருபது இலட்சம் பேருக்கு குடி நீர், உணவு மற்றும் நலவாழ்வுக்குத் தேவையான அவசரகால உதவிகளை ஆற்றி வருகிறது, இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.\nஅசாம் மாநிலத்தில் 3,700 குடும்பங்களுக்கு குடி நீரையும், 1,400 குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள், கொசு வலைகள், இன்னும், அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கியுள்ளது காரித்தாஸ்.\nகேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், சமய வேறுபாடின்றி, வெள்ள நிவாரணமாக, முப்பது இலட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளது காரித்தாஸ் அமைப்பு. மேலும், கேரளாவின் 32 கத்தோலிக்க மறைமாவட்டங்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன மற்றும் குறைந்தது ஒரு இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். (UCAN)\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nஇளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை\nவருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1835", "date_download": "2018-10-17T10:06:45Z", "digest": "sha1:RH54UMO2XJOJ4NEUQ3F74GAHMPEPRF34", "length": 16843, "nlines": 93, "source_domain": "globalrecordings.net", "title": "Sousou மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: sus\nGRN மொழியின் எண்: 1835\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும��படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 2'. (A29490).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது Pictures 1-22 (C29480).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது Pictures 23-40 (C29481).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A32641).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் 1-12\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Pictures 1-12 (C29440).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் 13-24\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Pictures 13-24 (C29491).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் 1-14\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Pictures 1-14 (C29441).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் 15-24\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Pictures 15-24 (C29500).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C29450).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட��சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C29451).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C29460).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C29461).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A29470).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C29471).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01681).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSousou க்கான மாற்றுப் பெயர்கள்\nSusu (ISO மொழியின் பெயர்)\nSousou க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sousou\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பத���லும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/05/blog-post_26.html", "date_download": "2018-10-17T10:44:06Z", "digest": "sha1:UNJGRFJPVY5LDSB2JONBDGXMSMIA2WKQ", "length": 18690, "nlines": 219, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....?", "raw_content": "\nஇந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....\nநாட்ல எவ்ளோ சட்டங்கள் போட்டால��ம் பெண்ணியத்திற்கு எதிராக நடக்கும் ஆணாதிக்க வன்செயல்கள் தொடர்ந்து பெருகிய வண்ணமே உள்ளது. அதை ஊடகங்கள் வழியாக அறியும் போது ஏனோ மனம் சொல்லொனாத் துயரம் அடைகிறது.\n'வன்புணர்வு '...இந்த ஒற்றைச் சொல்லில்தான் எத்தனை வலிகள்..இதில் ஒளிந்திருக்கும் ஆற்றொணாத் துயரங்கள்தான் எவ்வளவு..எவ்வளவு...\nதான் கொண்ட அன்பை பிற உயிர்கள் மீது மென்மையாக பிரயோகிக்கப் பழக்கப்பட்ட இந்த ஆண் வர்க்கங்கள் ஏனோ இந்த சிற்றின்பத்திற்காக பெண்மை மீது வக்கிர அம்பை மட்டும் வலுக்கட்டாயமாக செலுத்த முற்படுவதேன்..\nஅடிக்கிற கைதான் அணைக்கும்....அணைக்கிற கைதான் அடிக்கும்...ஆனால் எப்போதும் ஆக்ரோசமாகவே திரிந்தால் எப்படி.........\nஇரண்டு நாட்களுக்கு முன்பு கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பட்டப்பகல்ல பலபேர் குடியிருக்கும் ஒரு பிளாட்ல பலவந்தமாக ஒரு பாலியல் வன்புணர்வு நடந்திருக்கு. அதுவும் வீட்டில் யாரும் இல்லை என்கிற எதேச்சையான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த சில்லுண்டி வேலையை செய்திருக்கு அந்த காம மிருகம்.\nபாதிக்கப்பட்டது நம் இந்திய பிரஜை என்றால் பிரச்சனை நம்ம நாட்டோட முடிந்திருக்கும்.ஆனால் ஒரு வெளிநாட்டு.........., இதுக்கு மேல என்னத்த சொல்றது...\nபாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்று காவல் நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளனர். அவர்களோ இது வெளிநாட்டு சமாச்சாரமாச்சே...மேட்டர் வெளியே தெரியாமல் இரு தரப்பையும் கூப்பிட்டு சமாதானம் செய்ய முற்பட்டுள்ளனர்.ஆனால் அந்த வெளிநாட்டு பார்ட்டி பிடிவாதமாக சண்டைபோட ஒருவழியாக இது ஊடகப் பார்வையில் பட்டு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு பார்ட்டி கீழ்தளத்தில்தான் குடியிருந்திருக்கிறது.மேல்தளத்தில்தான் அந்த காமகொடூரனின் வீடு இருந்திருக்கிறது.\nநேற்று வெளிநாட்டுப் பார்ட்டியின் வீட்டில் எல்லோரும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போதுதான் அந்த அதிர்ச்சிகர சம்பவத்தை கண்டு மனம் பதை பதைத்து போயுள்ளனர்.அங்கே இருவரும் ஒட்டுத் துணியில்லாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.\nசரி...ஏதோ சின்னஞ்சிறுசுக.. அணைப் போட்டுத்தடுக்க அது என்ன ஆற்று வெள்ளமா... உணர்ச்சி மிகுதியில் சுயநிலை இ��ந்து மனநிலை பிறழ்ந்து தவறு செய்துவிட்டார்கள். காதும் காதும் வச்ச மாதிரி பெரிய மனசு பண்ணி அந்த ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கலாம். அதானயா பெரிய மனுஷனுக்கு அழகு.அதை விட்டுட்டு பிரம்பை எடுத்து அந்த மேல்வீட்டு பார்ட்டியை வெளுத்து எடுத்திருக்கார். ஏதோ அலறல் சத்தம் கேட்குதேன்னு மேல் வீட்டிலிருந்து எல்லோரும் கீழே ஓடிவர அப்போதுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்திருக்கிறது.\n\" ஒழுங்கா கண்டிச்சி வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தா இந்த தப்பு நடந்திருக்குமா.....\" இது மேல் வீட்டுக்காரர்.\n\" ஏன்...ஒங்க வீட்ல கண்டிச்சி வளர்க்கப் படாதா... பகலெல்லாம் ஊர் மேயுது... தெருவுல சுத்துற நாயிக்கு வெளிநாட்டு ஆசையா...இது சும்மா விடப்போறதில்ல..போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்...\" இது கீழ்வீட்டுக்காரர்.\n\" போ..போ..தாரளாமா குடு... ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுக்க...ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா\nஇப்படியாக தொடர்ந்த வாக்குவாதம் கடைசியில் கைகலப்பில் முடிய..இறுதியில் காவல்துறை நுழைய வேண்டிய கட்டாயம் உருவானது.\nதுடியலூர் காவல் நிலையத்தில் அவர்கள் செய்த வாக்குவாதம் எப்படியோ ஊடகங்களில் வெளிவர அதைத் தான் இங்கே போட்டிருக்கேன் சாமி... எம்மேல எந்த தப்பும் கிடையாது.\nகீழ்வீட்டுக்காரர்: ஐயா...நான் வளர்ப்பது வெளிநாட்டு ஜாதி நாய். சாதாரணமாக வெறும் சோறும் குழம்பும் ஊற்றி வளர்க்கவில்லை. மட்டன் போட்டு வளர்க்கிறேன். தினமும் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறேன். பிறகு பவுடர்,சென்ட் போட்டு எந்த ஊர் நாயின் கண்ணின் படாமல் வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்த்து வந்தேன்யா... ஊர் மேயும் அந்த நாட்டு நாய்க்கு என் ஜாதி நாய் கேட்குதாய்யா..\nமேல் வீட்டுக்காரர்: நாய்கள் என்றால் அப்படித்தான் இருக்கும். உன்னுடையது ஜாதி நாய் என்றால் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே வெளியே விட்டது உன் தப்பு...ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையுமா\nபாவங்க அந்த போலீஸ்கார்....எவ்வளவு சமாதானம் சொல்லியும் அந்த 'வெளிநாட்டு நாய்' வீட்டுக்காரர் சமாதானம் அடையவில்லையாம்..அதுக்கு பிறக்கபோற குட்டிக்கு யார் அப்பான்னு தெரியாம ஒரு புதியபாதை பார்திபனாகவோ...தளபதி சூர்யாவாகவோ மாறிட்டா என்ன பண்றது..\n(யோவ்..கோயம்பத்தூர்காரங்க எல்லாம் குசும்பு ���ாரங்கனு தெரியும்...அதுக்குனு இவ்ள அலும்பு தாங்காதுய்யா...)\nதிண்டுக்கல் தனபாலன் 26 May 2013 at 19:33\n/// ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா...\nரொம்ப நாளைக்கப்புறம் பதிவு போட்டிருக்கீங்க போலிருக்கே. அதிரடியாத்தான் இருக்கு.\nநல்ல ட்விஸ்டு. தொடர வாழ்த்துக்கள்\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஎங்கே போனது புலிகளின் வீரம்....\nஎன்னய்யா தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன் ஸ்ரீசாந்...\nஇந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/31", "date_download": "2018-10-17T09:33:40Z", "digest": "sha1:76UTLOCK77O75RVLDJXW3MU5DUFPJ34X", "length": 1785, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nவேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி\nபொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கேபின் குரூவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: கேபின் குரூவ்\nவயது வரம்பு: 18 -35க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: +2 படித்திருக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு ஏர் இந்தியா இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2731", "date_download": "2018-10-17T09:09:31Z", "digest": "sha1:QI36E673VWUCFTGZ7BLDUSLM33VSJJRG", "length": 8035, "nlines": 157, "source_domain": "mysixer.com", "title": "ஆரியின் அக் மார்க் பேய்ப்படம்", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஆரியின் அக் மார்க் பேய்ப்படம்\nபொதுவாக, திரையரங்குகள் என்றாலே நினைவுக்கு வருவது, அரங்கு நிறைந்த என்கிற வார்த்தைதான்.\nஅந்த வகையில், இந்த நாகேஷ் திரையரங்கமும் அரங்கு நிறைந்த திரையரங்கம் தான். ஆரி, ஆஷ்னா சவேரி, மாசூம் சங்கர், அதுல்யா ரவி, காளி வெங்கட், லதா, சித்தாரா, அபிலாஷ், அனில் முரளி, மனோபாலா, சித்ரா லட்சுமணன் , கயல் பெரேரா, கயல் தேவராஜ், அண்ணாத்துரை செந்தில் குமரன் என்று மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் படப்பிப்பை நடத்தியிருகின்றார்கள்.\nதமிழகத்தில் இருந்து மும்பைக்குச் சென்று தொழிலதிபராகி, தயாரிப்பாளராக வந்திருக்கிறார் ராஜேந்திர எம்.ராஜன்\nஒரே ஷாட்டில் தன் முதல் படமான அகடத்தை இயக்கி.கின்னஸ் சாதனை படைத்த இசாக், பல Cut களுடன் திகில் படமாக நாகேஷ் திரையரங்கத்தை இயக்கியிருக்கிறார்.\n\" இன்னொரு பேய் படமாக இருக்காது. இது தான் பேய்ப்படம் என்று தணிக்கை அதிகாரிகளே சான்றிதழ் கொடுத்த படம் நாகேஷ் திரையரங்கம்..\" என்றார் பெரேரா.\n\"ரஜினி, விஜயகுமார் ஆகியோருடன் இணைந்து ஆயிரம் ஜென்மங்கள் என்கிற பேய்ப்படத்தையடுத்து, நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருக்கிறேன்... இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவங்களை கொடுக்கும் அளவிற்குப் பேய்ப்படங்கள் எடு��்க முடிகிறது..\" என்றார் லதா.\nதாமரை, உமாதேவி, வேல்முருகன், முருகன் மந்திரம், ஜெகன் சேட் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஸ்ரீ காந்த் தேவா.\nட்ராஸ்கி மருதுவின் பயமுறுத்தும் வி எஃப் எக்ஸ் காட்சிகளுடன் ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகிறது, நாகேஷ் திரையரங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmann.com/html5/html5-part-2-creating-template/", "date_download": "2018-10-17T10:35:44Z", "digest": "sha1:O3GD6KDI7SXSDTBATKUTI5WOH7XZ2N6R", "length": 2935, "nlines": 71, "source_domain": "tamilmann.com", "title": "HTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு | Tamilmann", "raw_content": "\nHome » HTML 5 » HTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு\nHTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு\nஇதில் வரும் டெம்ப்ளேட் (template) எனும் சொல்லுக்கான தமிழாக்கத்தை பெற முடியவில்லை. உங்களில் யாரேனும் இதற்கான தமிழ் சொல்லை அறிந்தால், தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.\nடெம்ப்ளேட் : டெம்ப்ளேட் என்றால் விபரங்களை அடங்கிய மாதிரி ஆவணம்\nNext Article HTML 5 – பாகம் 3 – அமைப்பு உருவாக்கம்\nHTML 5 – பாகம் 3 – அமைப்பு உருவாக்கம்\nHTML 5 – பாகம் 1 – அறிமுகம்\nஇணையதளங்களில் இருந்து வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுப்பது sathiya 31st May 2015\nHTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு admin 2nd May 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-10-17T09:27:49Z", "digest": "sha1:YLMJJTDHOS3GM4RK3MJY56KPYP47PWNV", "length": 69335, "nlines": 451, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – மனிதமும் மாவடுவும் – அன்புள்ளங்கள் - பதிவர் சந்திப்பு", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nவியாழன், 1 மார்ச், 2018\nகதம்பம் – மனிதமும் மாவடுவும் – அன்புள்ளங்கள் - பதிவர் சந்திப்பு\nநேற்று கடைத்தெருவுக்குச் சென்று உறவினருக்காக வடுமாங்காய் தேடி அலைந்தேன். எங்கும் தென்படவில்லை. கிலோ 200 க்கு மேலே விற்பதால் வியாபாரிகள் எடுக்கத் தயங்குகின்றனராம்.\nகிளிமூக்கு மாங்காயின் பிஞ்சுகள் மட்டும் ஒருவரிடம் இருந்தது. கிலோ 50 என்று சொன்னார்கள். சரி இதையாவது வாங்கிக் கொள்ளலாம் என்று பிஞ்சுகளைப் பொறுக்கிப் போட்டேன்.\nஅப்போது ஒரு பெண்மணி விலை கேட்டு வந்தார். அவரிடம் அந்த கடைக்காரர் விலையைச் சொன்னதும் ஒருத்தர் தான். அதனால கால் கிலோ தருவீங்களா என்றார். இல்லம்மா\nஅந்த���் பெண்மணி நகர்ந்ததும், கடைக்காரரின் அம்மா \"தம்பி பிள்ளைதாச்சியா இருக்கப் போகுதுப்பா அப்படி தரமுடியாதுன்னு சொல்லாத\" என்று சொல்லி, அந்தப் பெண்மணியை கூப்பிட்டார். வா தாயி அப்படி தரமுடியாதுன்னு சொல்லாத\" என்று சொல்லி, அந்தப் பெண்மணியை கூப்பிட்டார். வா தாயி எடுத்துக்கோ என்றார். ஆனாலும் அந்தப் பெண்மணி சென்று விட்டார். அந்த அம்மாவின் முகம் வாடியது.\nஅப்போது தான் அவர்களின் மறுபக்கமும் எனக்குப் புரிந்தது. விலையை கேட்டுவிட்டு சில நேரங்களில் அப்படியே சென்று விடுகிறோம். ஆனால், அவர்கள் இப்படியும் யோசிக்கிறார்கள் என்று.\nநேற்று மாலை வழியில் பார்த்த எனக்குத் தெரிந்த வயதானப் பெண்மணி ஒருவர். அவர் வயது தோழிகளுடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.\nஞாபகமாக என்னைப் பார்த்தவுடன் செளக்கியமா இருக்கறயா குழந்தை செளக்கியமா எனக் கேட்டு என் கைகளை பற்றி தடவிக் கொடுத்து, \"உன் வீட்டை பார்க்கும் போதெல்லாம் நினைச்சுப்பேன், வரணும்னு\" ஆனா முடியறதில்லை என்றார்.\nபரவாயில்லை, முடியற போது வாங்கோ. உங்க ப்ரெண்ட்ஸையும் அழைச்சிண்டு வாங்கோ. என்று அவர்களுக்கும் அழைப்பு விடுத்தேன்.\nஅந்த கைகளில் தான் எத்தனை மென்மை அந்த வருடலில் தான் எத்தனை அன்பு\nரங்கநாதர் கோவிலின் தெப்பக்குளம் இது. நேற்று தான் தெப்போற்சவம் நடைபெற்றது. நம்பெருமாள் உபயநாச்சியருடன் தெப்பத்தில் காட்சி தந்தார். வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் காவிரியிலிருந்து தண்ணீர் வரவழைத்து நிரப்பியிருக்கிறார்கள்.\nகாய்கறி வாங்கிக் கொண்டு தெப்பக்குளத்தின் வழியே வரும்போது கம்பித்தடுப்பின் வழியே க்ளிக்கியவை.\nஇந்த வருடம் கண்ணிலேயே தென்படவில்லை. விளைச்சல் குறைவு போல. கிடைத்த ஒரு கிலோ வடுவில் உப்பு, காரம், மஞ்சள், கடுகு அரைத்து சேர்த்திருக்கிறேன். மிளகாய்க்கு பதில் மிளகாய்த்தூளும் சேர்ப்பார்கள். நான் அம்மா செய்த முறையிலேயே அரைத்துப் போட்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பழுதில்லாமல் வர வேண்டும் என்ற பிரார்த்தனையோடு.\nபன்முகத் திறமையாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கீதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு முன்பே, தான் தமிழகத்துக்கு வருகை தருவதாகவும், அப்படி வரும் போது என்னையும், ரோஷ்ணியையும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் மெசெ���ஞ்சரில் சாட்டிங்கில் தெரிவித்திருந்தார்.\nதேதி எதுவும் குறிப்பிடவில்லை. இப்படியிருக்க, நேற்று எதிர்பாராத சந்திப்பாக தன் சகோதரருடன் எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார். கோபு சாரை சந்தித்து விட்டு வந்ததாக தெரிவித்தார்.\nதன் சகோதரரிடம் என்னவரைப் பற்றியும் மகளின் திறமைகளையும், என்னைப் பற்றியும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.\nஎன் வலைப்பூவில் நான் பகிர்ந்து கொண்ட புத்தக வாசிப்பனுபவங்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். (இப்போதெல்லாம் வாசிப்பு குறைந்து விட்டது கீதா) அடுத்ததாக என் சமையல்) அடுத்ததாக என் சமையல் சமீபகாலமாக என்னைப் பற்றிச் சொன்னால் என் சமையல் பகிர்வுகள் தான் பரவலாகச் சொல்லப்படுகிறது.\nஎன்னைப் பெற்றவளுக்கு தான் நன்றி சொல்லணும். சிறுவயதிலிருந்தே என்னை அடுக்களை வேலைகளில் ஈடுபடுத்தியிருக்கிறாள். நானும் இதை மகளிடம் செயல்படுத்துகிறேன்.\n எங்கேயோ ஆரம்பித்து தடம் மாறிவிட்டது. கீதாவின் எழுத்தாற்றல் பற்றி நானும் சொன்னேன். அவரின் எழுத்துக்கு முன்னர் நான் சிறு தூசு என்று\nரோஷ்ணியின் ஓவியத் திறமையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக்கூடாது என்றும், சுலபமாக அவள் வரைந்து விடுவதாகவும், அவளின் ஓவியங்களில் அவளுக்கென்று தனி பாணி இருப்பதாகவும், இதை அவளிடம் தெரிவிக்கும்படி சொன்னார்.\nசற்றே உரையாடி விட்டு எந்த உபசரிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் கிளம்பி விட்டார். என்னவரிடமும் அலைபேசியில் அழைத்து பேசவைத்தேன்.\nதன்னுடைய நேர நெருக்கடியிலும் எங்கள் இல்லம் தேடிவந்து சந்தித்தது மனதை நெகிழ்த்தியது. இப்படியாக இனியதொரு தோழியை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. புத்துணர்வு கிடைத்தது.\nதமிழ்மக்களிடம் தமிழ் சிக்கி சின்னா பின்னமாகிறது. தொலைக்காட்சியில், நாளிதழ்களில், சுவரொட்டிகளில், கடைகளின் பதாகைகளில் என எங்கும் கொலை.\nஇன்று செய்திச் சேனல் ஒன்றில் கூடாரமான - கூடாராமான என்றாகி விட்டது.\nசுவரொட்டி ஒன்றில் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி என்பதில் முதலாம் - முதாலம் என்றாகி விட்டிருந்தது.\nஇதை விட சென்ற வாரம் பேருந்தில் நானும் மகளும் திருச்சியின் தில்லை நகர் வழியாக உறையூர் வரை சென்று வந்தோம். அப்போது மகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்ததில், \"அம்மா முதுகுத்துண்டு என்று போட்டிருந்தது என்றாள்\".\nதுணிக்கடையாக இருக்கும் என்றேன். பக்கத்துல எலும்பு, மூளை என்றெல்லாம் போட்டிருக்கே என்றாளே பார்க்கலாம் சிரித்து மாளலை. முதுகுத்தண்டு - முதுகுத்துண்டாகி விட்டது.\nமகள் எடுத்த புகைப்படங்கள் இரண்டு….\nஉங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 7:40:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், கதை மாந்தர்கள், பொது\nபுகைப்படம் ஸூப்பர் ரோஷ்ணிக்கும் பாராட்டுகள்.\nவெங்கட் நாகராஜ் 1 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:15\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nகரையோரம் சிதறிய கவிதைகள் 1 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:52\nபடங்கள் அருமை நண்பரே,வடுமாங்காய் என்றதும்\nவெங்கட் நாகராஜ் 1 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:16\nவடு மாங்காய் - பலருக்கும் பிடித்தது தானே.... அதான் சாப்பிடத் தோன்றுகிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரையோரம் சிதறிய கவிதைகள்.\nEaswaran 1 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:04\nதிருவரங்கம் கோபுரம் புகைப்படம் அருமை\nவடுமாங்காய் என்றதும் சுமார் முப்பது வருடங்கள் முன்னால் எங்கள் ஊர் அருகில் உள்ள வெள்ளிமலை சுவாமிஜி மதுரானந்தஜி அவர்களின் ஆஸ்ரமத்திற்கு சென்றிருந்தபோது அவர்கள் கொடுத்த நீராகாரமும், வடுமாங்காயும்தான் நினைவுக்கு வரும்.\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:22\nஆஹா வடுமாங்காய் உங்கள் நினைவுகளையும் மீட்டியிருக்கிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nநெ.த. 1 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:39\nமாவடு படம்தான் என்னை இங்கு ஈர்த்தது. பார்த்தவுடனேயே, ஒரு கிண்ணத்தில் மோர் சாதமும் புதிதாகப் போட்ட வடுவும் இருந்தால் போதும் என்று தோன்றியது.\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\nகிண்ணத்தில் மோர் சாதமும் புதிதாகப் போட்ட வடுவும் - ஆஹா எனக்கும் இப்ப சாப்பிட ஆசையா இருக்கே.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nமுதலில் மகள் எடுத்த புகைப்படங்களுக்கு பாராட்டுகள். மாங்கா வடுவும் பிள்ளைத்தாச்சியும் செய்தி மனதைத்தொட்டுவிட்டது.\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\nமகளிடம் தங்களது பாராட்டுகளைச் சொல்லி ��ிடுகிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nஸ்ரீராம். 1 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 3:34\nவியாபாரிகள் திரும்ப அழைத்து நமக்கு அந்தப் பொருளைக் கொடுத்தால் அவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள், நம் சாமர்த்தியம் குறைத்து விட்டோம் என்று நினைப்போம். இப்போதுதான் மறுபக்கம் புரிகிறது.\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:26\nஅவர்களுக்கும் மறுபக்கம் உண்டு. எல்லோரையும் சந்தேகமாகவே பார்க்கும் குணம் நமக்கு வந்து விட்டது இல்லையா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 1 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 3:34\nநீர் நிறைந்த தெப்பக்குளம் அபூர்வக் காட்சி.\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nநீர் நிறைந்த தெப்பக்குளம் - அபூர்வமாகத் தான் ஆகிவிட்டது இந்தக் காட்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 1 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 3:35\nதமிழ் படும்பாடு - சிரிப்பு.\nரோஷ்ணி எடுத்த புகைப்படங்கள் நேர்த்தி, வெகு அழகு. பதினாறடி\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஎனக்கு மாவடு ஊறுகாயின் காரம் பிடிக்கும் மாவகளைத் துண்டமும் செய்யலாமா\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:30\nமாவடு - துண்டம் செய்ய முடியாது.... எனக்கும் அதன் காரம் பிடிக்கும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் 1 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\nரோசனி எடுத்தப் புகைப்படங்கள் அருமை\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று சும்மாவா சொன்னார்கள்\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nமாவடு போட்டோவும் செய்திகளும் வெகுவாக கவர்ந்தது.மாவடு சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதனால் பார்க்கும் போதே ஞாபகங்கள் நெஞ்சில் நிறைந்தன. நன்றி.\nநமக்கு பிரியமானவர்களை சந்தித்து விட்டால் மனதிற்கு மகிழ்வுதான்.அதற்கு ஈடு இணை கிடையாது.\nதிருவரங்கம் கோவில் போட்டோக்கள் அருமைதங்கள் மகளின் கலை ஆர்வத்திற்கு நெஞ்சம் ந���றைந்த பாராட்டுக்கள். கதம்பம் நன்று. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:01\nமாவடு சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன. பல இடங்களில் கிடைப்பதில்லையே. ப்ரியா போன்ற நிறுவனங்கள் பாட்டில்களில் போட்டு விற்பது கிடைக்கிறதே....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nவல்லிசிம்ஹன் 1 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:12\nஅன்பு ஆதி, மாவடு பார்க்கவே அருமை. எங்கள் வீட்டிலும் பிஞ்சு விட்டிருக்கும். எடுக்கத்தான் ஆளில்லை.\nரங்க ரங்கா போட்டுக் கொண்டேன். அருமையான படங்கள். ரோஷ்ணி மேன் மேலும் வளரணும்.\nகீதாமதி வந்திருந்தது மிக சந்தோஷம். அன்பே வடிவானவர்.\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:02\nபிஞ்சு விட்டிருக்கும். எடுக்கத்தான் ஆளில்லை. :(\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....\nமொபைலில் இருந்து நான் அடித்த கமென்ட் எங்கே போச்\nமாவடு படம் ஈர்க்கிறது ...நாவில் நீர் ஊற வைக்கிறது. இதே மெத்தட் தான் ஆனால் என் மாமியாரும் சரி அம்மாவீட்டிலும் சரி விளக்கெண்ணையில் முதலில் மாவடுவை புரட்டிவிட்டு அப்புறம் உப்பு மட்டும் போட்டு ஊற வைத்து நீர் விட்டதும் அந்த நீரை வைத்தே நீங்கள் சொல்லியிருக்காப்ல எல்லாம் அரைத்து விடுவாங்க..விழுதா இருக்கும்...இதில் நன்றாக ஊறிய ரொம்ப மென்மையாகிடும் மாவடுக்க்ளை எடுத்து பச்சடி/மோர்க்குழம்பு போல் எங்கள் பிறந்த வீட்டில் செய்வதுண்டு...ரொம்ப டேஸ்டியா இருக்கும். அதன் பெயர் அழுகமாங்கா பச்சடி....\nஎந்த சாமானைக் கூப்பிட்டுக் கொடுத்தால் நாம் கேட்கும் விலையில் முதலில் கொடுக்காமல் மீண்டும் கூப்பிட்டுக் கொடுத்தால் கொஞ்சம் சந்தேகப்புத்தி எட்டிப் பார்க்கும்..ஏமாற்றலோ என்று நீங்கள் சொல்லியிருப்பது காயினின் மறுபக்கம்...சூப்பர் நீங்கள் சொல்லியிருப்பது காயினின் மறுபக்கம்...சூப்பர் இப்படி சில சமயங்களில் முதல் போணீ என்றால் கூப்பிட்டுக் கொடுப்பார்கள்...\nஅப்புறம் ரோஷ்ணியின் படங்கள் எபி குழுவில் பார்த்தேன் செமையா இருக்கு ரோஷிணிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பெண்புலி\nதமிழ்படும் பாடு ஹா ஹா ஹா ஹா ரகம்...நானும் இப்படிப் பார்க்கிறேன் இங்கு...இப்படித் தொடர்ந்து பார்த்தாலோ வாசித்��ாலோ எங்கேனும் நம் தமிழ் மறந்துவிடுமோ என்ற அச்சமும் கூடவே எழுகிறது\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:03\nமொபைலில் அடித்த கருத்து - காக்கா ஊஷ் ஆகிடுச்சு போல\nமாவடு போட்ட பச்சடி, மோர்க்குழம்பு - வாவ். இப்படிச் சாப்பிட்டதில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\n ரோஷிணிக்குட்டியின் படங்கள் வியக்க வைக்கின்றன ஈக்கின்றன. வெங்கட்ஜி உங்கள் மகள் உங்களைப் போலவே உருவாகிவருகிறார் வாழ்த்துகள்\nதமிழ் பிழைகள் சிரிக்க வைத்துவிட்டன.\nமாவடு பழக்கமில்லை வீட்டில் செய்வது இல்லை...\nவிற்பனையிலும் மனிதம் இருப்பது மனதைத் தொட்டது. இப்படியும் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்று..\nஅனைத்தும் அருமை சகோதரி ஆதி\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:04\nமாவடு - கேரளத்தில் பழக்கமில்லையோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nமாவடு நாவில் நீர் ஊற வைக்கிறது. இனிமேல்தான் வாங்கி போட வேண்டும்.\nநம் ஊரில் எளிய மனிதர்கள் பிள்ளைத்தாய்ச்சி பெண்களிடம் காட்டும் இரக்கம் அலாதிதான்.\nஸ்ரீரங்கம் கோவில் தெப்பம் மற்ற கோவில் தெப்பங்களைப் போல் இல்லாமல் பெரிதாக மாடி வீடு போல் இருக்கும்.\n ரோஷிணியின் ஓவியங்களை வியந்திருக்கிறேன். புகைப்பட கலையிலும் அவளிக்கிருக்கும் திறமை ஆச்சரியமூட்டுகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 5 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:48\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி\nமுகநூலில் ஆதி பகிர்ந்திருந்தார். மாவடு இன்னமும் கிடைக்கவில்லை. தேடிக் கொண்டிருக்கோம். கீதா மதியைச் சந்திக்காமல் தவற விட்டு விட்டேன். தெரியாமல் போச்சு. ரோஷ்ணியின் திறமை ஃபோட்டோகிராஃபியிலும் கொடிகட்டிப் பறக்கட்டும். :)\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:05\nமாவடு இந்த வருடம் குறைவு தான் அதுவும் நல்ல வடு கிடைக்கவில்லை என்று அம்மாவும் சொன்னார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nக.வெ.மஹேஷ் 6 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 2:38\nமாவடுவின் படமே அதன் சுவையை சொல்வதாக இருக்கிறது. நல்லுள்ளம் கொண்ட வியாபாரிகளும் இருக்கிறார்கள் என்பதை அந்த கடைக்கார பெண்ணின் எண்ணம் காட்டுகிறது.\nரோஷனி எடுத்த படங்கள் மிக நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:00\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங��கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழு��்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nகுஜராத் போகலாம் வாங்க – மாடு பிஸ்கட் சாப்பிடுமா\nகதம்பம் – ஜிலு ஜிலு – அரலு சண்டிகே – மகளிர் தினத்...\nகுஜராத் போகலாம் வாங்க – த்வாரகாதீஷ் தரிசனமும் – இர...\nசிங்க நடை போட்டு – கல்யாணத்துக்குள்ள ஒல்லியாயிடுவே...\nகுஜராத் போகலாம் வாங்க – புஜ் – த்வாரகாதீஷ் நெடுஞ்ச...\nலலித் கலா மேளா – ஓவியங்களும் சிற்பங்களும் - புகைப்...\nகதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி ...\nஅடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள் - விடைகள்\nகுஜராத் போகலாம் வாங்க – ஆய்னா மஹால் – கண்ணாடி மாளி...\nஅடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – உலுக்கப்பட்ட நகரம் – ப்ராக...\nசில நினைவுகளின் முகவரிகள் – அனங்கன் கவிதைகள்\nகுஜராத் போகலாம் வாங்க – பூங்கா வாடகை எவ்வளவு – ஹோட...\nஅசத்தல் ஓவியங்கள் – கலா மேளா – புகைப்பட உலா\nகுஜராத் போகலாம் வாங்க – பிஜோரா - கிராமிய சூரிய உதய...\nஎத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்\nகதம்பம் – மனிதமும் மாவடுவும் – அன்புள்ளங்கள் - பத...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/page/3/", "date_download": "2018-10-17T10:19:51Z", "digest": "sha1:5HZE7PSVFDBLW6UOL7WYFKG2GLLALMIR", "length": 13286, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nமன்னார் புதைகுழி:அரங்கேறுகின்றன புதிய கதைகள்\nஇலங்கைச் செய்திகள் October 10, 2018\nமன்னார் புதைகுழியினை புலிகளால் அரங்கேற்றப்பட்ட படுகொலை புதைகுழியென காண்பிக்க அரசு மும்முரமாக செயற்பட்டுவருகின்றது. அவ்வகையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களின் புதைத்த இடமேயென மஹிந்தவின் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. ஆனால்...\nஇலங்கைச் செய்திகள் October 10, 2018\nஇலங்கையில் ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளது.இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ள அறிவிப்பின் பிரகாரம் மீண்டும் எரிபொருள் விலை ஏற்றம் New Fuel Prices; Octane 92 -...\nவரலாறு தெரியாத சுமந்திரன் போன்ற அல்லக்கைகள் கூக்குரல்:மனோ சீற்றம்\nமுக்கிய செய்தி October 10, 2018\nதமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என்ற பாணியில் செயற்படவேண்டாமென பொது அரங்கில் வைத்து கேட்டுள்ளார் அமைச்சர் மனோகணேசன். இன்று புதன்கிழமை...\nஅரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை நாட்டை அழிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது – அனுரகுமார திசாநாயக\nஇலங்கைச் செய்திகள் October 9, 2018\nஅரசாங்கம் கையாளும் பொருளாதாரக் கொள்கை நாட்டை அழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையின்...\n1-13 வரை கட்டாயக் கல்வி: அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கைச் செய்திகள் October 9, 2018\n13 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயக் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை கல்வி நடவடிக்கைகளுக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராகவும் சட்ட...\nஇடைக்கால அரசாங்கத்திற்கு வாய்ப்பில்லை – லக்ஷ்மன் கிரி­யல்ல\nஇலங்கைச் செய்திகள் October 9, 2018\nமக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் ஆட்சியமைக்க முடியாது, அத்தகையை குழுவுடன் இணைய நாம் தயாரில்லை என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டில் இல்லாத நிலையில், மாற்று அரசாங்கம் ஒன்றினை...\nமுக்கியத்துவம் வாய்ந்த 6 பிரேரணைகள் ஐ.நா ஆணையாளருக்கு அனுப்பி வைப்பு – சி.வி.கே. சிவஞானம்\nஇலங்கைச் செய்திகள் October 9, 2018\nவடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 6 பிரேரணைகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து...\nநீதித்துறைக்கான நியமனங்கள் அரசியல் தலையீடுகளின்றி வழங்கப்பட வேண்டும் – அஷாத் சாலி\nஇலங்கைச் செய்திகள் October 9, 2018\nஅரசியலமைப்புச் சபையின் ஊடாக நீதித்துறைக்கான நியமனங்கள் அரசியல் தலையீடுகளின்றி வழங்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அஷாத் சாலி வலியுறுத்தியுள்ளார். கொழும்பில், இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...\nஐ.நாவுக்குரிய அமெரிக்கத்தூதர் திடீர் பதவிவிலகல் டொனால்ட்ரம்ப்புக்கு நிக்கி ஹாலேயின் அதிர்ச்சி\nஉலகச் செய்திகள் October 9, 2018\nஐக்கிய நாடுகள் சபைக்குரியஅமெரிக்கத்தூதர் நிக்கிஹாலே இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். சற்றும் எதிர்பார்க்கமுடியாத ஒரு நகர்வாக இந்�� பதவிவிலகல் நகர்வு இடம்பெற்றுள்ளது. நிக்கிஹாலேயின் பதவிவிலகலைஅமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப் ஏற்றுக்கொண்டதாகசெய்திகள் தெரிவித்துள்ள போதிலும்...\nயாழில் 03 பேர் கைது: 21 வீடுகள் சோதனை – 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கைச் செய்திகள் October 9, 2018\nயாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று (9) செவ்வாயக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/author/uvaisahamed/", "date_download": "2018-10-17T10:48:08Z", "digest": "sha1:TA565GFDQMDK2XWRQXQSRA2XPFUY573P", "length": 34812, "nlines": 143, "source_domain": "www.meipporul.in", "title": "உவைஸ் அஹமது – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > ஆசிரியர்: உவைஸ் அஹமது\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nஅவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு எனும் பாலியல் சாய்வு பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்றும், அதன்படியே அவர்கள் பாலுறவுச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவிப்பது மட்டுமே அவர்கள் மீதான கரிசனை எனும் புரிதலையே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அவர்கள்மீது கொள்ளும் உண்மையான கரிசனை, செய்யக்கூடிய உண்மையான உதவி என்பது அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பை எப்படி நெறிப்படுத்தலாம், சுயகட்டுப்பாடுடன் கூடிய கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்படி உதவலாம் எனச் சிந்திப்பதிலேயே இருக்கிறது எனக் கருதுகிறோம்.\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nஇன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இமாம் ஷாமில், இமாம் ஹுசைன், சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி, ஹஜ்0 comment\nமுஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.\nஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்\nரஜப் 09, 1438 (2017-04-06) 1440-01-13 (2018-09-23) ஜோனத்தன் பிரௌன், உவைஸ் அஹமது அர்-ரிவாயா பில் மஅனா, சஹீஃபா, ஜோனத்தன் பிரௌன், வாய்மொழி மரபு, ஹதீஸ்0 comment\nஇஸ்லாத்தில் ‘அதிகாரம்’ என்பது இறைவனிடமிருந்து அவனுடைய தூதரின் வழியாக ஊற்றெடுக்கிறது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் அதிகாரபூர்வமாக பேசுவதற்கான உரிமையை இறைவன் மற்றும் அவனது தூதருடனான இணைப்பின் ஊடாகவே பெறமுடியும். அது நேரடியாக நபிகளாரின் போதனைகளை மேற்கோள் காட்டுவதாகவோ, அல்லது சன்மார்க்க சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைகளை நபிகளாரிடமிருந்து மரபுரிமையாகப் பெற்று பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இஸ்லாம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த காலப்பிரிவில், முஸ்லிம்கள் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபின் பக்கமே மீண்டும் மீண்டும் திரும்புபவர்களாக இருந்தார்கள். நபிகளாரின் அதிகாரபூர்வ மரபானது சமுதாயத்தில் இறையச்சம் மிக்கவர்களால் ���ழிவழியாக பரப்பப்பட்டும் பொருள்கொள்ளப்பட்டும் வந்ததன் ஊடாகவே வெளிநோக்கிப் பரவியது. நபிமொழி அறிவிப்புகள், சட்ட நியாயவியல் முறைகள் எனும் வடிவங்களின் ஊடாகத்தான் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபு வழிவழியாகக் கடத்தப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளும் ஹதீஸ் மரபும் தோன்றுவதற்கு அவையே வழிவகுத்தன.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 4)\nரஜப் 08, 1438 (2017-04-05) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இஸ்லாமிய அரசு, குடிமை அரசு, சமத்துவமின்மை0 comment\nநபியவர்கள் எவ்வாறு முக்கிய அதிகார மையங்களை குடிமை உடன்பாடுகளின் கீழ் ஒன்றிணைத்தார்கள் என்பதையும்; தாம் செய்வதாக அவை வாக்களித்தவற்றுக்கு எவ்வாறு அவற்றைப் பொறுப்பாக்கினார்கள் என்பதையும் அவதானிப்பதன் மூலம், எல்லாக் காலத்திலும் முஸ்லிம்கள் தமது குடிமைப் பண்பை அநீதிக்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கான ஒரு அடித்தளமாக மாற்றி வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பரந்த நோக்கில் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதன் பின்னணியிலுள்ள குறிக்கோள். ஏனையவர்கள் ஏற்கனவே கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துரைப்பதோ; அல்லது நபி வரலாறு பற்றிய ஏனைய முந்தைய ஆய்வு முயற்சிகளில் செய்யப்பட்டுள்ளது போல், கொஞ்சம் மேலதிக விவரங்களுடன் காலக்கிரம ரீதியில் நபி வரலாற்றை எடுத்துரைப்பதோ எமது நோக்கம் அல்ல. மிகச்சிறந்த முன்மாதிரியென அல்லாஹ்வால் வருணிக்கப்பட்ட அண்ணல் நபிகளாரின் வரலாற்றின் ஊடாக, நாம் இங்கு நமது சமகாலப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கில், விவரிப்பு அணுகுமுறையை விடுத்து பகுப்பாய்வு அணுகுமுறையை நோக்கி நகருவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)\nரஜப் 08, 1438 (2017-04-05) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அபிசீனியா, அம்ரு இப்னு அல்-ஆஸ், குறைஷிகள், சீறா, ஜாஃபர் இப்னு அபீ தாலிப், நஜ்ஜாஷி, ஹிஜ்ரத், ஹுதைபிய்யா0 comment\nஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரி��ம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)\nரஜப் 07, 1438 (2017-04-04) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அபூ தாலிப், அபூ பக்ரு, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சல்லூல், இஸ்லாமிய அரசு, சீறா, ஸஃபர் பங்காஷ்0 comment\nமக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)\nஜுமாதுல் அவ்வல்' 22, 1438 (2017-02-19) 1440-01-13 (2018-09-23) ஜோனத்தன் பிரௌன், உவைஸ் அஹமது அல்-முசனதாத், அஹ்காம், இஸ்னாத், தஃப்சீர், மகாஸி, முஹம்மது நபி, ஹதீஸ்0 comment\nஇஸ்லாமிய மரபைப் பொறுத்தவரை ‘மார்க்கம்’ எனும் வரையறைக்குள் வரும் விசயங்கள், நவீன மேற்குலகில் உள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் பரந்து விரிந்தவையாகும். அரசு, ஆட்சி, யுத்த தந்திரம் ஆகிய விசயங்களில் நபியவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டார்கள் என்ற போதும், ஒரு ஆட்சித் தலைவர் என்ற வகையிலும் இராணுவத் தளபதி என்ற வகையிலும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதாகவே முஸ்லிம் சட்டவியலாளர்கள் கருதுகின்றனர். அறுதியில், அவருடைய தீர்மானங்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டவை அல்லவா\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 2)\nஜுமாதுல் அவ்வல்' 22, 1438 (2017-02-19) 1440-01-13 (2018-09-23) ஜோனத்தன் பிரௌன், உவைஸ் அஹமது இஸ்னாத், மத்ன், ஹதீஸ்0 comment\nஒரு இறைத்தூதர் மற்றும் ஆட்சித் தலைவர் என்ற வகையில் நீடித்த அவருடைய பணிக்காலத்தின் போது, அரசவை எழுத்தரென்று ஒருவர் இருந்துகொண்டு அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அதேபோல் அவருடைய ஆணைகளையும் மார்க்கத் தீர்ப்புகளையும் அன்றாடப் பேச்சுகளையும் அப்படியொருவர் எழுத்து வடிவத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், நபித்தோழர்கள் என்றறியப்படும் இறைத்தூதரோடு வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அவற்றைத் தங்கள் நினைவில் ஞாபகங்களாகவோ, அல்லது ஏதோவொரு வகையில் எழுத்து வடிவிலோ பாதுகாத்து வந்ததுடன் அடுத்தவர்களுக்கும் பரப்பினார்கள். இந்த அறிவிப்புகள் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வடிவிலோ தொடர்ச்சியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. அறிஞர்கள் அவற்றை நிரந்தரமான திரட்டுகளில் தொகுக்கும்வரை இந்நிலை தொடர்ந்தது.\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 1)\nஜுமாதுல் அவ்வல்' 15, 1438 (2017-02-12) 1440-01-13 (2018-09-23) ஜோனத்தன் பிரௌன், உவைஸ் அஹமது இஸ்னாத், இஸ்லாமிய அறிவு மரபு, கெய்ரோ, முஹம்மது நபி, ஹதீஸ்0 comment\nநபிகளாரின் முன்மாதிரி நடத்தை மரபு, சுன்னாஹ் என்று அறியப்படுகிறது. கண்ணிய ம���ிப்பை பொறுத்தவரை அது திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்தான் வருகிறது என்றாலும், வேதப் புத்தகமே கூட அதன் கண்ணாடி வழியாகத்தான் பொருள்கொள்ளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை நபிகளாரின் சுன்னாஹ்வானது வேதப் புத்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அதனை வடிவமைத்து, அதற்கு குறிப்பான பொருள் வழங்கி, அதனுடன் கூடுதல் விவரங்களைச் சேர்க்கும் பணியைச் செய்து வந்துள்ளது. எனவே, இஸ்லாத்தின் தூதுச் செய்தி எப்படி ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவுக்கு வெளியே பரவியது என்பதையும்; எப்படி அது பல்வேறு சட்டவியல், இறையியல், மறைஞான மரபுகளை உருவாக்கி வளர்த்தெடுத்தது என்பதையும்; இஸ்லாமிய நாகரிகத்தின் கலாச்சார பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் முஹம்மது நபி விட்டுச்சென்ற பாரம்பரிய மரபினை படிப்பதிலிருந்தே துவங்க வேண்டியுள்ளது.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த க���்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27792/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-17T10:19:12Z", "digest": "sha1:PB4HP4LSEDGZSPIDJD5H6SUL7FE75T7P", "length": 9107, "nlines": 146, "source_domain": "www.saalaram.com", "title": "நக்மாவின் உண்மைக் கதைதான் ‘ஜூலி 2’", "raw_content": "\nநக்மாவின் உண்மைக் கதைதான் ‘ஜூலி 2’\nநக்மாவின் உண்மைக் கதைதான் ‘ஜூலி 2’ படமாக எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.\nராய் லட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. ராய் லட்சுமிக்கு ஹிந்தியில் அறிமுகமாகும் இந்தப் படத்தை, தீபக் ஷிவ்தாசனி இயக்கியிருக்கிறார். சினிமாவில் நடிக்க ஒரு நடிகை என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்தக் கதை, ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த உண்மைக்கதை என்கிறார்கள்.\nகான் நடிகர் ஒருவரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இந்த நடிகை, அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தார். 90களில் முக்கிய நடிகையாக விளங்கிய இவருக்கும், திருமணமான தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதனால், தென்னிந்திய சினிமாவை விட்டு விலகிய இவர், போஜ்புரியில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் ஒரு நடிகருடன் பழக்கம் ஏற்பட்டது. மிக முக்கியமான விஷயம், இவருடைய தங்கை தமிழ்நாட்டின் மருமகள் என்கிறார்கள்.\nஇவர்கள் சொல்வதைப் பார்த்தால், நக்மாவுக்குத்தான் அனைத்து விஷயங்களும் பொருந்திப் போகின்றன. அப்போ, நக்மாவின் உண்மைக் கதையாகத்தான் இந்தப் படம் இருக்க வேண்டும்.\nமொட்டை ராஜேந்திரனுக்கு இப்படியும் ஒரு திறமையா\n“நடிகைகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு” – அதிரடி விஷால்\nபிரிந்த காதல் 96 இல் சேர்ந்தது\nசிம்புவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்: தனுஷ்\nஇப்படி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்: சுஜா வருணி\nஇந்தியன் 2 வில் வில்லன் யார் தெரியுமா\nசர்க்கார் பாடல்களை கம்போஸ் செய்யும் : ஏ.ஆர்.ரகுமான்\nபிக்பாஸ் போட்டியாளருக்கு கமல் கொடுத்த பார்ட்டி\nபிரியங்கா சோப்ரா – நிக் ஜோனசுக்கு ஜோத்பூர்க்கு திருமணம்\nவிடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-e5-plus-leak-real-life-images-launch-date-specs-more-017030.html", "date_download": "2018-10-17T09:58:47Z", "digest": "sha1:NXKXDCTSBMJVOGYLJJPWEB5U4K3WNKWU", "length": 11331, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto E5 Plus leak Real life images launch date specs and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.\nமோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதற்சமயம் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட் போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nமோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மெட்டல் யுனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாடெக் சிப்செட் வசதியுடன் இக்கருவி வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nமோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் எப்ரல் மாதம் முதல் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோ இ5 பிளஸ் சாதனம் 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜ���பி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு மோட்டோ இ5 பிளஸ் சாதனம் வெளிவரும்.\nமோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\n84நாட்கள் வேலிடிட்டி, 168ஜிபி டேட்டா: வோடபோனின் இரண்டு திட்டங்கள் அறிமுகம்.\n\"ஆன்லைன் சரக்கு\" விற்பனைக்கு அனுமதி. \"டோர் டெலிவரி\" வசதியும் உண்டு.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-j7-duo-come-with-dual-rear-cameras-bixby-home-support-017258.html", "date_download": "2018-10-17T09:40:15Z", "digest": "sha1:BRIPYX6A6ZH3FHDTIYSKKU6Z5HGOH6BJ", "length": 12584, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy J7 Duo to come with dual rear cameras and Bixby Home support - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா+ பிக்ஸ்பை சப்போர்ட் உடன் சாம்சங் கேலக்ஸி ஜே7.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா+ பிக்ஸ்பை சப்போர்ட் உடன் சாம்சங் கேலக்ஸி ஜே7.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமுன்னர் வெளியான தகவல்களின்படி, சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே7 (2018) ஆனது கேலக்ஸி ஜே7 டூயோ என்ற பெயரின்கீழ் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வெளியாகியுள்ள ஒரு உத்தியோகபூர்வ யூஸர் மேனுவல் (கையேடு) அதை உறுதிப்படுத்தியுள்ளது.\nமாடல் எண் SM-J720F என்கிற பெயரின்கீழ் காணப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போனின் பெயர் மட்டுமின்றி, அதன் சில அம்சங்களும் கசிந்துள்ளது. இந்த யூஸர் மேனுவல், சாம்சங் இந்தியா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு மிக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்மொபைல் வழியாக வெளியான இந்த மேனுவலில், சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஒரு டூயல் கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது. உடன் சாம்சங் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆன பிக்ஸ்பை ஆதரவையும் காட்டுகிறது. இது உண்மையானால் Bixby கொண்டு வெளியாகும் முதல் மிட்ரேன்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் என்கிற பெயரை கேலக்ஸி ஜே7 டியோ பெறும். ஸ்மார்ட்போனின் உடலில் எந்தவிதமான Bixby பட்டனும் இல்லை என்பதால், இந்த ஸ்மார்ட்போன் பிக்ஸ்பை ஹோம் மற்றும் பிக்ஸ்பைரீமைண்டர் ஆகியவைகளை மட்டுமே வழங்கும் என்பது போல் தெரிகிறது.\nயூஸர் மேனுவலின் படி, கேலக்ஸி ஜே7 டியோ ஆனது ஒரு நீக்கக்கூடிய பேட்டரியை கொண்டுள்ளது, இதற்கு முன்னாள் வெளியான ஜே-தொடர் ஸ்மார்ட்போன்களில் நீக்க முடியாத பேட்டரிகள் இடம்பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை வெளியான கேலக்ஸி ஜே7 டியோ அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5.5 இன்ச் 720பி டிஸ்பிளே, நிறுவனத்தின் எக்ஸிநோஸ் 7885 சிப்செட், 3ஜிஇ அல்லது 4ஜிபி ரேம், லைவ் ஃபோகஸ் பொக்கே விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்கிற டூயல் கேமரா அமைப்பு, ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, இரட்டை சிம் செயல்பாடு மற்றும் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 8.0 Oஓரியோ ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும்.\nமுன்னதாக சாம்சங் கேலக்ஸி ஜே7 (2018), தரச்சான்றிதழ் தளமான கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க் வலைத்தளத்தில் காணப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலின் படி, சாம்சங் கேலக்ஸி ஜே7 (2018) ஆனது, 1199 என்கிற சிங்கிள்-கோர் டெஸ்ட் புள்ளிகளும், 3803 என்கிற மல்டி-கோர் டெஸ்ட் புள்ளிகளையும் பெற்றுள்ளது.\nவயர்லெஸ் கூகுள் இயர் பட்ஸ் இல் இப்படி ஒரு சேவையா\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்ய��் தரும் தகவல்கள்\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-stunned-rashid-bowling-010962.html", "date_download": "2018-10-17T09:09:53Z", "digest": "sha1:3GMOZEYFRERIBB5QEUWD562UMMTSZCIJ", "length": 9766, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "மிரள வைத்த ஆதில் ரஷீத்..... பந்து எங்க பட்டு எங்க போச்சு.... விக்கெட் இழந்த கோஹ்லி கன்பியூஷன்! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» மிரள வைத்த ஆதில் ரஷீத்..... பந்து எங்க பட்டு எங்க போச்சு.... விக்கெட் இழந்த கோஹ்லி கன்பியூஷன்\nமிரள வைத்த ஆதில் ரஷீத்..... பந்து எங்க பட்டு எங்க போச்சு.... விக்கெட் இழந்த கோஹ்லி கன்பியூஷன்\nரஷீத் கான் பந்துவீச்சை கண்டு மிரண்டு போன விராட் கோஹ்லி- வீடியோ\nலீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியின்போது சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோஹ்லி, ஆதில் ரஷீத் பந்தில் ஆட்டமிழந்தார். இதை எதிர்பார்க்காத கோஹ்லியின் முகபாவனைகள் தான் தற்போது சமூகதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில் வென்று, தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியது.\nஇந்த போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. மிகவும் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோஹ்லி, 72 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார்.\n36வது ஒருதின சதம் அடிப்பார் என்று நினைத்த நிலையில், ஆதில் ரஷீத்தின் பந்தில் ஆட்டமிழந்தார். அந்தப் பந்து, மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப்களுக்கு நடுவில் பிட்ச்சாகி, இடதுபக்கம் திடீரென திரும்பி, ஆப் ஸ்டம்பின் முனையில் பட்டு, பெயில்ஸை வீழ்த்தியது.\nபந்து இவ்வளவு வேகமாக, இந்த அளவுக்கு திரும்பும் என்று கோஹ்லி நினைத்து பார்க்கவில்லை. அதனால், மிரண்டுபோன அவர், முகத்தில் காட்டிய அந்த பாவனைகள்தான் தற்போது வைரலாகி வருகிறது.\n2014ல் இலங்கை தொடருக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ஸ்பின்னர்கள் பந்துவீச்சில் கோஹ்லி ஆட்டமிழந்துள்ளார்.\nஇதனிடையில் ஒருதினப் போட்டிகளில் மிகவும் வேகமாக 3000 ரன்கள் கடந்த கேப்டன் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றார். ஏற்கனவே, 1000 மற்றும் 2000 ரன்களை வேகமாக சேர்த்த ச��தனையும் அவரிடமே உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports cricket india england odi virat kohli விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து ஒருதினப் போட்டி விராட் கோஹ்லி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/huawei-gr5-2017-price.html", "date_download": "2018-10-17T09:13:06Z", "digest": "sha1:QIAHF54YZUIU4ZAA7U6XTXTCD7HWPSGL", "length": 16221, "nlines": 221, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி GR5 (2017) சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி GR5 (2017) இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 24,900 இருந்து ரூ. 34,900 வரை 8 கடைகளில்\nஹுவாவி GR5 (2017)க்கு சிறந்த விலையான ரூ. 24,900 Smart Mobile யில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 34,900) விலையைவிட 29% குறைவாக உள்ளது.\n4G LTE டுவல் சிம் 3 ஜிபி RAM 32 ஜிபி\nஇலங்கையில் ஹுவாவி GR5 (2017) இன் விலை ஒப்பீடு\nDealz Woot ஹுவாவி GR5 (2017) (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஹுவாவி GR5 (2017) (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile ஹுவாவி GR5 (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot ஹுவாவி GR5 (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி GR5 (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution ஹுவாவி GR5 (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware ஹுவாவி GR5 (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile ஹுவாவி GR5 (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile ஹுவாவி GR5 (2017) (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile ஹுவாவி GR5 (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி GR5 (2017) (Grey) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி GR5 (2017) (Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி GR5 (2017) இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nஹுவாவி GR5 (2017) இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 24,900 , இது Dealz Woot இல் (ரூ. 34,900) ஹுவாவி GR5 (2017) செலவுக்கு 29% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி GR5 (2017) விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹுவாவி GR5 (2017) இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய ஹுவாவி GR5 (2017) விலை\nஹுவாவி GR5 (2017)பற்றிய கருத்துகள்\nஹுவாவி GR5 (2017) விலை கூட்டு\nசியோமி Redmi நோட் 5A Prime 32ஜிபி\nரூ. 24,990 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J5 Prime 32 ஜிபி\nரூ. 24,700 இற்கு 2 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி GR5 (2017) விலை ரூ. 24,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:25:43Z", "digest": "sha1:EZXJOW6T3P75PCPNFDYDRAEJMUXEZYJB", "length": 5246, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆங்கிலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇங்கிலாந்தில் பேச ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் எங்கும் பரவலாக பேசப்படும் ஒரு மொழியின் பெயர்\nயேர்மனி மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலோ-சாக்சோன் எனும் இனக்குழுமத்தினரால் பிரித்தானியாவில் கைப்பற்ற நிலப்பரப்புகளின் ஓன்றுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆங்கிலோ + லாந்து> ஆங்கிலாந்து> இங்கிலாந்து என நிலப்பெயராகவும், அம்மக்கள் பேசிய மொழி ஆங்கிலம் எனவும் பெயர் பெற்றது.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/kodai-kala-tips-in-tamilfont/", "date_download": "2018-10-17T10:12:00Z", "digest": "sha1:5OLAVFQKAA2OEJZUEDPYU75FNDBDNI5R", "length": 21148, "nlines": 166, "source_domain": "pattivaithiyam.net", "title": "கோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ்,kodai kala tips in tamilfont |", "raw_content": "\nகோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ்,kodai kala tips in tamilfont\nஒவ்வொரு பருவகால மாற்றமும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கோடை காலம். நம்மை சுட்டெரிக்கும் தருணம் இது என்று சொல்வது மிகையல்ல. அன்றாட வாழ்வை வியர்வைகளுக்கும், வ���ப்பத்துக்குமிடையே நடத்திச் செல்லும் நாம் வெயிலைப் பற்றிய ஒரு வித எரிச்சலுடனேயே வெயில் காலத்தை கடக்க நினைக்கிறோம். மேலை நாடுகளில் இதே வெயில் காலம் என்பது வரப்பிரசாதம் போல. பனிப் போர்வைக்குள் கிடக்கும் பூமியை வெயில் வந்து துடைத்துச் செல்லும் அற்புத நிகழ்வாக அவர்கள் அதைப் பார்க்கிறார்கள். வெயில் வந்து விட்டாலே உடலை முழுவதும் போர்த்தி நடக்கும் குளிர் ஆடைகளை உற்சாகமாய்க் கழற்றிவிட்டு நவீன ஆடைகளுக்குத் தாவி விடுகிறார்கள், கடற்கரை விளையாட்டுகள், கடல் குளியல், சுற்றுலாக்கள், விற்பனை வீதிகள் என களை கட்டி விடும்.\nஆனால் முன்னரே சொன்னது போல் நமக்கு வெயில் காலம் என்பது வெறுப்பை மட்டுமே கொடுக்கிறது. காரணம் அதிகப் படியான வெப்பம். அதை சமன் செய்யுமளவுக்கு இல்லாமல் போன வசந்த, குளிர் காலங்கள். வெயில் காலம் அளவுக்கு அதிகமான வெப்பத்துடனேயே வருகிறது. இந்த வெயில் நாட்களில் உடம்பின் வெப்பம் அதிகரிக்கும்போது அது அதிகப்படியான வெப்பத்தை தோலுக்கு அனுப்புகிறது, தோல் சுற்றுப்புறத்திலுள்ள குளிர்காற்றைக் கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது. அல்லது வியர்வை மூலமாக வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஒரு துளி வியர்வை உடம்பிலுள்ள ஒரு லிட்டர் இரத்தத்தைக் குளிர்விக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி.\nஆனால் வியர்க்காத வெயில் வீசும் பிரதேசங்களில் உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உள்ளுக்குள்ளேயே தேங்கிவிடுகிறது. இது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்கு உடலைத் தள்ளி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது. வெளியே உள்ள காற்று வியர்வையையும், உடல் வெப்பத்தையும் உறிஞ்சும் தன்மையற்றிருப்பதே இதன் காரணமாகும்.\nசிலருக்கு வியர்க்காத உடல் இயல்பிலேயே அமைந்திருக்கும், அல்லது பிற நோய்களின் தாக்கத்தால் வியர்க்காத தன்மையை உடல் பெற்றிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிது நேரம் குளிர் அறைக்குள் இருக்க முடிந்தால் மிகவும் பயனளிக்கும். குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், குறைந்த இரத்த அழுத்தம் உடையோர் போன்றவர்களின் உடல் வெப்பத்தினால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும்.\nசில மருந்து வகைகள் கூட உடலில் வியர்வைத் தன்மையைக் குறைக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடர் மருத்���ுவக் கண்காணிப்பில் இருப்பவர்கள் தங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து தங்கள் மருந்தின் தன்மையைக் கண்டுணர்தல் நல்லது. பார்கின்ஸன், உயர் இரத்த அழுத்தம், சில ஒவ்வாமை நோய்கள் போன்றவை அவற்றில் சில.\nகுறிப்பாக நகர்ப்புறங்களில் கிராமப் புறங்களை விட வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாய் இருப்பதற்கு அங்குள்ள மக்கள் தொகையும், தொழிற்கூடங்களும், போக்குவரத்தும் சில முக்கிய காரணங்களாகும். குளிர் சாதனப் பெட்டி வெளிவிடும் வெப்பமும் நகர்ப்புற சுற்றுச் சூழலை வெப்பப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநகர்ப்புறங்களில் வெப்பத்தை எதிரொளிக்கும் தன்மையுடைய பொருட்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. சாலைகள் போன்றவை வெப்பத்தைப் பெருமளவில் கிரகித்துக் கொள்ளும் தன்மை படைத்தவையாக இருப்பதனால் நகருக்கு வெளியே இருக்கும் வெப்பத்தை விட ஐந்து முதல் எட்டு ஃபாரன்கீட் வரை நகருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கிறது.\nஅதிகரிக்கும் வெப்பத்தினால் காற்று சூடாகி மேலே எழும்புகையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப பாயும் காற்று அனல்க் காற்றாகி இம்சிக்கின்றது. அட்லாண்டா போன்ற இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு இத்தகைய வெப்பக் காற்றே காரணமாகி விடுகிறது. நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதற்கு நாம் கணிப்பது போலவே மரங்களின் குறைவும் ஒரு முக்கியமான காரணம். வெப்பத்தை உள்ளிழுத்து அதை ஆவியாகாமல் தடுக்கும் மரங்களும், நிலப்பரப்பும் குறைவாக இருப்பது வெப்ப அதிகரிப்புக்குக் காரணமாய் இருக்கிறது.\nநகர்ப்புறங்களில் வெப்பத்தைக் குறைப்பதற்காக மரம் நடுவதைப் போல, வெப்பத்தை கிரகித்துக் கொள்ளாமல் எதிரொளிக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டுக் கூரைகள் அமைப்பதை மேல் நாட்டின் வெப்பமான நகரங்களில் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் நகரின் வெப்பம் குறையும் என்பது அவர்களின் கணிப்பு.\nஇதனிடையே வெப்ப காலங்களில் ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு உட்கொள்வதனால் வரும் நோய்கள் மிகவும் அதிகரித்து விடுகின்றன. அதற்கு ஒரு காரணம் பாக்டீரியாக்கள் வெப்ப காலத்தில் வேகமாக வளர்வது. அதுவும் ஈரத்தன்மையுள்ள, வெப்ப நாட்கள் பாக்டீரியாவை மிகவும் வேகமாகப் பரப்புகின்றன. இதனால் உணவுப் பொருட்களில் தொற்றிக�� கொள்ளும் பாக்டீரியாக்கள் வெப்பத்தால் சட்டென்று பல மடங்கு பரவி நமது உணவைக் கெடுத்து, அதை உண்ணும் நம்மையும் படுக்க வைத்து விடுகிறது.\nபழைய உணவையும், புதிய உணவையும் சேர்த்து வைப்பதும் பாக்டீரியாப் பரவலுக்கு காரணமாகிவிடக் கூடும். சமையலுக்கு முன் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்திகள், அனைத்தையும் மிகவும் சுத்தமாய் வைத்திருத்தல் அவசியம். மாமிச உணவுகளை உண்ணும் போது முழுமையாக சமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உண்ண வேண்டும். சரியாக வேக வைக்கப்படாத உணவுப் பொருட்கள் பிரச்சனை தரும்.\nவெயில் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு இன்னொரு காரணம் இந்த காலங்களில் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவது. இதனால் சோர்வு, தலைவலி, எரிச்சல், மன உளைச்சல் போன்ற பல பிரச்சனைகள் நம்மை பிடிக்கின்றன. வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும்போது தவிர்க்க முடியாமல் வாங்கிக் குடிக்கும் சுகாதாரமற்ற சாலையோர பானக் கடைகள் நோயையும் சேர்த்தே விற்கின்றன. அவசரமாக நமது உடலின் வெப்பத்தையும், சோர்வையும் நிறுத்துகையில் நிதானமாய் நோயை உள்ளே அனுமதிக்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவேனிற்காலத்தில் கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளைக் கழுவாமல் எதையும் உண்ணக் கூடாது. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கைகளைச் சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். வெளியே சுத்தமான தண்ணீர் கிடைக்காது என நினைத்தால் முன்னமே தண்ணீரை எடுத்துச் செல்வது அவசியம்.\nஉணவுகளை உண்ணும்போதும் சரியான வெப்ப நிலையிலேயே உண்பதும் நோயைத் தவிர்க்க உதவும். பதப்படுத்தப்படாத உணவுகளை வெகுநேரம் கழித்து உண்பதைத் தவிர்த்தல் பலனளிக்கும். மருத்துவ அறிக்கைகளின் படி வெயில்காலங்களில் மிச்சமாகும் உணவு இரண்டு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே இருந்தாலே அது கெட்டு விடும். எனவே பழைய உணவுகளை உண்கையில் கவனம் தேவை.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-10-17T09:14:54Z", "digest": "sha1:FT2DPE5PCKZJQGMFCHMUELARBOL4AES5", "length": 29800, "nlines": 393, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பிரமிள் நினைவுகூறல் நிகழ்ச்சி - அகநாழிகை", "raw_content": "\nபிரமிள் நினைவுகூறல் நிகழ்ச்சி - அகநாழிகை\nபிரமிளின் நினைவுநாளன்று (06.01.2014) அவர் குறித்த நினைவு கூறல் நிகழ்ச்சியொன்றை பிரமிளின் தீவிரமான வாசகர்களுள் ஒருவரான அகநாழிகை வாசுதேவன், பிரமிள் படைப்புகளின் தொகுப்பாசிரியரான கால சுப்பிரமணியனின் ஒருங்கிணைப்போடு ஏற்பாடு செய்திருந்தார். பிரமிளின் இன்னொரு தீவிர வாசகரான ஜ்யோவ்ராம் சுந்தர் (ஜ்யோவ்ராம் என்பதே பிரமிள் தானே சூட்டிக் கொண்ட பல பெயர்களில் ஒன்று) அவர்களோடு இந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன். தன்னுடைய நிறுவனத்தின் பெயரையே எழுத்தாளர் நகுலனின் பெயரால் அமைக்குமளவிற்கு அதிதீவிர கொலைவெறி இலக்கிய வாசகர் ஜ்யோவ்ராம் சுந்தர் என்பது உபதகவல்.\nஎழுத்தாளர் பிரமிள் அளவிற்கு சர்ச்சையானதொரு இலக்கிய பிம்பம் தமிழ் கூறும் நல்லுலகில் வேறு எந்தவொரு எழுத்தாளருக்காவது கிடைத்திருக்குமா என தெரியவில்லை. அவரின் தீவிர வாசகர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரின் பெரும்பாலான படைப்புகளை வாசித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு கு���ிப்பாக பிரமிளை பெரிதும் அறிந்திராத சமகால தலைமுறைக்கு பிரமிள் என்பவரின் சித்திரம் 'சண்டைக்காரர், கிறுக்கர், கோபக்காரர், எக்சண்ட்ரிக்,' என்பது போன்ற பெரும்பாலும் எதிர்மறையானதாகவே இருந்திருக்கும். சு.ரா.வின் பிரமிள் குறித்த நினைவோடை நூலை மாத்திரம் வாசித்தவர்களுக்கு இந்த எண்ணம் உறுதிப்பட்டிருக்கக்கூடும். இதை மாற்றியமைக்கும் விதமாக அமைந்திருந்தது இந்நிகழ்வு. பிரமிளுடன் பழகியவர்கள், விலகி விலகி பழகியவர்கள், சண்டை போட்டு பழகியவர்கள் போன்றவர்களின் சுவாரசியமான உரையாடல்களால் அமைந்திருந்தது.\nமுதலில் பேசிய கவிஞர் ராஜசுந்தரராஜன், அருவம், ஸ்தூலம் ஆகிய விஷயங்களை கவிதையில் எப்படி பயன்படுத்துவது என்பதை தனக்கு சொல்லித்தந்தவர் பிரமிள் என்கிற செய்தியோடு இன்னும் பிற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 'ஓர் எழுத்தாளரை அவரது இலக்கியச் செயற்பாடுகளைத் தாண்டி அவரோடு பழகியதில் ஏற்பட்ட சாதாரண அனுபவங்களின் மூலமாகவும் நிரந்தரமாக எண்ணத்தில் பதிய வைத்துக் கொள்ள முடியும்' என்ற எம்.டி.முத்துக்குமாரசுவாமி, முதல் சந்திப்பிலேயே பிரமிள் தனக்கு டீக்கடையில் வடையை ஊட்டி விட்ட சம்பவத்தை நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார். குற்றாலம் கவிதையரங்கில் பிரமிளோடு ஆங்கிலத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தையும்.\nஅவருக்கே உரிய பிரத்யேகமான உரையாடல் தொனியில் பிரமிள் குறித்த பல அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்தார் எஸ்.ராமகிருஷ்ணன். 'பிரமிளின் குணாதியசத்தைப் பற்றி விவரித்துக் கூறியும் அவரைச் சந்திக்க விரும்பிய ஒரு இளம் கவிஞரை, பிரமிளிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை பிரமிள் தன்னுடைய வழக்கமான அலட்சிய பாணியில் அணுகியதால் முகம் சுண்டிப் போன இளைஞரை பின்பு பிரமிள் தன்னுடன் ஆதரவாக அணைத்துச் சென்றதையும் மறுநாள் அந்த இளைஞர் பிரமிளுடன் உணவருந்திக் கொண்டே பிரமிளின் கவிதையைப் பற்றிய சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்ததையும் வழக்கமாக இது போன்ற தருணங்களில் வெகுண்டெழும் பிரமிள், மிக நிதானமாக அவருக்கான விளக்கங்களை அளித்தது பற்றியுமான சம்பவத்தை பகிர்ந்தார். அமெரிக்கன் நூல்நிலைய அனுபவங்களையும், கால்நடையாகவே தூரத்தைக் கடக்கும் வழக்கமுள்ள பிரமிள் போகும் வழியெல்லாம் பிச்சைக்காரர்களுடன் உரையாடு���் சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார்.\nகவிஞர் இந்திரன், பிரமிளின் நூல் தொகுதியொன்றின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படத்தை கையெழுத்துடன் பிரசுரித்தது பற்றிய அனுபவத்தையும் அது குறித்த தயாரிப்புகளைப் பற்றின உரையாடலில் முகம் பார்க்கும் கண்ணாடியொன்றில் அந்த அட்டைப்படத்தை சரிபார்த்துக் கொடுத்து விட்டு பின்பு அது கைதவறி கீழே விழுந்த போது, இந்திரனின் வீட்டிலிருந்தவர்கள் அதை அபசகுனமாக நினைக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் போது, பிரமிளோ கீழேயிருந்த கண்ணாடித் துண்டுகளைப் பாாத்து 'எத்தனை அழகாக உடைந்திருக்கிறது' என்று சிறுவனொருவனின் மனநிலையில் அதை வியந்ததைப் பற்றின அனுபவத்தைப் பகிர்ந்தார்.\n'வஞ்சிக்கப்பட்ட கவிஞன் பிரமிள்' என்று ஆவேசமாக தன் உரையைத் துவங்கிய கெளதம சித்தார்த்தன், பாரதிக்குப் பிறகு பிரமிளைப் போல ஒரு கவியாளுமை தமிழில் உருவாகவே இல்லை' என்றார். பாாப்பன அரசியலால் ஒருபுறம் புறக்கணிக்கப்பட்ட பிரமிள், அவரது ஆன்மீக தேடலை தவறாகப் புரிந்து கொண்ட இடது சாரிக்காரர்களாலும் புறக்கணிக்கப்பட்டார். 'சண்டைக்காரன், கிறுக்கன்' என்று பிரமிள் குறித்த எதிர்மறையான சித்திரம் தமிழ் சூழலில் திட்டமிட்டே தொடர்ந்து அடையாளப்படு்த்தப்படும் அரசியல் தொடர்கிறது' என்றார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் கோணங்கி எழுதிய அனுப்பிய உரையிலிருந்து சில பகுதிகளை வாசித்தார் வாசுதேவன்.\nபிரமிளோடு நேரில் உரையாடி பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காததை நொந்து கொண்ட எழுத்தாளர் ராசேந்திர சோழன் 'எழுத்தாளர்களோடு பழகி பிம்பங்கள் உடைபடாமலிருப்பதில் உள்ள செளகரியம் காரணமாக அப்படியிருப்பதும் ஒருவகையில் நல்லதே' என்றவர், பிரமிளின் சில கவிதைகளை உணர்ச்சிகரமாக வாசித்துக் காட்டினார். வெளி ரங்கராஜனும் பிரமிள குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்தார்.\nஇலக்கியம் என்கிற தொடர்பில் அல்லாது பிரமிளோடு பழகிய அருள் சின்னப்பன், பிரமிளை ஒரு 'ஞானி' என்கிறார். 'பிரமிள் எப்போதும் அகரீதியாக உயர்ந்ததொரு இடத்தில் உலவிக் கொண்டிருப்பவர், அவரோடு உரையாடுகிற எவரும் அந்த நிலையை அடைய முடியாமல் உரையாடும் போது இயல்பாகவே அவருக்கு கோபம் வந்து விடுகிறது. இதுவே பலர் அவரைச் சண்டைக்காரராக கருதிக் கொண்டிருப��பதற்கு காரணம் என்றவர் பிரமிள் எழுத்துக்கலையோடு சிற்பம், ஓவியம், நாடகம் என்று இன்னபிற கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதனாலேயே பாரதியை விடவும் உயர்ந்தவர் எனும் போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் 'பிரமிளை உயர்த்திச் சொல்ல பாரதியை கீழிறக்க வேண்டியதில்லை' என்று ஆவேசமடைந்தார். 'பிரமிள் சினிமாவிற்கு பாடல் எழுதியிருக்கிறாரா\" என்று இந்த இளைஞர் பின்பு கேட்டது ஒரு அபத்தமான சுவாரசியம்.\nபிரமிளுடன் எவ்வித சர்ச்சைகளும் இன்றி அதிக வருடங்கள் அவருடன் பழகிய தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியம், நிகழ்வில் இறுதியாக உரையாற்றிய போது, பிரமிள் குறித்த பல நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு பிரமிளின் படைப்புகள், கடிதங்கள், பேட்டிகள் போன்றவை முழு தொகுப்பாக வரவேண்டியதின் அவசியத்தையும் அதில் சில நூல்கள் வந்திருப்பதையும் இன்னும் பல நூல்கள் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதையும் மிக இயல்பான தொனியில் பகிர்ந்தார்.\n மிகக் கச்சிதமாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.\nபிரமிள் நினைவு கூறல் நிகழ்வு குறித்த உங்கள் பதிவு நன்றாக இருந்தது ...\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்��ேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஜில்லா - அழகியல் சினிமாவின் வசீகர கனவுப் பொய்கை\nஉலக சினிமா எனும கற்பிதம்\nபிரமிள் நினைவுகூறல் நிகழ்ச்சி - அகநாழிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:43:18Z", "digest": "sha1:GXGCAFXL65EMYOSDJ3EKIPSFTCWZEGYS", "length": 4452, "nlines": 83, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "மனிதாபிமானம் Archives - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nநாம் தமிழர், நாம் தமிழர் என்று பறை அடித்தும் விழிக்காத தமிழனை இன்னும் எத்தனை உயிர்களை கொடுத்து எழுப்புவது வெந்தணலில் வரிசையாக முத்துக்குமார், தங்கை செங்கொடி , காவிரி மகன் விக்னேஷ் பரோலில் வந்த பேரறிவாளன் விக்கித்திருப்பான் வெந்தணலில் வரிசையாக முத்துக்குமார், தங்கை செங்கொடி , காவிரி மகன் விக்னேஷ் பரோலில் வந்த பேரறிவாளன் விக்கித்திருப்பான் அனிதாவின் அகால மரணம் […]\nஎனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ஈழ தமிழர் பற்றி… பொதுவா தமிழர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம் ஆனால் ஈழ தமிழர்களின் ராணுவ வளர்ச்சி, என் எண்ணம் தவறு ���ன்ற முடிவுக்கு வந்தேன். கடந்த வருட புலிகளின் தோல்வி […]\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-10-17T10:26:12Z", "digest": "sha1:2NKFP64K5XHEPF5HIZ2T6DXFJEZGO74C", "length": 27930, "nlines": 389, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: உயிர் நழுவும் ஓசை...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nதிங்கள், 2 செப்டம்பர், 2013\n' நா' விட்டு நழுவி\nநகர்ந்துவிட்டாய் ' ம்' எடுத்து\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:36\n2 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:48\n' நா' விட்டு நழுவி\nநகர்ந்துவிட்டாய் ' ம்' எடுத்து\n /// இந்த வரிகள் மிகவும் அருமை அண்ணா...\n2 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:29\n2 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:12\nமிக்க நன்றி தனபாலன் சார்\nதவறாமல் எல்லோர் பதிவுக்கும் வந்து கருத்து சொல்லும் தங்கள் நட்புக்கு\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:25\nமிக்க நன்றி சகோ அம்பாள் அடியாள்\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:26\nசரியான வரிகளை எடுத்து சொல்லி இருக்கீங்க தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ப்ரியா\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:30\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:31\nஉன்னதமான காதற் பிரிவு ஏக்கக் கவிதை\n அதை எழுதிய உமது ஆற்றலை ரசிக்கின்றேன் சகோ...\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:14\nஉயிரால் எழுதிய உண்மைக் காதலை உணர்த்தும் வரிகள் அருமை\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:32\nஅடடா.. ஒரு அழகிய காதல் கவிதை... டக்கெனப் படித்தேன்ன்.. புரிந்தது மாதிரி இருந்தது.. ஆனா புரியவில்லை:))\n4 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:46\nசரி புரியாமல் பதிலெழுதிட்டு ஓடுவதில்லை நான், அல்லது புரியவில்லை என்றே போட்டு விடுவேன்ன்..\nசரி மீண்டும் படிப்போமே என 2ம் தடவை படித்தேன்ன்.. இப்போ கிட்டத் தட்ட புரிந்துவிட்டது...\n4 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:47\nஇருப்பினும் இன்னொரு முறை ���டித்து கன்ஃபோம் பண்ணியபின் பதிலிடலாம் என 3ம் தடவை படித்தேன்ன்.. புரிஞ்சுபோச்சு.. காதல் தோல்விக் கவிதை என..:)..\nநன்றாக இருக்கு கவிதை. தமிழ்மண வோட் செய்யும் வசதி இன்னும் ஏற்படுத்தவில்லையோ\n4 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:48\n4 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:04\nஉணர்வுகள் இன்னும் காயவில்லை அதனால் கிறுக்கல்கள் தொடர்கின்றன\nதங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்கின்றேன்\n5 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:39\nஉயிரில் உள்ளதை உயிரால்தானே எழுதணும் மிக்க நன்றி\n5 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:41\nதாங்கள் போகும் இடத்தில் கலகலப்புக்கு என்றும் குறைவில்லை காதல்தோல்வி கவிதை என்பதை உறுத்திப்படுத்திவிட்டு கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி\nகவிதைக்கு மேல் படம் படத்திற்கு மேல் உள்ளதே தமிழ்மணம் வாக்கு போடும் வசதி மூன்றுமுறை வாசித்தீர்கள் அதை காணவில்லையே...மியாவ்\n5 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:46\nதங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள்\nதங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி மனதார பாராட்டியமைக்கு நன்றிகள் நன்றிகள்\n5 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:51\n//கவிதைக்கு மேல் படம் படத்திற்கு மேல் உள்ளதே தமிழ்மணம் வாக்கு போடும் வசதி மூன்றுமுறை வாசித்தீர்கள் அதை காணவில்லையே...மியாவ்\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 3 முறை பதிவு படித்தேன்ன்.. ஆனா மேலே கீழே ஓடி ஓடி, வாக்குப் போடும் வசதி உள்ளதா எனப் பார்த்தேன், வெறும் “தமிழ் மணம்” என ஒரு பொக்ஸிலும், submit to tamilmanam என இன்னொன்றிலும் இருக்கு... கை இல்லையே .. இப்பவும் அப்படியேதான் இருக்கு... எங்கே வோட் பண்ணுவது... ஆராவது வோட் பண்ணியிருக்கினமோ... ஆராவது வோட் பண்ணியிருக்கினமோ.. செக் பண்ணுங்கோ.. அல்லது எனக்கு மட்டும் இன்விஷிபிளோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).\n5 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:51\nமன்னிக்கணும் அதிரா எனக்கு காட்டுது ஆனால் மற்றவங்களுக்கு எப்படி காட்டுதோ என்று தெரியல்ல ஆதலால் ஏனைய நண்பர்களிடமும் கேட்டு விட்டு அதற்கான நடவடிக்கையை செய்கின்றேன் ...நான் சொன்ன முறை தவறுதான் மீண்டும் மன்னியுங்கோ....எதுக்கு இந்த கொலைவெறி கோபம்....\nதகவலுக்கு மிக்க நன்றி அதிரா\n5 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2018/05/5.html", "date_download": "2018-10-17T09:44:51Z", "digest": "sha1:76SXO2M5ZMHDEAYQTNNTPJFVKT3CGWF5", "length": 18205, "nlines": 85, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: கறுப்பும் காவியும் - 5", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nகறுப்பும் காவியும் - 5\nதர்மம் காக்க, அதர்மம் அகற்ற என்னும் முழக்க வரிகளோடு கூடிய ஒரு கோயில் கோபுரமும், அதன் நடுவே இரண்டு வாள்களுமாய் அமைக்கப்பெற்ற முத்திரையுடன் இந்து முன்னணி தமிழக மண்ணில் பிறந்தது. இராம கோபாலன் அதன் நிறுவனத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.\nதர்மம் என்பது வருணாசிரம தருமமே என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருண தருமத்��ை, ஆயுத வலிமை கொண்டு நிலைநாட்டுவோம் என்பதே அந்த முத்திரையின் அறிவிக்கப்படாத உட்பொருளாக இருந்தது.\nவலதுசாரி இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் வன்முறையின் மூலமே தம் கருத்தைக் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடையவை. அதன் தொடக்க காலத்திலிருந்தே அதற்கான ஆதாரங்கள் உண்டு. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் ஒரு தாய் இயக்கம் உண்டு. அதற்கு இந்து மகா சபை என்று பெயர். சாவர்க்கர், பி.எஸ்.மூஞ்சே போன்றவர்கள் அதன் தலைவர்கள்.1930 களில் மூஞ்சே இத்தாலி சென்று, அந்நாட்டின் அதிபராக இருந்த சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். அங்கிருந்த ராணுவப் பள்ளிகளைப் பார்வையிட்டார். இந்தியாவிலும் இதேபோல, ராணுவ அமைப்புகளை உருவாக்க விரும்புவதாக மூஞ்சே முசோலினியிடம் கூறினார். இவை அனைத்தும் மூஞ்சேயின் நாட்குறிப்பில் உள்ள செய்திகள். முசோலினியைத் தான் சந்தித்தது பற்றித் தன் நாட்குறிப்பில் 13 பக்கங்கள் அவர் எழுதியுள்ளார்.\nஇவ்வாறு ஆயுதங்களின் துணையுடன், உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்து மதத்தை இந்தியாவில் நிலைநாட்டப் பிறந்த ஆர்.எஸ்.எஸ்., தன் பரிவாரங்களாகப் பல துணை அமைப்புகளை உருவாக்கியது. அவற்றுள் ஒன்றுதான் தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்ட இந்துமுன்னணி.\nஇந்து முன்னணியின் நோக்கங்களாகப் பல கோட்பாடுகள் வெளியிடப்பட்டன. அவற்றுள் முதன்மையானவை என்று கீழ்க்காணும் ஐந்தினைக் குறிக்கலாம்.\n1. தமிழ்நாடு அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு, இந்துக் கோயில்களை இந்துக்களிடம் கொடுக்க வற்புறுத்துவது\n2. இந்தியா முழுவதும் பொதுக் குடிமைச் சட்டம் (uniform civil code)\nகொண்டுவர வேண்டும் என வலியுறுத்துவது\n3. மத மாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழகத்திலும்\n4. பசுவதைத் தடுப்புச் சட்டம் கோருவது\n5. காஷ்மீருக்குத் தனிச் சலுகைகள் தரும் 370 ஆவது பிரிவை நீக்கப் போராடுவது\nமேற்காணும் நோக்கங்களை வெளிப்படையாக அறிவித்த இந்து முன்னணி, தன்னுடைய முதன்மைச் செயல் திட்டமாகப் பிள்ளையார் ஊர்வலத்தை நாடெங்கும் நடத்தத் திட்டமிட்டது.\nஇந்து முன்னணியின் நோக்கங்களைக் கூர்ந்து கவனித்தால், அவற்றின் அடிப்படையிலேயே தமிழக அரசியலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர்கள் நகர்த்த முயற்சி செய்தது தெளிவாகத் தெரியும். இன்று பாஜக வின் தேசியக் செயலர்களில் ஒருவரான ஹெச். ராஜா அறநிலையத் துறைக்கு எதிராக அணி திரட்டுவது, இந்து முன்னணியின் பழைய வேலைத் திட்டமே ஆகும்.\nமேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்துக் கோயில்களை இந்துக்களிடம் கொடுங்கள் என்று கேட்பது நியாயம்தானே என்று தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று. இந்தியாவிலும், தமிழகத்திலும் மிகப் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களின் சொத்தாகிய கோயில்களை இந்துக்கள் என்ற பெயரில், வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் அபகரிக்கும் திட்டமே இது. கோயில் என்று வந்துவிட்டாலே, கருவறை வரை செல்லக்கூடிய சமூக அதிகாரம் அந்தச் சாதியினருக்கு மட்டுமே உரியதாக உள்ளது. (இப்போது வந்து கொண்டிருக்கும் மாற்றங்களை அன்றைய நிலையுடன் ஒப்பிட முடியாது). எனவே கோயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டால் அவர்களின் ஆதிக்கமே தலைதூக்கி நிற்கும். அரசின் பொறுப்பில் இருக்கும்போது கோடிக்கணக்கான மக்களுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய சொத்து, தனியாரிடம் சென்றபின், வெறும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உரியதாகிவிடும். எனவே இந்தக் கோரிக்கை ஆபத்தானது.\nபொது சிவில் சட்டம் என்பதும் நியாயம் போலத் தோற்றம் அளிக்கக் கூடியது. ஆனால் அதுவும் ஒருதலைப் பட்சமானதே. குற்றவியல் சட்டம் இங்கு எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் இன்றும் உள்ளது. ஒரு கொலையை இந்து செய்தால் அதற்கு தண்டனை இது, முஸ்லீம் செய்தால் அதற்கு தண்டனை இது என்று எந்தப் பாகுபாடும் நம் குற்றவியல் சட்டத்தில் இல்லை. அப்படி ஒரு பாகுபாடு மனு நீதியில்தான் உள்ளது. சாதிக்கு ஒரு நீதி சொல்லும் சட்டம் அது. ஆனால் குடிமைச் சட்டத்தில் வேறுபாடு இருப்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு பண்பாடுகளைப் பின்பற்றக் கூடியவர்கள். அப்படி இருக்கும்போது பொதுக் குடிமைச் சட்டம் என்பது எப்படிச் சாத்தியமாகும்\nஇது குறித்து இன்னும் விரிவாக நாம் பேச வேண்டியுள்ளது.\nPosted by சுப.வீரபாண்டியன் at 18:24\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்க��ுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_8.html", "date_download": "2018-10-17T09:20:03Z", "digest": "sha1:5MKBOMPFWW5CPXFVNJXLNG45TM6KM5FM", "length": 6793, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டு - மெதடிஸ்த மத்திய கல்லூரி கிறிஸ்து பிறப்பு விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டு - மெதடிஸ்த மத்திய கல்லூரி கிறிஸ்து பிறப்பு விழா\nமட்டு - மெதடிஸ்த மத்திய கல்லூரி கிறிஸ்து பிறப்பு விழா\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கல்லூரி அதிபர் ஜே ஆர் பி விமல்ராஜ் தலைமையில் சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள�� இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .\nஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் தீப ஒளியினை ஏந்தியவாறு அதிதிகளை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன.\nஇதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றளுடன் மாணவர்களின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை சித்தரிக்கும் வகையில் மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது ,\nஇந்நிகழ்வில் அதிதிகளாக அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு தந்தை சி வி அன்னதாஸ் , புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை ஆலய சேகர முகாமைக்குரு அருட்பணி ஜே . டப்ளியு . யோகராஜா , கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் ,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் ,கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46465-supreme-court-rejected-kaala-movie-ban-petition.html", "date_download": "2018-10-17T10:09:02Z", "digest": "sha1:H7W3GXXCH7BRCMB6X6GM7FIQRSXZ7H2D", "length": 8914, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'காலா'வுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | Supreme Court Rejected Kaala Movie Ban Petition", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\n'காலா'வுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nநடிகர் ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nகாலா படத்தின் தலைப்பு, கதை தன்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், படம் நாளை வெளியாக இருப்பதால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கரிகாலன் என்ற தனது படத்தை காலா என்ற பெயரில் படமாக்கியுள்ளதாக ராஜசேகரின் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனை விசாரித்த உச்ச நீதிமன்ற விடுமுறைகால அமர்வு, மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரம் இல்லை என்றும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.\nசொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் எத்தனை தெரியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \n“உங்க காட்சிகள் நன்றாக வந்துள்ளதா என ரஜினி கேட்டார்”- ஷபீர் ‘பேட்ட’ அனுபவம்\nஆதார் சிக்கல்: சிம் கார்டு வாங்க என்ன செய்யலாம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\n“அனைவரையும் சைவ உணவுக்கு மாற‌‌ உத்தரவிட முடியாது” - உச்சநீதிமன்றம்\nஎல்லோரையும் சைவத்துக்கு மாற சொல்றீங்களா \nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொத்துக்குவிப்பு வழக்கு: ��ுன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் எத்தனை தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/newswire/", "date_download": "2018-10-17T10:43:15Z", "digest": "sha1:AM2AUZTJPXK5HZFNARQQJ7XNVIEOSFB7", "length": 3132, "nlines": 40, "source_domain": "www.thandoraa.com", "title": "பிஆர் நியூஸ்வயர் - Thandoraa", "raw_content": "\nசபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்த முயன்ற 15 பெண் போராட்டக்காரர்கள் கைது\nஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nதுர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து\nபல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியான திகழும் கோவை சிங்காநல்லூர் குளம்\nசபரிமலை கோவில்: பெண் பக்தர்கள் காலில் விழுந்து போக வேண்டாம் என நூதன போராட்டம்\nமலைவாழ் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சலுகை காட்டுமா அரசு\nஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்\nகவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் புகார்\nபுதுச்சேரியில் மேடைலேயே ஆளுநர் கிரண்பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக MLA\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-17T10:00:07Z", "digest": "sha1:QHMIE4MR7QGEH3G2GVQRCRIL2H5LU4AI", "length": 7614, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தெலுங்கு | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nநடிகை சமந்தாவின் இடத்தை அறிமுக நடிகை ராஷ்மிகா மான்டேன��� என்பவர் நிரப்புவார் என்று தெலுங்கு திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்...\n47 வயதாகியும் இன்றும் கூட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓய்வேயில்லாமல் நடித்து வரும் நடிகை ரம்யா கிர...\nமெகா ஸ்டாருடன் நடிக்கும் மக்கள் செல்வன்\nதெலுங்கு பட உலகில் மெகா ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சைரா நரசிம்மரெட்டி’ என்று ப...\nதெலுங்கு படங்களில் நடிப்பதைக் காட்டிலும் தமிழ் படங்களிலும் நடிக்கவே விரும்புகிறேன். இங்கு எனக்கு கிடைக்கும் தொழில் சுதந்...\nபிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்\nதமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னை...\nவிஜய் படத்தில் நடிக்கும் ஸ்டார்.\nதெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் பவண் கல்யாண், விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “தெறி' படத்தின் ரீமேக...\nமுன்னணி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது இயக்கி வரும் படத்திற்கு உளவாளி என்று பெயர் சூட்டவிருக்கிறாராம்.\nமூத்த நடிகை காஞ்சனா முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஇரவு விருந்தில் அரைகுறை ஆடையில் சமந்தா நடனம்\nசமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவ முன்னணி நாயகியாக ஆனது போல தெலுங்கிலும் முன்னணி நாயகியாகி வ...\nஇசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜானகி\nபிரபல பின்னணி பாடகி ஜானகி இறுதியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் சுமார் 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/astrology.html", "date_download": "2018-10-17T10:16:28Z", "digest": "sha1:DIG66TDT7OTNYTSD37XO2AV7KKJR2OJV", "length": 7304, "nlines": 128, "source_domain": "aboorvass.com.my", "title": "ஜோதிடம்", "raw_content": "\nடாக்டர்.பரமசிவம் YOUTUBE மற்றும் முகநூல்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\n��ீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகோலா லம்பூர் ளாபுன் புலாவ் பினாங் சரவாக்கில் சிலாங்கூர் மலாக்கா நெகரி செம்பிலான் ஜொகூர் திரங்கானு பேராக் பெர்லிஸ் சாபா கெடா கிளந்தான்\nகுறிப்பு: ஜோதிடம் வாசிப்பு & 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபருக்கு பதிவு செய்யப்படாது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் என் அறிவிலும் நம்பிக்கையிலும் மிகச் சிறந்தது மற்றும் சரியானவை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.\nஅடிப்படை விளக்கப்படங்கள் 6 பக்கங்கள்: RM 40.00\nவிவரமான விளக்கப்படங்கள் 20+ பக்கங்கள்: RM 60.00\nவிவரமான விளக்கப்படங்கள் CD உடன் 6 பக்கங்கள் 30 நிமிடம்: RM 110.00\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apparswamy.org/blog/thirukoil-thirupani", "date_download": "2018-10-17T10:12:39Z", "digest": "sha1:3MM22HK2ABVAJUY5SFZYMFRIGHHCAD42", "length": 6959, "nlines": 110, "source_domain": "apparswamy.org", "title": "apparswamy temple - திருக்கோயில் திருபணிகள் சிறப்பு or activate Google Chrome Frame to improve your experience.", "raw_content": "\nWritten by சிவஸ்ரீ கண்ணன் சிவாச்சாரியார்\nநம்முடைய திருக்கோயிலில் திருபணிகள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றது.\nஅக்ஷ்ட பந்தன மஹா கும்பாபிக்ஷேகம் செய்ய இறைவனின் திருவருளால் கருங்கல்லிலே ஆதி காளத்து திருபணி முறையில் நடைப்பெருகின்றது.\nஎந்த செயலுக்கும் இறை அருள் இருப்பின் அதன் செயல் திறன் வெற்றிபெரும் இங்கோ அருள்மிகு அப்பா் சுவாமிகளின் பூரண அருளால் வெகு சிறப்பாக நடை பெருகின்றது.\nஇங்கு நடைப்பெரும் திருக்கோயில் திருப்பணியில் நாமும் கலந்துகொண்டு திருப்பணில் இணைந்திடுவோம்\nஅருள்மிகு அப்பா் சுவாமிகளின் பூரண அருளை பூரணமாய் பெற்றிடுவோம், திருக்கோயில் கும்பாபிக்ஷேகம் நல்ல முறையில் நடை பெற இறைவணிடம் பக்தியுடன் போற்றி வணங்கிடுவோம்.\n-- சிவஸ்ரீ கண்ணன் சிவாச்சாரியார்.\nஅருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்.\nMore in this category: « சிவராத்திரி விரதம்\tமஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது »\nமகா சிவராத்திரி விழா 2018\nமண்டல பூஜை சிறப்பு அபிஷேகம்\nமஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது\nமகா சிவராத்திரி விழா 2016\nவானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ\nபான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க\nஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்\nயானைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்\nமகா சிவராத்திரி விழா 2018\nமண்டல பூஜை சிறப்பு அபிஷேகம்\nமஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது\nமகா சிவராத்திரி விழா 2018\nமண்டல பூஜை சிறப்பு அபிஷேகம்\nமஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது\nஅருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்\nதிரு கோயில் அமைய பெற்ற இடத்தை காட்டும் வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/puttalam-today/", "date_download": "2018-10-17T10:09:39Z", "digest": "sha1:2DPUYPN6IWYSBRIMBW3543QBJHPJH3YY", "length": 2930, "nlines": 52, "source_domain": "puttalamonline.com", "title": "இன்றைய புத்தளம் Archives - Puttalam Online", "raw_content": "\nAll posts in இன்றைய புத்தளம்\n46 வது ஆண்டு நிறைவில் புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளி\nபுத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவு மற்றும் அதன் வருடாந்த விளையாட்டு போட்டியில்...\nகொழும்பு முகத்திடலில் வரலாறு காணாத மக்கள் கூட்டம்\nஇலங்கை அரசை அதிர வைத்தது இன்றைய புத்தளம் மக்களின் குப்பைக்கு எதிரான ஒன்றினைந்த போராட்ட...\nகொழும்பு முகத்திடலில் புத்தளத்திற்க்காக பெண்கள்\nகொழும்பு முகத்திடலில் புத்தளத்திற்க்காக பெண்கள்\nகொழும்பு முகத்திடலில் இலங்கையின் 70வது சுதந்திரத்தினம் – படங்கள் இணைப்பு\nஇலங்கை திருநாட்டின் 70வது சுதந்திரத்தினம் நேற்று முன்தினம் கொழும்பு முகத்திடலில் விமர்சையாக கொண்டாடப்...\nஊர்தழுவிய டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்- 11/11/2017\nஅருள் மழையுடன் பூலாச்சேனைப் பெருநாள்\nறமழானில் கிடைத்த பிரகாசம் என்ற தலைப்பில் பெருநாள் குத்பா\nவெசாக் தின நிகழ்வுகள் – புத்தளம் 2017\nவெசாக்கிற்கு தயாராகும் புத்தளம் – 2017\n69 வது சுதந்திர தின கொண்டாட்டம் – புத்தளம் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-17T10:48:40Z", "digest": "sha1:O5T5NTKEIWAR5JXPIPL4FCXHS5HDNUXU", "length": 18038, "nlines": 70, "source_domain": "slmc.lk", "title": "வன்னியில் மயிலுக்கு இருக்கின்ற அதே நியாயம்தான் இங்கு எங்களுக்கு இருக்கிறது: அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nபுல்மோட்டை தென்னைமறவாடி வட்டார முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் கோலாகலமாக திறந்து வைப்பு சம்மாந்துறையில் அபிவிருத்தி புரட்சி ஆரம்பம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவன்னியில் மயிலுக்கு இருக்கின்ற அதே நியாயம்தான் இங்கு எங்களுக்கு இருக்கிறது: அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமு.கா. அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது.\nவன்னியில் யானையில் போட்டியிடும் அமைச்சர் இங்குவந்து, மு.கா. சின்னத்தை அடகுவைத்துவிட்டதாக புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது. அவருக்கு வன்னியில் இருக்கின்ற அதே நியாயம்தான், இங்கு எங்களுக்கு இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஉதவிக் கல்விப் பணிப்பாளர் இக்பால் ஆசிரியர் தலைமையில் நேற்றிரவு (12) அக்கரைப்பற்றில் நடைபெற்‌ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஇன்னும் சில நாட்களில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த பகுதிக்கு வருவார். வட, கிழக்கை பிரித்தது யாரென்று அவர் சொல்வார். வட, கிழக்கு இணைப்பு தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. உண்மை நிலை தெரியாமல், தேசிய விவகாரங்களில் இவ்வாறு பேசித்திரிவது இவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையையே எடுத்துக் காட்டுகிறது.\nவட-கிழக்கு என்பது தமிழர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கின்ற நிலையில், இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதாக கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் அன்றிருந்த அதே நிலைப்பாட்டில்தான் இன்றும் மு.கா. இருந்துகொண்டிருக்கிறது. பலவந்தமாக இணைக்கப்பட்ட வட-கிழக்கை நாங்கள் எதிர்த்தோம். வட-கிழக்கு தற்காலிக இணைப��புக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற நியதி இருந்தபோது, இதுகுறித்த எமது நிலைப்பாட்டை மறைந்த அஷ்ரஃப் காலத்திலிருந்தே சொல்லிவந்திருக்கிறோம்.\nநீதிமன்றத்தினூடாக வட-கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட நிலையில், தற்போது அதை மீண்டும் இணைக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியம் கோரிவருகின்றது. முஸ்லிம் தேசியத்தின் அனுமதியுடனேயே இந்த இணைப்பு சாத்தியப்படும் என்று அவர்கள் சொல்கின்ற நிலையில், இடைநடுவில் புகுந்துகொண்டு, இரண்டும் பிரிந்திருக்கவேண்டும் என்று சபை குழப்பும் நடவடிக்கையை செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. இதை சொல்வதன்மூலம், தெற்கிலுள்ள சிங்களத்தின் எடுபிடியாக மு.கா. இருக்கப்போவதில்லை என்பதற்கான நியாயத்தை மாத்திரம்தான் நாங்கள் சொல்லிவருகிறோம்.\nவடக்கையும் கிழக்கையும் இணைக்கவேண்டும் என்று மு.கா. வற்புறுத்தவில்லை. இந்த இணைப்பு விவகாரத்தில் அரசியல் யாப்பில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு மாகாணத்தை இன்னொரு மாகாணத்துடன் இணைக்கின்ற போது குறித்த மாகாணத்தின் அங்கீகாரம் பெறப்படவேண்டும். இரு மாகாண சபைகளிலும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு, கடைசியாக பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.\nவட-கிழக்கு இணைப்புக்கு சிங்கள அரசியல்வாதிகள் நிறைந்துள்ள பாராளுமன்றத்தில் 2/3 ஆதரவு கிடைக்குமா என்பதை முதலில் சிந்திக்கவேண்டும். இதற்கான அங்கீகாரம் கிடைக்குமா, இது சாத்தியப்பாடுகள் குறித்தும் வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் கூப்பாடு போடுகின்‌ற அரசியல் கட்சிகள் சிந்திக்கவேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஒருமித்து செயற்படுவதற்கு தமிழ் – முஸ்லிம்களிடையே ஓரவுக்காவது புரிந்துணர்வு தேவை. இந்த புரிந்துணர்வை குழைக்கின்ற வகையில் எமது நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது.\nமாயக்கல்லிமலை விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கி போராடியிருக்காவிட்டால், அந்தப் பிரச்சினை இன்னும் பூதாகரமாகியிருக்கும். எங்களுடைய விவசாய காணிகளை தடுத்துவைத்திருக்கிறார்கள். வட்டமடு விவசாயிகள் பல நாட்களாக போராட்டங்களை நடத்தினார்கள். இந்த விடயங்களில் களத��தில் நின்று முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட முன்னகர்வுகள் என்பது, எந்தவொரு அரசியல் கட்சிகளும் செய்யாதவை.\nகாணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை களத்துக்கு அழைத்துச் சென்று, ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு இப்போது ஜனாதிபதியின் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகள் குறித்துப் பேசுவதற்காக ஜனாதிபதியுடன் நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டிருக்கிறோம். ஜனாதிபதியுடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்பவர்கள், இப்படியான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.\nதற்போதைய ஜனாதிபதி எங்களுடைய தயவில் மீண்டும் ஜனாதிபதியாகின்‌ற நோக்கம் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் அவர் வைத்திருக்கின்ற நம்பிக்கை மூலம்தான் இவற்றை சாதிக்கவேண்டும். பத்தாயிரம் வாக்குகள் தேவையா, இல்லை ஒரு இலட்சம் வாக்குகள் தேவையா என்பதை ஜனாதிபதி சிந்திக்கவேண்டும்.\nமுன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவமினால் வெளியிடப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை, நானே முன்னின்று அமுல்படுத்தவுள்ளேன். விசேட நீரோட்ட திட்டத்தின் மூலம் அக்கரைப்பற்று வடிகாலமைப்பு, பெண்களுக்கு தனியான நடைபாதை மற்றும் கர்ப்பிணிகளுக்கான பூங்கா என்பவற்றையும் ஒன்றாகச் சேர்த்து செய்து தருவேன்.\nகல்ஓயா திட்டம் ஆரம்பித்ததிலிருந்து சம்புக்களப்பு, பெரியகளப்பு வடிச்சல் என்பது முடிவுறாத பிரச்சினையாக இருந்துவருகிறது. இதனால் தாழ்நில பிரதேசங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்படுவதுடன், பல்லாயிரக்கணக்கான காணிகள் பயிர்ச்செய்கையின்றி காணப்படுகின்றன. இந்த வடிச்சலை செய்வதன்மூலம் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களிலுள்ள சுமார் 5,000 ஏக்கர் காணிகளில் மீண்டும் விவசாயம் செய்யமுடியும். இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக இவ்வருடத்தில் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளேன்.\nஅஞ்சாதவாசம் செய்யும் அரசியல்வாதிகளை விடுத்து, அக்கரைப்பற்றின் ஆட்சியை எங்களிடம் கையளித்துப் பாருங்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸிடம், அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அமைச்சும் இருந்துகொண்டிருக்கிற���ு. அக்கரைப்பற்று அபிவிருத்தியில் தாராளமாக ஒதுக்கீடுகளை முஸ்லிம் காங்கிரஸ் செய்துகாட்டும் என்றார்.\nஇக்கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வழங்கி வாய்ப்பு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nநீண்ட காலமாக பொதுமக்களின் தேவையாக இருந்துவந்த கிண்ணியா-மாஞ்சோலை பாலத்திற்கான வேலைகள் இன்று ஆரம்பித்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2018/05/blog-post_28.html", "date_download": "2018-10-17T10:28:25Z", "digest": "sha1:AIAEOSNZ5IX45VCZUNIZYXY5XYDU7JYY", "length": 34649, "nlines": 97, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: ஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்!", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்\nஇங்கிலாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹியூகோ கோரிஞ் (Hugo Gorringe), பிரிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரு வையாட் (Andrew Wyatt) இருவரும் தமிழக அரசியல், தலித் அரசியல் ஆகியனவற்றில் ஈடுபாடு உடையவர்கள் என்பதோடு, அவை குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் சமூகவியல், அரசியல் துறைப் பேராசிரியர்கள்.\nஅவர்களின் கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருப்பதால், இங்கே (இங்கிலாந்து) தங்கியிருக்கும் நேரத்தில் அவர்களைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. லீட்ஸ் (Leeds) நகரில் உள்ள என் மகனின் நண்பர் சரவணன் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறினார்.\nஅரசியல் குறித்து மட்டுமின்றி, தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும், அவற்றில் உள்ள அரசியல் குறித்தும் கூட அவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர். மதுரையை மையமாக வைத்து வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் குறித்து ஹியூகோ எழுதியுள்ள கட்டுரை உண்மையாகவே நமக்கு வியப்பளிக்கிறது. மதுரை வீரன் தொடங்கி கபாலி வரையில�� பல்வேறு படங்கள் குறித்து அக்கட்டுரையில் அவர் ஆய்வு நிகழ்த்தியுள்ளார். மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நன்மாறனைப் பார்த்து ஒருமுறை, \"உங்கள் மதுரைக்காரர்கள் எல்லோரும் முதுகில் சட்டைக்குப் பின்னால் அரிவாள் (sickle) வைத்திருப்பார்களா\" என்று கேட்டார்களாம். அந்த அளவிற்கு நம் திரைப்படங்கள் மதுரை பற்றிய ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஆண்ட்ரு வையாட் திமுக வைப் பற்றியே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். அவற்றுள் எனக்குச் சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன என்றாலும், எங்கோ இருந்துகொண்டு, நம் நாட்டு அரசியல் குறித்து இந்த அளவிற்கு எழுதியுள்ள அவர்களின் உழைப்பைப் பாராட்டித்தானே ஆகவேண்டும்.\nஎதிர்பாராவிதமாக, சென்றவாரம், நண்பர் சரவணன் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்தார். அந்தப் பேராசிரியர்களைத் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் இருவரும் தாங்களே என்னைப் பார்க்க லீட்ஸ் நகருக்கு வருவதாகச் சொல்லியுள்ளனர் என்றும் கூறினார். அவர்களின் பெருந்தன்மை மகிழ்வளித்தது.\n21.05.2018 மாலை, லீட்ஸ் நகரில் உள்ள என் மகன் பாரதிதாசன் வீட்டில் அந்த சந்திப்பு நடந்தது. ஏறத்தாழ நான்கு மணி நேரம் அவர்கள் என்னுடன் உரையாடினர். நண்பர் சரவணனும், என் மருமகள் வித்யாவும் உடனிருந்து, அவ்வப்போது மொழிபெயர்ப்பில் உதவினர். சரவணன் நாங்கள் பேசியதைக் குறிப்புகளாகவே எடுத்துத்தந்து பேருதவி செய்தார். அது ஒரு நீண்ட உரையாடல். அதன் சாரத்தை மட்டும் இங்கு தருவதற்கு முயல்கிறேன்.\nதமிழக அரசியலை உற்று நோக்கிவரும் அவர்கள், \"புதிதாக இருவர் தமிழக அரசியலுக்குள் வந்துள்ளனரே, அவர்களின் தாக்கம் வரும் தேர்தல்களில் எப்படியிருக்கும்\" என்று, கமல், ரஜினி பற்றிய வினாவோடு உரையாடலைத் தொடங்கினர். என்னையும், என் அரசியலையும் நன்கு அறிந்து வைத்திருந்த அவர்கள், என் விடையைத் திமுக சார்ந்ததாகவே பார்ப்பார்கள் என்றாலும், நான் எனக்குத் தோன்றிய ஒரு விடையைக் கூறினேன். இருவரில் ஒருவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. இருவருமே பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இருப்பினும், இப்போது சொல்லப்படும் கருத்துகள் மிகவும் முன்கூட்டியதாக (prematured) அமைந்துவிடும்\" என்றேன்.\nஹியூகோ \"கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்\" என்று சொன்னாலும், நன்றாகவே தமிழ் பேசினார். அவர் 4 வயது தொடங்கி 12 வயது வரையில் மதுரையில் இருந்திருக்கிறார். அங்கு பள்ளியிலும் படித்திருக்கிறார். திருமாவளவன் மீதும், வி.சி.க மீதும் பற்றுடையவராக இருக்கிறார். சிறுத்தைகள் கட்சியில் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார், வன்னி அரசு எல்லோரையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஸ்டாலின் ராஜாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்.\nஆண்ட்ரு பிறந்ததே பூனாவில்தானாம். 15 வயது வரையில் அங்குதான் இருந்திருக்கிறார். ஆனால் இந்தியோ, தமிழோ தெரியாது என்றார். திமுக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். கலைஞரின் இப்போதைய உடல்நலம் வரையில் இருவரும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.\n\"உங்கள் கட்டுரையில், சத்தியவாணிமுத்துக்குப் பிறகு, திமுகவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அறிவாளிகள் இல்லை என்பதுபோல் எழுதியுள்ளீர்களே, அது எப்படிச் சரியாகும்\" என்று ஆண்ட்ருவைப் பார்த்துக் கேட்டேன். \"அவருக்குப் பிறகு, திமுக வின் முன்னணித் தலைவர்களாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இல்லைதானே\"| என்று கேட்டார். \"ஆ. ராசா, வி.பி. துரைசாமி போன்றவர்கள் இல்லையா\"| என்று கேட்டார். \"ஆ. ராசா, வி.பி. துரைசாமி போன்றவர்கள் இல்லையா ஆ.ராசா ஒரு சிறந்த படிப்பாளி, மத்திய அமைச்சர் பொறுப்பு வரையில் வகித்திருக்கிறாரே\" என்று நான் சொன்னபோது, \"ஆம் உண்மைதான், அவரை நன்றாகத் தெரியும். கட்டுரையில் அதனைச் சரி செய்து கொள்கிறேன்\" என்றார் பெருந்தன்மையோடு ஆ.ராசா ஒரு சிறந்த படிப்பாளி, மத்திய அமைச்சர் பொறுப்பு வரையில் வகித்திருக்கிறாரே\" என்று நான் சொன்னபோது, \"ஆம் உண்மைதான், அவரை நன்றாகத் தெரியும். கட்டுரையில் அதனைச் சரி செய்து கொள்கிறேன்\" என்றார் பெருந்தன்மையோடு திமுக மாவட்டச் செயலாளர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு ஆகியோரைப் பற்றி எல்லாம் அவர் பேசினார்.\nஹியூகோவைப் பொறுத்தமட்டில், திராவிட இயக்கம், தலித் மக்களுக்குப் பெரிதாக ஏதும் செய்யவில்லை என்ற எண்ணம் ஆழப் பதிந்துள்ளது. அவருக்குத் தமிழ்நாட்டிலிருந்து தகவல் சொன்னவர்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்.\n\"தேர்தல்களில் தலித் மக்களுக்கு இடங்களை விட்டுக் கொடுக்கலாமே\" என்றார். இப்போதும் விடுதலைச் சிறுத்தைகள் திமுக வுடன்தான் உள்ளனர். இன்று நேற்றல்ல, திமுக - தலித் உறவு சமூக அளவிலும், தேர்தல் அளவிலும் மிகப��� பழையது என்றேன். அப்படியா என்றார். பழைய நிகழ்ச்சி ஒன்றை எடுத்து விளக்கினேன்.\nபேராசிரியர் நீலகண்டன் (நெல்லை) ஆய்வேட்டிலிருந்து அந்தச் செய்தியை எடுத்துச் சொன்னேன். 1937 ஆம் ஆண்டு தேர்தலில், சாத்தூர் - அருப்புக்கோட்டை தொகுதியில் வி.வி.ராமசாமி அவர்களும், பழனி தொகுதியில் W.P.A.S சௌந்தரபாண்டியனாரும் போட்டியிட்டனர். அப்போது அவ்விரு தொகுதிகளிலும், தலித் தலைவர்கள் சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர். இறுதி நேரத்தில், சிவராஜ் இணையருக்கு ஆதரவாக, நீதிக் கட்சி வேட்பாளர்கள் இருவரும், இரண்டு தொகுதிகளிலிருந்தும் விலகிக் கொண்டனர் என்பதை எடுத்துச் சொன்னேன். \"அப்படியா, இது எங்களுக்குப் புதிய செய்தி\" என்று சொல்லிக் குறித்துக் கொண்டனர். பேராசிரியர் நீலகண்டனைத் தொடர்பு கொண்டால் இன்னும் பல உண்மைச் செய்திகள் சான்றுகளுடன் உங்களுக்குக் கிடைக்கும் என்று கூறினேன்.\n\"தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றாலும், சிறுத்தைகள் கட்சியினரையும் ஆட்சியில் பங்கேற்க அழைப்பாளர்களா அமைச்சரவையில் திருமாவளவனுக்கு ஒரு நல்ல பொறுப்பை அளிப்பார்களா அமைச்சரவையில் திருமாவளவனுக்கு ஒரு நல்ல பொறுப்பை அளிப்பார்களா\" என்று ஹியூகோ கேட்டார்.\n\"உங்களைப் போலவே சிறுத்தைகளின் மீதும், திருமாவின் மீதும் நானும் அன்பு கொண்டவன். ஆனாலும் நடைமுறைச் சாத்தியம் என ஒன்று இருக்கிறதல்லவா சிறுத்தைகள் மட்டுமின்றி வேறு கட்சியினரும் கூட்டணியில் இருப்பார்கள். தனிப் பெரும்பான்மை பெற்ற பின்பும், எல்லோருக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்பது நல்ல முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால், தம் கட்சியினருக்கு உரிய வாய்ப்பளிக்க இயலாமல் போய்விடும் இல்லையா சிறுத்தைகள் மட்டுமின்றி வேறு கட்சியினரும் கூட்டணியில் இருப்பார்கள். தனிப் பெரும்பான்மை பெற்ற பின்பும், எல்லோருக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்பது நல்ல முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால், தம் கட்சியினருக்கு உரிய வாய்ப்பளிக்க இயலாமல் போய்விடும் இல்லையா\n\"பிறகு எப்படிச் சமூக நீதி வரும்\" என்று கேட்டனர். \"தோழமைக் கட்சிகளுக்கு இடம் அளிப்பதால் மட்டும்தான் சமூக நீதியைக் காப்பாற்ற முடியும் என்று நான் கருதவில்லை. தங்கள் கட்சியில் உள்ள தலித் மக்கள், மதச் சிறுபான்மையினர் ஆகிய��ருக்கு உரிய இடம் வழங்குவதும் சமூக நீதிதானே\" என்று கேட்டனர். \"தோழமைக் கட்சிகளுக்கு இடம் அளிப்பதால் மட்டும்தான் சமூக நீதியைக் காப்பாற்ற முடியும் என்று நான் கருதவில்லை. தங்கள் கட்சியில் உள்ள தலித் மக்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு உரிய இடம் வழங்குவதும் சமூக நீதிதானே' என்று என் பார்வையை வெளியிட்டேன். திமுக வில் அவ்வாறு பதவிகள் வழங்கப்பட்டுள்ள தகவல்களையும் கூறினேன்.\nஆண்ட்ரு குறுக்கிட்டார். \"திமுக வில் தலித் மற்றும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா' என்பது அவர் கேள்வி. தன் கட்டுரையிலும் அவர் இதனைப் பதிவு செய்துள்ளார். \"எல்லாத் தேர்தல்களிலும் உரிய பங்கு சென்று சேர்ந்துள்ளது என்று சொல்லிவிட முடியாதுதான். எனினும் 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 33% திமுக வேட்பாளர்கள் பெண்கள் என்பது போன்ற உண்மைகளையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது\" என்றேன்.\nதேர்தல், அமைச்சரவை ஆகியனவற்றில் பெற்றுள்ள இடம் என்பதை ஓர் அளவுகோலாகக் கொள்வதில் பிழையில்லை. அதே நேரம், ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தலித், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்குத் திமுக செய்துள்ள நியாயங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா' என்றும் விளக்கம் சொன்னேன்.\nபிறகு நெடுநேரம், ஈழம் பற்றிய உரையாடல் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு, ஈழப் போரில் ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது, திமுக ஏன் பதவி விலகவில்லை என்று கேட்டனர். இந்தக் கேள்வி என்னிடம் பலரால், பல இடங்களில் கேட்கப்பட்டுள்ளது. நானும் சலிப்பின்றி விடை சொல்லியுள்ளேன். இங்கும் அவற்றை எடுத்துரைத்தேன். இதற்கான நீண்ட விளக்கமாக, நான் எழுதி, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள \"ஈழம், தமிழகம், நான் - சில பதிவுகள்\" என்னும் நூலைக் குறிப்பிட்டேன். அந்த நூல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பினும், அது தமிழில் மட்டுமே உள்ளதால், அதனைப் படித்துத் தெரிந்துகொள்ள இயலவில்லை என்றனர். தமிழ்நாட்டிலிருந்து அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்நூல் பற்றிய செய்திகளை அவர்களிடம் எடுத்துச் சொல்ல மாட்டார்கள்.\nதிமுக வைப் பற்றிய விமர்சனங்கள் இருப்பினும், அடிப்படை ஜனநாயகம் உள்ள கட்சி என்பதிலும், இன்று தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட அதுவே மேலானது என்பதிலும் அவர்களுக்கு ஓர் உடன்பாடு இருக்கவே செய்தது.\n\"நிறையச் செய்திகளை பகிர்ந்து கொண்டோம். திராவிட இயக்கம் ஒன்றுமே செய்யவில்லை என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்\" என்று உரையாடலை முடித்தனர்.\nஉரையாடலுக்குப் பிறகு நான் பெற்ற சில உணர்வுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.\n1. ஜனநாயகம், சமூக நீதி ஆகியனவற்றிற்காகவே தோற்றுவிக்கப்பட்டு, இன்றும் அந்தப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் திமுக, தலித், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு மேலும் உரிய இடங்களை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே, அதனைத் திமுக கவனத்தில் கொள்ளும் என்பது என் நம்பிக்கை.\n2.திராவிட இயக்கமும், திமுக வும் ஒடுக்கப்பட்டோருக்குச் செய்துள்ள நன்மைகள் பல, வெளி உலகிற்கு இன்னும் போதுமான அளவிற்குக் கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் எதிர்க்கருத்துகள் திட்டமிட்டுப் பெரிய அளவில் சொல்லப்படுகின்றன. திமுக வினால் பயன் பெற்றோர் சிலரே கூட அப்படி ஒரு எதிர்ப்பார்வையை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.\n3. இருளை அகற்றுவதற்கான ஒரே வழி ஒளி பாய்ச்சுவதுதான். தமிழில் மட்டும் எழுதினால் போதும் என்றில்லாமல், திராவிட இயக்கம் மற்றும் திமுக செய்துள்ள பணிகளை வேற்று மொழிகளிலும், குறிப்பாக ஆங்கிலத்தில் கொண்டு செல்லவேண்டும். எல்லா நூல்களையும் கொண்டு செல்வது இயலாதெனினும், சிலவற்றை முழுமையாகவும், சிலவற்றைச் சாரமாகவும் (குறுநூல்கள் அல்லது கட்டுரைகள் வடிவில் ) வெளியிட வேண்டும்.\n4. அன்று தொட்டு இன்று வரையிலான திராவிட இயக்கச் செய்திகளை விவாதிப்பதற்கு, கனமான காலாண்டு இதழ்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய பணிகளைத் திமுக தலைமையே மேற்கொண்டு செய்வது பொருத்தமாக இருக்கும்.\n5. சமூக வலைத்தளங்களை மேலும் விரிவாக நாம் பயன்படுத்த வேண்டும்.\nதமிழக அரசியலில் ஈடுபாடு கொண்டு ஆய்வு செய்துவரும் பேராசிரியர்கள் இருவருக்கும் நம் அன்பும், நன்றியும்\nPosted by சுப.வீரபாண்டியன் at 18:58\nஅய்யா சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா இருந்த வரை தி.மு.க அந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் நிற்கவில்லை. இது அறிஞர் அண்ணா எடுத்த முடிவு என்று கேள்விபட்டிருக்கிறேன்.\nகோபிநாதன் பச்சையப்பன் 19 June 2018 at 14:05\nபெருமை கொள்ளவைத்த பதிவு ஐயா......சமீபத்தில்தான் எனக்கு தங்களுடைய \"���ழம், தமிழகம், நான் - சில பதிவுகள்\" புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஈழ வரலாற்றில் எனக்கிருந்த அனைத்து ஐயங்களையம் போக்கிய புத்தகமது. எத்தனை எத்தனை வீண்பழிகளை சுமக்கிறது தி. மு.கழகம்......சமீபத்தில்தான் எனக்கு தங்களுடைய \"ஈழம், தமிழகம், நான் - சில பதிவுகள்\" புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஈழ வரலாற்றில் எனக்கிருந்த அனைத்து ஐயங்களையம் போக்கிய புத்தகமது. எத்தனை எத்தனை வீண்பழிகளை சுமக்கிறது தி. மு.கழகம்.... நினைக்கும் போது நெஞ்சத்தில் ஆதங்கம் மேலோங்குகிறது...\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2017/12/114.html", "date_download": "2018-10-17T09:23:39Z", "digest": "sha1:QX3ILD2RJOHKA4555TXJFL3ATZ4NVONM", "length": 16843, "nlines": 161, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 114. இறப்புக்குப் பின்", "raw_content": "\n\"இவ்வளவு வருஷம் வேலை செஞ்சு என்ன பிரயோசனம் பிள்ளைகளுக்கு ஒண்ணும் சொத்து செத்து வைக்க முடியலியே பிள்ளைகளுக்கு ஒண்ணும் சொத்து செத்து வைக்க முடியலியே\" என்றான் ராகவன் தன் மனைவியிடம்.\nஅவன் மனைவி சரளா எதுவும் சொல்லவில்லை. \"இத்தனை வருஷமா நான் சொல்லிக்கிட்டிருந்ததை நீங்க இன்னிக்கு சொல்றீங்களாக்கும்\" என்று மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனால் அந்த சமயத்தில் அப்படிச் சொல்லி அவள் கணவனை அவள் புண்படுத்த விரும்பவில்லை.\nராகவன் வேலையிலிருந்து ஒய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.\nஒய்வு பெற்ற பின் கடந்த இரண்டு வருடங்களாக அவன் வயதை ஒத்தவர்களைப் பார்த்த பிறகுதான், 30 வருடங்கள் வேலை செய்த பிறகும் தான் பெரிதாக ஒன்றும் சேமித்து வைக்கவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது.\n30 ஆண்டுகளில் ஐந்தாறு நிறுவனங்களில் பணியாற்றிப் பல ஊர்களில் வாழ்ந்து ஒய்வு பெற்ற பிறகு அவனுக்கு மிஞ்சியது ஒரு சிறிய வீடும், பி எஃப், கிராச்சுவிட்டி என்று வந்த பணமும்தான். அந்தப் பணத்திலும் பெரும்பகுதி பெண்ணின் கல்யாணத்துக்குச் செலவழிந்து விட்டது.\nமீதமிருந்த பணத்திலிருந்து வந்த வட்டி ஒன்றுதான் அவர்கள் வருமானம். அந்தப் பணம் அவர்களுக்குப் போதுமானதுதான். அதுவும் அவர்கள் மகன், மருமகள், பேரன் என்று ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதால் அவர்களுக்கென்று தனிச் செலவு கூட இல்லை. ஆயினும்...\nஅவன் நண்பர்களில் பலர் குறைந்தது இரண்டு வீடுகளாவது வைத்திருக்கிறார்கள். அது தவிர வருடத்தில் ஒரு வாரம் விடுமுறையைக் கழிக்க ரிசார்ட்டில் முதலீடு, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், வங்கி வைப்புகள் போன்ற சொத்துக்கள் வேறு.\nசிலர் தங்கள் மகன், மகள் ஆகியோர் வீடு வாங்கப் பல லட்ச ரூபாய்கள் கொடுத்து உதவி இருக்கிறார்கள். ராகவனால் அது முடியாது. அவன் பிள்ளை சதீஷ் கடனில் வீடு வாங்கியபோது, ஒரு லட்ச ரூபாய் கூட அவனால் கொடுத்து உதவ முடியவில்லை. சதீஷ் அதை ஒரு குறையாக நினைத்தானோ என்னவோ ராகவனுக்குத் தெரியாது. ஒருவேளை மருமகளோ, சம்பந்தியோ நினை��்திருக்கலாம்\nஎல்லோரும் பெண், பிள்ளைகளுக்கென்று எவ்வளவோ சேமித்து வைத்திருக்கும்போது, தான் மட்டும் மகனுக்கு பாரமாக அவன் வீட்டில் இருந்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்தான்.\nஇதை அவன் மனைவியிடம் சொன்னபோது, \"இப்ப வருத்தப்பட்டு என்ன செய்யறது சம்பாதிக்கும்போதே நாலு காசு சேத்து வைய்யுங்கன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். எங்கிட்ட பணத்தைக் கொடுத்திருந்தா நானாவது கொஞ்சம் சேத்து வச்சிருப்பேன் சம்பாதிக்கும்போதே நாலு காசு சேத்து வைய்யுங்கன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். எங்கிட்ட பணத்தைக் கொடுத்திருந்தா நானாவது கொஞ்சம் சேத்து வச்சிருப்பேன்\" என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அவள்.\nசம்பாதித்த பணமெல்லாம் எங்கே போயிற்று அவன் ஒன்றும் ஊதாரி இல்லை. குடி, சூதாட்டம் போன்ற பழக்கங்கள் அவனுக்கு இல்லை. குடும்பத்துக்காகச் செலவழித்ததைத் தவிர, அவன் தனக்கென்று எதுவும் செய்து கொண்டதில்லை. திட்டமிட்டுச் சேமிக்காமல் வருமானத்தைச் செலவழித்ததுதான் அவன் செய்த தவறு. இன்ஷ்யூரன்ஸ் கூடப் பெரிய அளவுக்கு எடுக்கவில்லை.\n'நான் இறந்த பிறகு என்னைப்பற்றி என் மகனும் மருமகளும் என்ன சொல்வார்கள் எனக்கு ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை என் அப்பா எனக்கு ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை என் அப்பா' என்று குறைப்பட்டுக் கொள்வானா சதீஷ்' என்று குறைப்பட்டுக் கொள்வானா சதீஷ் நான் இறந்த பிறகு வரும் சிறிதளவு இன்ஷ்யூரன்ஸ் பணமும், என் சேமிப்பும் மட்டுமே என் மனைவியின் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்குமா நான் இறந்த பிறகு வரும் சிறிதளவு இன்ஷ்யூரன்ஸ் பணமும், என் சேமிப்பும் மட்டுமே என் மனைவியின் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்குமா\nராகவனின் கவலைகள் உண்மையாகுமா என்று தெரியும் காலம் வந்தது. தூங்கப் போனவன் காலையில் எழுந்திருக்கவில்லை. 'தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பார்' என்றார் டாக்டர்.\nராகவன் இறந்த விவரம் தெரிந்ததும் பலர் வந்து பார்த்தனர். ராகவனுக்குத் தெரிந்தவர்கள் இத்தனை பேர் இருப்பார்களா என்று சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.\n\"அப்பாவோட ஆபிச்சுவரியை பேப்பர்ல கொடுக்கணும். சென்னை எடிஷன்ல மட்டும் கொடுத்தாப் போதுமா தமிழ்நாடு எடிஷன்ல கொடுக்கணுமா\" என்று சரளாவைக் கேட்டான் சதீஷ்.\n\"ஒங்கப்பா இந்தியா முழுக்கப் பல ஊர்லயும் இருந்திருக்காரு. அதனால ஆல் இந்தியா எடிஷன்லியே கொடுத்துடு\" என்றாள் சரளா.\nஅடுத்த சில நாட்களுக்கு அவர்கள் வீட்டு ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. எங்கெங்கிருந்தோ யார் யாரோ ஃபோன் செய்தார்கள்.\n ரொம்ப வருத்தமா இருக்கு. அவரை மாதிரி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா எவ்வளவு நல்லவரு\n\"நான் ஒரு சாதாரண பியூன்தான். எனக்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்து நடத்தினாரு\n\"எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பாரு. யாரையும் ஒரு வார்த்தை கூடத் தப்பாப் பேசினது கிடையாது.\"\n\"ஆஃபீஸ்ல அவருக்குக் குழி பறிச்சவங்க கிட்ட கூட அவரு விரோதம் பாராட்டியது இல்லை. இப்படி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா\n\"எல்லோருக்கும் உதவி செய்வாரு. ஆனா யார்கிட்டயும் ஒரு உதவி கூடக் கேக்க மாட்டாரு. இப்படி ஒரு ஆத்மா\nஇது போன்ற அனுதாபத் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது. ராகவன் ஒரு நல்ல மனிதன் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எல்லோரிடமும் இப்படி ஒரு நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பான் என்று அவளுக்குத் தெரியாது.\nநேரிலும் பலர் வந்து அனுதாபம் தெரிவித்தனர். அவர்களும் இதே போன்ற கருத்துக்களைக் கூறினார். அவை உபசாரத்துக்குச் சொன்ன வார்த்தைகள் இல்லை, ஆழ்மனதிலிருந்து வந்தவை என்று சரளாவுக்குப் புரிந்தது.\n\"ஒங்கப்பாவைப் பத்தி நிறைய பேர் ஃபோன்ல கேட்டாங்கடா\" என்றாள் சரளா சதீஷிடம்.\n எனக்கும் செல்ஃபோன்ல நிறைய கால் வந்தது. அப்பா எவ்வளவு பெரிய மனுஷர் இப்படிப்பட்ட அப்பா கெடச்சதுக்கு நான் ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கணும்\" என்றான் சதீஷ்.\nஅருகிலிருந்த அவன் மனைவி அதை ஆமோதிப்பது போல் புன்னகை செய்தாள்.\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nஒருவர் உயர்ந்தவரா இல்லையா என்பது அவர் இறந்த பின் அவர் விட்டுச் சென்ற பெயரிலிருந்து அறிந்து கொள்ளப்படும்.\nநான் அழுதுவிட்டேன், சிறப்பாக உள்ளது\nவிழிக்குளம் நிரம்பித் ததும்பிய கண்ணீர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/defamatory-news-about-rajini/", "date_download": "2018-10-17T10:42:05Z", "digest": "sha1:5KMITCUWC4OWTOTJB45NKP3VA4CZRTFQ", "length": 17996, "nlines": 125, "source_domain": "www.envazhi.com", "title": "பாஜகவில் ரஜினி? கயிறு திரிக்கும் நாளிதழ்கள்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Featured பாஜகவில் ரஜினி\nசென்னை: சமீபத்தில் இரு முன்னணி தினசரி பத்திரிக்கைளில் ஒரே மாதிரியான ‘ரஜினி கற்பனை’ செய்தியை வெளியிட்டுள்ளார்கள். ரஜினி தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்டார் என்றும் பாஜகவில் சேரப்போகிறார் என்றும் அண்டப் புளுகை அரங்கேற்றியுள்ளார்கள்.\nதனிக்கட்சி தொடங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் ரஜினி எடுத்து வருவதாக, தனது முதல் சந்திப்பிலிருந்து தமிழருவி மணியன் தெரிவித்து வந்தார். ரஜினியின் அனுமதியுடன், திருச்சியில் தனியாக ஒரு மாநாடு நடத்தி அதை வெளிப்படையாகவும் அறிவித்தார் மணியன்.\nதினசரி பல்வேறு அறிஞர்களை சந்தித்து, தமிழகப் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதித்து வருவதாகவும் மணியன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கமல் ஹாசனின் ட்விட்டர் அரசியல் மட்டுமே புதிதாக முளைத்துள்ளது. அதற்கும் ரஜினி வெளிப்படையாகவே, கமலுக்கு மூக்குடைப்பு செய்யும் வகையில் சிவாஜி மணிமண்டபத் திறப்பு மேடையிலேயே பதிலளித்து விட்டார்.\nரஜினி கட்சி தொடங்கும் வேலையை முடுக்கி விட்ட பிறகு பெரிய முதலாளியாக அவதாரம் பூசிக் கொண்டு, ரஜினியின் அரசியலுக்கு இடைஞ்சல் தரும் வகையிலேயே கமல் ஹாசன் பேசிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் தன்னை முந்தி விட்ட ரஜினியை பழிவாங்கும் போக்குதான் கமல் ஹாசனிடம் தெரிகிறது.\nஅதனால், கமல் ஹாசனுக்கு பயந்து கொண்டு, ரஜினி தனிக்கட்சி முடிவை கைவிட்டார் என்ற ரீத���யில் அந்த செய்திகள் உள்ளன. ரஜினி ரசிகர்களின் எண்ணிக்கையும் கமல் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணக்கிட்டால் பத்தில் ஒரு பங்கு கூட கமலுக்கு சேராது என்பது இந்த பத்திரிகைகளுக்குத் தெரியாதா\nஅரசியலுக்கு வருவதே சிஸ்டத்தை மாற்றுவதற்கும் தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்மை செய்யவும் என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் ரஜினி. பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ள ரசிகர்களை ஓடிப் போய்விடுங்கள் என்பதுதான் அவருடைய முதல் அறிவிப்பாக இருந்தது.\nபாஜக ஆட்சியில் அதானியும் அம்பானியும் கோடிகோடியாக சம்பாதிப்பது ரஜினிக்கு தெரியாதா பாஜகவின் மாபெரும் ‘வியாபம் ஊழல்’ பற்றி இந்தியாவே பேசுகிறதே பாஜகவின் மாபெரும் ‘வியாபம் ஊழல்’ பற்றி இந்தியாவே பேசுகிறதே வாக்கு எந்திரத்தில் மோசடி, ஜிஎஸ்டி குளறுபடி, டிமானிடைசேஷன் தோல்வி, பொருளாதார பின்னடைவு என பாஜகவின் தோல்வியை உலகமே கைகொட்டி சிரிக்கிறது- இதெல்லாம் தெரியாமல் இருப்பதற்கு ரஜினி என்ன கமல் ஹாசனா வாக்கு எந்திரத்தில் மோசடி, ஜிஎஸ்டி குளறுபடி, டிமானிடைசேஷன் தோல்வி, பொருளாதார பின்னடைவு என பாஜகவின் தோல்வியை உலகமே கைகொட்டி சிரிக்கிறது- இதெல்லாம் தெரியாமல் இருப்பதற்கு ரஜினி என்ன கமல் ஹாசனா இப்படிப்பட்ட கட்சியில் போய் சேர்வதற்கு ரஜினி என்ன ஒன்றும் தெரியாதவரா அல்லது பதவி வெறி பிடித்தவரா\nதன்னுடைய வாக்காளர்கள் யார் என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்ட பிறகே தனிக்கட்சி நடவடிக்கையில் இறங்கினார் ரஜினி. அதில் எந்த மாற்றமும் இல்லாத போது, அவர் பாஜகவில் போய் சேரவேண்டிய அவசியம் என்ன\nதன்னுடைய படமும் தமிழக முதல்வர்களின் வரிசையில் இடம்பெற ஆசையில்லை என்று சொன்னவர் ரஜினி. அப்படிப்பட்டவர், பாஜகவில் சேர்ந்து எப்படியாவது முதல்வர் ஆகவேண்டும் என்று நினைப்பாரா என்ன\nயாரையோ திருப்திப் படுத்தவும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளார்கள் என்றே தெரிகிறது. இது போன்ற செய்திகளும், அவதூறுகளும் தொடர்ந்து பரப்பப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.\nரஜினி சொன்னது போல் ‘செவிட்டுத் தவளை’ யாக இருந்து அவரை முதல்வராக்கும் பணிக்காக தங்களை தயார்ப்படுத்திக் கொள்வது தான் ரஜினி ரசிகர்கள் இனி செய்ய வேண்டியது.\nPrevious Post'பாரதிராஜா சார்... இது��்குப் பேர்தான் இனவெறி' Next Postரஜினி மீது காவிச் சாயம் பூச முயல்கிறார் கமல் ஹாசன்' Next Postரஜினி மீது காவிச் சாயம் பூச முயல்கிறார் கமல் ஹாசன் - தமிழருவி மணியன் குற்றச்சாட்டு\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186291/news/186291.html", "date_download": "2018-10-17T09:36:51Z", "digest": "sha1:NVVKFRJ7QETPCFRDJ3RO6JMSPTWLVDJ6", "length": 22020, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழ்வென்பது பெருங்கனவு !!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபால்யத்திலும் இளமையிலும் எதிர்காலம் குறித்து கனவுகள் என்னவாக இருந்தன அவை நிறைவேறினவா என்கிற கேள்விகளோடு அரசுப் பள்ளி ஆசிரியை உமாவை அணுகியபோது,“ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையும் கனவுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது என்றால் மிகையாகாது. கனவுகள் என்பவை வெறும் வார்த்தைகள் அல்ல, எண்ணங்களின் வலிமையே கனவுகள், கனவுகளின் இடையறாத பயணமே வாழ்க்கை என்ற அடிப்படையில் அமைந்ததே மனித வாழ்வு. என்னைப் பார்த்து உனது கனவு என்ன என்று சிறு வயதில் யாரும் கேட்டதாக நினைவில் இல்லை.மின்சாரம் இல்லாத ஒரு குடிசையில் பிறந்தேன். சிம்னி விளக்குகள்தான் வீட்டில் ஒளிரும். என்னைச் சுற்றி அன்பான மனிதர்களும் பசுமையான வயல்களும் நிறைந்திருந்தன. கிராமத்துப் பள்ளியில் கண்கள் நிறைய ஒளியுடனும் மனம் முழுவதும் கனவுகளுடனும் பள்ளி சென்றவள் நான்.\nஇரண்டாம் வகுப்பு படிக்கும்போதே போதை போல கனவுகளில் மிதந்திருக்கிறேன். அத்தனைக் கனவுகளையும் படிப்பில் காட்டி வளர்ந்தேன். விளைவு 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளியில் இரண்டாமிடம், முதன் முதலில் செய்தித்தாளில் செய்தியுடன் என் முகம் வருகிறது. பள்ளியின் பல மேடைகளும் பரிசுகளும் எனது வசமானதும் இந்தக் கனவுகளால்தான். 10 வயதில் வரலாற்றுப் புத்தகத்தில் மொகலாயப் பேரரசு பற்றி படிக்கையில் மனதில் தோன்றிய கனவின் விளைவு 30 வயதில் வட இந்திய மொகலாயப் பேரரசின் வரலாற்று இடங்களை நேரில் காண வைத்தது.\nபொறியியல் துறையில் படிக்க, குறிப்பாக கப்பல் துறையில் பணி புரிந்து உலகம் சுற்ற வேண்டும் ���ன்பதே என் மிகப் பெரிய கனவு. அண்ணா பல்கலைக்கழகத்தில் இதைப் படிக்க வேண்டும் என அப்படி ஒரு பெரிய கனவு. மெரிட்டில் இடம் கிடைத்து , தேவையான மதிப்பெண் பெற்றாலும் குடும்பச் சூழலும் பொருளாதாரமும்தான் ஒவ்வொருவர் கனவையும் நிஜமாக்குகிறது என்ற இயல்பு நிலை புரிந்தபோது சொற்ப கட்டணமே ஆசிரியர் பயிற்சிக்குப் போதுமாம் என்று கூறி எனது கனவுத் தொழிற்சாலைக்குப் பூட்டுப் போடப்பட்ட நாட்கள் அவ்வளவு வேதனைக்குரியவை.\nதிருமணமும் , குடும்ப வாழ்வும் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு கனவுகளை கானல் நீராக்க வியூகம் வகுத்தன, ஆனாலும் கனவுகளுக்கு வலிமை அதிகம் என்பதால் அவற்றைத் தகர்த்தெறிந்து தொடர்ந்தேன்.வழி மாறிய போதும் கனவுகளின் பிரம்மாண்டம் குறையவேயில்லை.ஆசிரியப் பயிற்சியின் தாகம் தீராது இளநிலை, முதுநிலை என கணக்குப் பாடத்தில் பட்டம் பெற்றாலும் கனவு மடைமாற்றம் பெற்று கல்வியியலில் திசை திரும்ப பி.எட் , எம்.எட் ஆனது.\nஅட… அண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கல்லூரியிலாவது படிக்க மாட்டோமா என்று மனம் கெஞ்சிய நாட்களும் உண்டு. அனைத்தும் கடந்து, சென்னை ஐ.ஐ.டி இன் சிறப்பு பேச்சாளராக பல பள்ளி கல்லூரிகளின் துறைத் தலைவர்கள் முன் எனது பணிகளைப் பகிர்ந்து கொள்ள வைத்தது எதுவோ அதுவே எனது கனவாக மாறிப் போயிருக்கின்றது என உணர்ந்திருக்கிறேன்.நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதை விரும்ப வேண்டும்… எவ்வளவு அற்புதமான வரிகள் தெரியுமா எனது கனவுகளும் அப்படித்தான். கனவென்பது நாம் காணும் காட்சிகள் மட்டுமல்ல, நம் சூழலால் கட்டமைக்கப்படுவதுமே என உணர்ந்தேன்.வாழ்க்கையின் கனவு என்னை ஆசிரியராக்கி 18 வருடங்கள் ஆயிற்று. கண் பார்வைக்குள் இருந்த எனக்கான கனவு புள்ளியாகத் தேய்ந்து வெகுதூரம் நகர்ந்து பிரயாணம் செய்து விட்டேன். ஆனால் அதற்கான எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. இந்த 18 ஆண்டுகளும் புதுப் புதுக்கனவுகளை வாழ்க்கை எனக்கு அமைத்துத் தந்திருக்கிறது.\nஆம் … ஆயிரக்கணக்கான மாணவர்களது மனதில் கனவு விதைகளை விதைக்கும் ஆயுதமாக என்னை மாற்றியுள்ளது இயற்கை, அவர்களது வாழ்க்கைக் கனவுகளைக் கட்டமைக்கும் பொறுப்புகளை வழங்கி அதில் வெற்றி காணவும் வழி அமைந்துள்ளது. விளைவு ஏர் இந்தியாவின் BOLT AWARD (Broad Outlook earner Teacher ) 2007 இ��் ஈரோடு மாவட்ட சிறந்த ஆசிரியர் , தனியார் தொலைக்காட்சி அளித்த சிறந்த கனவு ஆசிரியர் விருது 2015 உட்பட ,10க்கும் மேற்பட்ட விருதுகள் சிறந்த ஆசிரியரென என்னை அடையாளப்படுத்தியுள்ளது.\nவகுப்பறைகளுக்கு வெளியேதான் கற்றுக் கொள்ள ஏராளமானவை உள்ளன என பல்வேறுபட்ட அனுபவங்களை மாணவருக்குத் தந்ததால் அவர்களது கனவுகள் விரிந்தன, தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பணிகளால், நூலகப் பணிகளால், கற்பித்தல் செயல்பாடுகளால் எங்கள் வகுப்பறைகள் கனவுகளின் கூடாரங்களாயின. விளைவு மாணவருடனான கற்பித்தல் , அணுகுமுறை, இவற்றையெல்லாம் பல மேடைகளில் கருத்தரங்குகளில் இடையறாது சொல்லிக் கொண்டே இருந்தேன். ஏறத்தாழ மாவட்ட, மாநில, பன்னாட்டு கருத்தரங்குகள் என 15க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பங்கேற்றிருக்கிறேன்.\nகனவுகளின் கூட்டங்களால் துரத்தப்பட்ட நான் ஆசிரியர்களுக்கான கட்டகங்கள் தயாரிக்கும் பணி மேற்கொண்டு 2005 லிருந்தே ஏறக்குறைய 13 புத்தகங்களில் பணி புரிந்து தமிழகம் முழுக்க ஆசிரியர்களுக்கான பயிற்சிக் குறிப்புப் புத்தகத்தில் (கட்டகம்) எனது பெயர் வந்தது.அதன் அடுத்த நிலையாக, லட்சக்கணக்கான குழந்தைகள் பயன்படுத்தும் பாடநூல்களில் பாடநூல் ஆசிரியராகப் பெயர் வந்தது. 2010ல் தமிழகம் முழுவதும் 5 ஆம் வகுப்புக் குழந்தைகள் பயன்படுத்தும் சமூக அறிவியல் பாட நூலைத் தயாரிக்கும் பணியில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டது கூட எனது சூழலின் கனவுகளால் உந்தப்பட்டுத்தான்.\nஇவையனைத்தும் ஒரு புறம் இருந்தாலும் குடும்ப வாழ்க்கையின் தொடர் போராட்டங்களும் மற்றொரு புறம் இணைந்தே வளர்ந்தன. தேடிச் சோறு நிதந் தின்று என்ற பாரதியின் வரிகளால், வள்ளுவன் அடிகளால் கனவுகளுக்கு உரமிட்டு வளர்த்து வந்தேன். வகுப்பறைகளில் மாற்றங்களை உருவாக்கி என்னை இயங்க வைத்தது கனவு, அடுத்து எனது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வர வைத்தது என் குடும்பச் சூழல். கல்வித் துறையில் மிகப் பெரும் மாற்றங்களை முன்னெடுக்க வழிகாட்டிய கனவுகள் ஏராளம். சாபங்களை வரங்களாக மாற்றும் மனப்பான்மையை எனது சூழலின் கனவுகள் எனக்குக் கற்றுத் தந்தன.\nஎனது பார்வையில் கனவுகள் என்பவை தனித்தனியான விருப்பங்களோ ஆசைகளோ அல்ல, அது ஒரு கூட்டுப் பிணைப்பு, அணுக்களின் பிணைப்பு போல அதுவும் சிறு சிறு மூலக்கூறுகள் இணைந்து உ��ுவான பிரம்மாண்டங்களின் மறு வடிவம், ஆதலால்தான் நம்மை உறங்க விடாமல் துரத்துகிறது. நான் கல்வித்துறையில் பல முக்கியத் துறைகளில் பணியாற்றும் சூழல் உருவானது. பாடநூல் பிழை திருத்துநராக, பாடநூல் ஆசிரியராக, பாடநூல் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக , மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரிவில், ஆசிரியர்களுக்கான பல பயிற்சிகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக என 5 ஆண்டுகள் சுழன்று பணியாற்றி ஓட வைத்ததற்கும் எனது கனவுகளே காரணம்.\nஇந்தப் பயணத்தில் உருவானது தான் A3 என்ற அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு, எனது கணவரின் துணையுடன் 3 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட மாநில அமைப்பு இது , எத்தனையோ ஆசிரியர்களை இன்று தமிழக அரசின் கனவு ஆசிரியராக உருவாக்கிய தளம் இது, மொத்த ஊடகமும் சமூக வலைதளங்களும் நல்லாசிரியர்களை, திறமையான குழந்தைகளுக்காக மட்டுமே அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களை ஆரம்பத்தில் அடையாளம் காண உதவியது இந்த A3 குழு. பள்ளிகளை அடுத்து சமுதாயத்திலும் மாற்றங்களை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவும் தொடர்ந்து இயங்கவும் இந்தக் கனவுகளே என்னை வழிநடத்துகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், இதை மாநிலம் முழுக்க எடுத்துச் செல்லும் பணிகளில் தற்சமயம் இயங்கி வருகிறேன்.\nஎல்லாவற்றையும் விட பள்ளிகளில் குழந்தைகளோடு குழந்தையாக வாழும் தருணங்களும், சமுதாயத்தில் நடக்கும் அவலங்களும் மாறி மாறி நடைமுறை சமுதாய மாற்றத்திற்கான வழிகளைத் தேடுவதில் கனவுகள் தடம் மாறியுள்ளன. அதோடு இணைந்து எனது அனுபவங்களில் தேவையானவற்றை மற்றவருடன் பகிரும் வழக்கமும் தொடர்ந்து எழுத்தின் வழியே வெளிப்படுகிறது. இது கூட எனது கனவின் ஒரு பகுதியே. இப்படியாக ஒரு மரத்திற்கு கிளைகள் பல இருந்தாலும் ஆழமான வேரில்தானே அஸ்திவாரம். பல செயல்பாடுகள் கிளைகளாகப் பரந்து விரிந்து இருந்தாலும் அவற்றின் வேர் என கனவுகள்தான்.இந்தக் கனவுகள் காலம் செல்லச் செல்ல இன்னும் கூர்மையாகலாம் …கனவுகள் மாறினாலும் வாழ்வென்பது பெருங் கனவாக என்னுள் கனன்று கொண்டே இருக்கும்”.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46672-vellore-10th-student-gone-tuition-but-don-t-return-home.html", "date_download": "2018-10-17T10:38:06Z", "digest": "sha1:5WW6G7TOMNGKFJMCIDAB57L2UUSDWNG5", "length": 10662, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டியூசன் சென்று வீடு திரும்பாத மாணவர் : தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி | Vellore 10th Student Gone Tuition but Don't return Home", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nடியூசன் சென்று வீடு திரும்பாத மாணவர் : தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவேலூரில் டியூசன் சென்ற பத்தாம் வகுப்பு மாணவர் வீடு திரும்பாததால் தேடிச்சென்ற தந்தை, தனது மகன் சடலமாக கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nவேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கார்த்தி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது வீட்டிற்கு அருகாமையில் டியூசன் சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை டியூசன் புறப்பட்டுச் சென்ற கார்த்தி, இரவு வரையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த நரசிம்மன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகனை தேடினார். இரவு முழுவதும் தேடியும் மகன் கிடைக்கவில்லை என்பதால், மகனின் வருகையை எதிர்நோக்கி நரசிம்மன் காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கார்த்தி ஏரியில் மிதப்பதாக சிலர் நரசிம்மனிடம் தெரிவித்துள்ளனர். உடனே ஏரியில் சென்று பார்த்த நரசிம்மன், தனது மகன் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து கார்த்தியின் உடலை மீட்டனர். பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கூறிய காவல்துறையினர், உயர்மின் அழுத்த மின்கம்பத்தில் தண்ணீர் எடுக்கும் வாளியைக் கொண்டு கார்த்தி விளையாடியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் நரசிம்மன் கூறும்போது, தனது மகனை யரோ அடித்துக்கொன்றுவிட்டதாக கூறினார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n28-ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் மூடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆர்வமுடன் விவசாயத்தை தெரிந்துக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் \n சரிந்தது கார், பைக் விற்பனை\nஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் \nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\nபேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..\nRelated Tags : Vellore , 10th Student , Die , Student Death , Tuition , வேலூர் , பத்தாம் வகுப்பு , மாணவர் , உயிரிழப்பு , பலி , மரணம் , தந்தை , மகன் , மின்சாரம் தாக்கி\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n28-ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் மூடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29830", "date_download": "2018-10-17T09:59:12Z", "digest": "sha1:M4CYEYQNPDFASQXHIF2DZCSKCDYB2AOU", "length": 9196, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுஜன பெரமுனவின் மனுக்கள் நீதிமன்றால் நிராகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nபொதுஜன பெரமுனவின் மனுக்கள் நீதிமன்றால் நிராகரிப்பு\nபொதுஜன பெரமுனவின் மனுக்கள் நீதிமன்றால் நிராகரிப்பு\nஇடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக சில பகுதிகளில், பொதுஜன பெரமுனவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nநான்கு உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகவே பொதுஜன பெரமுனவினால் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nபாணந்துறை, மஹியங்கனை, அகலவத்தை, மற்றும் திறப்பனை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் பாணந்துறை அகலவத்தை மகியங்கனை திரப்பனை பொதுஜன பெரமுன\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nமின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n2018-10-17 15:21:00 இலங்கை மின்சார சபை மக்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான...\n2018-10-17 15:10:15 கலாசாலை அரவிந்தகுமார் கடிதம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-17 14:44:30 மட்டக்களப்பு காத்தான்குடி தூக்கில் தொங்கி தற்கொலை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் ; சட்ட வைத்திய அதிகாரி\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு முன்னர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2018-10-17 13:26:43 மன்னார் மனித புதைகுழி. வதந்திகளை பரப்பாதீர்கள். சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n2018-10-17 13:24:27 நாலக டி சில்வா சட்டம் ஒழுங்கு அமைச்சு பணிநீக்கம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/11/08/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:36:37Z", "digest": "sha1:KIDC2L4HH5D5BOHA2CU6JKVEOX3TP4WZ", "length": 8031, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வேற்றுகிரக வாசிகள் கட்டிய கோவில் (வீடியோ இணைப்பு) | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nவேற்றுகிரக வாசிகள் கட்டிய கோவில் (வீடியோ இணைப்பு)\nநான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு, பல ஆண்டுகளாக அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருந்த கோவில் வேற்றுகிரக வாசிகளால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.\nகம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற கோவில் முதலில் இந்து கோவிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோவிலாக மாறியதாக கூறப்படுகிறது.\nஉலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரியதாக கூறப்படும் இந்த கோவிலின் கட்டமைப்பு இன்று வரை ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள இந்த கோவில் பல ஆண்டுகளாக அடர்ந்த காடுகளுக்குள் மறைந்து இருந்துள்ளது.\nமேலும் உள்ளூர் மக்கள் இந்த கோவில் கடவுள்களாலோ அல்லது வேறு ஏதும் வேற்று கிரகவாசிகளால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதிவந்துள்ளனர்.\nகி.பி 12ம் நூற்றாண்டில் இரண்டாம் சூரிய வர்மனால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக தெரிகிறது.\nகெமர் என்றழைக்கப்படும் கம்போடிய மக்களின் கட்டடக் கலையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் பல ரகசியங்கள் புதைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nஇக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது.\nமத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது.\nநகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ள இந்த கோவிலில், மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது.\nஇக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.\n12ம் நூற்றாண்டிலேயே எந்த ஒரு தொழிநுட்ப வசதிகளும் இல்லாமல் எப்படி இவ்வளவு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டது என்று பல ஆய்வாளர்கள் அதிசயிக்கின்றனர்.\nஇதுபோன்ற பல மர்மங்கள் புதைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாவாசிகள் பெருமளவில் வந்துசெல்கின்றனர்.\n« வாழ்க்கை துணையை தெரிவு செய்வது எப்படி அறிந்தது கொள்வோமா மண்டைதீவு, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் நினைவஞ்சலிகள் இணைப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/10/29/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-17T09:39:06Z", "digest": "sha1:IHNZZPNPH57CEDVBZ5AA2FBYGJNEPN7V", "length": 15388, "nlines": 210, "source_domain": "sathyanandhan.com", "title": "சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சுஜாதாவின் இறுதி நாட்களை முன் வைத்து சாரு நிவேதிதாவின் கட்டுரை\n- – தமிழ் ஹிந்து தலையங்கம் →\nசைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை\nPosted on October 29, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை\nஉயிர்மை அக்டோபர் 2016 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமத்தின் தங்கை” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது.\nநவீன சிறுகதையின் காலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலும் ஆகி விட்டது. புதுமைப் பித்தன், மௌனி காலங்களில் அது நமக்கு அறிமுகமானது. இப்போது நவீனச் சிறுகதையின் சாத்தியங்கள் என்ன என்பதை – அதன் வீச்சின் நீள்வெளியில் எந்தப் புதிய தடங்களை நாம் கண்டடைகிறோம் என்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் கற்பனை மற்றும் புனைவின் எழுச்சியில் தீர்மானமாகிறது. புதுமைப்பித்தன் கதாபாத்திரமாய் ஏற்கனவே ராமகிருஷ்ணன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். எனவே முன்னோடிகள் அல்லது இலக்கியச் சிற்பிகள் கதாபாத்திரமாக அவர் எழுதுவது இது முதல் முறை அல்ல. கவிஞர் ஞானக்கூத்தன் ‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ கதையில் ஒரு கதாபாத்திரமாகிறார். முதலில் ‘சைக்கிள் கமலம்’ (1971) ஊடாக மட்டுமே நாம் இந்தக் கதைக்குள் போக முடியும். கவிதையை வாசிப்போம்:\nஅப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்\nஎங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்\nதிரும்பும் பொழுது கடைக்குப் போவாள்\nகூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க\nமீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்\nகுழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்\nஎனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை\nஎங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்\nமற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்\nஞானக்கூத்தனின் பல கவிதைகள் இந்த இணைப்பில் நாம் வாசிக்கக் கிடைக்கின்���ன. இணைப்பு— இது.\nஎழுபதுகளில் வெளியான இந்தக் கவிதையில் ‘அப்பா மாதிரி ஒருத்தன்’ என்பது நிறையவே நமக்குச் சொல்கிறது. குடும்பப் பொறுப்பு பகுதியாகவோ முழுவதுமாகவோ தலையில் விழுந்த அப்பா இல்லாத பெண் குழந்தை அவள். மறைமுகமாக அந்தக் காலக் கட்டத்தில் அப்பாக்கள் பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி சைக்கிள் கூட கற்றுத் தராமல் வளர்ப்பார்கள் என்பதையும் சுட்டுகிறது. சைக்கிள் ஒரு படிமமாகப் பெண்ணின் தற்சார்பை நமது சிந்தனைக்கு – ஒரு தலைமுறை மாறி புதிய தலைமுறைச் சிந்தனைகள் தொடங்கிய காலத்தில் – முன் வைக்கிறது.\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு எழுபதுகளின் சமுதாய மாற்றங்கள் இன்றும் கவனப்படுகின்றன. முக்கியமாகத் தென்பட அவர் கதையின் பொறியை அதிலிருந்து எடுத்துக் கொண்டார்.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் கதையின் நகர்வு மிகவும் குறுகிய காலகட்டத்துக்குள் அமைவது. 21 வயது இளைஞன் மருந்துக் கடையில் எளிய ஊதியம் பெறுபவன். அறை நண்பன் வழி சிறுபத்திரிக்கைகள் வாசித்து ஞானக்கூத்தனை நேரில் சந்தித்து அளவளாவுகிறான். அவ்வளவே.\nகதையின் ஆழமும் நுட்பமும் வெற்றியும் நாம் இந்தக் கதை, கதை சொல்லி, கதாபாத்திரங்கள், கதையின் பிரதி இவற்றைக் கடந்து விடுகிறோம். கவிதை, கவித்துவம் பற்றிய உரையாடல் வழி நாம் கவிதை ரசனை, கவிதை வாசிப்பு பற்றிய புதிய சாளரங்களை நமக்குள் திறக்கிறோம். கவிதை என்னும் வடிவம், படைப்பு அல்லது வாசிப்பு என்னும் நிலையை நாம் கடக்கிறோம். கவிஞனின் தரிசனம் நம்மிடமிருந்து அன்னியமாயில்லை. அவரது படைப்பு ஒரு பகிர்தலாகவோ உரையாடலாகவோ இல்லை. நாம் மல்லிகையை அறைக்குள் வைத்தபின் வைத்தவர் மற்றவர் அனைவரும் உணரும் மணம் போலக் கவித்துவ அனுபவம் பெறுகிறோம். பிரதியைக் கடந்து செல்வது பின்னவீனத்துவத்தின் முக்கிய அம்சம். அது எஸ்.ராவுக்கு சரள நடையில் சாத்தியாமாகி இருப்பது புனைவில் அவருக்கு இருக்கும் அழுத்தமான பிடிமானத்தின் அடையாளம். அரிதான படைப்பு இது.\nதிருவல்லிக்கேணியில் தான் நானும் சென்னை வாழ்க்கையைத் துவங்கினேன். திருவல்லிக்கேணியை எஸ்.ரா அழகாகச் சித்தரித்திருக்கிறார். தமிழ் இலக்கியம் நவீனத்துவக்காலத்தில் முன்னகர்வதன் அடையாளமான கதை இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in கவிதை, சிறுகதை, விமர்சனம் and tagged உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், நவீன கவிதை,புதுக்கவிதை, ஞானக்கூத்தன், சிறுகதை, ந�. Bookmark the permalink.\n← சுஜாதாவின் இறுதி நாட்களை முன் வைத்து சாரு நிவேதிதாவின் கட்டுரை\n- – தமிழ் ஹிந்து தலையங்கம் →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2013/03/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4/", "date_download": "2018-10-17T10:33:41Z", "digest": "sha1:JQTW2IRLFLPVR3ZPHQXMRPJV4DLMPDRF", "length": 42629, "nlines": 218, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "புலத்துத் தமிழர்களும் ஆதிக்கப் பரீட்சார்த்தமும் | பேரிகை", "raw_content": "\nஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை →\nபுலத்துத் தமிழர்களும் ஆதிக்கப் பரீட்சார்த்தமும்\nவானேவித் தாக்குதல்களின் [Drone attack ]சனநாயகக் கோரிக்கை என்னஅரசியல் அறமெனக் கொள்ளும் மேற்குலகத்துக்கு யுத்த அளவு கோலாக ஜப்பான் மீது போடப்பட்ட Fat Man and Little Boy சட்ட -நீதிசார்ந்த அறமாக இருக்கும்போது , நாகசாகி-கீரோசீமாக்கள்[ Nagasaki and Hiroshima ] வெறும் தார்மீகத்துள்கூட ஒட்டவில்லையே\nசமீபகாலமாக ,இந்த வானேவிகள்[Drone ] இந்தியத் துணைக்கட்டத்துள்[Drone attack in Pakistan ] போட்டுத் தொலைக்கும் மழலைகளது இருப்பை மறுப்பதென்பது பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த அளவுகோலக இருக்குமெனில் இலங்கையில் செத்த பிஞ்சுகளுக்கு இவர்களது அகராதியில் என்ன அர்த்தமுண்டு\nஅதிகாரம் மற்றும் ஆதிக்கம் குறித்துண்மையில் அடிக்கடி மிக தெளிவாக நான் உணருவதென்றாலும், சமூக உறவுகளில் இந்த அடிப்படை கூற்றுப் பார்வையில் பல புள்ளிகள் அரசியல்-சமூகப் பிரதிநிதித்துவம் கொண்ட சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான பிரச்சினை போன்றதே அறிவியல் விவாதத்திலும் சமாந்தரமானதும்-விரிவானதுமான விதிமுறைகளை வழங்க வேண்டுமென நினைக்கிறேன்.இன்ற��ய தமிழகத்து மாணவர்களது போராட்டத்தைப் பரவலான புரிதற்கேற்ப நகர்த்துவதில் பலவிதமான சிக்கலெழுவதும்,எமது புரிதற்குள் கட்டுப்படாததுமான கோரிக்கைகள் உண்மையில் விரித்து வைத்திருக்கும் சொல்லாடல்களாகச் சுருங்கிவிடும் அபத்தத்தைக் குறித்து நாம் எத்தகைய புரிதலில் முன்னகரும் அரசியலைச் செழுமைப் படுத்துகிறோம்\nஇங்கிருந்துதாம் ஐ.நா.மனிதவுரிமைக்கான தெரிவுகளில் அமெரிக்காவின் இலக்கைக் [ UN Resolution on Sri Lanka ]குறித்துவைத்து ,இலங்கையின் இனங்களுக்கிடையிலான நட்பார்ந்த போக்குகளைக் குறித்துப் பேசமுடியும்.\nஇதே கருத்தில் துல்லியமாகவும் எவ்வளவு, சக்தி யூக்கத் தோழமை உறவுகளை தீர்மானிக்க முனைவதிலும்,இடம் பெயர்ந்தும்-இருப்பிழந்தும் அலைவதன் தொடரில் தமிழ்பேசும் மக்களது தலைவிதியைக் குறித்துச் சிந்திக்கும்போது எமது சிந்தனைக்கு மேலாகவெழும் „சனநாயகம் மற்றும் அதுசார்ந்த மனிதவிடுதலைக்கான தெரிவுகள், பழைய கிரேக்கம் மற்றும் அன்றைய நீதி பரிபாலனத்துக்கான அரசியல் அறநெறியாண்மையும் அதைத்தாண்டியதும் மற்றும் கி.மு. 7 ஆம் நூற்றண்டுடிலிருந்த டராக்கோனிய முறைசார் அறவியலானது [Draco was the first legislator of Athens in Ancient Greece. ] கி.பி. 4 ஆம் நூற்றாண்டு க்கான சீன எண்ணப் பாடுகள் வரை ஒரு கெட்டிப் படுத்தப்பட்ட மேலாண்மை வர்க்கத்தின் மனவாசைகள்-கற்பனைகள் „புரட்சிக்கார ஏசுவையும் “ நானூறாண்டுகளில் மறந்ததுபோய்விட்டதென்பதில் உலக தர்மத்தைத் தாண்டிச் சீனத்துடன் புதிய மாற்றுக்களைக் கொணரப்போகுதென்பதை இன்றைய இலங்கைச் சமுதாயம் கணிக்கிலெடுத்திருக்குமோ தெரியாது\nபொதுவாக நிலம்-புலம் , அதுசார்ந்த மக்களது சக்தி மற்றும் ஆதிக்கம் குறித்த பலப்பரீட்சையுள் சமன் செய்வது சாதாரணமானது அல்ல. சக்திவாய்ந்த மேற்குலக அரசாட்சி நிலவும் சர்வதே ஒழுங்காண்மைக்குத் தோதான நேட்டா அணிச் சேர்கையானது வலிந்து சீனாவையும்-இருசியாவையும் ஒரு இலக்கு நோக்கிய அணிக்குள் வன்முறைசார்ந்து கூட்டொத்துழைப்புக்கெனவும் கனி வளங்களைத் திருடிக் கொள்வதின் தொடரில், இராணுவத் தந்திரத்துள் இருசிய-சீன நிலைப்பாடுகள் வல்லமைக்கு நிகரானதே\nதமிழகத்து மாணவர்களை இந்தவிடத்தில் பொருத்தும்போது 1960 களில் யேர்மனியில் எழுந்த மாணவர்களது போராட்டத்தில் ஒரு ரூடி டுச்கே[Alfred Willi Rudi Dutschke was the most prominent spokesperson of the German student movement of the 1960s ] இன்றுவரை மூன்றாம் உலகத்துள் வெற்றிடமாகவே இருக்கிறது.\nஇந்த நிலைமைக்கேற்ப ஐ.நா.வில் அமெரிக்கத் தீர்மானமென்பதை இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையின் விளைவாக வகுப்பெடுப்பதென்பது கயமைத்தனமாகவே பார்ப்பதாகவேண்டும்.அமெரிக்க- ஐரோப்பிய மண்டல நலன்கள் கூட்டிணைவுகளுக்குள் பேசப்படும் சன நாயகமானது கங்கேரியில் பல மில்லியன் சிந்தி-ரோமா மக்களைத் துவசம் செய்யும்போது விக்டர் ஓர்பானை [Viktor Orbán, Prime Minister of Hungary ]ரோம் போப்பிலிருந்து யேர்மனியப் பிரதமர்வரை முத்தமிட்டு வரவேற்பதில் எந்தச் சமத்துவத்தைக் காணமுடிகிறது\nஆக,மொழிவுகளைத் தாண்டிச் சமத்துவம் ,சகோதரத்துவம், ஒருமைப்பாடுகளைப் பிரஞ்சியப் புரட்சியின் அறுவடைக்குள் வைத்து, நம்மைத் தரிசிக்க அறை கூவலிட்டாலும் நமது மண்ணுக்கெனச் சில சிறப்பியல்புகள் உண்டு.அதைக் கண்டடைந்தால் இந்த ஐ.நா.வொரு செல்லாக் காசு\nFiled under இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும்\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தி��் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இ���லாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்கள���் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங���காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிக��் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி ��ண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி ��ுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/filmmakers-thought-me-as-behenji.html", "date_download": "2018-10-17T10:27:35Z", "digest": "sha1:FIEJYSUF6H3WRKI2ZXZITDMRPPM6PKJ3", "length": 11808, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை தங்கச்சியாக நினைத்ததால் கவர்ச்சிக்கு மாறினேன் - நீத்து | Filmmakers thought of me as 'behenji': Neetu Chandra, நான் 'தங்கச்சி' அல்ல! - நீத்து சந்திரா - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னை தங்கச்சியாக நினைத்ததால் கவர்ச்சிக்கு மாறினேன் - நீத்து\nஎன்னை தங்கச்சியாக நினைத்ததால் கவர்ச்சிக்கு மாறினேன் - நீத்து\nமும்பை: திரைத் துறையினர் அனைவரும் என்னை சகோதரியாகவே நினைத்து வந்தன���். இதனால் தான் நான் கவர்ச்சிக்கு மாறி அந்த இமேஜை மாற்றியுள்ளேன் என்கிறார் பாலிவுட் நடிகை நீத்து சந்திரா.\nஅக்ஷய் குமார் நடித்த கரம் மசாலா படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் நீத்து சந்திரா. தமிழில் யாவரும் நலம் படத்தில் நடித்துள்ளார். விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலும் நடித்துள்ளார்.\nபடு கவர்ச்சிகரமாக மாடல் கிரிஷ்தா குப்தாவுடன் ஒரு ஆடவர் இதழுக்காக அவர் கொடுத்த ஏடாகூடமான போஸ் சர்ச்சைகளைக் கிளப்பியது.\nஅவரது கவர்ச்சிப் புயல் பாலிவுட்டில் பலமாகவே வீசி வருகிறது - கூடவே சர்ச்சைகளும். ஆனால் தனது கவர்ச்சிப் பாதைக்கு வினோதமான காரணம் சொல்கிறார் நீத்து.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் எல்லோருமே என்னை ஒரு சகோதரி போலவே பார்த்து வந்தனர். இது எனக்கு சங்கடமாக இருந்தது.\nஇந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பினேன். கிறிஸ்தாவுடனான போட்டோ ஷூட்டிங்குக்கு முன்பு வரை என்னை யாருமே கவனிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகுதான் எல்லோரும் என்னைப் பார்க்க ஆரம்பித்தனர்.\nஎப்போதுமே எனது மனதுக்குப் பிடித்ததை மட்டுமே நான் செய்வேன். ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியோடு இருப்பேன்.\nகடந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் என்பதற்காக வருத்தப்பட்டதே கிடையாது. உங்களுக்கு அழகான உடல் இருந்தால் அதை நீங்கள் அழகாக காட்டித்தான் ஆக வேண்டும் என்றார் நீத்து.\nதனது முதல் படத்திலேயே கவர்ச்சிகரமான நீச்சல் உடையில் வந்து கதி கலக்கியவர் நீத்து என்பது நினைவிருக்கலாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட பட���க்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/imaan-annachi-turns-main-comedian-athu-vera-ithu-vera-179907.html", "date_download": "2018-10-17T09:58:46Z", "digest": "sha1:BPGSNO6INDD3RRLU6KU7BGHW3ULBKMFF", "length": 10763, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதுவேற இது வேற - இமான் அண்ணாச்சிதான் மெயின் காமெடியன்! | Imaan Annachi turns main comedian in Athu Vera Ithu Vera - Tamil Filmibeat", "raw_content": "\n» அதுவேற இது வேற - இமான் அண்ணாச்சிதான் மெயின் காமெடியன்\nஅதுவேற இது வேற - இமான் அண்ணாச்சிதான் மெயின் காமெடியன்\nஇதுவரை சைடு ரோல்களில் தலைகாட்டி வந்த இமான் அண்ணாச்சி, அதுவேற இது வேற என்ற படத்தில் மெயின் காமெடியனாக மாறியுள்ளார்.\nகளிகை ஜி ஜெயசீலன் வழங்க, ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் இது.\nஇந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சானியாதாரா நடிக்கிறார். இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு, சிங்கமுத்து, ஷகீலா ஆகியோர் காமெடி கூட்டணி அமைத்துள்ளனர் இந்தப் படத்தில். இமானுக்கு படம் முழுக்க வருவது போன்ற மெயின் காமெடியன் வேடம்.\nரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்கிறார்.\nபடம் பற்றி இயக்குனர் திலகராஜனிடம் கேட்டபோது, \"இந்த சென்னை மாநகரத்திற்கு வருபவர்கள் டாக்டராகவேண்டும், வக்கீலாக, மந்திரியாக, தொழிலதிபராக, நடிகராக வேண்டும் என்ற கனவுகளுடன் தான் வருவார்கள் ஆனால் நம்ம ஹீரோ குருசாமி வந்த காரணமே வேறு\nஅப்படி வந்தவனுக்கு காதல் வருகிறது. காதல் கைகூடி வருகிற நேரத்தில் செய்யாத ஒரு கொலைக் குற்றவாளியாகிறான். அந்தப் பழி அவனை எப்படியெல்லாம் கஷ்டப் படுத���துகிறது அதிலிருந்து அவன் மீண்டானா\nஇதை காமெடியாக கதை சொல்லி இருக்கிறோம். தியேட்டரில் சிரிப்பு அலை அலையாக கேட்கும் அந்தளவுக்கு காமெடியாக காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kochadaiiyaan-is-fresh-story-no-link-with-sultan-or-rana-says-soundary-184906.html", "date_download": "2018-10-17T09:47:14Z", "digest": "sha1:IJQ7YWEXFRPIPYUVU47RIKUP6CDR6QWZ", "length": 11537, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுல்தான், ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்த தொடர்பும் இல்லை! - சவுந்தர்யா | Kochadaiiyaan is a fresh story, no link with Sultan or Rana, says Soundarya - Tamil Filmibeat", "raw_content": "\n» சுல்தான், ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்த தொடர்பும் இல்லை\nசுல்தான், ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்த தொடர்பும் இல்லை\nசென்னை: ஏற்கெனவே அறிவித்து நின்று சுல்தான் - தி வாரியர் மற்றும் ராணா படங்களுக்கும் கோச்ச���ையானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இயக்குநர் சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் முதல் 3டி திரைப்படம் 'கோச்சடையான்'. ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ருக்மினி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nசெளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற எங்கே போகுதோ வானம்... இன்று வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபடத்தில் வரும் ரஜினியின் தோற்றம் சுல்தான் தி வாரியரை நினைவுபடுத்துவதால், அந்தக் கதையின் தொடர்ச்சியாக கோச்சடையான் இருக்குமோ என சிலர் கூறியிருந்தனர். மேலும் ராணாவின் கதையைத்தான் கோச்சடையானாக எடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.\nஆனால் இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே மறுத்து வரும் சவுந்தர்யா, இப்போது மேலும் ஒரு முறை மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், \"இந்தப் படம் சுல்தான் தி வாரியரோ, ராணாவோ கிடையாது. அந்தப் படங்களில் இருந்து 'கோச்சடையான்' முற்றிலும் வேறுபட்டது. சுல்தான் தி வாரியரை ஏற்கெனவே கைவிட்டுவிட்டேன். அந்தப் படத்துக்காக செய்த செய்த எதையும் கோச்சடையானில் பயன்படுத்தவில்லை.\n'அவரை என் அப்பாவாக நினைத்து இயக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள பல கோடி ரசிகர்களில் ஒருத்தியாக நினைத்துதான் இயக்கினேன்,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-17T10:21:36Z", "digest": "sha1:JGWGDWKNH4NRH2Q5ZZQ5BE3PW5QKKFHV", "length": 3427, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | பேபி நைனிகா Archives | Cinesnacks.net", "raw_content": "\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம் »\nவெளிநாடு சென்று சம்பாதித்து இப்போது கோடீஸ்வரராக இருப்பவர் அரவிந்த்சாமி.. அவரது மனைவி இறந்துவிட, மகனுடனும் தந்தை நாசருடனும் வசிக்கிறார். கணவன் இறந்துவிடவே, பெண் குழந்தை பேபி நைனிகாவுடன் தனித்து வாழ்பவர்\n‘தெறி’ – விமர்சனம் »\nவிஜய்யின் 59வது படம், ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்கிற சிலபல சிறப்புகளுடன் வெளியாகியிருக்கும் ‘தெறி’ விஜய் ரசிகர்களின் செமத்தியான எதிர்பார்ப்புக்கு தீனி போட்டுள்ளதா..\nபிளாஸ்பேக் உத்தியில் சொல்லப்பட்டாலும்கூட, எந்த\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/09/blog-post_17.html", "date_download": "2018-10-17T10:33:53Z", "digest": "sha1:RQNJBY2XYUGDZMEXASP76RPXDVCRT4HI", "length": 23531, "nlines": 289, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: தமிழ் சினிமாவின் 'முத்தச் சரித்திர நாயகன்'...", "raw_content": "\nதமிழ் சினிமாவின் 'முத்தச் சரித்திர நாயகன்'...\nபொதுவாகவே தமிழ் சினிமாவில் முத்தக் காட்சி என்றதுமே ஒட்டு மொத்த குத்தகையும�� ஏதோ திட்டம் போட்டு எடுத்ததுபோல் நம் கண் முன் தோன்றுவது பத்மஸ்ரீ கமல்ஹாசன் மட்டும்தான்.ஒருவேளை ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுக்கும் அழுத்தம் முத்தத்திலும் இருப்பதால் என்னவோ..\nஆனால்,நடிப்பின் ஒவ்வொரு அசைவிற்கும் தனி இலக்கணம் வகுத்த ஒரு மாபெரும் கலைஞன், முத்தத்திற்கும் ஒரு தனி சரித்திரமே படைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..\nஉதட்டோடு உதடால் கவ்வி கொடுப்பது மட்டுமே முத்தம் என்று மேலைநாட்டு திரைப்படங்கள் நமக்கு கற்பித்ததாலையோ என்னவோ மற்ற ஸ்பரிச முத்தங்களை நாம் முத்தங்களாகவே கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை.\nதமிழ் சினிமாவில் முத்தத்திற்கென்றே தனிவகை நடிப்பை அறிமுகப்படுத்தியவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்.சத்தமில்லாமல் முத்தமிட்டு ஒரு முத்த சரித்திரத்தையே படைத்தவர்.காதல் காட்சிகளில் தன் உதட்டை தானே கடித்துக்கொண்டு காதலியின் இரு தோள்பட்டைகளையும் கைகளால் இறுக்கி மாவு பிசைவது எம்ஜியார் ஸ்டைல்.காதலியின் கன்னம்,உச்சந்தலை,கழுத்து,காது,கை, கால்,முதுகு உள்ளிட்ட உடலின் மற்ற பகுதிகளில் சத்தமில்லாமல் ஸ்பரிச முத்தங்களை பதிப்பது சிவாஜியின் ஸ்டைல்.அவரின் காதல் பாடல்களை கூர்ந்து ரசிக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கு இது புரியும்.\nசிவாஜியுடன் ஜோடிசேர்ந்த பானுமதி,பத்மினி,சாவித்திரி,சரோஜாதேவி, வாணிஸ்ரீ,ஸ்ரீப்ரியாவிலிருந்து அவரின் கடைசிகால ஜோடிகளான அம்பிகா,ராதா வரை அனைத்து நடிகைகளும் அவரின் ஸ்பரிச முத்தத்திலிருந்து தப்பவில்லை.\nசிவாஜி நடித்த காதல்காவியமான 'வசந்த மாளிகை' படத்தில் 'மயக்கம் என்ன..' என்ற பாடல் காட்சியின்போது நடிகை வாணிஸ்ரீ-யின் கழுத்தில் அழுந்தப்பதிந்த அந்த 'முத்த போஸ்' 1970 -களில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.கன்னம்,உதடு மட்டுமல்ல கழுத்துகூட முத்தமிடுவதற்கு ஒரு 'கிக்'கான இடமென்று நடிகர் திலகத்தால் அன்று கண்டுபிடிக்கப்பட்டு(\nதிரையில் அவ்வப்போது அமையும் சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் கிடைத்த கேப்பில் கிடாவெட்டி முத்த நடிப்பில் புதிய பாணியை உருவாக்கிய நடிகர்திலகத்திற்கு ஒரு சவாலான போட்டியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.ஒரு படப்பிடிப்புத் தளத்தில்,தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி,\"படத்தில் நடிக்கும்போது சத்தமில்லாமல் முத்தமிட்டு அசத்த��கிறாயே...நேரில் ஒரு நடிகைக்கு முத்தமிடு பார்க்கலாம்\" என சவால் விட்டாராம்.\"சரி..அப்படிக் கொடுத்து விட்டால்....\" என சிவாஜி கேட்டாராம். \"ஆயிரம் ரூபாய் பந்தயம்..\" என்றார் பாலாஜி.கரும்பு தின்னக் கூலியா என நினைத்துக்கொண்டு அப்போது அந்தப் படப்பிடிப்பிலிருந்த வாணிஸ்ரீயை அழைத்து,மெதுவாகப் பேச்சுக் கொடுத்து,'என்ன இது..உன் முகத்தில் ஏதோ இருக்கே..' என சொல்லிக்கொண்டே வாணிஸ்ரீ-க்கு முத்தம் கொடுத்துவிட்டார் நடிகர்திலகம்.\nமுத்தப் போட்டியில் ஜெயித்த சந்தோசத்தோடு ஆயிரம் ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றுவிட்டார்.(பாருங்க...எவ்வளவு சவாலான போட்டி.....நடிகர் திலகம் நடிகர் திலகம்தான்......நடிகர் திலகம் நடிகர் திலகம்தான்....\nஅதுசரி...எதிர்பாராத இந்த முத்தத்திற்கு வாணிஸ்ரீ-யின் ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும்.... ஹி..ஹி...அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....\nஇந்திய சினிமாவில் முத்தக்காட்சி எந்தப்படத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைப்பற்றி தெளிவான தகவல் இல்லாவிட்டாலும்,1933 -லேயே 'கர்மா' படத்தில் 'லிப் டு லிப்' முத்தக் காட்சி வெளிவந்து சூட்டைக்கிளப்ப,பல பேருக்கு ஜன்னி,காய்ச்சல் வருமளவுக்கு சென்றுவிட்டதாம்.\n(கர்மா படத்தில் ஹிமன்ராய்,தேவிகா ராணி...கண்டிப்பாக 18 +..)\nLabels: சினிமா, நகைச்சுவை, முகப்பு\n>>>எதிர்பாராத இந்த முத்தத்திற்கு வாணிஸ்ரீ-யின் ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும்.... ஹி..ஹி...அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா<<<\nஹா..ஹா..ஓட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பாஸ்..\nமுத்தத்தால் முத்தமே - பாஸ் செம்பருத்தி படம் நம்ம ரோசா நடிச்சது அதில 12 முத்தம் ஒரே பாடலில்....ஹி ஹி ஹி அதை ஏன் சொல்லல..\n// 12 முத்தம் ஒரே பாடலில்.. // பாஸ் இப்படி கரக்டா எண்ணி சொல்ற அளவுக்கு வெளிய தெரியிறமாதிரி கொடுக்கிறது கவர்ச்சி முத்தம்.. ஆனா வெளிய தெரியாத மாதிரி நடிப்போட சேர்த்து கொடுக்கிறது ஸ்பரிசமுத்தம்().இதில்தான் நம்ம நடிகர்திலகம் கில்லி.... :-))))))\n//நடிகர் திலகத்தால் அன்று கண்டுபிடிக்கப்பட்டு(\nஇது செம கிக் பாஸ்\nஎன்ன... தீடீரென்று மொத்தமா முத்த ஆராய்ச்சி...\nசும்மா 'கிக்'கா ஒரு பதிவு போடலாமேனுதான்.....நன்றி..\nமுத்த விஷயத்தில் கமல்தான் முன்னோடி என நினைத்தேன் ....\nஇப்ப புரியுதா பாஸ்...எல்லாத்துக்குமே சிவாஜிதான் என் குருநாதர்னு கமல் ஏன் சொல்றாருன்னு...\nவருகைக���கு நன்றி...பாஸ் அப்ப நாளைக்கு முடியாதா\nமுத்தத்தை பத்தி புட்டுபுட்டு வச்சுட்டீங்களே முத்தமா சொல்லப் போனா சாரி மொத்தமா சொல்லப் போனா பதிவு சூப்பர்.\nஅட இம்புட்டு நடந்து இருக்கா\n//(கர்மா படத்தில் ஹிமன்ராய்,தேவிகா ராணி...கண்டிப்பாக 18 +//\nமறுபடி மறுபடி கூறிக்கொள்ள விரும்புகிறேன்.. என்னை போல குழந்தை உள்ளம் படைத்தவர்கள் வந்து போகும் இடத்தில நடைபெரும் இப்படியான அசம்பாவிதங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஹி ஹி\nஹை..ஹை... 18 + னு போட்டாத பார்த்துட்டு பதிவைக்கூட படிக்காம பரபரப்பா விடியோ பாத்தது எங்களுக்கு தெரியும் பாஸ்....\n// மறுபடி மறுபடி கூறிக்கொள்ள விரும்புகிறேன்..//\nதிரும்ப திரும்ப வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி... :-))))))\nகமல் பேரை காலி பண்ணினா சரி...எந்த பாட்டை பார்த்தாலும் முத்தம் கொடுக்குற மாதிரியே உதட்ட வைச்சிருக்காரு.சண்டை காட்சில கூட அப்படித்தான் படுத்துராறு....இதை அகில உலகமும் அறியும்படி செய்யணும் சார்.கமலை அப்படியே காலி பண்ணனும் சார்.திஸ் பதிவு டேடிகேட்டடு டூ மை வீட்டு கமல் ரசிகைக்கு .....ஹா ஹா ஹா நான் ரொம்ப மகிழ்ச்சியா பீல் பண்றேன்.நன்றி தலைவா....\nஹா..ஹா.... உங்களுடைய ஆதங்கம் புரியுது நண்பரே....நன்றி..\nபாவம் வாணிஸ்ரீ ஒரு நல்ல நடிகை. இந்த ஆதிக்கவாதிகள் திரையுலகில் செய்கிற அட்டூழியங்களை இங்கு யாருமே பேசுவதில்லை. வாணிராணி என்றொரு படம். அதிலும் வாணிஸ்ரீதான். அதில் ஒரு இருவரும் உருளும் காட்சியொன்று வரும். இந்த காமாந்தரகாரனின் வாயைப்பாருங்கள்.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nமன்மோகன் சிங்-ன் விபரீத ஆசையும்,அனுபவிக்கத் தெரியா...\nதமிழ் சினிமாவின் 'முத்தச் சரித்திர நாயகன்'...\nசரிந்து போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்..\nஹைடெக் நரகம்..... ( சிறுகதை )\nஜெயாவின் உலக மகா அந்தர் பல்டியும்...ஒரு சிங்கள கார...\nகையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு....அஞ்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971187/fantasy-horse-maker_online-game.html", "date_download": "2018-10-17T09:49:09Z", "digest": "sha1:MOBAJ4AWERHIKBDQJKGCKBGR44KG3BIU", "length": 11779, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர்\nவிளையாட்டு விளையாட பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பேண்டஸி குதிரை உற்பத்தியாளர்\nஒரு அழகான குதிரை உருவாக்க முயற்சி. வேறு நிறம், வரி, பாகங்கள், இறந்தவர் ஆவி மற்றும் வால்கள் பயன்படுத்த. நீங்கள் ஒரு ஒட்டகச்சிவிங்கி அல்லது வரிக்குதிரை ஒரு குதிரை மாற்ற முடியும். Fantasize . விளையாட்டு விளையாட பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் ஆன்லைன்.\nவிளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் தொழில்நுட்ப பண்புகள்\nவிள���யாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் சேர்க்கப்பட்டது: 01.04.2012\nவிளையாட்டு அளவு: 2.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.36 அவுட் 5 (827 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் போன்ற விளையாட்டுகள்\nஒரு குதிரை சவாரி செய்ய உடை\nதிகைப்பளி குதிரைகள் பண்படுத்தப்படாத நிலம்\nJumporama குறுக்கு நாட்டில் 2\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் உள்ளது - மழலையர் துரத்தல்\nநட்பு மேஜிக் உள்ளது - ஸ்பைக் டாஸ்\nகப்கேக் கனவுகள் - நட்பு மேஜிக் ஆகிறது\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - சேகரிக்கும் ஆப்பிள்கள்\nபோனி அக்கறை - நட்பு மேஜிக் ஆகிறது\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nவிளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பேண்டஸி குதிரை உற்பத்தியாளர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு குதிரை சவாரி செய்ய உடை\nதிகைப்பளி குதிரைகள் பண்படுத்தப்படாத நிலம்\nJumporama குறுக்கு நாட்டில் 2\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் உள்ளது - மழலையர் துரத்தல்\nநட்பு மேஜிக் உள்ளது - ஸ்பைக் டாஸ்\nகப்கேக் கனவுகள் - நட்பு மேஜிக் ஆகிறது\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - சேகரிக்கும் ஆப்பிள்கள்\nபோனி அக்கறை - நட்பு மேஜிக் ஆகிறது\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kv-mahadevan-was-lyricists-choice-says-vairamuthu-176812.html", "date_download": "2018-10-17T09:16:29Z", "digest": "sha1:TOLFVN7FRHO4F4KSWHINZRVMR3DFVQRQ", "length": 23076, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாடலாசிரியர்கள் விரும்புவது இளையராஜாவையா, எம்எஸ்வியையா?- வைரமுத��து பேச்சு | KV Mahadevan was lyricists choice, says Vairamuthu - Tamil Filmibeat", "raw_content": "\n» பாடலாசிரியர்கள் விரும்புவது இளையராஜாவையா, எம்எஸ்வியையா\nபாடலாசிரியர்கள் விரும்புவது இளையராஜாவையா, எம்எஸ்வியையா\nசென்னை: பாடலாசிரியர்கள் அதிகம் விரும்புவது ஜி ராமநாதனையா, எம்எஸ் விஸ்வநாதனையா, இளையராவையா என்றால்.... மூவரையும் விட கேவி மகாதேவனைத்தான், என்றார் கவிஞர் வைரமுத்து.\nபிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் 'கேரள நாட்டிளம் பெண்களுடனே...' இப்படத்தில் புதுமுகம் அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காயத்ரி, அபிராமி, தீக்ஷிதா என்ற மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் பட்டிமன்ற புகழ் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடிக்கிறார். எல்லா பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.\nஇப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடந்தது. பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, பிரபல இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் பெற்றுக் கொண்டார்கள்.\nபடக்குழுவினரை வாழ்த்தி கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது:\nஇந்த படத்தில் நடித்திருக்கும் கதாநாயகிகள் மூன்று பேரும் கேரளத்தை சேர்ந்தவர்கள். இங்கு மேடையில் அவர்கள் பேசும்போது அவர்களிடம் ஒரு அச்ச உணர்வை கவனித்தேன். பயப்படாதீர்கள், தமிழகத்தில் தமிழ் பேசுகிற சிலரை விட நீங்கள் நன்றாகவே பேசுகிறீர்கள். கதாநாயகன் அபி இந்த மூவரையும் படப்பிடிப்பில் எப்படி சமாளித்தார் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. நான் அவரிடம், 'தம்பி உங்களுக்கு சொந்த ஊர் எது என்றேன். அவர் அல்லி நகரம்' என்றார். அல்லி நகரத்தில் பிறந்த அர்ஜுனனுக்கு ஒரே நேரத்தில் மூன்று பெண்களை சமாளிக்கவா தெரியாது...\nஇவர் சொந்த ஊரை விட்டுவிட்டு இங்கு சென்னைக்கு வந்தது சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக. கவலைப்படாதீர்கள் தம்பி. அல்லிநகரத்தில் இருந்து சென்னைக்கு வந்த யாரும் வெற்றி பெறாமல் போனதேயில்லை.\nஇந்த படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் என்னை வந்து சந்தித்து ஒரு நல்ல கதை இருக்கிறது என்றார். என்னிடம் வருகிற இயக்குனர்களிடம் மூன்று நிமிடத்தில் கதையை சொல்லுங்கள் என்பேன் நான். மூன்று நிமிடத்தில் சொல்ல முடியாத கதை நல்ல கதை இல்லை என்பது என் கருத்து. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் கதை என்ன புற்றுநோய் வந்த மனைவியை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான் கணவன். அந்த மருத்துவர் மனைவியின் முன்னாள் காதலன். இவ்வளவுதான் கதை.\nஇப்படி இராமாயணத்தை, மகாபாரதத்தை, சிலப்பதிகாரத்தை கூட இரண்டு மூன்று நிமிடங்களில் கதையாக சொல்லிவிடலாம். எஸ்.எஸ்.குமரனும் என்னிடம் அப்படிதான் இந்த படத்தின் கதையை சொன்னார். ஒரு தமிழன் கேரள பெண்ணைதான் மணமுடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கிளம்பி கேரளாவுக்கு செல்கிறான். அவ்வளவுதான் கதை. அதற்கப்புறம் அதை தேவைப்படுகிற அளவுக்கு விரிவாக்கிக் கொள்ளலாம். மெருகேற்றிக் கொள்ளலாம். சரி, நான் பாடல் எழுதுகிறேன் என்று கூறிவிட்டேன். அதற்கப்புறம் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டது மற்றொரு ஆச்சர்யமான விஷயத்தை. சார், எல்லா பாடல்களையும் நீங்களே எழுதிக் கொடுங்கள். அதற்கப்புறம் நான் மெட்டுப் போட்டுக் கொள்கிறேன் என்றார்.\nஇன்று திறமையான இசையமைப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் தனக்கான வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் பாடலாசிரியர்களின் நீண்ட நெடிய வரலாற்றை பார்த்தால் அவர்கள் யாரை விரும்புவார்கள் தெரியுமா ஜி.ராமநாதனையா, எஸ்.வி.வெங்கட்ராமனையா, எம்.எஸ்.விஸ்வநாதனையா, இளையராஜாவையா, என்று கேட்டால் அவர்கள் விரும்புவது கே.வி.மகாதேவனைதான். அவர் ஒருவர் மட்டும்தான் நீங்கள் வார்த்தைகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு போங்கள். நான் அதை பாடலாக்கிவிட்டு கூப்பிடுகிறேன் என்று சொன்னவர். இல்லையென்றால் 'கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா' என்ற வார்த்தைக்கு அவர் மெட்டு அமைத்திருக்க முடியாது.\nஎல்லா பாடல்களும் எழுதிக் கொடுத்துதான் மெட்டமைக்க வேண்டும் என்பது இல்லை. எல்லா மெட்டுகளும் அமைக்கப்பட்ட பின்புதான் பாடல் எழுதப்பட வேண்டும் என்பதும் இல்லை. தேவைப்படுகிறபோது கலந்து செய்தால் பாடலாசிரியர்களும் இசையமைப்பாளர்களும் தமிழ் மக்களுக்கு தங்கள் விருந்துகளை தனித்தனியாக படைக்கலாம்.\nஇந்த படத்திற்கு பாடல்களை எழுதிக் கொடுத்த பின்பு அதை பாடலாக்கி எனக்கு போட்டுக் காட்டினார் குமரன். எல்லா பாடல்களையும் மெட்டுப் போட்ட பின்புதான் எழுதிய மாதிரி அவ்வளவு அற்புதமாக வந்திருந்தது. நான் அவரை பாராட்டினேன். கொண்டாடினேன். இந்த நேரத்தில் நான் அவருக்கு சொல்லிக் கொள்வது இதுதான். இனிமேல் குமரன் பாட்டெழுத என்னிடம் கேட்டு வந்தால் எனது சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்கிறேன்.\nமுன்பெல்லாம் 175 நாட்கள் படங்கள் ஓடும். எம்ஜிஆர், கலைஞர் போன்றவர்கள் எல்லாம் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு கேடயம் கொடுப்பார்கள். அது மெல்ல மெல்ல மாறி மூன்று வாரங்கள் ஓடினால் வெற்றிப்படம் என்றாகியது. அதற்கப்புறம் எட்டு நாட்களை கடந்தால் வெற்றிப்படம் என்றார்கள். இப்போது மூன்று நாட்களை கடந்தாலே அது வெற்றிப்படம் என்கிறார்கள். எதிர்காலத்தில் வெற்றிகரமான மூன்றாவது ஷோ என்று போஸ்டர் அடித்தாலும் ஆச்சர்யமில்லை போலிருக்கிறது. ஏழே முக்கால் கோடி தமிழர்கள் வாழ்கிற நாட்டில் ஏழு நாட்கள் படங்கள் ஓடினால் அது பெரிய வெற்றி என்று கொண்டாடுகிற நிலைமைதான் இருக்கிறது.\nஒரு கலைஞன் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பவன் நான். சினிமாவுக்கு வந்த பின்பு நான் எனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகள் இதுதான். சினிமா எடுப்பதில்லை. சினிமா தொடர்பான எந்த வணிகத்திலும் ஈடுபடுதில்லை. சினிமாவில் நடிப்பதில்லை. மொழியோடு தொடர்புடைய வேலையை தவிர வேறு எதையும் செய்வதில்லை என்று. மனசு பூ போல லேசாக இருக்க வேண்டும். வா என்று அழைத்தவுடன் வந்து நிற்பது மொழி மட்டும்தான். வேறு ஒன்றும் இல்லை. தமிழுக்கு தொண்டு செய்ய நாம் காத்திருக்கிறோம். நாம் கூப்பிட்டால் ஓடிவந்து தொண்டு செய்ய தமிழ் காத்திருக்கிறது.\nஉலகத்திலே அதிக தூரம் கொண்டது எது தெரியுமா நிலாவுக்கும் நமக்குமான தூரம் அல்ல, பூமிக்கும் சூரியனுக்குமான தூரம் அல்ல. ஒருவருடைய பாக்கெட்டுக்கும் இன்னொருவருடைய பாக்கெட்டுக்கும் இடையிலான தூரம்தான். அங்கிருந்து இது இங்கு வந்துவிடாது. ஆனால் தமிழ் நாம் கூப்பிட்டவுடன் ஓடோடி வந்து மேசையில் அமர்ந்து கொள்கிறது. அதனால் இந்த தமிழ் வருகிற வழியை அடைத்துவிடக் கூடாது என்பதால்தான் நான் வணிகத்தில் ஈடுபடுவதில்லை.\nஇவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து பேசினார்.\nவிழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன், இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன் உட்பட பல்வேறு திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/wwe-offered-1-million-dollar-to-rival-promotion-011121.html", "date_download": "2018-10-17T09:40:27Z", "digest": "sha1:RWHPTUWFLTTKFMEGMIIQYEF6T4ZVQBW5", "length": 12224, "nlines": 122, "source_domain": "tamil.mykhel.com", "title": "போட்டியை முடக்க முயற்சி.. தம்மாத்தூண்டு ரெஸ்லிங் நிறுவனத்தை மூட துடிக்கும் WWE! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» போட்டியை முடக்க முயற்சி.. தம்மாத்தூண்டு ரெஸ்லிங் நிறுவனத்தை மூட துடிக்கும் WWE\nபோட்டியை முடக்க முயற்சி.. தம்மாத்தூண்டு ரெஸ்லிங் நிறுவனத்தை மூட துடிக்கும் WWE\nநியூயார்க்: ரெஸ்லிங் நிறுவனங்களில் உச்சத்தில் இருக்கும் WWE, ஒரு சிறிய ரெஸ்லிங் நிறுவனத்தை மூடுவதற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.6.80 கோடி) கொடுக்க முன்வந்ததாக ரெஸ்லிங் செய்தியாளரான பிராட் ஷெபர்���் தெரிவித்துள்ளார்.\nடாமி ட்ரீமர் என்ற ரெஸ்லிங் வீரர் நடத்தி வரும் ரெஸ்லிங் நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சிறிய நிறுவனம் \"ஹவுஸ் ஆப் ஹார்ட்கோர்\" (HOH). இந்த நிறுவனத்தில் குறைவான அளவில் இருந்தாலும், சில முக்கிய ரெஸ்லிங் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள்.\nடாமி ட்ரீமர் ரெஸ்லிங் வீரராக WWE உட்பட, பல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். எதிர்காலத்தில் இந்த நிறுவனம், பில்லியனர்களாக வலம் வரும் தனது நிறுவனத்தை சிறிய அளவில் பாதிக்கலாம் என கணித்த WWE நிறுவனம், டாமி ட்ரீமரிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.\n1 மில்லியன் டாலர் பேரம்\nஇது பற்றி பிராட் ஷெபர்ட், \"டாமி ட்ரீமர், தன் ஹவுஸ் ஆப் ஹார்ட்கோர் நிறுவனத்தை மூட, பால்பார்க்-கில் 1 மில்லியன் டாலர் வரை (WWE-யால்) பேரம் பேசப்பட்டது. இது மிகப்பெரிய செய்தி. ஏனெனில், நாம் இப்போது WWE தன் போட்டியாளர்களை வெளியேற்ற நினைக்கும் போக்கை கண்டுகொண்டு இருக்கிறோம்\" என்றார்.\nஇந்த பேரத்தை டாமி ட்ரீமர் ஏற்கவில்லை என்றும், தனது நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை விருப்பத்தின் பேரில் நடத்தி வருவதால், WWE-ஐ புறக்கணித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. WWE இது போல தன் போட்டியாளர்களை வளர விடாமல் செய்ய, முன்பு பல குறுக்கு வழிகளை கையாண்டுள்ளது.\n90களில் WWEக்கு பெரிய போட்டியாக வந்து அவர்களை மிஞ்சி பார்வையாளர்களை பெற்ற நிறுவனம் WCW ஆகும். இரண்டு நிறுவனங்களும் ஒருவரை ஒருவர் வீழ்த்தும் போட்டியில், வீரர்களை இழுப்பதும், டிவி நிகழ்ச்சிகளில் புதுமை செய்வதும் என இருந்தன. WWE தன் வீரர்களை தக்க வைத்து, WCW-இன் செயல்பாடுகளை பல்வேறு வழிகளில் முடக்கியது. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இன்று WWE-இன் புகழ் பெற்ற வீரர்களில் பலர், WCW நிறுவனத்தில் தங்கள் வாழ்வை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின் TNA, ROH, NJPW போன்ற பல சிறிய நிறுவனங்கள் புதிய ரெஸ்ட்லிங் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வளர்ப்பதும், அந்த வீரர்களில் திறமையானவர்களை WWE உள்ளே இழுப்பதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இடையில் தானே சொந்தமாக புதிய வீரர்களை வளர்க்க NXT என்ற சிறிய நிகழ்ச்சியை ஆரம்பித்தது WWE. சிறிது காலம் புதிய வீரர்களை அடையாளம் கண்டு வந்த இந்த இடத்திலும் தற்போது போட்டி நிறுவனங்களை சேர்ந்த வீரர்கள் ��ட்டுமே இருக்கிறார்கள். WWE-இன் ஒப்பந்தம் முடிந்த வீரர்கள் மற்ற சிறிய நிறுவனங்களில் சேர்வதும் வாடிக்கையான ஒன்று.\nபோட்டியை மொத்தமாக முடக்க திட்டமா\nHOH போன்றே பிற சிறிய நிறுவனங்களையும், WWE முடக்க முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி ப்ரோ ரெஸ்லிங் அரங்கில் எழுந்துள்ளது. பணம் பத்தும் செய்யும். பொறுத்து இருந்து பார்ப்போம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66289/cinema/Kollywood/gautham-karthik-makes-his-reel-friend-as-real.htm", "date_download": "2018-10-17T10:26:26Z", "digest": "sha1:4IUJN6FTLJOAHNLWN5746KYJZQA4D7VV", "length": 10842, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சினிமா நண்பனை நிஜ நண்பனாக்கிய கெளதம் கார்த்திக் - gautham karthik makes his reel friend as real", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' | என்ஜிகே ரிலீஸ் எப்போது : தயாரிப்பாளர் பதில் | ஷாரூக்கானை இயக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | என்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது | ராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி | திரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா : தயாரிப்பாளர் பதில் | ஷாரூக்கானை இயக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | என்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது | ராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி | திரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசினிமா நண்பனை நிஜ நண்பனாக்கிய கெளதம் கார்த்திக்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹர ஹர மகாதேவகி ஹிட்டுக்குப்பிறகு ஒரு நல்ல நாள் பாத்து சொல் றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர்.சந்திரமெளலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கெளதம் கார்த்திக். இதில் விஜயசேதுபதியுடன் இணைந்து அவர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பிப்ரவரி 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கெளதமுடன் இணைந்து பெரும்பாலான காட்சிகளில் காமெடியன் டேனி நடித்திருக்கிறார். அதோடு, பல காட்சிகளில் தான் அதிகமாக பேசாமல் டேனியை பேசுவதற்கு வழிவிட்டு நடித்துள்ளாராம் கெளதம் கார்த்திக்.\nஇதுபற்றி கெளதம் கார்த்திக் கூறுகையில், ரங்கூன் படத்தில் எனது நண்பனாக நடித்தார் டேனியேல். எங்களது காம்பினேசன் நன்றாக ஒர்க்அவுட்டானது. அதையடுத்து இப்போது ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலும் எனது நண்பனாக நடித்துள்ளார் டேனி. இந்த படத்தில் சில காட்சிகளில் என்னை விட அவரை அதிகமாக டயலாக் பேசி நடித்திருக்கிறார். காரணம், அந்த காட்சிகளில் நான் பேசுவதை விட காமெடியனான அவர் பேசினால் அந்த காட்சி சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர் சொன்னதால், விட்டுக்கொடுத்து நடித்தேன்.\nமேலும், இப்படி இரண்டு படங்களில் எனது பிரண்டாக நடித்துள்ள டேனியேல், இப்போது நிஜத்திலும் எனது பிரண்டாகி விட்டார். சினிமாவைத் தவிர நாங்கள் நிறைய விசயங்களை ஷேர் பண்ணிக்கொள்கிறோம் என்கிறார் கெளதம் கார்த்திக்.\ngoutham karthik daniel கெளதம் கார்த்திக் டேனியேல்.\nநாளை நமதே : எம்.ஜி.ஆர் வழியில் கமலின் ... எது வந்தாலும் எதிர்த்து அரசியல் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\nஎன்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது\nராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜெய்யுடன் இணைந்த பிக்பாஸ் நடிகர் டேனியல்\nபிக்பாஸில் வெளியேறியதும் காதலியை திருமணம் செய்த டேனியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் 3 நாயகிகள்\nகாமெடி நடிகர் டேனியலுக்கு விரைவில் திருமணம்: கல்லூரி காதலியை மணக்கிறார்\nமீண்டும் ஜேம்ஸ் பாண்ட்டாக நடிகர் டேனியல் கிரெக்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/35", "date_download": "2018-10-17T09:58:55Z", "digest": "sha1:PLRRUF7VLWZNBHC2QEI4FU7KRTYENYOB", "length": 2970, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழக அரசு: பிணையப் பத்திரங்கள் ஏலம்!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nதமிழக அரசு: பிணையப் பத்திரங்கள் ஏலம்\nரூ.1500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளரான க.சண்முகம் இதுகுறித்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரூ.1,500 கோடி மதிப்பிலான பத்தாண்டுக் கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் வருகிற 17ஆம் தேதி இந்த ஏலம் நடைபெறவுள்ளது’ என்று கூறியுள்ளார்.\nபோட்டி ஏலமாகவும், போட்டியற்ற ஏலமாகவும் இரண்டு வகையில் ஏலக்கேட்புகள் நடத்தப்படவுள்ளன. போட்டி ஏலத்துக்கு ஏப்ரல் 17ஆம் தேதியன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலும், போட்டியற்ற ஏலத்துக்குக் காலை 10.30 மணி முதல் 11.30 வரையிலும் ஏலக்கேட்பில் பங்கேற்க விரும்புபவர்கள் அங்கு வந்து இந்திய ரிசர்வ் வங்கியின் மின்னணு படிவத்தில் சமர்பிக்க வேண்டுமெனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தமிழ்நாடு மக்கள் செய்தித் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-10-17T09:52:06Z", "digest": "sha1:XXOQ53W5J6TBDZWDMS2CYRIU6C74P6UJ", "length": 4304, "nlines": 72, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nமதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்யூர் முடித்த 3 TM களுக்கு மாற்ற்ல் தர இழுத்தடிக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nமாற்றுச் சங்கத்திற்கு சாதகமாக தினம் ஒரு கொள்கையை உருவாக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nஉண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்பு இரவு 10மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட 2 TMகளின் மாற்றல் உத்தரவை மறுநாள் மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nமாற்றல் கொள்கை பற்றி கருத்துக் கேட்பு கூட்டம் என்று சொல்லி அனைத்துச் சங்கங்களையும் அழைத்து கருத்து திணிப்பு கூட்டம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nபிரச்னையைத் தீர்ப்பதிற்குப் பதில் NFTE சங்கத்தை பழிவாங்க நினைக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nகார்ப்பரேட் உத்தரவு, மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் எதையும் மதியாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nமாநிலச் செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்\nமாநிலச்செயலர் தோழர்.பட்டாபி 28/08/2014 முதல்\nதோழர்களே... அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..\nபொய்யும்புரட்டும்...... 2010-ல் கொடைக்கானல் மல...\nஅநீதி களைய.. மாநிலச்செயலர் அறப்போர்.. மதுரை மாவட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181477/news/181477.html", "date_download": "2018-10-17T10:36:32Z", "digest": "sha1:PWS36BHTH7TNPQKBQGE26O3SZXK4LBUM", "length": 5479, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலரை கரம்பிடித்தார் நடிகை… (படங்கள்) (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகாதலரை கரம்பிடித்தார் நடிகை… (படங்கள்) (சினிமா செய்தி)\nபிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சோனம் கபூர் – ஆனந்த் அகுஜாவின் திருமணம் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சீக்கிய முறைப்படி நடந்தது.\nஇவர்களது திருமணத்தை கபூர் மற்றும் அகுஜா குடும்பத்தினர் கோலாகலமாக நடத்தினர். திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் அமீர் கான், ஜாக்குலின் பெர்னான்டஸ், ஸ்வரா பாஸ்கர், ரன்வீர் சிங், கரன் ஜோஹர், ஹர்ஷவர்தன் கபூர், சயீப் அலிகான், கரீனா கபூர், ராணி முகர்ஜி, சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nதொடர்ந்து லீலா பேலஸில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று சோனம் கபூருக்கு மெகந்தி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்ட�� பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186669/news/186669.html", "date_download": "2018-10-17T10:37:37Z", "digest": "sha1:VLLT6S3J7JAH3AZH6IGRV3NAIQO6ZUQD", "length": 6155, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nலண்டன்:ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினார். 1995&96&ல் 25 முதல் 74 வயதுக்குட்பட்ட 3000 ஆண், பெண்களிடமும், 2005&06ல் 57 முதல் 85 வயதுடைய 3000 ஆண், பெண்களிடமும் தகவல்கள் திரட்டப்பட்டன.\nபொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களைவிட செக்ஸ் உணர்வு அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும் பெண்கள் 31 ஆண்டுகள் வரை செக்சில் ஈடுபாடு காட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.\n55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை செக்சில் ஈடுபட முடியும் என தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E2%80%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:24:47Z", "digest": "sha1:PXTZ2DTUPCDQ324WFEOUEJU37SURXXC6", "length": 2915, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​மேட்டுப்பாளையம் | பசுமைகுடில்", "raw_content": "\nகண்டிப்பாக படிக்கவும் .பகிரவும் கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வன பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சென்று கிடா வெட்டி[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/prabhas-act-in-a-trilingual-film/", "date_download": "2018-10-17T10:15:38Z", "digest": "sha1:I236G75I6XYGVWKAYLALHXJP2UPLQL6N", "length": 10000, "nlines": 212, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "மூன்று மொழிகளில் தயாராகும் பிரமாண்ட படத்தில் பிரபாஸ்! | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nமூன்று மொழிகளில் தயாராகும் பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nமூன்று மொழிகளில் தயாராகும் பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nபாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள “சாஹூ” படத்தில் நடித்து வருகிறார்.\nபிரம்மாண்டமாக உருவாகிவரும் சாஹூ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இயக்குனர் K.K.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் மிகுந்த பொருட்செலவில பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.\nகோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க காட்சி இன்று படமாக்கப்பட்டது.\nஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, ப��த்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத், புரொடக்ஷன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.\nவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை பல பிரபலமான சர்வதேச இடங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nதனது தனித்துவமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘பாகுபலி’ 2 – விமர்சனம்\n‘பாகுபலி’ பிரபாசுக்கு கிடைத்த உலக அங்கீகாரம்\n‘பாகுபலி’ வசன சர்ச்சை – வருத்தம் தெரிவித்த மதன் கார்க்கி\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_84.html", "date_download": "2018-10-17T09:11:04Z", "digest": "sha1:4YC7ATS236MO67R3EJM6UF6IV4C4W7C2", "length": 10918, "nlines": 74, "source_domain": "www.thinaseithi.com", "title": "தீயிட்டு கொழுத்துவோம்: தென்னிலங்கை மீனவர்கள் சவால்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nதீயிட்டு கொழுத்துவோம்: தென்னிலங்கை மீனவர்கள் சவால்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nவடமராட்சி கிழக்கில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டமொன்றிற்கு இன்று சனிக்கிழமை மக்கள் தயாராகியிருந்த நிலையில் அவசர அவசரமாக களமிறங்கிய எம்.ஏ.சுமந்திரனின் கால அவகாசம் கோரி அதனை முடக்கியுள்ளார்.\nஇதனிடையே தம்மை வெளியேற்ற முற்பட்டால் உள்ளுர் மீனவர்களையும் அவர்களிற்கு தலைமை தாங்கிவரும் கே.சிவாஜலிங்கம் உள்ளிட்ட அனைவரையும் தீயிட்டு எரிக்கப்போவதாக தென்னிலங்கை மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.\nவடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பரப்பில் நூற்றுக் கணக்கான கொட்டகைகளை அமைத்து வெளி மாவட்ட மீனவர்கள் அத்தமீறி கடலட்டை பிடித்துவருகின்றனர்.புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து அட்டைத் தொழிலை ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த அட்டை வாடிகள் அகற்றப்பட வேண்டுமெனக் கோரியே இன்று கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அவசர அவசரமாக அங்கு வந்திருந்த எம்.ஏ.சுமந்திரன் நாளை தான் மீன்பிடி அமைச்சரை சந்திப்பதாகவும் தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதி கூறியிருந்தார்.\nஇதனிடையே அதன் பின்னரும் தீர்வில்லையெனில் புதன் கிழமை முதல் பிரதேச செயலகத்தை முடக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக மீனவர்கள் எச்சரித்திருந்தனர்.\nஇதனிடையே ஏ.சுமந்திரன் இன்றைய போராட்டத்தை முடக்கவே அங்குவருகை தந்திருந்ததாக மீனவ அமைப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nசந்திப்பின் பின்னர் தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்த வெளியேறுமாறு கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சென்ற மீனவர்கள் கோரியபோதே அனைவரையும் தீவைத்து கொழுத்தப்போவதாக ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த தென்னிலங்கை மீனவர்கள் மிரட்டியதாக வடமாகாண கடற்றொழில் மீனவ சம்மேளனத்தலைவர் வே.தவச்செல்வம் பதிவு இணையத்திற்கு தெரிவித்தார்.\nஇதேவேளை வழமை போல சுமந்திரனின் சொம்புகள் கடற்றொழில் திணைக்களத்தை முடக்க அவர் எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்திகளை பரப்புவது போராடும் மக்களை முடக்கும் சதியேயென வடமராட்சி கிழக்கு மீனவ சங்கப்பிரதிநிதிகள் குற்றஞ்சுமத்தி���ுள்ளனர்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/user/guruprasath2k2/", "date_download": "2018-10-17T10:20:07Z", "digest": "sha1:NGLXIDVR5ZLZ2CEKSWH4ZE3DQPCQFHXL", "length": 2332, "nlines": 71, "source_domain": "tamilblogs.in", "title": "Latest « guruprasath2k2", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு ------ எனக்குப் பிடித்த (கடைபிடிக்க ஆசைப்படும்) சில வரிகள் ---- \"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு\" ---- \"பெரியோரை வியத்தலும் இலமே ------ எனக���குப் பிடித்த (கடைபிடிக்க ஆசைப்படும்) சில வரிகள் ---- \"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு\" ---- \"பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே\" ---- \"எளியோரை வலியோர் அடித்தால் வல... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/", "date_download": "2018-10-17T10:37:54Z", "digest": "sha1:K6BYC7PIUHR7BTNJOOPJVR6EJ7NPIQB2", "length": 9106, "nlines": 183, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஇன்றைய சந்திர கிரகணம் பற்றிய குறிப்புகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nதலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா\nபாம்பு கற்றாழையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nகொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்\nமிருதுவான , அழகான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு, உருளைக் கிழங்கு பேஸ் பேக்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nதிரு. ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்\nதனது உடல் பரிசோதனைக்காக தனது மகளுடன் அமெரிக்க சென்ற திரு. ரஜினிகாந்த அவர்கள் சென்னை திரும்பினார்...\nகாலா திரைப்படம் வெளியிடப்படும் தேதி\nநடிகர் திரு. தனுஷ் அவர்களின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில், திரு...\nஎல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று எதுமே இல்லை உலகில். ஒருவருக்கு பிடித்த ஒரு ஆள், அல்லது செயல் அல்லது பொருள் மற்றவருக்கு பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை...\nதிரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்திற்கு சோமையாஜுலுவும், 1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி திரைப்படத்திற்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள்...\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஇன்றைய சந்திர கிரகணம் பற்றிய குறிப்புகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nபொருள். அரசியல் - இடன் அறிதல்.\n491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/58464/", "date_download": "2018-10-17T10:29:04Z", "digest": "sha1:6C63RVILXT6LXKBGL5ZJTBJ3GKAA3NUZ", "length": 10039, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சைட்டம் மாணவர்களுக்கு மேலதிக மருத்துவ பயிற்சியுடன் மருத்துவ பட்டம் வழங்க இலங்கை மருத்துவ சபை இணக்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசைட்டம் மாணவர்களுக்கு மேலதிக மருத்துவ பயிற்சியுடன் மருத்துவ பட்டம் வழங்க இலங்கை மருத்துவ சபை இணக்கம்\nசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மேலும் மருத்துவப் பட்டம் வழங்குவதற்கு இலங்கை மருத்துவ சபை இணங்கியுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிலயல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்ததன் மூலம் அவர்களது 08 மாத காலத்தை வீணடித்து விட்டதாக தெரிவித்த அவர் இதன் மூலம் அவர்கள் தமது 08 மாத முக்கியத்துவத்தினையும் இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் அவர்களுக்கே நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் வேறு யாருக்கும் நட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news இணக்கம் இலங்கை மருத்துவ சபை சைட்டம் மருத்துவ பட்டம் மாணவர்களுக்கு மேலதிக மருத்துவ பயிற்சி லக்ஷ்மன் கிரிலயல்ல\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\n2017ல் பூனையாகிய டொனால்ட் டிரம்ப் 2018ல் நாயாக வடிவமைக்கப்பட்டு உள்ளார்..\nஇணைப்பு 2 – மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/36", "date_download": "2018-10-17T09:32:59Z", "digest": "sha1:4GPX3YPSF5RGSJGE62OXNJJ3FRY4DLYU", "length": 6903, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ராணுவக் காட்சியில் மக்கள் கடல்!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nராணுவக் காட்சியில் மக்கள் கடல்\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் காட்சியை நேற்று (ஏப்ரல் 14) மட்டும் 2.50 முதல் 3 லட்சம் மக்கள் வரை பார்வையிட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய ராணுவக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. ராணுவத்துக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ராணுவக் காட்சி நடைபெற்றது. இதில், இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார் 700 அரங்குகள் அமைக்கப்பட்டன.\nஆதார் அட்டை வைத்து முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே காட்சியைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து ராணுவக் காட்சியைப் பார்வையிட பொதுமக்களுக்கு வசதியாக போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்கியது.\nஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராணுவக் காட்சியைத் தொடங்கி வைத்தார். நம்நாட்டுக்கான அரங்கையும் அவர் திறந்துவைத்து பேசினார். முப்படையினரின் அணிவகுப்பும் மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சிகளும் திருவிடந்தையில் உள்ள கடற்கரையில் நடைபெற்றது. 13ஆம் தேதி இந்திய - ரஷிய நாட்டு ராணுவத் தொழில் துறை மாநாடு நடைபெற்றது. இதில் இரு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொழில் துறை நிபுணர்கள் கலந்துகொண்டனர்.\nகாட்சி அரங்குகளில் பாதுகாப்பு நலன் கருதி சாதாரண வகை துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், ராணுவ உடைகள், குண்டு துளைக்காத ஆடை, தொப்பிகள் போன்ற பொதுமக்கள் பார்க்க விரும்பிய பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. எனினும் ராணுவக் காட்சி தங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததாக அங்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.\nகடைசி நாளான நேற்று ராணுவக் காட்சியில் மக்களைக் கவரும் வகையில் விமானப் படை, ராணுவத்தின் சாகசங்கள் நடைபெற்றன. இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் ரக பீரங்கிகளின் சாகசம் மற்றும் தனுஷ் உள்ளிட்ட ஏவுகணைகளை மக்கள் பார்த்து ரசித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சாகச நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு வியந்தனர். நேற்று ஒருநாளில் மட்டும் மூன்று லட்சம் மக்கள் ராணுவக் காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். இதனால், ஈ.சி.ஆர்.சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .\nஇதுபோன்று சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 5 போர் கப்பல்களை சனிக்கிழமை (ஏப்ரல் 14) மட்டும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். இதற்காக, சென்னை தீவுத்திடலில் இருந்து காலை 8 மணி முதல் 20 அரசு பேருந்துகள் மற்றும் 15 தனியார் பேருந்துகள் சென்னை துறைமுகத்துக்கு இயக்கப்பட்டன.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/category/uncategorized-ta/", "date_download": "2018-10-17T10:39:52Z", "digest": "sha1:2TVF65JIRATAWCHQOQQ4LRSNF2523KCI", "length": 9360, "nlines": 104, "source_domain": "orinam.net", "title": "Uncategorized Archives - ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு\nஇந்த மசோதாவின் மூலம் அத்தகைய கொடும் அநீதியை எம்பாலினதவர்கு நீங்கள் இழைக்காது இருப்பீர்களாக...\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஇக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது.\nகடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள்\nஉச்சநீதிமன்றம் வழங்கிய 11.12.13இல் இருந்து இன்று வரை தமிழகத்தில் பாலின/பாலியல் சிறுபான்மையினர் மற்றும் ஆதரவாளர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் பட்டியல்.\nகவிதை: உண்மையை காட்டினேன் நூறு பேருக்கு\nஇது நீ காட்டிய வழி இப்படிக்கு, உன் அன்புத் தாய்.\n11-12-13 என்னும் தேதி வாசிக்க அழகாய் இருந்தாலும் என் போன்ற ஒடுக்கப்பட்ட பாலியல் சிறுபான்மையின மக்கள் முழு சுதந்திர காற்றை சுவாசிக்க தடைவிதிக்க பட்ட ஒரு கறுப்பு நாள்.\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுக��் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nஅன்புள்ள அம்மாவுக்கு Nov 14 2015\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(81,661 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,308 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(48,840 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(22,142 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(13,297 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8296&sid=354e5ae05998606b89871e9e578da443", "date_download": "2018-10-17T10:47:35Z", "digest": "sha1:H5JPAWZI4HAGOGIOACYLIZLH3UEIZWFK", "length": 34559, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன�� ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் ��டலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில பு���்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-17T09:10:12Z", "digest": "sha1:OCHZGS4X3GSANSAOEJN5N6KW2BET55HT", "length": 6227, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சமயப் பிரிவு |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று\nசமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன. சாதி முதலிய ......[Read More…]\nJanuary,12,18, — — சமயப் பிரிவு, சமயம், சாதி, சுவாமி விவேகானந்தர், விவேகானந்தரின் அறிவுரைகள், விவேகானந்தர்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண ...\nமேடையை விட்டு வெளியே போ\nஅனைவருக்கும் இளைஞர்கள் தின வாழ்த்துக் ...\nவிவேகானந்தர் இல்லத்தை வணங்கிய பிரதமர� ...\nஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே � ...\nஇந்தியாவில் எந்த‌க்கால‌த்திலாவ‌து சீ� ...\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/06/blog-post_61.html", "date_download": "2018-10-17T09:23:23Z", "digest": "sha1:FMQ35CQKKGT5FMTRMTBEPSX73ALJIBVK", "length": 9434, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம் -உபவேந்தர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம் -உபவேந்தர்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம் -உபவேந்தர்\nமட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் வியாழக்கிழமை 09.06.2016 முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து ஏட்டிக்குப் போட்டியான இரண்டு ஆர்ப்பாட்டங்கள் கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.\nதமிழ் மாணவர்களினால் வந்தாறுமுலை வளாகத்தில் கடந்த 18ம் திகதி முள்ளிவாய்கால் தினம் நினைவு கூரப்பட்டது.\nஇந்நிகழ்வு தொடர்பான படங்களை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த தமிழ் மாணவன் மீது சிங்கள மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸிலும் புகார் பதிவாகியிருந்தது.\nசம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தமிழ் மாணவர்கள் வளாகத்தின் முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஏற்கெனவேயும் சிங்கள மாணவர்களில் சிலர் இன ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தமிழ் மாணவர்கள் சுட்டிக் காட்டினர்.\nதமிழ் மாணவன் மீதான தாக்குதல் தொடர்பாக இரு சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த 27.06.2016 முதல் விரிவுரைகளுக்கு வருவது தடை விதிக்கப்பட்டது.\nஇந்த தடையை நீக்கக் கோரி சிங்கள மாணவர்கள் 27.06.2016 அன்று வளாகத்தின் பிரதான வாயிலை மூடி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nசிங்கள மாணவர்களின் ஆர்பாட்டம் காரணமாக சுமார் 3 மணித்தியாலங்கள் விரிவுரையாளர்கள் உட்பட எவரும் வளாகத்திற்கு உள்ளேயிருந்து வெளியேற முடியாத நிலை காணப்பட்டது.\nஇதன் பின்னர் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் வியாழக்கிழமை 09.06.2016 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nதாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இரு சிங்கள மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை தொடர்ந்து இடம்பெறுகின்றது அத்துடன் மாணவர்களின் பதில் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்த பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஜயசிங்கம் விசாரணைகள் முடிவும் வரை வகுப்புத் தடை இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_5494.html", "date_download": "2018-10-17T09:07:04Z", "digest": "sha1:B22EFOSTU4D4Q3RQCQZ4VFXJOYCCOF3B", "length": 9009, "nlines": 71, "source_domain": "www.thinaseithi.com", "title": "பிணவறையில் உயிர்த்துக்கொண்ட பெண்! அதிர்ச்சியில் உறவினர் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது.\nமத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததுடன் தாதியொருவர் ஊசி ஒன்றை ஏற்றியுள்ளார்.\nஅதன் பின்னர் குறித்த பெண் அசைவின்றி காணப்பட்டுள்ள நிலையில், அப் பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த பெண்ணின் உறவினர்கள், ஏனைய உறவினர்களுக்கும் மரணம் பற்றி அறிவித்துள்ளனர்.\nபின்னர், குறித்த பெண்ணின் சடலத்தையும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பிரேத அறைக்கு எடுத்துச் சென்ற போது, செல்லும் வழியில் குறித்த சடலத்தின் கால் ஒன்று அசைவதனை உறவினர் ஒருவர் கண்டுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண்ணை உறவினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஎனினும், பெண்ணின் உடல் நிலை மோசமாகவே காணப்படுகின்றது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது குறித்த வைத்தியர்கள், மற்றும் தாதியினரின் அசமந்தபோக்கை பெண்ணின் உறவினர்கள் கடுமை���ாக கண்டித்துள்ளனர்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elixirschool.com/ta/lessons/basics/basics/", "date_download": "2018-10-17T10:48:46Z", "digest": "sha1:VZHFEAHUTHLAVLX74BLFQHWM24DLFZDG", "length": 11358, "nlines": 186, "source_domain": "elixirschool.com", "title": "அடிப்படைகள் · எலிக்சர் பள்ளி", "raw_content": "\nதொடக்கம், அடிப்படைத் தரவினங்கள், மற்றும் அடிப்படை செயல்பாடுகள்.\nelixir-lang.org என்ற வலைதளத்தில், ஒவ்வொரு பணிசெயல்முறைமையிலும் எலிக்சரை நிறுவுவதற்கான வழிமுறைகளைக்கொண்ட கையேடு உள்ளது.\nஎலிக்சரை நிறு��ியவுடன், அதன் பதிப்பெண்ணை எளிதாக உறுதிசெய்து கொள்ளலாம்.\nஎலிக்சருடன் IEx என்ற ஊடாடும் கூடும் சேர்த்து நிறுவப்படும். அதைப்பயன்படுத்தி எலிக்சர் கோவைகளை எளிதில் மதிப்பிட்டுப்பார்க்கமுடியும்.\nஇப்போது சில எளிய கோவைகளை இயக்கிப்பார்க்கலாம்:\nஇக்கோவைகளை இப்போது விளங்கிக்கொள்ள முடியவில்லையென்றால் கவலையில்லை. ஊடாடும் கூடு பற்றிய புரிதல் கிடைத்தால் போதும்.\nதசம எண்களுடன், பைனரி, எண்ம மற்றும் அறுபதின்ம எண்களையும் இயல்பாகவே பயனபடுத்தலாம்:\nபின்னங்கள், குறைந்தபட்சம் ஒரு எண்ணையடுத்து தசமப்புள்ளியைக்கொண்டிருக்கவேண்டும். இவை 64-பிட் அளவுகொண்டதாகவும், இரட்டை துல்லியம் கொண்டதாகவும் உள்ளன. மேம்பட்ட மதிப்புடைய பின்னங்களுக்கு e -ஐப்பயன்படுத்தலாம்:\nஉண்மை (true), பொய்மை (false) ஆகிய பூலியன்களை எலிக்சர் கொண்டுள்ளது. மதிப்பிலியும் (nil), பொய்மையையும் (false) தவிர மற்ற அனைத்தும் உண்மை மதிப்பைக்கொண்டவை:\nதன் பெயரையே மதிப்பாகக்கொண்ட மாறிலிகளுக்கு அணுக்கள் என்று பெயர். உங்களுக்கு ரூபியுடன் பரிச்சயம் இருப்பின், அதன் சிம்பள்களுக்கு இணையாக அணுக்களைக்கருதலாம்:\nஉண்மை, பொய்மை என்ற பூலியன்களும், முறையே :true, :false என்ற மதிப்புகளைக்கொண்ட அணுக்களாகும்:\nஎலிக்சரில் கூறுகளின் பெயர்களும் அணுக்களே. MyApp.MyModule என்பது ஒரு எலிக்சர் கூறின் பெயர் எனக்கொண்டால், அப்படியொரு கூறு இன்னும் அறிவிக்கப்படவில்லையென்றாலும் அது ஒரு அணுவாகவே கருதப்படும்.\nஎர்லாங்கின் திரட்டுகளை, உட்பொதிந்த திரட்டுகளையும் சேர்த்து, மேற்கோள் காட்டி குறிப்பிடவும் அணுக்கள் பயன்படுகின்றன.\nஎலிக்சரின் சரங்கள், ஒருங்குறியில் (UTF-8) என்கோட் செய்யப்பட்டு, இரட்டை மேற்கோள் குறிக்குள் அடைக்கப்படுகின்றன:\nபத்திகளையும், தப்புவிக்கும் குறியீடுகளையும் சரங்கள் கொண்டுள்ளன:\nஇவைதவிர, இன்னும்பல மேம்பட்ட தரவினங்களும் எலிக்சரில் உள்ளன. தொகுப்புகள் மற்றும் செயற்கூறுகள் பற்றி கற்கும்போது நாம் அவற்றைக்காணலாம்.\nகூட்டல் (+), கழித்தல் (-), பெருக்கல் (*) மற்றும் வகுத்தலுக்கான (/) செயல்பாடுகளை எலிக்சர் வழங்குகிறது. வகுத்தலின் விடை எப்போதும் பின்னமாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்க:\nவகுத்தலின் ஈவு, மீதி ஆகியவற்றைப்பெற பயனுள்ள இரு செயற்கூறுகளை எலிக்சர் வழங்குகிறது:\nஅடிப்படை பூலியன் செய��்பாடுகளான ||, && மற்றும் ஐ எலிக்சர் வழங்குகிறது. இவை எல்லா தரவினங்களையும் ஏற்கும்:\nஇவை தவிர மேலும் மூன்று சிறப்பு செயல்பாடுகள் உள்ளன. அவற்றின் முதல் செயலுருபு, கட்டாயம் ஒரு பூலியனாக இருக்கவேண்டும் (true அல்லது false):\nநாம் அடிக்கடி பயன்படுத்தும் செயல்பாடுகளான, ==, =, ===, ==, <=, >=, <, மற்றும் > ஆகியவை எலிக்சரில் உள்ளன..\nஎண்களையும், பின்னங்களையும் கண்டிப்பான முறையில் ஒப்பிட, === என்ற செயல்பாட்டைப்பயன்படுத்தலாம்:\nஇருவேறு தரவினங்களை ஒப்பிடுவது எலிக்சரின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். மாறிகளை வரிசைப்படுத்தும்போது இது மிகவும் பயனுள்ளதாகிறது. இவ்வரிசையை அறிந்திருப்ப்து போதுமானது. நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை:\nஇதனால், சில சுவாரசியமான ஒப்பீடுகளை நாம் செய்யமுடியும். பிற நிரல்மொழிகளில் இது சாத்தியமில்லை:\nரூபி தெரிந்தவர்களுக்கு, எலிக்ஶ்சரின் இடைச்சொருகல் பரிச்சயமானதாக இருக்கலாம்:\nசரங்களை இணைக்க <> என்ற செயல்பாட்டைப்பயன்படுத்தலாம்:\nஎலிக்சர் நிரலாக்கமொழி பற்றிய பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/08/02/%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-17T10:31:56Z", "digest": "sha1:ZUDMUU7KIG5UGATXLPS5WVW6HD3VF6JR", "length": 12759, "nlines": 206, "source_domain": "sathyanandhan.com", "title": "யவனிகா ஸ்ரீராமின் கவிதை “நீர்மையான​ எருமைகள்” | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← குழந்தைப் பருவக் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு ஏன் இல்லை\nசவுதியில் 8000 இந்தியக் கூலிகளின் நிலை- தினமணி தலையங்கம் →\nயவனிகா ஸ்ரீராமின் கவிதை “நீர்மையான​ எருமைகள்”\nPosted on August 2, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயவனிகா ஸ்ரீராமின் கவிதை “நீர்மையான எருமைகள்”\nஒரு கவிதை அதுவும் நவீன கவிதை உங்களை சட்டென்று வேறு கால கட்டத்துக்கு அல்லது கனவுமயமான ஒரு மந்திரச் சூழலுக்கு இட்டுச் செல்லவில்லை என்றால் கவிஞர் அதிகம் மெனக்கெடவில்லை என்றே பொருள் கொள்ளலாம். பல சந்தர்ப்பங்களில் நல்ல கவிதைகள் தருக்கத்தின் சறுக்கல்கள் வழியே புகுந்து புறப்படும். கூர்மை கண்டிப்பாக இருக்கும். ஆனால் நாம் அதிக தூரம் போக வழியில்லாமல் கவிதையே மறித்து ���ிற்கும். பெண் கவிஞர்களின் கவிதைகள் பெண்ணுலகின் ஸ்பரிஸத்தை அளிக்கும் அளவு வெற்றி பெற்றவை.\nய.ஸ்ரீ. என் அவதானிப்பில் ஏறத்தாழ இருபது வருடங்களாகக் கவிதைத் தளத்தில் இயங்கி வருபவர்.\nதடம் (ஆனந்த விகடன்) இலக்கிய இதழில் (ஆகஸ்ட் 2016) ‘நீர்மையான எருமைகள் ‘நம்மை ஓட்டைக் காசுகள் மற்றும் குதிரைப்பவுன் போன்ற செலாவணிகள் புழங்கிய கால கட்டத்துக்கு இட்டுச் செல்கிறது. அணா என்றெல்லாம் குறிப்பிடாததால் 200 வருடம் பின்னே போகிறோமோ என்று ஒரு நெருடல்.\nஒரு சந்தை. அங்கே ஒருவன் அலெக்ஸாண்டர் பயன்படுத்திய தங்கமும் இருபத்து இரண்டு லேயர் தோலும் வைத்து உருவான அந்தக் காலணிகளைத் தேடி அலைகிறான்.\nஏறத் தாழ இரண்டாயிரம் ராத்தல்\nபழங்குழி ஒன்றையும் அகழ்ந்து தேடினான்’\nஇந்தப் பத் தியில் நாம் கவிதையின் திசையைப் பிடித்துக் கொள்கிறோம். அலெக்ஸாண்டரின் காலணி கூட கொண்டாடப்படும். வரலாற்றைக் கொண்டாடி, ‘இப்போது இல்லாததெல்லாம் இருந்த பொற்காலம்’ என்னும் போதையைத் தாண்டித் தோண்டிப் பார்த்தால் போர்களும், நிலவெறியும் மூட நம்பிக்கைகளும் பெண் அடிமை செய்யும் ஆணாதிக்கமுமே கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆழ்ந்த தரிசனம் சமகாலத்தில் ஜென் வழி கிடைக்குமளவு வேறு எந்தப் புராதன மரபிலும் இல்லை என்று அழுத் தமாகக் கூறலாம்.\nஎனவே தனது இறுமாப்பை இன்னும் பெரிதாக்கிக் கொள்ளவென்றே வரலாற்றைத் தோண்டும் தேடலைக் கவிஞர் சுட்டுகிறார்.\nகைப்பிடி அளவு வேம்புக் கொத்துகளும்\nஇவை எல் லாமே நம்பிக்கை சம்பந்தப் பட்ட குறியீடுகளானவை. ஆனால் சாணம் மட்டும் எருமைச் சாணம். பசுஞ்சாணமென்றால் வைதீக மதத்தின் குறியீடு. கிராமப் புறத்தில் வைதீகத்தின் சாயலில்லாத வாழ்க்கை முறையைக் கண்டு திரும்புகிறான் அலெக்ஸாண்டரின் பாதுகைகளைத் தேடியவன்.\nஇதன் மூலம் கவிஞர் வரலாற்றைக் கையில் எடுப்பவர் யாருமே அதிகாரப் படிக்கட்டுகளில் ஏறும் உள்நோக்கம் உள்ளவர் என்று நம்மிடம் பகிர்கிறார்.\nவரலாற்றைப் பார்த்தபின் கொண்டாட ஏதேனும் பாக்கி இருக்கிறதென்றால் உள்நோக்கம் மட்டுமே காரணமாயிருக்க முடியும்.\nநவீன கவிதைக்கு நல்ல உதாரணமான கவிதை இது.\nயவனிகா ஸ்ரீராமின் இணைய தளத்துக்கான இணைப்பு —- இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in விமர்சனம் and tagged யவனிகா ஸ்ரீராம், நவீன​ கவிதை, புதுக்கவிதை, தமிழ்க் கவிதை, தடம் இலக்கிய​ இதழ�. Bookmark the permalink.\n← குழந்தைப் பருவக் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு ஏன் இல்லை\nசவுதியில் 8000 இந்தியக் கூலிகளின் நிலை- தினமணி தலையங்கம் →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34641", "date_download": "2018-10-17T09:40:00Z", "digest": "sha1:G5Q73JD5G5AYB7AEJPOP4PRGVSLQSNOG", "length": 12896, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒழிமுறிக்கு விருது", "raw_content": "\n« கிடா [புதிய சிறுகதை]\nஒழிமுறி சென்ற வருடத்திற்கான கேரள அரசு சலச்சித்ர அக்காதமி விருதுகளில் 3 விருதுகளை வென்றுள்ளது. மிகச்சிறந்த இரண்டாவது சிறந்த படத்துக்கான விருது, மிகச்சிறந்த பின்னணி இசைக்கான விருது, மிகச்சிறந்த உடையலங்காரத்துக்கான விருது\nகேரளத்தில் சமீபத்தில் சிறந்த படங்களுக்காக இவ்வளவு அதிகமான படங்கள் போட்டியிட்டதில்லை. போட்டிக்கு ஜூரி பார்த்த படங்கள் கிட்டத்தட்ட எண்பது. அவற்றில் பன்னிரண்டு படங்கள் விருதுகளின் கடைசிப் பட்டியலில் இருந்தன. ஒழிமுறி சிறந்த படம் [மதுபால்] சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் [லால் ] சிறந்த நடிகை [மல்லிகா] ஆகிய தளங்களிலும் கடைசி மூன்றுபட்டியலில் இருந்தது.\nசிறந்த திரைக்கதைக்கான விருது எதிர்பார்க்கப்பட்டாலும் மஞ்சாடிக்குரு படத்துக்காக அஞ்சலிமேனனுக்கு வழங்கப்பட்டது. சர்வதேசப் பெண்கள் திரைவிழாவில் அப்படம் பெற்ற விருது அதற்கு கூடுதல் மதிப்பெண் பெற உதவியது.\nசிறந்த நடிகருக்கான விருது ஒழிமுறிக்காக லாலுக்கு அளிக்கப்படும் என்ற பேச்சு உறுதியாகவே இருந்தது. ஆனால் செல்லுலாய்டுக்காக பிரித்விராஜ் அந்த விருதை பெற்றார். டானியலாக அவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் நடிகராகப் பலபடிகள் லால் முன்னணியில் இருக்கிறார் என்ப���ே ஊடகங்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது\nதனிப்பட்ட முறையில் நான் செல்லுலாய்ட் சிறந்த படமாக விருது பெற்றதை வரவேற்கிறேன். அது ஓர் ஆத்மார்த்தமான படம். அழகான படமும் கூட. மேலும் அது திரைமுன்னோடியை கௌரவிக்கிறது. அதற்கு விருதளிப்பதே எல்லாவகையிலும் முறை. மதுபால் கூட அதையே சொன்னார்\nஎல்லாவகையிலும் முக்கியமான பல படங்கள் சென்ற வருடத்தில் வெளிவந்தன. கடும் போட்டி காரணமாக அவை விருது பெறாமல் போயின. டைமன்ட் நெக்லஸ், ஈ அடுத்த காலத்து, உஸ்தாத் ஓட்டல், தட்டத்தின் மறையத்து , அர்த்தநாரி , சாயில்யம் போன்றவை உதாரணம்.\nஆனால் எதிராபாரமல் கடைசியில் வந்த படமான ஷட்டர் இரு விருதுகளை வென்றது. நெருக்கமான நண்பர்கள் சிலர் உருவாக்கிய நல்ல படங்களுக்கு விருது கிடைக்காமல் போனது வருத்தம்தான்.\nஎப்படி இருந்தாலும் இவ்வருடம் இத்தனை அற்புதமான படங்கள் வந்து மலையாளத் திரையுலகம் பூத்துநிறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த வருடமும் என்னுடைய சில படங்கள் போட்டியில் இருக்கும்.மோகன்லாலுக்கு இன்னொரு தேசியவிருது என் வழியாகக் கிடைக்குமென்றால் அவரது ரசிகனாக எனக்கு அது ஒர் உச்சம்.\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஒழிமுறி – இன்னொரு விருது\nஅறம் – ஒரு விருது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\nதமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர���ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f72-forum", "date_download": "2018-10-17T09:16:36Z", "digest": "sha1:I7RMU64PABC5KAGBC3W5DQPOKPKW26E7", "length": 31325, "nlines": 517, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுற்றுலா மற்றும் அனுபவங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டு��ளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஅதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா\nஇ��்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\n4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம் பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு \nபச்சைமலை, புளியஞ்சோலை... திருச்சிக்குப் பக்கத்துல ஒரு மினி ஒகேனக்கல் ஊர் சுத்தலாம் வாங்க... பாகம்-7\nகுற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு\n\"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்\" - கொடிவேரியில் குவியும் கூட்டம்\n அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்\nதிருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா\n‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம்\nசெம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....\nஉலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்\nசீனாவில் தலைவாழை இலை சாப்பாடு \nஅண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி\nபச்சமலை மரவீடுகளில் தங்க கட்டணம் 40 சதவீதம் குறைப்பு\nராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே\n2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா\nஇந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்\nவியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி\nசென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா\nகாடு மலை தாண்டி, கடவுளைத் தேடி.. - பரவசப் பயணம் - 3\nஆனந்த் விகடன், முத்தாரம், குங்குமம், வண்ணத்திரை15.12.1\nஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்\nமேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்\nவாகமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்\nகாடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..\nஎனது இலங்கைப் பயணம் .\nமொரீஷியஸ் இல் 7 நாட்கள் \nசுற்றுலா கிளப்களின் பகீர் மோசடிகள்... - இது கார்பரேட் சதுரங்கவேட்டை\nஇந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்\nஎனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)\nஅந்தமான் சென்று வர வாய்ப்பு....\n'Duck Tour ' போட��டோக்கள் \nஇரு துருவம் ---ஒரு அனுபவம்\nஆதிராவின் மலேசிய பயண புகைப்படங்கள்\nசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்\nநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்\n'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \n\"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \n1, 2by Dr.சுந்தரராஜ் தயாளன்\nதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos\nஇதுவும் கடந்து போகும் ...\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--ச���ந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/37", "date_download": "2018-10-17T09:34:55Z", "digest": "sha1:AGLDEYJFOMTL7OPIGGIP777KUIFBAKCU", "length": 3379, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பத்மாவத் வலிகளை எழுதும் பன்சாலி", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nபத்மாவத் வலிகளை எழுதும் பன்சாலி\nபத்மாவத் திரைப்படத்துக்குப் பின் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் அடுத்தப் படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்க, அவர் புத்தகம் எழுதும் பணியில் இறங்கவுள்ளார்.\nபத்மாவத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வந்தாலும், படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வெளியான பின்பும் கூடச் சந்தித்த பிரச்சினைகள் சாதாரணமானது அல்ல. வன்முறைகளையும் கொலைமிரட்டல்களையும் எதிர்கொண்டு படம் வெளியாகுமா எனும் கேள்வியுடனே உருவாகியது. பன்சாலியே இந்தக் காரணங்களுக்காக படத்தின் வெற்றியைக் கொண்டாட மனமில்லை என்று தெரிவித்திருந்தார்.\nதற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் குடும்ப நண்பர் டெக்கான் க்ரானிக்கிலுக்கு அளித்த பேட்டியில், “அது ஓர் அதிர்ச்சிகரமான காலமாக இருந்தது. அப்போது சந்தித்த பின்னடைவு அவரை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் படத்தில் என்ன காட்ட விரும்பினாரோ அதற்கு நேர் எதிராகக் குற்றம்சாட்டப்பட்டார். பத்மாவத் திரைப்படம் ராஜபுத்திரர் சமூகத்தை வீரம் நிறைந்தவர்களாக உருவாக்கியது. அதற்கு மாறாக அதை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். இந்த வலிகளைத் திரைப்படமாக அல்லாமல் புத்தகத்தில் பதிவு செய்யவுள்ளார்” என்று கூறியுள்ளார்.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/01/blog-post_31.html", "date_download": "2018-10-17T10:01:56Z", "digest": "sha1:QL5KYRAGBSRESK4PHF2GSUX4JS3TKQQV", "length": 8805, "nlines": 106, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : ரிமம்பர்டு மூமெண்ட்ஸ்", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங���கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nகுழந்தைகளுடன் எவ்வளவு நேரம் கழித்தோம் என்பதை விட, அதை எப்படிக் கழித்தோம் என்பதே முக்கியம். ஒருவர், தான் ஒரு உதாரணமாக இருப்பதன் மூலம் கற்பிக்கலாம். குழந்தைகள் எதையும் கூர்ந்து கவனிக்க கூடியவர்கள். ஏதாவது ஒன்று பொய்யானது அல்லது நடிக்கப்படுவது என்றால், அதை உடனே கண்டுபிடித்து விடுவர். அவர்கள், உன்னை நம்பி மகிழ்கின்றனர் என்றால், மிக இளம் வயதிலேயே உங்களுடன் ஒத்துழைப்பர்.\nஎன்னுடைய மூத்த மகன் ராஜிவ் குழந்தையாக இருந்தபோது, எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருப்பான். எங்களுக்கு மிகவும் பழக்கமான அலகாபாத்தை விட்டுப் போகும் சமயத்திலேயே, ஒரு தம்பிப் பாப்பா (சஞ்சய்) பிறந்ததும், வேறு சில மாற்றங் களும், தற்காலிகமாக அவனைப் பாதித்தது. நான் உடல் நலமின்றி இருந்தேன். அவனுடைய ரகளைகள் அதிக எரிச்சலையூட்டின. திட்டு வதால் அது மேலும் மோசமாகியது. எனவே, நான் அறிவுப்பூர்வமாக முயன்றேன். நான் அதிகமாக அவனை நேசித்தாலும், அவனுடைய கூச்சல் என் அமைதியைக் கலைக்கிறது என்றேன். \"நான் என்ன செய்யட்டும். நான் அடம் பண்ணவும், அடிக்கவும் விரும்பவில்லை. அது தானாக வருகிறது...' என்றான். குழந்தைகளின் விருப்பப்படி விட்டுவிடுவது உண்மையான அன்பன்று. தேவைப்படும் போது கற்பிப்பதும், கட்டுப்பாட்டை வளர்ப்பதும்தான் உண்மையான அன்பு. ராஜிவ் பனிரெண்டு வயதிற்குக் குறைவாக இருந்தபோது, ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சை மருத்துவர், \"அது ஒன்றும் துன்பம் தராது...' என்று கூறச் சொன்னார். நான், இது குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு ஓர் இழுக்கு என்று கருதி, முதலில் அதிக வலியும், தொந்தரவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் இருக்கும் என்று விளக்கினேன். அவனுடைய துன்பத்தை நான் ஏற்றுக்கொள்ள இயன்றிருந்தால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றிருப் பேன். ஆனால், இது முடிய õததால், அவன் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றேன். அழுவதும், புகார் செய்வதும் தலைவலியைத்தான் உண்டாக்கும். ராஜிவ் புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டான். \"வயதானவர்களில் கூட இவனைப்\nபோல் ஒரு நல்ல நோயாளி எனக்கு இருந்ததில்லை...' என்றார் மருத்துவர்.\n— இந்திரா காந்தி தன், \"ரிமம்பர்டு ���ூமெண்ட்ஸ்' என்ற சுயசரிதை நூலிலிருந்து...\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nதமிழ்நாட்டு பள்ளி கல்வி முறை\nஈசி உருளை கிழங்கு சப்ஜி\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-10-17T09:08:09Z", "digest": "sha1:JSOMRM5TNQ3UFWRNMQ2P4KVTARLSZXGQ", "length": 12042, "nlines": 250, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: கவிஞன் யானோர்...", "raw_content": "\nதிங்கள், 5 மார்ச், 2018\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 7:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSwathi s 5 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:55\nSwathi s 5 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:56\nமீனாட்சி சுந்தரம் 5 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:57\nவெங்கட் நாகராஜ் 5 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:58\nGeetha M 5 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:00\nகரந்தை ஜெயக்குமார் 6 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:15\nநிறைவான வரிகள் - நெஞ்சின் ஆழத்திலிருந்து.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் ���டைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=21&sid=58f22a6a4ad658dbde24990a734beff5", "date_download": "2018-10-17T10:41:36Z", "digest": "sha1:KO6XZ37WMLG33D7324ZGXXRTD3ZRJVRJ", "length": 36578, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "இரசித்த கவிதைகள் (Desire Stanza) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇரசித்த கவிதைகள் (Desire Stanza)\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களு��்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுற்களும் மரங்களும் - ஆனந்த் கவிதைகள்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 2:16 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by அனில்குமார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக��க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங���களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=410:2011-06-11-18-21-29&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2018-10-17T10:13:09Z", "digest": "sha1:AKJWIEDANKQQID3I5XC5GUB5O5TWOPZV", "length": 14571, "nlines": 120, "source_domain": "selvakumaran.de", "title": "நகம் கடித்தல்", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநகம் கடித்தல்(Nail biting, அல்லது onychophagia) மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அனேகமானோர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.\nகுழந்தைகளிலும், பருவவயதினரிலும் 30 வீதமானோரும், வயது வந்தவர்களில் 10இல் இருந்து 15 வீதமானோரும் நகங்களைக் கடிக்கிறார்கள். அனேகமாகக் குழந்தைகள் கிண்டர்கார்டன் வயதான நான்கிலிருந்து ஆறுவயதுக்குள்ளான காலப்பகுதியில் நகங்களைக் கடிக்கப் பழகத் தொடங்குகிறார்கள். இப்பழக்கம் பத்து வயது வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி 12-13வயதில் உச்சநிலையை அடைந்து வாலிபப் பருவத்தில் இல்லாமலே போய் விடுவதும் உண்டு. குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள்.\nஒரு குழந்தை தனது நகங்களைக் கடிக்கத் தொடங்குவது அந்தக் குழந்தைக்கு அது வாழும் சூழலில் ஏதோ ஒன்றுடனோ அல்லது யாரோ ஒருவருடனோ ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறி.\nகுழந்தைகளில் 30 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.\nவயது வந்தவர்களில் 10இலிருந்து 15 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.\nநகம் கடிக்கும் பழக்கம் ஆழ்மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்கிறார் Bad Säckingen, Baden-Württemberg ஜெர்மனியைச் சேர்ந்த Markus Biebl (Diplom-Psychologe). பெரியவர்களிடம் அனேகமாக இந்த ஆழ்மனமுரண் தொழில் இடங்களிலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏற்படும், சண்டைகள், பிரச்சனைகளாலேயே தோன்றுகிறது என்றும் சொல்கிறார் இவர்.\nகுழந்தைகளிடம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளின் பிரதிபலிப்பும், அவர்களது கடினமான நிலைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் கூட நகம் கடித்தலுக்குக் காரணமாகின்றன என்கிறார் Bonn, ஜெர்மனியைச் சேர்ந்த Gisela Dreyer (Psychologin). நகங்களைக் கடித்தலின் மூலம் அவர்கள் தமது மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nதங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.\nதங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத இயலாமை நிலையைக் கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.\nநகம் கடிப்பதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்\nகைகளுக்கு வேறு வேலைகள் கொடுத்தல். (சில குழந்தைகள் அவர்களின் கைகளுக்கு வேறு வேலைகள் கொடுக்கும் போது நகங்களைக் கடிப்பதை நிறுத்துகிறார்கள். குழந்தைகள் கடிக்கக் கூடிய வளையம், பந்து போன்ற பொருட்களைக் கைகளில் கொடுக்கலாம்.)\nமருந்துக்கடையில் கிடைக்க் கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசி விடுதல் அல்லது விரல்களை அவற்றுள் தோய்த்தெடுத்தல்.\nவிரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விட��தல் அல்லது கையுறை போட்டு விடுதல். [குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் பொழுதுகளில் நகங்களை அதிகமாகக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் இந்த முறையைக் கையாளலாம்.)\nகுறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு நகங்களைக் கடிக்காமல் இருந்தால் குழந்தைக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு பொருளைத் தருவதாக வாக்குறுதி கொடுத்தல்\nநகங்களைப் பராமரித்தல் (நகங்களை ஒட்ட வெட்டி, நகங்களுக்குரிய அரத்தால் தேய்த்து, நகங்களை உரமாக்கக் கூடிய சாயம் பூசி, அதன் பின் எண்ணெய் பூசி, மசாஜ் செய்து விடலாம்.)\nஅழுத்தத்தைத் தீர்த்து வைத்தல் (கண்டிப்பதோ, பேசுவதோ நகங்களைக் கடிப்பதிலிருந்து மீளுவதற்கு இதுவரை உதவியதில்லை. அதற்காகப் பெற்றோர் நகம் கடிப்பதைப் பற்றி அக்கறை கொள்ளாது இருந்து விடலாகாது. கூடுதலாகக் குழந்தைகள் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் பெற்றோர் அதை மெதுவாகச் சுட்டிக் காட்ட வேண்டும். பொது இடங்களில் நகங்களைக் கடித்தல் கூடாது என்பதை ஏதாவதொரு புனை சொல்லால் குழந்தைக்கு ஞாபகப் படுத்த வேண்டும். நகம் கடித்தல் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு. ஆதலால் பெற்றோர் குழந்தை ஏதாவது வகையில் மனம் வருந்திக் கொண்டிருக்கிறதோ என்பதையும், வீட்டிலிருந்தா, பாடசாலையிலிருந்தா குழந்தைக்குக் கிடைக்கிறது என்பதையும் கண்டறிந்து அதிலிருந்து குழந்தை மீளுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டும்.) [4],\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/world-news/103-world-general/169717-2018-10-08-11-03-32.html", "date_download": "2018-10-17T09:19:01Z", "digest": "sha1:TCYJ7JTVERSMUDTMQ5JEMKVROPOZ4YB7", "length": 31043, "nlines": 161, "source_domain": "viduthalai.in", "title": "'குடும்பம்' என்பதற்கான வரையறை ருமேனியாவில் விநோத வாக்கெடுப்பு", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாட�� அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nவர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு\nபெய்ஜிங், அக். 16- வர்த்தகப் பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்கா முன்னுக்குப் பின் முர ணமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வின் \"ஃபாக்ஸ்' தொலைக் காட்சிக்கு அந்த நாட்டுக்கான சீனத் தூதர் குய் தியான்காய் அளித்த பேட்டியில் தெரிவித்த தாவது: வர்த்தகப் பேச்சுவார்த்தை யைப் பொருத்தவரை அமெரிக் காவிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் சார்பில் முடிவுகளை நிர்ணயிப்பது....... மேலும்\nசெய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை\nஅங்காரா, அக். 16- செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவகாரம் குறித்து சவூதி அரேபிய மன்னர் சல்மா னுடன் துருக்கி அதிபர் எர்டோகன் முதல் முறையாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து துருக்கி அதிபர் மாளிகை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சவூதி மன்னர் சல்மானுடன் அதிபர் எர்டோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதகரகம் சென்ற செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவ காரம் குறித்து....... மேலும்\nமலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்\nகோலாலம்பூர், அக். 16- மலேசியாவில் சனிக்கிழமை நடை பெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், எம்.பி.யாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். மலேசியாவின் போர்ட் டிக்ஸன் நாடாளுமன்றத் தொகுதி யில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் முன் னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட ஏழுபேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில், 31,016 வாக்குகள் அன்வருக்கு கிடைத்ததையடுத்து அவர் பெரும் பான்மையான வாக்குகள்....... மேலும்\nஉலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது\nநியூயார்க், அக். 16- உலக பட்டினிக் குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உய ரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ஆம் ஆண்டுக்கான உலக பட்....... மேலும்\nமுகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு\nநியூயார்க், அக். 15- முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ள தாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத் தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட் டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள் ளனர். அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண்,....... மேலும்\nதேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்\nகொழும்பு, அக். 15- மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர் தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளதாகக் கூறி, அந்த நாட் டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங் கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, 5 உறுப்பினர் களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில்....... மேலும்\nஅமெரிக்கா: பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணையர் பெயர்\nஹூஸ்டன், அக்.14 அமெ ரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணை யரின் பெயர் சூட்டப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி செய்துள்ளனர். இந்த நிதி உதவியை அங்கீ கரிக்கும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா....... மேலும்\nராக்கெட்டில் பழுது: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டங்கள் நிறுத்திவைப்பு\nமாஸ்கோ, அக்.14 இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து திட்டங்களையும் ரஷ்யா நிறுத்திவைத்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறிதாவது: கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவு கணை தளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான தற்போதைய ரஷியாவின் அனைத்து திட்டங்களும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த சம்பவம்....... மேலும்\nசவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகள் தகவல்\nஇஸ்தான்புல், அக்.14 துருக்கி யிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல் லப்பட்டதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய தூதரத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்ற சவூதி நா��்டு செய்தியாளர் ஜமால் கஷோகி, அங்கு கொல்லப்பட்டதை நிரூ பிக்கும் வகையிலான வீடியோ....... மேலும்\nஉகாண்டாவில் நிலச்சரிவு: 34 பேர் பலி\nகம்பாலா, அக்.14 உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: உகாண்டாவுக்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரத்தில் வியாழக்கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இந்த கோர சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழு அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளூர் நிர்வாகத்தின்....... மேலும்\nவர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு\nசெய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை\nமலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்\nஉலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது\nமுகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு\nதேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்\nஅமெரிக்கா: பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணையர் பெயர்\nராக்கெட்டில் பழுது: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டங்கள் நிறுத்திவைப்பு\nசவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகள் தகவல்\nஉகாண்டாவில் நிலச்சரிவு: 34 பேர் பலி\nஅய்நா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா\nவிண்வெளி வீரர்களுடன் சென்ற ராக்கெட்டில் திடீர் கோளாறு: வீரர்கள் பத்திரமாக மீட்பு\nமூடநம்பிக்கையால் 17 ஆண்டாக வளர்த்த நீண்ட ஜடை முடியை வெட்டிய பெண்\nகென்யா: பேருந்து விபத்தில் 50 பேர் பலி\nதேர்தலுக்குப் பிறகு வட கொரிய அதிபரை சந்திப்பேன்: டிரம்ப் உறுதி\n'குடும்பம்' என்பதற்கான வரையறை ருமேனியாவில் விநோத வாக்கெடுப்பு\nதிங்கள், 08 அக்டோபர் 2018 16:18\nருமேனியா, அக். 8- ருமேனியா வின் அரசமைப்புச் சட்டத்தில், \"குடும்பம்' என்பதற்காக அளிக் கப்பட்டுள்ள விளக்கத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான விநோத பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது.\nருமேனியா அரசியல் சாச னத்தில் \"குடும்பம் என்பது இரண்டு பேர் சுய விருப்பத் துடன் திருமண��் செய்துகொள் வதன் மூலம் உருவாக்கப்படு கிறது' என்று வரையறுக்கப் பட்டுள்ளது.\nஎனினும், அந்த வரைய றையில் \"இரண்டு பேர்' என்ப தற்குப் பதில், \"ஒரு ஆணும், பெண்ணும்' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று பழை மைவாதிகள் வலியுறுத்தி வந் தனர்.\nஎனினும், அவ்வாறு மாற் றம் செய்தால் ஓரினச் சேர்க்கை யாளர்களின் உரிமைகள் பறிக் கப்படும் என்று மற்றொரு தரப் பினர் எதிர்ப்பு தெரிவித்து வந் தனர்.\nஇந்த நிலையில், இது தொடர்பான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது. பழமைவாத கிறித்துவ மதத் தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ருமேனியாவில், அரசமைப்புச் சட்டத்தில் மாற் றத்தைக் கொண்டு வருவதற்கே பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது.\nடிரம்ப் - கிம் இடையே 2ஆவது சந்திப்பு\nவாசிங்டன், அக். 8- தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பை நடைபெறச் செய்ய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மைக்கேல் பாம்போயோ, முதலாவதாக சனிக்கிழமை ஜப்பான் வந்த டைந்தார்.\nஅங்கு அந்த நாட்டுப் பிரத மர் ஷென்சசா அபே மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஜப்பானைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வட கொரியா செல்லும் அவர், தலைநகர் பியாங்கியோங்கில் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உனைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.\nஅந்தப் பேச்சுவார்த்தையில், கிம் ஜோங்குக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக் கும் இடையிலான இரண்டா வது சந்திப்புக்கான சூழலில் முன்னேற்றம் ஏற்படும் என்று பாம்பேயோ நம்பிக்கை தெரிவித்தார்.\nசமாதான முன்முயற்சி களுக்குப் பிறகு, அதிபர் கிம் ஜோங்-உனை அமைச்சர் மைக் கேல் பாம்பேயோ சந்திக்க விருப்பது, இது 4-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/18/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--1242518.html", "date_download": "2018-10-17T09:40:57Z", "digest": "sha1:HNXRXXADS3WMBTXU4HZGD63J5R65WLOS", "length": 7599, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "வரதட்சிணை கொடுமையால் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nவரதட்சிணை கொடுமையால் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nBy ஊத்தங்கரை, | Published on : 18th December 2015 03:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஊத்தங்கரையை அடுத்த கெரிகப்பள்ளியில், வரதட்சிணை கொடுமையால் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.\nசாமல்பட்டியை அடுத்த அத்திவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி மகள் கௌரிபிரியாவுக்கும் (21), கெரிகப்பள்ளியைச் சேர்ந்த வாசுதேவனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம். வாசுதேவன் அரேபிய நாட்டில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறாராம். இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.\nஇந்நிலையில், கௌரிபிரியாவின் மாமியாôó மற்றும் கணவர் இருவரும் திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வந்தனராம். இதனால் மனமுடைந்த கௌரிபிரியா, வியாழக்கிழமை பிற்பகல் வீட்டின் அருகில் உள்ள ரயில்வே பாதையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாராம்.\nதகவல் அறிந்து வந்த கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர்உசேன் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சேலம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் முதுநிலை காவலர் அர��ு ஆகியோர் சடலத்தை மீட்டனர். மேலும், இதுகுறித்து சாமல்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-17T10:30:25Z", "digest": "sha1:YEULNRBZ4OI4EETCWATX64SYENU57KGZ", "length": 36727, "nlines": 252, "source_domain": "www.envazhi.com", "title": "அப்துல் கலாமிடம் பாராட்டு பெற்ற சௌந்தர்யா ரஜினி! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome கோடம்பாக்கம் அப்துல் கலாமிடம் பாராட்டு பெற்ற சௌந்தர்யா ரஜினி\nஅப்துல் கலாமிடம் பாராட்டு பெற்ற சௌந்தர்யா ரஜினி\nபாடம் கற்றுத் தந்த சௌந்தர்யா ரஜினி\nபள்ளிப் படிப்பை முடித்த கையோடு, அடுத்த என்ன படிக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டியது மிக முக்கியம்.\nமுன்பெல்லாம் பல மாணவர்கள், தங்கள் படிப்புக் காலம் முடிந்த பிறகு, ‘அய்யோ எனக்கு உரிய நேரத்தில் ஆலோசனை தர யாரும் இல்லாமல் போய்விட்டார்களே’ என்று வருத்தப்படுவதைப் பார்த்திருக்கலாம்.\nஆனால் இ��்று அப்படி ஒரு சூழல் இல்லை. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நாளிதழ்கள் போன்றவை போட்டி போட்டுக் கொண்டு கல்வி ஆலோசனை மையங்கள் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல் குறித்த ஆலோசனையை இலவசமாக வழங்குகின்றன.\nபிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியாவும் அப்படி ஒரு ஆலோசனை கருத்தரங்கை ‘டைம்ஸ் அவென்யூ’ எனும் பெயரில் திங்கள்கிழமை சென்னையில் நடத்தியது.\nசேத்துப்பட்டு சின்மயா அரங்கில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்றனர்.\nநடிப்புத் துறையிலிருந்து முன்னணி நடிகை ஸ்ரேயா சரண் வந்திருந்து, நடிப்பு மற்றும் திரைப்படக் கலை குறித்து மாணவர்களிடம் பேசினார்.\nசிங்கப்பூரில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான பல தகவல்களை, அங்கு செல்வதன் சாதகங்களைச் சொன்னார் மெரிலின் ரூத்.\nஜர்னலிஸம் குறித்து பச்சி காகரியாவும், ஃபேஷன் மற்றும் மாடலிங் பற்றி கொலீன் கானும் பாடம் எடுத்தார்கள்.\nஅனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, மாணவர்கள் அதை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம், வரவேற்பு மற்றும் வருமானம் என பல விஷயங்களை ஒரு தேர்ந்த ஆசிரியருக்கே உரிய பாவனையில் ஆக்கர் ஸ்டுடியோ எம்டியும், திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுத்துச் சொன்ன விதம் வந்திருந்த மாணவர்களை உற்சாகமூட்டியது.\nஅனிமேஷன் துறை வரலாறு, சாதாரண அனிமேஷன் எப்படி 3 டி அனிமேஷனாக மாறியது, அனிமேஷன் துறையின் இன்றைய அபார வளர்ச்சி… போன்ற விவரங்கள் மட்டுமல்ல, திரைப்படத் துறையில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் எந்த அளவு பயன்படுத்தப்படுகிறது, அந்த கோர்ஸ் படிக்க எவ்வளவு செலவு, அந்த செலவை மாணவர்கள் எப்படி சமாளிக்கலாம் என அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் இந்த சூப்பர் ஸ்டார் வீட்டு இளவரசி\nதனது உரைக்கு சிகரம் வைத்தது போல ரஜினியின் சுல்தான் – தி வாரியர் படத்தின் முக்கிய கிளிப்பிங்குகளை திரையிட்டு விளக்கம் சொன்னபோதும், படத்தில் இடம்பெறும் ரஜினியின் பஞ்ச் வசனங்களை சொல்லிக் காட்டியபோதும் வந்திருந்தவர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே போனார்கள் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா…\nஇந்த நிகழ்வின் இன்னொரு முக்கிய அம்சம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் இறுதிக் கட்ட விரிவுரை. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை வாய்ப்புகள் குறித்த அவரது உரை, மாணவர்களுக்கு மட்டுமல்ல, வந்திருந்த அத்தனை பேருக்குமே உற்சாக டானிக்காக அமைந்தது.\nவிழாவுக்கு வந்திருந்த சூப்பர் ஸ்டாரின் மனைவி திருமதி லதா ரஜினிகாந்த், சௌந்தர்யாவுடன் இணைந்து அப்துல் கலாமைச் சந்தித்துப் பேசினார்.\nரஜினி என்ற திரையுலக சுல்தானின் மகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் பெற்றுள்ள நிபுணத்துவத்தை மெச்சிய டாக்டர் கலாம், அவருக்கு தனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்தார்.\nPrevious Postஒருவேளை மனுசக் காய்ச்சலா இருக்குமோ Next Post'நான் நிரந்தரமானவன்... அழிவதில்லை Next Post'நான் நிரந்தரமானவன்... அழிவதில்லை\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n21 thoughts on “அப்துல் கலாமிடம் பாராட்டு பெற்ற சௌந்தர்யா ரஜினி\nகலக்கல் ..வாழ்த்துகள் சௌந்தர்யா 🙂\nபுள்ளைங்கன்னு பெற்றால் இப்படி பெர்ர்கவேண்டும்\nபுள்ளைங்கன்னு பெற்றால் இப்படி பெர்ர்கவேண்டும்\nஇன்னொரு விஷயம்…….. என் மனதில் பட்டதை சொல்கிறேன்….யாரும் தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்…….\nநான் தீவிர ரஜினி ரசிகனாக இருந்தாலும், கமலைபற்றியும், அவரின் மகளை பற்றியுமான ரசனை குறைவான விமர்சனங்களை வரவேற்பதில்லை….\nரஜினி ரசிகர்கள் ரஜினியை போற்றவும், அவரின் நல்ல பல விஷயங்களை தெரிந்து கொள்ளவும் மட்டுமே நேரத்தை செலவிடுமாறு கேட்டுகொள்கிறேன்………\nரஜினியே கூட, கமல் மட்டுமன்றி (அவர் ரஜினியின் மிக பழைய நண்பர், நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளார்…..அவர்களுக்குள் முன்பு சில சிறிய / பெரிய சலசலப்புகள் வந்ததுண்டு….. ) அனைத்து சக நடிகர்களையும், பாராட்டுகிறார் அன்றி, தூற்றுவதில்லை…\nஆகவே, நாமும் ரஜினி அவர்களின் நல்வழில்யில் செல்வோம்…… அடுத்தவர்களை பாராட்ட விட்டால் கூட, குறைந்த பட்சம் தூற்ற வேண்டாமே\nஉடனே, கமல் ரசிகர்கள் ரஜினி பற்றி, தாறுமாறாக பேசுகிறார்களே என்ற எதிர் வாதம் வேண்டாம். இந்த வேண்டுகோள் கமல் ரசிகர்களுக்கும் சேர்த்துத்தான்…..\nரஜினி ரசிகர்கள் ரஜினியை ரசிக்கட்டும், பாராட்டட்டும்…. ��மல் ரசிகர்களும் அதுபோன்றதொரு நிலையை கடைபிடிக்கட்டும்…….\nநன்றி நண்பர்களே……. இந்த பூமியில் வாழும் வெகு சொற்பமான நாளில், அனைவரையும் அரவணைத்து நண்பர்களாக இருக்க குறைந்த பட்சம் முயற்சி செய்வோம்….. ஏனெனில், முயற்சி திருவினையாக்கும்…….\nவடக்குப்பட்டி ராமசாமி June 24, 2009 at 2:46 pm\n ரஜினின்னா நடிப்பு, அப்பறம் அதுக்குள்ள நிறைய (ஸ்டைல், தாத்தா வேஷம்…) சாதனைகள் & தேடல்கள், நிக்கல போய்க்கிடே இருக்காரு\nசௌந்தர்யாவும் அப்பா வளியிலேன்னு நினைக்குறேன் அணிமேசன்ள ஆரமிச்சிருக்காங்க, அதிலே நிக்குறாங்க அணிமேசன்ள ஆரமிச்சிருக்காங்க, அதிலே நிக்குறாங்க இன்னும் இதிலே இருந்து மாறலை\n….நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்\nவடக்குப்பட்டி ராமசாமி June 24, 2009 at 2:55 pm\nஇந்த பூமியில் வாழும் வெகு சொற்பமான நாளில், அனைவரையும் அரவணைத்து நண்பர்களாக இருக்க குறைந்த பட்சம் முயற்சி செய்வோம்…\nஇல்ல நாங்க சண்டைதான் போடுவோம்\nஎன்னங்க நீங்க பேசுறீங்க, எல்லா இந்துக்கடவுளும் அரக்கன்னு சொல்லி கொஞ்ச பேரோட சண்ட போட்டுத்தான் பெரியாலணங்க\nஅட இயேசுவை எடுத்துக்கங்க, அல்லாவை எடுத்துக்கங்க\nகண்டுபிச்சதுதான் அழிவு ஆயுதம், ஆனா எல்லோரோடவும் அன்போடும் பண்போடும் பழகும் அப்துல் கலாமை, நாம 5 வருச்த்துக்குமேளை ஜனாதிபதிய இருக்கவிடலை….\nஆனா எங்களை மட்டும் சண்டை போடா கூடாதுன்னு சொல்றீங்க\n//நன்றி நண்பர்களே……. இந்த பூமியில் வாழும் வெகு சொற்பமான நாளில், அனைவரையும் அரவணைத்து நண்பர்களாக இருக்க குறைந்த பட்சம் முயற்சி செய்வோம்….. ஏனெனில், முயற்சி திருவினையாக்கும்…….//\n//அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் இந்த சூப்பர் ஸ்டார் வீட்டு இளவரசி\nகோபிக்கு ஒரு ரிப்பீட்டு 😉\nநானும் ரஜினி ஃபேன் தான் ஆனால் இந்த சண்டைகளையும் கேவலமான பின்னூட்டங்களையும் (ரஜினி மற்றும் கமல் இருவர் ரசிகர்களும் சேர்த்து தான்) வரவேற்கவில்லை.\nரசிகர்களே ஆரோகியமான விவாதங்களில் ஈடுபடுங்க அநாகரீகமாக அல்ல.\nஇதை எல்லாம் இப்படி செய்யுறவங்க கேட்க போறதில்லை.. மனசுல பட்டுது சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்…\nவிடு ஜூட் மீ த எஸ்கேப்பு 😉\nவடக்குப்பட்டி ராமசாமி June 25, 2009 at 3:04 pm\n அட என்ன கொடுமை சார்\nவடக்குப்பட்டி ராமசாமி June 26, 2009 at 11:06 pm\nசுருதியை நல்லவன்னு சொல்ல இவ்வளவு உழைக்கிரீன்களே…\nஇந்த உழைப��ப ஈழத்தமிழர்களின் அவலநிலை பற்றி எழுதுவதற்கோ அல்லது நிறைய புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழ் பெயர் வைக்கவோ அல்லது சமூக அக்கறையான கட்டுரைகள் எழுதுவதற்கோ பயன்படுத்துங்கோ ஒண்ணுமில்லாத இந்த விசயத்துக்கு போய் இவ்வளவு… தேவையா… எடுப்பு சோரா இருக்காதீங்க\nஎன்ன போயி காமெடி பீசுன்னு சொல்றீங்களே, நா என்ன சயிண்டிச்ட்னா சொன்னேன் இல்ல நான் தான் ஏதாவது சீரியசா அடிச்சேனா\nஉங்கள் மீது எமக்கு எந்த கோபமும் இல்லை, எல்லாம் எம் தமிழ் மகள் மீதுதான் அது சுருதியோ அல்லது எம்மகளோ\nநமக்கென்று ஒரு சமூக கட்டமைப்பு இருக்கிறது, அதை இழக்க தயாரில்லை\nNeenga oru killadi kittu thaan. Neenga nakkal adikum bodhu ஈழத்தமிழர்களின் அவலநிலை, அல்லது நிறைய புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழ் பெயர் வைக்கவோ அல்லது சமூக அக்கறை pathi, ungalluku znabagam varalaiyaa Naanga sollum bodhu mattum znabagam vandhudicho\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுத��்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/rajinikanth/", "date_download": "2018-10-17T09:10:14Z", "digest": "sha1:GC4JEV7WG7YHJDALHCDOB2LAVBKOR6LB", "length": 41376, "nlines": 562, "source_domain": "www.envazhi.com", "title": "rajinikanth | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nTag: Petta, rajinikanth, Second Look, இரண்டாவது போஸ்டர், பேட்ட, ரஜினிகாந்த்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்...\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nவெளியான 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 32.65...\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, கார்த்திக் சுப்பராஜ்...\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடலுக்கு நேரில்...\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nசென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த...\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம்...\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nபாலகுமாரனுக்கு தலைவர் அஞ்சலி சென்னை: பணம், வாய்ப்புக்காக...\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரசிகனுக்கு தலைவர் ரஜினியின் உதவி சென்னை: ரயில் விபத்தில் இரு...\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\n‘காலா மாநாடு’… இது தலைவரின் அரசியலின் பிரமாண்ட டீசர்தான்...\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nகாலாவின் ஆடியோ விழா வெற்றிகரமாகவும் திருப்திகரமாகவும்...\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nகர்நாடகா தேர்தலை முன்னிட்டு காவிரி மேலாண்மை விவகாரத்தில்...\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னை: 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த சூப்பர் ஸ்டார்...\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை...\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nவாஷிங்டன்: அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணமாக சென்றிருந்த...\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nசெம்ம வெயிட்டு… காலா படத்தில் இடம் பெறும் ஒற்றைப் பாடலான...\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n கடந்த ஏப்ரல் 23-ம் தேதி 10 நாட்கள் பயணமாக...\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\n சென்னை: தமிழக அரசியலும் செய்தி – ஊடகத்...\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\nதலைவர��� பேட்டி சென்னை: நான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால்...\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nசென்னை: இன்று இரவு அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார் சூப்பர்...\nபிரில்லியன்ட்… சூப்பர், சூப்பர்… – மெர்க்குரி டீமை பாராட்டிய ஸ்டார் ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை...\nகாலா.. கரிகாலன் ஆட்டம் ஜூன் 7-ல் ஆரம்பம்\nகாலா கரிகாலன் ஆட்டம் அதிரடி ஆரம்பம்\nஇனி தடையின்றி தொடரும், என்வழி\nநண்பர்களே… பணிச்சுமை, தொடர் பயணங்கள் இவற்றோடு தந்தையின்...\nஒரே ஒரு மேடைப் பேச்சில் அடுத்த பத்தாண்டு அரசியலுக்கு அஸ்திவாரம் அமைத்த ரஜினிகாந்த்\nஎன்னென்ன கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என ஒவ்வொரு...\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nசென்னை: அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும் தனக்குமான...\nஅய்யா… ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் – தலைவர் சூப்பர் ஸ்டாரின் நெத்தியடி பேச்சு\nஆம்… அரசியல் வெற்றிடத்தை நிரப்பத்தான் நான் வருகிறேன்\nஎம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும் – தலைவர் ரஜினிகாந்த் அதிரடி\nசென்னை: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர...\nவெளியானது சூப்பர் ஸ்டாரின் காலா கரிகாலன் டீசர்… இணையத்தை அதிர வைக்கும் வரவேற்பு\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த ஏப்ரல்...\nரஜினியின் அரசியல் வருகை மற்ற கட்சிகளை, குறிப்பாக திமுகவை எந்த...\nகாவிரி வழக்குத் தீர்ப்பு தமிழகத்துக்கு ஏமாற்றமே – தலைவர் ரஜினிகாந்த் கருத்து\nகாவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு ஏமாற்றம்\nரஜினி மக்கள் மன்ற செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமனம்\nசென்னை: இதுவரை லைகா நிறுவன நிர்வாகியாக இருந்த ராஜூ மகாலிங்கம்...\nதமிழக மக்களுக்கு தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nஅனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகள்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nபாபா முத்திரை… எப்பவும் ரஜினிக்குத்தான்\nதமிழக மக்களை நல்லா வாழ வைக்கணும்.. இதுதான் என் அதிகபட்ச ஆசை\nதலைவரின் அதிகபட்ச ஆசை இது கோலாலம்பூர்: என்னை வாழவைத்த தமிழக...\nமலேசிய பிரதமருக்கும் ரஜினி ‘தலைவா’தான்\n கோலாலம்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான...\nதலைவர் ரஜினிகாந்த்தை��் சந்தித்தார் மலேசிய பிரதமர்\nகோலாலம்பூர்: நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா...\nதலைவர் ரஜினிக்கு ஆர்எம் வீரப்பன் வாழ்த்து\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை கோபாலபுரம்...\nதமிழகத்திலிருந்து இன்னுமொரு புரட்சி… மீடியாவின் பங்கும் முக்கியம்\nஇரண்டாவது புரட்சி… சென்னை: தமிழகத்தில் இன்னுமொரு சுதந்திரப்...\nஅன்புத் தலைவரின் வேண்டுகோள்… நீங்கள் இணைந்துவிட்டீர்களா\nரஜினி மன்றம்… நீங்க இணைந்துவிட்டீர்களா\nரஜினி மன்றம் செயலி, உறுப்பினர் சேர்க்கை, ரசிகர்களுக்கு வாழ்த்து… புத்தாண்டின் முதல் நாளில் தலைவர் ரஜினியின் பரபர நகர்வுகள்\n சென்னை: புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை முதல்...\nஇதுதான் ரஜினி… இதுதான் ரஜினியின் அரசியல்\nஒரு மனிதன் தன்னுடைய நிலையிலிருந்து பிறழ்வது இரண்டு...\nபோருன்னு சொன்னா தேர்தல்தான்… இப்ப என்ன தேர்தல் வந்துடுச்சா\n சென்னை: போர் வரும்போது பார்த்துக்கலாம் என்று...\nவிவாதம் என்ற பெயரில் நடக்கும் தொலைக்காட்சி அயோக்கியத்தனங்கள்\n அண்மையில் அருவி என்ற படம்...\n’20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்பு இது’ – தமிழருவி மணியன்\nஇனி கேள்விக்கே இடமில்லை… ரஜினியின் அரசியல் ஆரம்பம்\nஇது வெறும் பிறந்த நாள் அல்ல… ஒரு புதிய மாறுதலின் தொடக்கம்\nஇது சாதாரண நாளல்ல சாமான்ய மக்களின் கொண்டாட்ட நாள் தமிழ்...\nபத்தாண்டு முன்கூட்டியே பிறந்திருந்தா இன்னும் 3 ரஜினி படம் பண்ணிருப்பேன்\nபத்து வருஷம் முன்னாடி பிறக்காம போயிட்டேனே…\nஎனக்கும் இஸ்லாமும் ஏதோ ஒரு பந்தமிருக்கு\nதுபாய்: எனக்கும் இஸ்லாமும் ஏதோ ஒரு பந்தமிருக்கு… என்...\nயார் வயித்திலயும் அடிக்காம நேர்மையா வாய்ப்புகளைப் பயன்படுத்தினா நல்லாருப்போம் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு\nதுபாய்: சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பது கஷ்டம். அப்படிக்...\n ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி\nபொதுவாக ரஹ்மான் இசை மற்றும் பாடல்களை ஸ்லோ பாய்ஸன் என்பார்கள்....\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nசென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் ரஜினியிடம்...\nதெளிவாகப் பேசும் ���லர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி...\nவெளியானது 2.ஓ மேக்கிங் ட்ரைலர்… எந்திரனை விட இளமையான வசீகரனும், ‘சிட்டி’யும்\nசென்னை: இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு...\n‘இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்… தலைவர் அமைதியா இருக்கார்… என்னதான் நடக்குது’ – கேள்வி பதில் 34\nகமல் அரசியலும் தலைவர் ரஜினியின் மவுனமும்… கேள்வி பதில் 34...\nரஜினியின் அரசியலைப் பேச கமலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்\nசென்னை: கமல் ஹாஸன் தனது அரசியல், கட்சி, கூட்டணி குறித்துப்...\nஜனவரியில் கட்சி அறிவிக்கிறார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னை: தமிழக அரசியல் களம் புதிய பரபரப்பைச் சந்திக்க...\nதமிழக முதல்வராவது பிக் பாஸ் மாதிரி 100 நாள் வேலைத் திட்டமா கமல் ஹாசன்\nசென்னை: நான் தனிக்கட்சி தொடங்கப் போகிறேன். ஊழலை...\nஅக்டோபரில் ஆடியோ… நவம்பரில் டீசர்… டிசம்பரில் ட்ரைலர்… இது ரஜினியின் 2.ஓ அப்டேட்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ அப்டேட்… சென்னை: ரஜினிகாந்த்...\nஸ்டன்ட் கலைஞர்களுக்கு எந்த நேரத்திலும் உதவத் தயார்… – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு\nஸ்டன்ட் கலைஞர்களுக்காக நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார்\nதிருச்சி மாநாடு: ரஜினி வராமலேயே, அழைக்காமலேயே திரண்ட பெரும் கூட்டம்\nதிருச்சி: காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… திரையுலகின் 42 ஆண்டு கால சகாப்தம்\n அபூர்வ ராகங்கள் வெளியாகி சரியாக 42 ஆண்டுகள்...\nதமிழகத்தை ஆள ரஜினிதான் சரியானவர் – தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nதமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி எஸ் ஷங்கர் நான்...\nஅய்யா தமிழ் காவலர்களே… எங்களை வாழவிடுங்கள்\nமூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ்நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும்...\nவெளியானது ‘காலா கரிகாலனி’ன் ஃபர்ஸ்ட் லுக்… வாவ் தலைவா\n‘காலா கரிகாலனி’ன் மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக் சூப்பர் ஸ்டார்...\nமன்றத்தின் கட்டுப்பாடு, ஒழுக்கம் மீறும் ரசிகர்களுக்கு தலைவர் ரஜினி எச்சரிக்கை\n சென்னை: ரஜினி மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படத் தலைப்பு ‘காலா’\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் மீண்டும் இணையும்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரணுமா – வேண்டாமா\nபொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க… பயப்படறதுல நியாயமிருக்குல்ல\nமே 15-ம் தேதிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே மீடியாக்களின் மொத்த...\nதலைவா… உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா…\nதலைவா வா… தலைமை ஏற்க வா.. விபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி...\nரசிகர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்களைப் பரபரக்க வைத்த தலைவர் ரஜினியின் பேச்சு – முழுமையாக\nதலைவரின் ‘தி பெஸ்ட்’ உரை.. முழுமையாக\nரஜினி எனும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்கள்\nகுருடர்கள் என்ற பதத்தை உபயோகிக்கக் கூடாதுதான். ஆனால் இது...\n‘தலைவரோட நாம புகைப்படம் எடுத்துக் கொள்வது எப்போது\n‘தலைவருடன் போட்டோ… நமக்கு எப்போ சான்ஸ் கிடைக்கும்\nமே 15 -ம் தேதி முதல் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் தலைவர் ரஜினிகாந்த்\nமே 15-19 ரசிகர்கள் கனவு நிறைவேறும் நாள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தன்...\n’40 வருஷம் பழகிய மாதிரி நெருக்கமாகிட்டோம்’… லைகா சுபாஷ்கரன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: சென்னையில் கட்டப்பட்டுள்ள லைகா நிறுவனத்தின் புதிய...\nலேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டஸ்டா வரவிருக்கும் 2.ஓ\nஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின்...\n‘போடா… அந்த ஆண்டவனே நம்ம பக்கம்’ என்று தலைவர் சொன்னது இதைத்தானோ\nஅன்று ரஜினி வருத்தம் தெரிவித்தபோது சத்யராஜ் சொன்ன பதில் என்ன...\n9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி தெரிவித்த ‘வருத்தம்’ இது… ஆனால் அதை மீடியா வெளிப்படுத்திய விதம்\nஅன்று நடந்ததை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை சத்யராஜ்\nதயாரிப்பாளர்கள் ஆயிரம் சொல்வார்கள்… அதைக் கேட்டு ஏன் அதிக விலைக்கு வாங்குகிறீர்கள்\nதயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு...\nமீடியா விமர்சகர்களுக்காக தலைவர் ரஜினி சொன்ன ராஜா கதை\nசொல்லும் விதம்… தான் தோன்றும் மேடைகளில் சுவாரஸ்யமான குட்டிக...\nவிமர்சனம் பண்ணுங்க… ஆனா அடுத்தவர் மனசு நோகாம பண்ணுங்க – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nவிமர்சகர்களுக்கு சூப்பர் ஸ்டார் கோரிக்கை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்��ில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/169351?ref=category-feed", "date_download": "2018-10-17T10:12:47Z", "digest": "sha1:CC6SREZUK2ENS4VYKY6PHCHCSZBPKDV5", "length": 9059, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்: இந்த அற்புதத்தை பெறலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்: இந்த அற்புதத்தை பெறலாம்\nஉலர்ந்த அத்திப்பழத்தில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் நிரம்பியுள்ளது.\nஅத்தகைய உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா\nஒரு மாதம் தொடர்ந்து நீரில் ஊற வைத்த 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.\nரத்தத்தை சுத்தம் செய்து, ப்ரீ-ராடிக்கல்களை நீக்கி, இதய நோயின் அபாயத்தில் இருந்து தடுக்க உதவுகிறது.\nஇரவில் படுக்கும் போது நீரில் 2-3 துண்டுகள் அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வர எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வராது.\nபெண்கள் நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோயின் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.\nஉலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமன் உள்ளவர்கள் நீரில் ஊறவைத்த அத்திப்பழத்தை காலையில் அந்த நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்.\nபாலியல் தொடர்பான பிரச்சனை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், நீரில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nநாள்பட்ட இருமல், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தொண்டைப் புண் உள்ளவர்கள் உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து, அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்.\nதினமும் நீரில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை குறைபாடு, சர்க்கரை நோய், இரும்புச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/11/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-26-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-17T09:54:17Z", "digest": "sha1:5DZYRZOWN5BVHG2TR37XCSMSP3YX26PA", "length": 7680, "nlines": 184, "source_domain": "sathyanandhan.com", "title": "திருச்சியில் 26 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் தொடரும் ‘அகத்தியர் அன்னதானம்’- காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி\nமீண்டும் அதே அதிசயம் →\nதிருச்சியில் 26 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் தொடரும் ‘அகத்தியர் அன்னதானம்’- காணொளி\nPosted on November 6, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிருச்சியில் 26 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் தொடரும் ‘அகத்தியர் அன்னதானம்’- காணொளி\nகோவிந்தராஜ் என்னும் நல்ல இதயத்தால், 26 ஆண்டுகளுக்கு முன்பு எளிமையாகத் தொடங்கப் பட்ட, பொது மருத்துவமனை நோயாளிகளுக்கு வென்னீர் மற்றும் உணவு வழங்கும் தர்ம காரியத்தை அவரது மகனான ரவீந்திர குமார், குடும்பத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்கிறார்கள் என்பது திருச்சிக்காரனான எனக்கே இந்தக் காணொளியைக் கண்ட பின்பே தெரியும். அவர்கள் பணியை வணங்குகிறேன். பாராட்டுகிறேன்.\nஅவர்களது இணைய தளத்துக்கான இணைப்பு ———- இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged அகத்தியர் அன்னதானம், அன்னதானம், காணொளி, திருச்சி, விஜய சேதுபதி நடிகர். Bookmark the permalink.\n← அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி\nமீண்டும் அதே அதிசயம் →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-17T09:48:53Z", "digest": "sha1:YG7ZJLEQJVRUFDM65VPDRCYV52VCJLNK", "length": 4502, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெப்பநிலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெப்பநிலை யின் அர்த்தம்\nஒரு இடத்தில், பொருளில் அல்லது ஒருவருடைய உடலில் இருக்கும் வெப்பத்தின் அளவு.\n‘கடந்த சில ஆண்டுகளாகப் புவியின் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன’\n‘ஒரு இடத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப தனது உடலின் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் பிராணி குளிர் இரத்தப் பிராணி ஆகும்’\n‘உயர்ந்த வெப்பநிலையில் இரும்பு உருகுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Nandhinikandhasamy", "date_download": "2018-10-17T10:40:29Z", "digest": "sha1:WZGTBOPWAEOBMEBCPGWQK4R446TMTQXW", "length": 7379, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Nandhinikandhasamy - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்பு பேச்சு பதக்கம் படிமம் மின்னஞ்சல்\nஎன்னுடைய இயற்பெயர் : நந்தினிகந்தசாமி\nநான் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவள்.\nவிப்ரோ தொழில்நுட்பத் தீர்வகத்தில் பயிற்சியாளராக பணிபுரிகிறேன்.\nபுனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி ஆத்தூர் (1 - 5)\nஅ.பெ.மே.நிலைப்பள்ளி ஆத்தூர் (6 - 8)\nசரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆத்தூர் (9 -12)\nS.R.C ,சீத்தாலச்சுமி ராமசாமி கல்லூரி திருச்சி இளநிலை B.Sc.இயற்பியல்\nபுதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வது\nஇன்று புதன், அக்டோபர் 17 of 2018, விக்கிப்பீடியாவில் 1,18,173 கட்டுரைகளும்: 1,42,092 பயனர்களும் உள்ளனர்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 5 ஆண்டுகள், 4 மாதங்கள், 14 நாட்கள் ஆகின்றன.\nஇந்த பயனாளர் தமிழில் உயர்தரமான அளவில் பங்களித்து உதவமுடியும்.\nஇந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.\nஇப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் சுற்றுக்காவல் அணுக்கம் கொண்டுள்ளார். (உறுதிப்படுத்துக)\nNandhinikandhasamy: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2018, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/rosappu-nanthavaname-lyrics-in-tamil-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-10-17T09:59:44Z", "digest": "sha1:24S2YTEEY5RL77ZHZE5FGVMYL5UMLIZX", "length": 7752, "nlines": 164, "source_domain": "templesinindiainfo.com", "title": "Rosappu Nanthavaname Lyrics in Tamil | ரோசாப்பூ நந்தவனமே – Temples In India Information", "raw_content": "\nதங்க ராசாவே கண் வளராய்\nரோசாப்பூ … ரோசாப்பூ …\nதங்க ராசாவே கண் வளராய்\nஎன் ஐயா பொன் ஐயா ராசா\nஎன் ஐயா பொன் ஐயப்ப ராசா\nஎன் ஐயா பொன் ஐயா ராசா\nஎன் ஐயா பொன் ஐயப்ப ராசா\nஉன் வாழ்வில் ஏற்றம் தரும்\nரோசாப்பூ ….. ரோசாப்பூ …..\nதங்க ராசாவே கண் வளராய்\nஎன் ஐயா பொன் ஐயா ராசாவே\nஎன் ஐயா பொன் ஐயப்ப ராசா\nஎன் ஐயா பொன் ஐயா ராசாவே\nஎன் ஐயா பொன் ஐயப்ப ராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/21133121/ErasWill-markFour-Pillars.vpf", "date_download": "2018-10-17T10:26:39Z", "digest": "sha1:WHHE3V5WHHQIHD5Z4VAYT5Z57B2LO6XY", "length": 11026, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Eras Will mark Four Pillars || யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nயுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் + \"||\" + Eras Will mark Four Pillars\nயுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள்\nமகாராஷ்டிராவில் உள்ள மால்ஷேஜ் காட் என்ற பகுதியில், வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை இருக்கிறது.\nமகாராஷ்டிராவில் உள்ள மால்ஷேஜ் காட் என்ற பகுதியில், வரலாற்று சின்னமான ஹரிஷ்ச���்திரகட் கோட்டை இருக்கிறது. இந்த கோட்டையானது கடல் மட்டத்தில் இருந்து 1424 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிகரத்தை சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டு விடக்கூடாது. ஏனெனில் இந்தச் சிகரப் பகுதியில் இருந்து ஒரு நாணயத்தை நீங்கள் வீசி எறிந்தால், அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்தபடி கீழ் செல்லும் அதிசயத்தைப் பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅது சரி.. இந்தப் பகுதிக்கு ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா\nஇந்தப் பகுதியில் ஹரிஷ்சந்திரேஷ்வர் என்ற கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் வலதுபுறமாகச் சென்றால் ‘கேதாரேஷ்வர் குகை’ என்ற மிகப்பெரிய குகை இருக் கிறது. இந்த குகைக்குள் முழுவதுமே நீரால் சூழப்பட்ட நிலையில் பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றிலும் இடுப்பளவுக்கு நீர் சூழ்ந்திருக்கிறது. இந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதைக் கடந்து சிவலிங்கத்தின் அருகில் செல்வது என்பது கொஞ்சம் கடினமான வி‌ஷயம் என்கிறார்கள்.\nஇந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு தூண்களும் சத்ய யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒவ்வொரு தூண் இடிந்து வருவதாகவும், கலியுகமான இந்த யுகத்தில் ஒரே ஒரு தூண் மட்டும் மீதம் இருப்பதாகவும் இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கலியுகத்தின் முடிவில் இந்த நான்காவது தூணும் இடியும் என்றும், அதுவே இந்த உலகத்தில் ஊழி காலமாக இருக்கும் என்றும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எ��ுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்\n2. புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்\n3. திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்\n4. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\n5. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan", "date_download": "2018-10-17T10:38:45Z", "digest": "sha1:TDSL3BZL2WWLIBW6D6YCOTYX5SY7644V", "length": 28502, "nlines": 509, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 October 2018", "raw_content": "\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nமோட்டார் விகடன் - 01 Oct, 2018\nஎந்த வேரியன்ட் வாங்கினால் லாபம்\nசரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா\nSPY PHOTO - ரகசிய கேமரா - பிக்-அப் ட்ரக்கில் ஆட்டோமேட்டிக்\nC க்ளாஸ்தான்... ஆனால், ஹை க்ளாஸ்\nஇந்த கியா காரில் உலா போக 75 லட்சம் வேணும்\n7சீட்... டீசல் இன்ஜின்... புது சிஆர்-வி எப்படி\nஹூண்டாய்க்கும் ஹோண்டாவுக்கும் ‘நோ’ சொல்லுமா பெலினோ\nSPY PHOTO - ரகசிய கேமரா - வந்துடுச்சு பெரிய சான்ட்ரோ\n165 நகரங்கள்... 6 மாதம்... 20,000 கி.மீ... - தனி ஒருத்தியின் நீளமான பயணம்\nபார்க்க பாந்தம்... பாதுகாப்பில் பந்தா - மினி காரை இப்படியெல்லாமா ஓட்டலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇதுதான் இப்போ விலை குறைவானட்வின் சிலிண்டர் பைக்\nஇமயமலை���ில் அப்படி என்னதான் இருக்கு\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசென்னை to கங்கண்ண சிரசு - கூகுள் மேப்பிலேயே இங்கு வழி கிடையாது\nஹூண்டாய்க்கும் ஹோண்டாவுக்கும் ‘நோ’ சொல்லுமா பெலினோ\nஎந்த வேரியன்ட் வாங்கினால் லாபம்\nதியேட்டர் முதல் கோயில் வரை எல்லாவற்றிலும் இப்படி ஒரு விஷயம் உண்டு. ஒரே படம்தான் - டிக்கெட் விலையில் வெரைட்டி இருக்கும்.\nசரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா\nஒரு தயாரிப்பு நடப்பதற்கு முக்கியமானது இந்த இன்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ்தான். பெரிய தொழிற் சாலை ஒன்று இருக்கிறது. அதற்குள்ளேயே நடக்கும்\nதொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையின் பாதைகள்\nதீபாவளி முன்கூட்டியே வந்துவிட்ட உணர்வு பலருக்கு வந்துவிட்டது. காரணம், தீபாவளிக்கு முன்பாகவே பல புதிய கார்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.\nஇந்த இதழ், புது வரவுகளின் ஸ்பெஷலோ ரேடியான், மராத்ஸோ, சியாஸ், பர்க்மேன் ஸ்கூட்டர் என எல்லாமே புதுவரவுகள் பற்றிய செய்திகள்.\nவாட்டர்டிராப் டிஸ்ப்ளேவுடன் வெளியான மொபைல் என கெத்துக்காட்ட ஒப்போ\nதொடர்ந்து ஒரே பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதை, முடிந்த அளவுக்கு வாடிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள்.\nடொயோட்டா இனோவா க்ரிஸ்டாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதன் இடத்தைப் பிடிக்க, கடந்த காலத்தில் எத்தனையோ நிறுவனங்கள் முயன்றன.\nSPY PHOTO - ரகசிய கேமரா - பிக்-அப் ட்ரக்கில் ஆட்டோமேட்டிக்\nஅடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா\nC க்ளாஸ்தான்... ஆனால், ஹை க்ளாஸ்\nகோபமாக இருக்கும் பம்பர், பெரிய சைடு ஸ்கர்ட்ஸ், 18 இன்ச் அலாய் வீல், டைமண்ட் கிரில், மல்ட்டி பீம் அடாப்டிவ் ஹெட்லைட்ஸ்\nஇந்த கியா காரில் உலா போக 75 லட்சம் வேணும்\nஇந்நிலையில், கியாவின் அதிரடி பர்ஃபாமென்ஸ் காரான ஸ்டிங்கர் GT-யை, க்விக் டிரைவ் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் விட முடியுமா\n7சீட்... டீசல் இன்ஜின்... புது சிஆர்-வி எப்படி\nஇன்ஸ்ட்ரூமென்ட் பேனல் எல்லாமே டிஜிட்டல் மயம். செமி ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீனை வைத்து, கேபினை இன்னும் ரிச்சாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஆப்பிள் கார் ப்ளே மற்றும்\nஎஸ்யூவி பிரியர்களுக்கு செம `கிக்’ ஏற்றக் க��த்திருக்கிறது நிஸான். ஆம்\nஹூண்டாய்க்கும் ஹோண்டாவுக்கும் ‘நோ’ சொல்லுமா பெலினோ\nசில கிரிக்கெட் போட்டிகள், பார்க்கப் பார்க்கச் சலிக்காது. எத்தனை தடவை பார்த்தாலும், முதல்முறை பார்ப்பதுபோலவே இருக்கும்.\nSPY PHOTO - ரகசிய கேமரா - வந்துடுச்சு பெரிய சான்ட்ரோ\nதிருப்பூர் செங்கப்பள்ளி பைபாஸில் புதிய கிராண்ட் i10 காரை, கோவையைச் சேர்ந்த மோ.வி வாசகர் எஸ்.கோகுல்பிரசாந்த் படம் பிடித்திருக்கிறார்.\n165 நகரங்கள்... 6 மாதம்... 20,000 கி.மீ... - தனி ஒருத்தியின் நீளமான பயணம்\nஅதாவது இந்தியா முழுக்க உள்ள பெண்களுக்குச் சுத்தமான கழிவறை வேண்டும்; நாப்கின் வசதி வேண்டும். தனியாகப் பயணம் செய்யும்\nபார்க்க பாந்தம்... பாதுகாப்பில் பந்தா - மினி காரை இப்படியெல்லாமா ஓட்டலாம்\nஒரு காஸ்ட்லியான ப்ரீமியம் கார் உரிமையாளருக்கு, அவர் காரில் இருக்கும் எல்லா வசதிகளும் தெரிந்திருக்குமா என்றால்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகார் மேளா கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்கும\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஇந்திய பைக் ஆர்வலர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் வந்துவிட்டது.\nஇதுதான் இப்போ விலை குறைவானட்வின் சிலிண்டர் பைக்\nஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட மாடலில் ABS இல்லை என்ற குறை இதில் சரி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும்\nஜெமினி கணேசன் காலத்து லாம்ப்ரெட்டாவுக்கும், விஜய் தேவரகொண்டா காலத்து ஏப்ரிலியாவுக்கும் எதுக்கு கம்பேரிசன்\nஸ்போர்ட்டியான 2 பீஸ் ஹேண்டில் பாருடன் கூடிய ஃபுல் ஃபேரிங் பைக்காக இருந்தாலும்\nபவர் தெறிக்கும் இன்ஜினின் அதிரடி பர்ஃபாமென்ஸுடன், எடை குறைவான ட்ரெல்லிஸ் ஃப்ரேம் செம பார்ட்னர்ஷிப்.\nஇந்தியச் சாலையில் ஆப்பிரிக்கா ட்வின்னைத் திரும்பிப் பார்க்காத கண்கள் இருக்கவே முடியாது. வித்தியாசமான டிசைன் மட்டுமல்ல\nஇமயமலையில் அப்படி என்னதான் இருக்கு\nஃபேஸ்புக்கைத் திறந்தால் சபரிமலைக்குப் போவதுபோல ஒவ்வொரு மாதமும் யாராவது `இமயத்தைத் தொட்டு விட்டேன்’ என ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nபைக் பஜார் பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஆங்காங்கே ஆபத்தான முறையில் நடக்கும் ஸ்ட்ரீட் ரேஸ் களைத் தவிர்ப்பதற்காக, அதிகாரப்பூர்வமாக நடக்கும் குட்டிக் குட்டி ரேஸ்களை வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.\nஇயானுக்கு மாற்றாக AH2 என்ற புனைப்பெயரில், ஒரு புதிய ஹேட்ச்பேக்கை ஹூண்டாய் நிறுவனம் டெஸ்ட் செய்து வந்தது.\nசென்னை to கங்கண்ண சிரசு - கூகுள் மேப்பிலேயே இங்கு வழி கிடையாது\nவீக் எண்டில் ஒருநாள் டூர் அடிக்க ஆசைப்பட்டு, சிலர் வீக்கான டூரிஸ்ட் ஸ்பாட்களுக்குச் சென்று மொக்கை வாங்குவார்கள். ஆனால், சென்னையில் இருந்து ஒருநாள் டூர் அடிக்க ஆப்ஷன்கள் ஏராளமாக இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66802/cinema/Kollywood/Tamil-movie-made-in-Srilanka-after-40-years.htm", "date_download": "2018-10-17T10:44:39Z", "digest": "sha1:6CFQZXLKCTC5GLWNAKI6MRRDRC3IJMAU", "length": 10402, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "40 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தயாரான தமிழ் படம் - Tamil movie made in Srilanka after 40 years", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' | என்ஜிகே ரிலீஸ் எப்போது : தயாரிப்பாளர் பதில் | ஷாரூக்கானை இயக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | என்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது | ராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி | திரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n40 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தயாரான தமிழ் படம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇலங்கையில் உள்நாட்டு போர் தொடங்குவதற்கு முன்பு அங்கு தமிழ் படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. பைலட் பிரேம்நாத், போன்ற சில படங்கள் இலங்கை இந்தியா கூட்டுத் தயாரிப்பாகவும் வெளிவந்தது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக முறையான பொழுதுபோக்கு படங்கள் தயாரிக்கப்படவில்லை. தற்போது கோமாளி கிங்ஸ் என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nபிக்சர்ஸ் ���ிஸ் புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கிறது. கிங் ரட்ணம் இயக்கியிருக்கிறார். இவர் இலங்கையின் மூத்த தமிழ்த் திரைப்பட கலைஞரான எம்.எஸ்.இரத்தினத்தின் பேரன். இந்தப் படத்தில் இயக்குநர் கிங் ரட்ணமே மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.\nசத்யப்பிரியா ரத்தினசாமி, மீனா தெய்வநாயகம், எனூச் அக்சய், ராஜ கணேசன், கமலஸ்ரீ மோகன், நிரஞ்சனி சண்முகராஜா மற்றும் பல இலங்கை, தமிழ் கலைஞர்களும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக மகிந்த அபேசிங்காவும், இசையமைப்பாளராக ஸ்ரீராம் சச்சியும் பணியாற்றி உள்ளனர்.\n\"லண்டனிலிருந்து உறவினரின் திருமணத்திற்காக தாயகம் திரும்பும் பத்மநாதன் குடும்பத்தாருக்கு இலங்கையில் ஏற்படும் எதிர்பாராத சில சம்பவங்களும், அதையொட்டி நடக்கும் விஷயங்களும் தான் படத்தின் திரைக்கதை. விரைவில் இலங்கை முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக நம் தமிழகத்திலும் படத்தை வெளியிடுவதற்கான முயற்சில் ஈடுபட்டிருக்கிறோம்\" என்கிறார் இயக்குநர் கிங் ரட்ணம்.\nதோல்வியை சரிக்கட்ட சந்தானத்தின் ... பிளாஷ்பேக் : காலம் மறந்த வில்லன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\nஎன்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது\nராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/03/blog-post_352.html", "date_download": "2018-10-17T10:29:35Z", "digest": "sha1:NX4VW5SXVCQV64A65OCLJI44EO2ZXVZI", "length": 13049, "nlines": 222, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: உயரத்தை அளப்போமா !!! .............. தொடர்ச்சி", "raw_content": "\nஎங்கள் குடியிருப்பின் நுழைவாயிலுக்கருகில் குட்டிகுட்டிச் செடிகளில் பூத்திருக்கும் அழகான பூக்கள்தான் இவை. சீசனுக்கு ஏற்றார்போல் செடிகளை மாற்றும்போது அப்படியே மொத்தமாக சேர்த்து ஒரு படம் எடுத்து வைத்துக்கொள்வேன். இந்த முறை அவ்வாறு எடுத்தபோது சுந்த‌ரும் உடன் இருந்தார்.\nஅலைபேசியில் நான் எடுத்துவிட்ட பிறகு இவர் அதை வாங்கி வித்தியாசமாக எடுத்தார். படத்தைப் பார்த்தால் செடிகள் எல்லாம் மேற்கூரையைப் பிடித்துக்கொண்டு இருப்பதுபோல் இருக்கவும் ஆச்சர்யமாகி(எல்லாமே எனக்கு ஆச்சர்யம்தான்) நானும் அவரைப் பார்த்து காப்பி அடித்து எடுத்த படங்கள்தான் இவை.\nஅப்படியே படங்களைப் பாத்துட்டே வாங்கோ, விஷயம் புரிந்துவிடும்.\nமேலே படத்திலுள்ள இந்த குட்டிச் செடிகள்தான் ஆளுயரமாகத் தோன்றியவை.\nநாளையும் இதே மாதிரி, ஆனால் இன்னும் அழகான பூவுடன் வருகிறேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:17 PM\nLabels: புகைப்படங்கள், பூக்கள், பொழுதுபோக்கு\nஅழகு. எனக்கும் இவை பிடிக்கும்.\n\"எனக்கும் இவை பிடிக்கும்\" _________ அதனால்தானோ எங்கிருப்போரெல்லாம் ஒன்று சேர்கிறோமோ :)\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2014 at 5:23 PM\n இது போன்ற இடத்தில் சிறிது நேரம் உட்கார்ந்தாலே, மனதில் உற்சாகம் பொங்கி எழும்...\nஆமாங்க, பூக்களின் நிறமும், அதன் அழகும், நம்மைக் கவர்ந்து உற்சாகப்படுத்தும் என்பது உண்மைதான்.\nசெடிகள் அழகு பூக்களும் அழகு..இங்கெல்லாம் இவை வளராதென்பதால் எங்களுக்காக புகைப்படம் எடுத்து காண்பித்தமைக்கு நன்றி\nஅதுக்காகவும் & திரும்பிப் பார்க்கவும் உதவுமே என்பதால் எடுத்துக்கொண்டதும்கூட. வருகைக்கு நன்றிங்க எழில்.\nநாளையும் அவை இங்கே பூக்கப் போகின்றன... மகிழ்ச்சியாக இருக்கிறது.\nடில்லியில் பூக்கப் போகும் இவர்களைப் பார்க்க வெயிட்டிங்.\nஎங்க அபார்ட்மெண்டில் இந்த சீஸனுக்கு பூக்கள் மாத்தவே இல்ல..பழைய பூச்செடிகளேதான் நிற்கின்றன. அதனால் நான் வீட்டில வண்ண வண்ணப் பூக்கள் வாங்கி வைச்சிருக்கேன் சித்ராக்கா டிரிக்ஸ் பண்ணி எடுத்த படங்கள்:) எல்லாம் அழகா இருக்கு\nதொட்டில இருக்கற மண்ணுல இந்த 'ரோலிபோலி'ன்னு ஒன்னு வந்திடுது மகி. அதுக்கு பயந்தே நான் பூச்செடிகள் எதுவும் வாங்குவதில்லை. வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட்டால் ஏகத்துக்கும் பூக்கள், அவற்றை ரசிப்பதோடு சரி.\nஇவ்வளவு சிஒன்ன செடிகள் எப்படி இவ்வளவு உயரமாக உங்கள் கேமிரா கவிதை பாடும் என்று தெரியும். இதென்ன மாயாஜால் வேலையெல்லாம் ���ெய்கிறதே உங்கள் கேமிரா கவிதை பாடும் என்று தெரியும். இதென்ன மாயாஜால் வேலையெல்லாம் செய்கிறதே நாளை என்ன செய்யப் போகிறது பார்க்கலாம்\nகாமிராவ செடிக்குப் பக்கத்துல, கீழ வச்சு எடுத்ததால வந்தது. இன்றும் இதேமாதிரி, ஆனால் வேறொரு பூ. பார்க்கலாம் எப்படி வருதுன்னுட்டு \nஅழகான பூக்கள். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.\nவருகைக்கும், ரசிப்புக்கும், கருத்துக்கும் நன்றிங்க தமிழ்முகில்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nகஸானியா பூ / Gazania\nஅறுவடை செஞ்சா ஏதாவது தேறுமா \nமஹா சிவராத்திரியும், குடை இராட்டினத்தின் அறிமுகமும...\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=21514", "date_download": "2018-10-17T09:53:26Z", "digest": "sha1:HHS4ESKHP5YOFROISOF4MHY64C46JSIP", "length": 18167, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » சண்டை இட்டு சாவோமே தவிர மண்டியிட்டு பணியோம் -சீமான் ஆவேசம் – video\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்��� சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nசண்டை இட்டு சாவோமே தவிர மண்டியிட்டு பணியோம் -சீமான் ஆவேசம் – video\nPosted by நிருபர் காவலன் on June 28th, 2017 02:03 AM | இலங்கை செய்தி, சீமான் பேச்சு\nசண்டை இட்டு சாவோமே தவிர மண்டியிட்டு பணியோம் -சீமான் ஆவேசம் – video………………..\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nதனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம்; தேர்தல் கூட்டு தொடர்பில் ஞாயிறன்று இறுதிபேச்சு-மனோ கணேசன்\nபோராட்ட வடிவம் மாறும் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள்\nகாதல் ,திருமண வலை வீசி ஆண்களைஏமாற்றி பல கோடிகளை அபகரித்த பெண் சிக்கினார்\nவடகொரியா அணுகுண்டு சோதனையை தடுத்து நிறுத்துங்கள் – சீனாவிடம் மண்டியிட்ட அமெரிக்கா …\nதுணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தினை இடித்து தகர்க்கும்சிங்கள படையினர்-photo\nசம்மந்தனை ஏமாந்த தலைவர் என கிண்டலடித்த வவுனியா மாணவிகள் (படங்கள்)\nதமிழகச் சாரணர் இயக்கத்துக்கு எச்.ராஜா தலைவராவது சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும்\nகாணமல் போன இலங்கை மீனவர் படகு மலேசிய கடலில் கண்டு பிடிப்பு\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« ரஜனிக்கு என்ன கொம்பு முளைத்திருக்கா – சீமான் – போட்டு தாக்கு – video\nஇந்தியா – நெதர்லாந்து இடையே 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விம��னம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/51229/", "date_download": "2018-10-17T10:40:23Z", "digest": "sha1:OV6FP27Z37ZLNK4IO3FBRJ5Z45RHAZWC", "length": 12850, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆசிரிய இடமாற்றங்களினால் குடும்பங்கள் சீரழிகின்றன. – எஸ். சுகிர்தன் கவலை:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆசிரிய இடமாற்றங்களினால் குடும்பங்கள் சீரழிகின்றன. – எஸ். சுகிர்தன் கவலை:-\nவடக்கில் மேற்கொள்ள படும் ஆசிரிய இட மாற்றங்களால் குடும்பங்கள் சீர்குலைந்து போவதுடன் , குடும்பங்களுக்கு இடையில் பிரிவுகளும் ஏற்படுகின்றன என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஆசிரிய இடமாற்றங்களின் போது, கணவன் மனைவி பிரிந்து இருக்க கூடிய நிலைகள் ஏற்படுகின்றன. அதனால் குடும்பங்கள் சீர்குலைந்து போவதுடன் , குடும்பங்கள் பிரிந்து செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளன அது மட்டுமின்றி பிள்ளைபேறுகளிலும் வீழ்ச்சி காணப்படுகின்றது.\nஅண்மையில் வவுனியாவில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வவுனியாவில் அறை ஒன்றினை வாடகைக்கு பெற்று அங்கு தனிமையில் தங்கி நின்றே பாடசாலை சென்று வந்தார். அவர் கர்ப்பிணியாக இருந்த கால பகுதியிலும் அவ்வாறே சென்று வந்தார்.\nஆசிரியை கர்ப்பிணியாக இருக்கின்றார் என்பதால் அவருக்கு இரண்டு வருட காலப்பகுதிக்கு யாழ்ப்பணத்தில் கடமையாற்றும் விதமாக மாற்றம் செய்ய கோரி இருந்தார். அவரது கோரிக்கையை கல்வி அமைச்சர , அமைச்சின் செயலாளர் ஆகியோர் ஏற்றுக்கொண்டு இடமாற்றம் வழங்க சம்மதித்தனர். ஆனால் , அதற்கு வவுனியா வலய பணிப்பாளர் சம்மதிக்க வில்லை.\nஅதனால் அந்த ஆசிரியைக்கு மாற்றம் கிடைக்கவில்லை பல மன அழுத்தத்தின் மத்தியில் தனிமையில் அறையில் இருந்தே பாடசாலை சென்று வந்தார் அந்த கர்ப்பிணி ஆசிரியை. எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். என தெரிவித்தார்.\nஅதன் போது கருத்து தெரிவித்த அவைத்தலைவர் கல்வி அமைச்சர் , அமைச்சின் செயலாளர் ஆகியோர் சம்மதம் தெரிவித்தும் ஒரு வலய பணிப்பாளர் மறுத்து இருக்கின்றார் என்றால் எங்கள் நிலை என்ன \nஅதன் போது கருத்து தெரிவித்த மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினர் பசுபதிபிள்ளை சட்டங்கள் மண்ணில் உள்ளது யார் அதனை கடைப்பிடிக்கின்றார்கள். எத்தனை பேர் சட்டத்தை மதிக்கின்றார்கள் தெரிவித்தார்.\nTagsjaffna news tamil news அமைச்சின் செயலாளர் ஆசிரிய இட மாற்றங்கள் கல்வி அமைச்சர் வடக்கு வடமாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nமனுஸ் தீவு புகலிடக் கோரிக்கை முகாமிலிருந்து 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்\nசுதந்திர தினத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா – பிரதமர்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/38", "date_download": "2018-10-17T10:15:24Z", "digest": "sha1:I6LAPEH7K5UGLF2GMHTN5DRFYO2JHJ5G", "length": 14460, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மீண்டும் திராவிட நாடு!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nஇந்தியாவில் பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிராமத்தினர் பற்றி வரலாற்று ஆசிரியர் தரம்பால் ஓர் அருமையான குறுங்கதை சொல்வார். ஓர் அரசனின் எதேச்சதிகாரப் போக்கினால் விரக்தியடைந்த கிராமத்து மக்கள், தங்கள் நாட்டைத் துறந்து புதிய இடத்துக்குப் பெயர்வார்கள். அவர்கள் மீண்டும் அந்த நாட்டுக்கே வர வேண்டுமென்றால், அந்த அரசன் நேரில் சென்று அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆவணக் காப்பகங்களில் உள்ள தகவல்களில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவார் தரம்பால்.\nஅவரது ஆராய்ச்சியின் முடிவுகள், பிரிவினை என்பது நாட்டுப்புறவியலின் ஓர் அங்கமாக இருந்ததைக் காட்டுகிறது. தேசம் – மாநிலம் என்ற ஒழுங்கமைப்பின் மூலமாக, பிரிவினையை விரும்பும் மனநிலையை மாற்ற முடியாது என்பதை எவர் வேண்டுமானாலும் உணரலாம். தேசம் – மாநிலம் அமைய, மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சர்தார் வல்லபபாய் படேல் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை அறிந்திருப்போம். ஆரம்ப காலங்களில், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியம் தவிர மற்ற பகுதிகளில் நிலவிவந்த தேசப் பிரிவினைவாதத்தைக் கூட்டாட்சி முறையானது கடுமையாக அடக்கியது.\nஆனால், இன்றைய காலகட்டத்தில் பாஜகவின் மையவாதமும் ஆர்எஸ்எஸ்ஸின் அசுரவிசையும் சேர்ந்து, ஒரு வகையான பிரிவினைவாதக் கொள்கையையே எதிர்தரப்பின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றியமைத்துள்ளது.\nசமீபகாலத்தில் நடந்த இரு நிகழ்வுகள், இதையொட்டி முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது, பாஜகவின் தாக்குதலை எதிர்கொள்ள தென்னக மாநிலங்களின் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. தேர்தல் பார்வை அடிப்படையில் இதைத் தெரிவித்தபோதிலும், பாஜகவிடமிருந்து விடுபட்டு தென்னக மாநிலங்கள் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட இது வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார். இரண்டாவது, திராவிட நாட்டின் கொள்கைகளில் ஒன்றான மொழிப்பிரிவினை போராட்டம் குறித்த நினைவுகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எழுப்பியது.\nஇந்த எண்ணம், பல ஆண்டுகளுக்கு முன்பாக பெரியாரின் நீதிக்கட்சி வெளிப்படுத்தியதாக இருக்கலாம். இது தமிழ் மொழியில் இருந்து பரவி, எல்லா திராவிட மொழிகளையும் தழுவியிருந்தது. 1950களில் திராவிட நாடு கொள்கை மெல்ல மங்கி, மொழி சார்ந்த விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டது. ஆனால், தற்போது தென்னக மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த எழுச்சியானது, தென்மாநிலங்கள் எப்போதுமே வேறுபட்டவைதான் என்கிற உணர்வைத் தருகின்றன. மொழி சார்ந்து ஒன்றிணையும்போது, ஒரு பொதுவான அதிருப்தி உருவெடுக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டது, இதற்கான கண்கண்ட உதாரணம். இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு நடந்துகொண்டதற்கு, தமிழ் மக்கள் காட்டிய எதிர்வினை இது. 2017ஆம் ஆண்டு கால்நடைகள் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதித்தது மத்திய அரசு. இந்த உத்தரவுக்கு இணங்க மறுத்து, கேரளா மக்கள் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவே, இந்த ஆண்டு மத்திய அரசு பொருளாதார ரீதியாகத் தென்மாநிலங்களைப் புறக்கணிப்பதற்கு எதிராக ஒன்றிணைத்துள்ளது. ஸ்டாலினும் சந்திரபாபுவும் இந்த வேண்டுகோள்களில் ஒரு மாறுபாட்டைக் காண்பித்திருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமையன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் ஒன்று கூடினர். 15ஆவது நிதிக்குழுவின் கொள்கைகள் தொடர்பாக விவாதித்தனர். ஆனால், இதில் தமிழகமும் தெலங்கானாவும் கலந்து கொள்ளவில்லை.\nமுன்பு போராடியதைப்போல, இப்போது யாரும் பிரிவினையை வேண்டவில்லை. மாநிலங்களை அரசியல் அமைப்பாகக் கருதும் நிலையில், சுயாட்சி பற்றிய குரல்கள் அதிகமாகியுள்ளன. தேர்தல் கட்டமைப்புக்குள் இருந்தவாறு, பாஜகவின் மையவாதத்தை சில கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், இந்தியா மற்றும் இந்தியராக இருப்பதில் இருந்து விலக எத்தனிக்கவில்லை. பிழைப்புக்காக அரசியல் நடத்துபவர்கள் வேறு வழியில்லாமல் புலம்புவதல்ல இது. களத்தில் இருக்கும் மக்களைப் புரிந்து, இதைக் கூர்மையாகச் செயல்படுத்தி வருகின்றனர் அரசியல்வாதிகள். நாட்டுப்பற்று இல்லாதது இந்தியாவுக்கு எதிரானது என்று இதுபற்றிக் குறைசொல்வதற்கு முன்பாக, பாஜக தனது செயல்பாட்டை மதிப்பிட வேண்டும். ஜனநாயகம் என்பது பேச்சுவார்த்தை அடிப்படையிலானது; இந்த நேரத்தில்தான் கூட்டாட்சி பற்றிய கேள்விகள் பெரிய விவாதத்துக்கு வழிவகுக்கின்றன.\nஅதே நேரத்தில், திராவிட நாடு என்பது தோல்வியுற்ற கொள்கை என்ற சலசலப்பும் இருந்து வருகிறது. இருப்பினும், திரும்பத் திரும்ப இது முன்னெடுக்கப்படுகிறது. கமல்ஹாசனும் ஸ்டாலினும் சமீபத்தில் இதனுள் வாசம் செய்திருக்கிறார்கள். இந்தக் கொள்கையின் மூலமாக, பல்வேறு எண்ணங்கள் மீது கவனம் விழுவதை நாம் உணர்ந்தாக வேண்டும். இதில் முதலாவதாக வருவது, ஒரு பிராந்தியம் மற்றும் அங்குள்ள கலாசாரத்தின் வித்தியாசமான தன்மை. இரண்டாவது, வடக்கின் அடக்க��முறை மற்றும் தெற்கைப் பற்றிய அதன் அறியாமை. மூன்றாவது, பொருளாதார முடிவுகளைப் பொறுத்த அளவில் தெற்குப் பகுதி புறக்கணிக்கப்படுவது. ஒவ்வொன்றிலும், இரண்டுவிதமான தந்திரங்களைப் பார்க்கலாம். சிறப்பு அந்தஸ்து மூலமாகச் சுயாட்சியை வேண்டும் மாநிலங்களைத் தேடிக் கண்டறிவது அல்லது அவற்றுக்கு இடையேயான ஒற்றுமையைப் பலப்படுத்துவது. முந்தைய நகர்வுகள் எல்லாம் பேச்சோடு இருக்க, புதிய செயல்திட்டமானது செயல்படும் வகையில் இருக்கும். மக்களின் மனநிலையில் எப்போதும் இருந்துவரும் தமிழ்த் தேசியம் அல்லது தெற்கு பிராந்தியவாதம் பேச்சுவார்த்தையின்போது பேரம் பேசப்படும் ஒன்றாக ஆகியுள்ளது.\nஇந்த எச்சரிக்கை குறிகளை இந்தியா அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மைச் சக்திகளால் நடத்தப்படும் மையப்படுத்தப்பட்ட இந்தியாவானது தொடர்ந்து பலனளிக்காமல் போகும். பல வகையில் பன்மைத்தன்மை வாய்ந்த இந்தியா, இனி பன்மையாகவே பார்க்கப்படும். பாஜக தங்கள் வரைபலகைக்குத் திரும்பவும் சென்று, தேசம் – மாநிலம் குறித்த எண்ணத்தை மாற்றியாக வேண்டும்.\nகட்டுரையாளர்: சிவ் விஸ்வநாதன், ஜிண்டால் குளோபல் சட்டக் கல்லூரிப் பேராசிரியர்\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.com/2009/07/", "date_download": "2018-10-17T09:08:39Z", "digest": "sha1:ITCV7ZGULT3QDKK52WANQTZOXVJJDB5X", "length": 14813, "nlines": 127, "source_domain": "sirippupolice.blogspot.com", "title": "சிரிப்பு போலீஸ்: July 2009", "raw_content": "\nநினைத்தாலே இனிக்கும் பாடல்கள் கேட்டீங்களா. விஜய் ஆண்டனி coming back. எல்லா பாடல்களும் அருமை.\n1. பையா பையா -- அருமையான குத்துப்பாட்டு. ஆத்திச்சூடி பாட்டு மாதிரி\n2. அல்லா அல்லா -- இதுவும் அருமையான குத்துப்பாட்டு\n3. அழகாய் பூக்குதே -- அருமையான மெலடி சாங்\n4. கல்லூரி -- நம் கல்லூரி வாழ்கையை மனதில் கொண்டுவரும் இனிமையான பாடல்\n5. நண்பனை பார்த்த -- இதுவும் ஒரு அருமையான மெலடி சாங்\n6. நாட்கள் நகர்ந்து -- சோகமான பாடல். இந்த பாடல் ஏற்கனவே கேட்ட ஒரு பாடல் மாதிரியே இருந்தாலும் ஒரு தடவை கேக்கலாம்.(பெப்ரவரி 14 padathil இதே மாதிரி ஒரு பாடல் உண்டு)\n7. செக்ஸ்சி லேடி -- பாப் சாங். ஆட்டம் போட வாய்ப்புள்ளது\n- ஜூலை 22, 2009 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாதுமாகி மனதை மயக்கும் பாடல்கள்:\nயாதுமாகி மனதை மயக்கும் பாடல்கள்:\nமொத்தம் ஆறு பாடல்கள். ஒவ்வொரு பாடல்களும் தேன். கேட்டு ரசிக்க வேண்டிய பாடல்கள். இசை ஜேம்ஸ் வசந்தன்.\n1. கூத்தடிசிடவா. (டப்பா பாட்டில் வச்சு மியூசிக் போட்டிருக்கார் )2. பேசும் மின்சாரம் 3. பார்த்ததும் கரைந்தேனே (அருமையான மெலடி)4. திகட்ட திகட்ட காதல்5. யாதுமாகி 6. யாரது யாரோ யாரோ\n- ஜூலை 10, 2009 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் அருப்புகோட்டை ஸ்கூல் விடுதில படிக்கும்போது நடந்த நகைசுவையான சம்பவம். (சிரிப்பு வரலைனா நான் பொருப்பில்லபா).\n1) விடுதி மெஸ் ல யாரும் பேசக் கூடாது. நானும் என்னோட நண்பன் சாந்தா ராமும் பேசினத விடுதி வார்டன் பாத்துட்டாரு. சாப்பிட்டு வந்து எண்ணை பாருன்னு சொல்லிட்டு போய்ட்டார். நான் வந்து தட்ட கழுவிட்டு போய் அடி வாங்கிட்டேன். சாந்தா ராம் தட்ட கழுவாம கைய மட்டும் கழுவிட்டு வார்டன் கிட்ட வந்தான். வார்டன் உன் பேரு என்ன டா னு கேட்டார். சாந்தா ராம் சார். கைய நீட்டு டா னு சொல்லி அடி பின்னிட்டாரு.\nபின்ன வந்து தட்ட கழுவிட்டு போகும் போது வார்டன் மறுபடியும் கூப்பிட்டு மெஸ் ல ஏண்டா பேசினேன்னு மறுபடியும் அடி பின்னிட்டாரு. அடிச்சா பிறகு உன் பேரு என்ன டா னு கேட்டார். சாந்தா ராம் சார். இப்பதானடா உன் பேர சொல்லி ஒருத்தன் அடி வாங்கிட்டு போறான் னு கேட்டார். அது நான்தான் சார் னு அவன் அழுதுகிட்டே சொல்ல எனக்கு அந்த வலிலையும் (நான் ஏற்கனவே அடி வாங்கிட்டேன்) சிரிச்சிட்டேன். இப்ப நினைச்சாலும் மறக்க முடியாது.\n2) 9 படிக்கும் போது +2 பசங்கெல்லாம் தெரியாம போய் (வாட்ச் மேன் கிட்ட காசு கொடுத்துட்டு) படம் பார்த்துட்டு வருவாங்க. ஒரு நான் நானும் என் நண்பர்கள் குழந்தை வேலு மற்றும் குமாரும் +2 பசங்ககிட்ட கெஞ்சி கூட பத்துக்கு போய்ட்டோம். நாட்டாமை படம் அது.\nநம்ம நேரம் குழந்தை வேலு பையன் அரை பரிச்சைல பெயில். நாதாரி பய மருந்த குடிச்சிட்டான். மறு நாள் வார்டன் விசாரிக்கும் போது படு பாவி எல்லாத்தையும் கக்கிட்டான்(மருந்த மட்டும் கக்குவான் னு பார்த்தா பயபுள்ள படத்துக்கு போனதையும் சேர்த்து கக்கிட்டான்) வார்டன் அன்னைக்கு நாட்டாமை யா மாறி தீர்ப்பு கொடுத்தாரு பாருங்க. 10 நாளைக்கு உக்கார முடியல. உக்கார்ற எடத்துல கட்டி(ஏன் தள்ளி உக்காரலைனு கேக்க கூடாது)\n- ஜூலை 10, 2009 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலைல ஆறு மணிக்கு எழுந்ததும் எண்ணை தேச்சு ஊற வச்சிடுவாங்க. ரெண்டு மணி நேரம் கழிச்சு குளிச்சுட்டு சாமி கும்பிட்டு புது துணி உடுத்துவோம். அம்மா சுட்ட பலகாரம் திருடி சாப்பிடுவோம். ஒன்பது மணிக்கு பொதிகைல சிறப்பு நிகழ்சிகள் ஆரம்பிச்சுடும்(கொஞ்ச வருசத்துக்கு அப்புறம் சன் டிவி மட்டும்தான். வேற டிவி இல்ல) பாக்க ஆரமிசிடுவோம். விளம்பர இடைவேளிலதான் பட்டாசே வெடிப்போம்.\nProgram போகும்போது ஊர்ல எங்கயுமே வெடி சத்தம் கேட்காது. எல்லோரும் டிவி தான் பாப்பாங்க. விளம்பர இடைவேளிலதான் பட்டாசே வெடிப்போம். பின்ன மதியம் நண்பர்கள் வீட்டுக்கு போய் பலகாரம் சாப்பிடுவோம். சாயந்தரம் டிவி ல எதாச்சும் படம் பாத்துட்டு இரவு ரெண்டாவது ஆட்டத்துக்கு போக அம்மா கிட்ட சின்ன கெஞ்சல். அம்மா அப்பாகிட்ட permission வாங்கிடுவாங்க. தீபாவளி முடிஞ்சது.\n10 AM: கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ல வாங்கின ஸ்வீட்ஸ் கொஞ்சம் சாப்பிடனும்.\n12 PM: சிக்கன் அல்லது மட்டன் சாப்பாடு\n2PM: மச்சான் புது படத்துக்கு டிக்கெட் கிடசிருக்குடா. சத்யம் வந்துடு. ஓகே டா.\n6 PM: Project Manager: ஆபீஸ் ல வேல இருக்கு உடனே வாங்க. 10 நிமிஷம் வந்துடுறேன்.\n9PM: அம்மா ஆபீஸ்ல லேட் ஆகும் நான் இங்கயே சாப்பிடுகிறேன்.\nஆமா பட்டாசு பட்டாசு னு ஒன்னு வெடிப்பமே எங்கப்பா அது\n- ஜூலை 10, 2009 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nசின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா ...\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...\nபோன வாரம் பாயும் புலி, பதிவுலக சிங்கம், மொரிசியஸ் வாட்ச்மேன் சீ காவலன் அருண் பிரசாத் ( சார் நீங்க சொன்ன மாதிரியே கூவிட்டேன் ) பிடித்த 10 பெண...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/tips-for-your-eyes.html", "date_download": "2018-10-17T10:34:55Z", "digest": "sha1:LAI5MWJUC34NUBB2SGJCMNFSNSYYVRKC", "length": 12919, "nlines": 173, "source_domain": "tamil.theneotv.com", "title": "Tips for your eyes | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Health Health Tips உங்கள் கண்களை பத்திரமா பாத்துக்க சில குறிப்புகள்..\nஉங்கள் கண்களை பத்திரமா பாத்துக்க சில குறிப்புகள்..\nதொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில், கம்ப்யூட்டர், மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். இதனால் நமது உறக்கத்தில் தொடங்கி, பல்வேறு உடல்நலக்குறைபாடுகள் ஏற்படுகின்றன. நம் உடலின் அற்புதமான பொக்கிஷமாக திகழும் கண்ணைப் பாதுகாக்க சில வழிமுறைகளை இங்கே காணலாம்.\nகம்ப்யூட்டர், மொபைல் பயன்படுத்தும் போது, வெளிச்சத்தை கவன��க்க வேண்டும். குறைந்த வெளிச்சம் என்றால் கண்வலி ஏற்பட்டு, பார்வை மங்கும். கண் கூசினாலும் பார்க்கக் கூடாது. கம்ப்யூட்டர், மொபைல் உள்ளிட்ட சாதனங்களின் வெளிச்சத்தை(Brightness) சீராக வைத்துப் பயன்படுத்தலாம்.\nஅதிக வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம். ஒருவேளை சென்றால், சன் கிளாஸ் போட்டுக் கொள்ளலாம். இருட்டிலும் கம்ப்யூட்டர், மொபைல் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் பார்வைத்திறன் பாதிக்கப்படும்.\nகண்களின் நலனுக்கு வைட்டமின் சி நிறைந்த பழ வகைகளைச் சாப்பிடலாம். உணவில் காய்கறிகள் எப்போதும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கண் தசைகளுக்கு ஓய்வு கொடுக்க, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடியில் உள்ள பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும்.\nமுக்கியமாக இரவில் விழித்திருப்பது பல்வேறு உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும். மன அழுத்தம், உடல் பருமன், ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிகளவில் கம்ப்யூட்டர், மொபைல் ஸ்கிரீன் பார்த்துக் கொண்டிருந்தால், தூக்கமின்மை, மன உளைச்சல், தலைவலி உண்டாக்கும். இவற்றை தவிர்ப்பது சிறந்தது.\nகணினியில் அதிக நேரம் வேலை செய்பவரா நீங்கள் அப்போ கட்டாயம் இத செய்யுங்க..\nபல்வேறு நோய்களை குணமாக்கும் வெற்றிலை மருத்துவம்\nஆளி விதையின் (Flax Seed) மருத்துவ குணங்கள்\nவறட்டு இருமலுக்கு எளிய தீர்வு\nமூச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் தெரியுமா உங்களுக்கு\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nஉலர் திராட்சையில் உள்ள ஏராளமான நன்மைகள்…\nசோற்று கற்றாழை ஜூஸ் – மருத்துவ பயன்கள்\nPrevious articleஐ.நா வானிலை வாரியம்: கார்பன்-டை-ஆக்சைடின் அளவுகளை குறைக்கவில்லையெனில், பூமி பேரழிவை சந்திக்க நேரிடும்\nNext articleமணமக்கள் பரிதாபங்கள் – காமெடி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/04/12/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-10-17T09:32:09Z", "digest": "sha1:YBWCPI2QCVCYOZEY2OVQYUXKOFJCQHKQ", "length": 2878, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "மீண்டும் சர்ச்சைக்குள்ளாகிய மைனா நந்தினி « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nமீண்டும் சர்ச்சைக்குள்ளாகிய மைனா நந்தினி\nபிரபல தொலைக்காட்சி சின்னத்திரை நடிகை மைனா என்றழைக்கப்படும் நந்தினியின் கணவர் கடந்த ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனை��ரும் அறிந்ததே.\nஇந்த நிலையில் தற்போது நந்தினி பேசியுள்ள ஒரு ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநந்தினி மீது அவரது கணவர் உற்பட குடும்பத்தினர் அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்\nஇது தொடர்பான விடயங்களை மேலும் அறிந்து கொள்ள இக் காணொளியை கிளிக் செய்யுங்கள்.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46267-dinesh-karthik-replaced-injured-saha.html", "date_download": "2018-10-17T10:08:10Z", "digest": "sha1:M2OGF6E74XDDVE3WSUJJ2QQ4HVX34XUI", "length": 10013, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் | Dinesh karthik replaced injured Saha", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமீண்டும் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த விருத்திமான் சாஹா காயம் காரணமாக விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் டெஸ��ட் அந்தஸ்த்தை வழங்கியது. இந்நிலையில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் வருகிற 14ம் தேதி இந்தியாவை சந்திக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இந்தப் போட்டிக்கான அணி விரர்களை இரு அணிகளுமே அறிவித்துவிட்ட நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 14 முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.\nஇந்த டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்ட சஹா, ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சென்னை எதிரான இறுதி போட்டியிலும் கூட விளையாடத அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்ட சாஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு அறிவித்துள்ளது. கேப்டன் கோலிக்கு பதிலாக இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை\nகாவிரி ஆணையம்: தமிழக உறுப்பினர்கள் பெயர் பரிந்துரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிறிஸ் கெய்ல் முன் ஒரே ஓவரில் 6 சிக்சர்: ஆப்கான் வீரர் மிரட்டல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்திய அணி அறிவிப்பு\nஇன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி\nசிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர்\nமுதல்போட்டியில் எத்தனை ரெக்கார்டு - பாராட்டு மழையில் பிரித்வி ஷா\nமே.தீவுகளை மிரட்டிய இளமையும், அனுபவமும் - இந்தியா 364 ரன் குவிப்பு\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nRelated Tags : Saha , Dinesh karthik , Indian team , டெஸ்ட் போட்டி , ஆப்கானிஸ்தான் , தினேஷ் கார்த்திக் , சாஹா\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என��னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை\nகாவிரி ஆணையம்: தமிழக உறுப்பினர்கள் பெயர் பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sunny-leone-most-searched-indian-celebrity-online-180931.html", "date_download": "2018-10-17T10:40:59Z", "digest": "sha1:FCWK4NAHRB45SSWOUDVHXJO6STONUTXT", "length": 10909, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன் | Sunny Leone, most searched Indian celebrity online - Tamil Filmibeat", "raw_content": "\n» நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்\nநெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்\nமும்பை: கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.\nஅவரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனராம் இணையதளத்தில்.\nகூகுள், யூடியூப் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்கள் இணைந்து இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன.\nசன்னி லியோன் தொடர்ந்து ஆன்லைனில் முன்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சன்னி லியோனை 3.5 கோடி முறை இணையதளத்தில் தேடிப் பார்த்துள்ளனராம்.\nகாத்ரீனாவை 1.85 கோடி முறை\nகாத்ரீனா கைப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரை இணையதளத்தில் 1.85 கோடி முறை தேடிப் பார்த்துள்ளனர்.\nசல்மான் கானுக்கு 4வது இடம்\nஇந்த வரிசையில் சல்மான் கானுக்கும் இடம் கிடைத்துள்ளது. அவர் 4வது இடத்தில் இருக்கிறார். அதேபோல டாப் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஆண் மகன் இவர் மட்டுமே.\nகரீனா கபூர் 3வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் சல்மான் கானுக்கு இடம்கிடைத்துள்ளது.\nடாப் 10ல் இடம் பெற்றுள்ளவர்களில் 5 பேர் திருமணமானவர்கள் என்பதும் இதில் கவனிப்புக்குரியதாகும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/publications/devotional-books.html", "date_download": "2018-10-17T10:31:19Z", "digest": "sha1:5HK27SNANPP46ZSFCRVQ4KTOLJVCXCD3", "length": 12020, "nlines": 267, "source_domain": "aboorvass.com.my", "title": "ஆன்மீகப் புத்தகங்கள் - வெளியீடுகள்", "raw_content": "\nடாக்டர்.பரமசிவம் YOUTUBE மற்றும் முகநூல்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகந்த சக்தி கவசம் (1)\nஸ்ரீ துர்கா மந்திரம் (1)\nஅஷ்டோத்திர சத நாமாவளி (1)\nஐயப்பன் பக்தி பாமாலை (1)\nநீங்கள் ஒப்பிட பொருள்கள் இல்லை.\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nவாழ்வும் வளமும் பகுதி 2\nவாழ்வும் வளமும் பகுதி 2\nவாழ்வும் வளமும் பகுதி 1\nவாழ்வும் வளமும் பகுதி 1\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்க��ம் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f74-forum", "date_download": "2018-10-17T09:36:28Z", "digest": "sha1:ZGRXHRBXARNNNVXCAKLKADLWSDA7DPWQ", "length": 29816, "nlines": 515, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விவாத மேடை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\n சத்தமில்லாமல் சாகசத்தில் இறங்கும் சாம்சங்...\nஉலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம்: விலை என்ன தெரியுமா\nபதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி\n``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி\nஅதிக சத்துள்ள கம்பு தானியத்தை ரேசன் கடைகளில் விற்க மத்திய அரசு திட்டம்\n“நாங்களும் மனுசங்கதானே... நாங்க எங்கப் போறது” - ஒரு ‘பவாரியா’ பெண்��ின் குரல்\nபாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்\nமுகம் நூறு: சாதிக்கத் தூண்டும் சாதனையாளர்\nபெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\nஇசைஞானியை பற்றி சில தகவல்கள்\n1, 2by கார்த்திக் செயராம்\nபின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...\nஅனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்\nவிருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்\nஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......\nவால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nகலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்\nநிர்பயாவின் தோழனும் நட்பு தினமும்: இயக்குனர் வெங்கட்பிரபு\nஉரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன \nமசாலா டீ தயாரிப்பது எப்படி\nஎன்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...\nதந்தி டிவி அடிக்கும் புதிய தந்தி...\nவாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன\nஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nநீங்கள் தமிழக முதல்வர் ஆனால் \nவிவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)\n1, 2by கரூர் கவியன்பன்\nகரூர் கவியன்பன் Last Posts\nநித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...\nபிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன \nதமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா\nஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...\nவிவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்\nஇந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்\nவிவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nச. சந்திரசேகரன் Last Posts\nவிவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்\nபொங்கல் இது பொங்கல் இது\nஇன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா\nவிவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்\n1, 2, 3, 4by கரூர் கவியன்பன்\nவிவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்\n1, 2, 3, 4by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரா���்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7107", "date_download": "2018-10-17T09:51:57Z", "digest": "sha1:EGST2YTHJGA4SXAYVAA5DOZFRXMXHDHZ", "length": 5258, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Judeo-Tunisian: Fez மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7107\nஒலிப்பதிவுகள் கிட���க்க பெறும்Arabic, Judeo-Tunisian: Fez\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nArabic, Judeo-Tunisian: Fez க்கான மாற்றுப் பெயர்கள்\nArabic, Judeo-Tunisian: Fez எங்கே பேசப்படுகின்றது\nArabic, Judeo-Tunisian: Fez க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Arabic, Judeo-Tunisian: Fez\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9060", "date_download": "2018-10-17T10:14:35Z", "digest": "sha1:5G7EWREZHNZDYZSPKZLOFJUWMEUOR4QN", "length": 8754, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Daba: Nive மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Daba: Nive\nISO மொழியின் பெயர்: Daba [dbq]\nGRN மொழியின் எண்: 9060\nROD கிளைமொழி குறியீடு: 09060\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Daba: Nive\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Daba)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C07260).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nDaba: Nive க்கான மாற்றுப் பெயர்கள்\nDaba: Nive எங்கே பேசப்படுகின்றது\nDaba: Nive க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Daba: Nive\nDaba: Nive பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில��வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/mathavidai-vali-kuraiya-maruthuva-kurippugal-in-tamil/", "date_download": "2018-10-17T09:25:33Z", "digest": "sha1:ORQN3DL2B4PXH3YNLWZMAY5XJTBCELV7", "length": 17399, "nlines": 184, "source_domain": "pattivaithiyam.net", "title": "மாதவிடாய் வலி குறைக்கும் மருந்துகள்|mathavidai vali kuraiya maruthuva kurippugal in tamil |", "raw_content": "\n# எனக்கு மாதம்தோறும் மாதவிடாய் வரும்போது மிகவும் வலிக்கிறது. அது இயல்புதான் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நமது பாரம்பரியத்தில் இதற்கு மருந்து இருந்திருக்கும். இதற்கு ஆயுர்வேதத் தீர்வு என்ன\nமாதவிடாய் வரும்போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். இதனால் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். அது தசைப்பிடிப்பு போல இருக்கும். கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும்.\nசில நேரங்களில் குத்துவது போலவும், மந்தமாகவும், வாந்தி எடுக்கும் தன்மையுடையதாகவும், எரிச்சலாகவும், அழுத்தத்துடனும் காணப்படும்.\nமாதவிடாய் குறையக் குறைய வலியும் குறையும். சில நேரங்களில் அதிக ரத்தப்போக்கு காணப்படும். இதை Menorrhagia என்று சொல்வார்கள். மாதவிடாய் காலத்தில், வேறொரு நோயால் வலி வந்தால் அதை Secondary Menorrhagia என்கிறார்கள்.\nஅடி வயிற்றிலேயே, தொப்புளுக்குக் கீழே வலி காணப்படும். இந்த வலி காலுக்கும், முதுகுக்கும் பரவலாம். சில ப��ண்கள் வாந்தி எடுக்கும் உணர்வையும், வயிற்றுப்போக்கையும், தலைசுற்றலையும், மயக்க நிலையையும் உணர்வார்கள். மயங்கி விழுந்த பெண்களும் உண்டு. ஒலி, சப்தம், மனம் போன்றவற்றால் இவர்களுடைய உடல்நிலையில் மாறுபாடு ஏற்படும்.\nஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வாலும், சினைமுட்டை உருவாகும் நிலையிலும் இது ஏற்படுகிறது. Endometriosis என்னும் நோயில் இது காணப்படும்.\nஇதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். கர்ப்பப்பை கட்டிகளிலும், சினைமுட்டை கட்டிகளிலும் இது வரலாம். நோயாளி கூறும் நோய் வரலாற்றை வைத்தே சாதாரண மாதவிடாய் வலியை வேறுபடுத்த முடியும். ஆயுர்வேதத்தில் அபான வாயுவின் தடையால் இந்த வலி வருகிறது என்று கூறுகிறார்கள். இதை உதாவர்த்த யோனி என்று சொல்கிறார்கள்.\n# தான்வந்தர தைலத்தைத் தொப்புளுக்கு அடியில் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.\n# சப்தஸாரம் கஷாயத்தில் ஹிங்குவச்சாதி குளிகையைச் சேர்த்துக் கொடுக்கலாம்\n# குமாரியாஸவம் 25 மி.லி. உணவுக்குப் பின் இரண்டு வேளை கொடுக்கலாம்.\n# ஜீரக லேகியம் 1 ஸ்பூன் உணவுக்குப் பின் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவது சிறந்தது.\nஇதல்லாமல் சில கைமருந்துகளும் உள்ளன.\n# முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.\n# முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.\n# முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும்.\n#உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.\n# கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.\n# மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.\n# சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.\n# ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.\n# எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.\n# ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.\nசேர்க்க வேண்டியவை: வாழைப் பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, கொட்டை வகைகள்.\nதவிர்க்க வேண்டியவை: மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் பயமுறுத்தும் நோய் பெண்களைப் பாடாய்ப் படுத்துகிற வேறொரு நோயும் உண்டு. இதற்கு Endometriosis என்று பெயர்.\nசில நேரங்களில் யோனித் திசுவானது கர்ப்பப்பையைவிட்டு, பிற பகுதிகளில் போய்ப் படிந்து விடுகிறது. ஹார்மோன்களே இதற்குக் காரணம். இது வலியையும், மகப்பேறு இன்மையையும் ஏற்படுத்துகிறது.\nஇதற்கு இந்திய மருத்துவத்தில் தலைசிறந்த சிகிச்சைகள் உள்ளன. முதலில் இந்த நிலையை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இந்த நோயாளிகள் கடுமையான இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். சிலருக்கு லேசாகவும், சிலருக்குக் கடுமையாகவும் வலி இருக்கலாம்.\nஇரண்டு பக்கங்களிலும், முதுகு, கால், இடுப்பு, ஆசனவாய் ஆகிய இடங்களில் வலி வரும். சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம். உடலுறவில் ஈடுபடும்போது வலி இருக்கும், வேகமாக மூத்திரம் போதல் காணப்படலாம். இவற்றுக்கெல்லாம் பல நிலைகள் உள்ளன.\nகர்ப்பப்பை, சினைமுட்டை, மலப் பகுதி, மூத்திரப் பகுதி போன்றவற்றில் வலி ஏற்படும். கசிவும் ஏற்படலாம். இவற்றை வாதஹரமாகவும், ரக்த பிரஸாதனமாகவும் உள்ள வஸ்தி சிகிச்சை செய்து குணப்படுத்தலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் கு���ப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&t=2736&sid=354e5ae05998606b89871e9e578da443", "date_download": "2018-10-17T10:26:29Z", "digest": "sha1:R5V2DFXTPYZ5XNXIC5TIKAQUA25VQICO", "length": 29371, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பத���கை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:42 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இ��ைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்���ட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005870/sonic-rpg-eps-7_online-game.html", "date_download": "2018-10-17T10:05:49Z", "digest": "sha1:UGB2OGKPZUGWRPECJUIKFDH7RWBTKDJG", "length": 11501, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7\nவிளையாட்டு விளையாட சோனிக் ஆர்பிஜி: EPS 7 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சோனிக் ஆர்பிஜி: EPS 7\nஎந்த எச்சரிக்கையும் இல்லாமல் இருண்ட படைகள் ஒன்று இந்த அழகான காடு படையெடுத்து. அவர்கள் உண்மையிலேயே நல்ல எண்ணம் இருந்தது. மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த தீய நிலைமையை சரி இல்லை என்றால் இன்னும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டும். நீங்கள் அழிவில் இருந்து இந்த இடத்தில் சேமிக்க முடிவு யார் சூப்பர் சோனிக், விளையாடி. நீங்கள் ஒரு நல்ல பங்குதாரர் மற்றும் நீங்கள் இரண்டு போராட வேண்டும் வேண்டும். இதையொட்டி மீதான தாக்குதல் செலவு மற்றும் உங்கள் வழியில் இருக்கும் அனைத்து அழிக்கும்.. விளையாட்டு விளையாட சோனிக் ஆர்பிஜி: EPS 7 ஆன்லைன்.\nவிளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7 சேர்க்கப்பட்டது: 23.10.2013\nவிளையாட்டு அளவு: 11.55 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.06 அவுட் 5 (64 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7 போன்ற விளையாட்டுகள்\nமரியோ & சோனிக் ஜாம்பி கொலைகாரன்\nசூப்பர் மரியோ சேமி சோனிக்\nXoniX 3D. நிலை பேக்\nசோனிக் சஹாரா பாலைவனத்தில் சவால்\nசோனிக்: மேட் கலெக்டர் நாணயங்கள்\nசூப்பர் சோனிக் பனிச்சறுக்கு 2\nவிளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7 பதித்துள்ளது:\nசோனிக் ஆர்பிஜி: EPS 7\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சோனிக் ஆர்பிஜி: EPS 7 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமரியோ & சோனிக் ஜாம்பி கொலைகாரன்\nசூப்பர் மரியோ சேமி சோனிக்\nXoniX 3D. நிலை பேக்\nசோனிக் சஹாரா பாலைவனத்தில் சவால்\nசோனிக்: மேட் கலெக்டர் நாணயங்கள்\nசூப்பர் சோனிக் பனிச்சறுக்கு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2017/06/", "date_download": "2018-10-17T10:20:09Z", "digest": "sha1:QPTIHSV5WGUMDLKNNZXFEVQB76RE756Y", "length": 20516, "nlines": 147, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: June 2017", "raw_content": "\nகுணசேகரன் அந்த அலுவலகத்தில் சேர்ந்து 20 வருடங்கள் ஆகி விட்டன. இதுவரை அவர் மீது யாரும் ஒரு சிறு குறை கூடக் கூறியதில்லை. ஒருபுறம் மேலதிகாரிகளிடம் அவருக்கு நல்ல பெயர் - பொறுப்புள்ளவர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நேர்மையானவர் என்று. மறுபுறம் அவருடனும், அவருக்குக் கீழேயும் பணிபுரிபவர்களிடம் அன்புடனும், கனிவுடனும், பொறுமையாகவும் நடந்து கொள்பவர் என்றும் பெயர் உண்டு.\nஅதனால்தான் குணசேகரனைப் பற்றி நிறுவனத்தின் தணிக்கையாளர் சொன்ன விஷயத்தை நிர்வாக இயக்குனர் நம்பிராஜனால் நம்ப முடியவில்லை.\n\"அப்படி இருக்க வாய்ப்பே இல்லை, சார். குணசேகரன் மிக நேர்மையானவர். அவர் எப்படி கணக்குகளில் மோசடி செய்து பணம் கையாடியிருக்க முடியும்\n\"எங்கள் அனுபவத்தில் இதுபோல் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறோம், சார். அகப்பட்டுக் கொள்ளும் வரை எல்லோருமே நல்லவர்கள்தான்\n\"நீங்கள் சொல்வது அனுமானத்திலா அல்லது ஆதாரத்துடனா ஏனெனில் இதுபோன்ற சில குற்றச்சாட்டுக்கள் அனுமானத்தின் பேரில் சொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கிறோமே ஏனெனில் இதுபோன்ற சில குற்றச்சாட்டுக்கள் அனுமானத்தின் பேரில் சொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கிறோமே\n\"நான் சொல்வது சந்தேகத்தின் அடிப்படையில்தான். இது ஒரு திறமையான மோசடி என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். உங்கள் நிறுவனம் ஆண்டுக்குப் பல லட்சங்கள் லாபம் ஈட்டுவதால் உங்களுக்கு இந்த இழப்பு புலப்படவில்லை.\"\n\"குணசேகரன் எளிமையான வாழ்க்கை நடத்துபவர். அவருக்குப் பணத்தாசை ஏற்பட்ட வாய்ப்பு இல்லை.\"\n\"பணத்தாசை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எல்லோருக்கும் பணத்தேவைகள் உண்டு. தேவை ஏற்படும்போது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே ஏற்படும். நியாயமான வழிகளில் பணம் அதிகம் சம்பாதிக்க முடியாதவர்கள் வழி தவறிப் போவது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். சரி, குணசேகரனின் குடும்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற செலவுகளுக்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டிருக்கலாம்.\"\n\"அவருக்கு ஒரே பையன்தான். அவன் நல்ல மதிப்பெண்கள் வாங்கி ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் மெரிட் சீட் கிடைத்துப் படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் கல்லூரிக் கட்டணம் கூடக் குறைவுதான்.\"\n\"நீங்கள் அவரைக் கண்காணிப்பது நல்லது. கண்காணித்து வந்தால், அடுத்த முறை மோசடி செய்யும்போது மாட்டிக் கொள்வார்.\"\nதணிக்கையாளர் சென்றதும் நம்பிராஜன் சற்று நேரம் யோசனை செய்தார்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு, குணசேகரனை நம்பிராஜன் தன் அறைக்கு அழைத்தார். உட்கார வைத்து, அலுவலக வேலை சம்பந்தமாக ஓரிரு கேள்விகள் கேட்ட பிறகு, திடீரென்று \"ஆமாம், உங்கள் பையன் எப்படிப் படிக்கிறான்\n\"'நன்றாகப் படிக்கிறான் சார்\" என்றார் குணசேகரன். அவர் குரலில் ஒரு நடுக்கம் இருப்பதாக நம்பிராஜனுக்குத் தோன்றியது..\nகுணசேகரன் கல்லூரியின் பெயரைச் சொன்னார்.\n\"அந்தக் கல்லூரியில் கட்டணம் அதிகம், நன்கொடை என்று வேறு ஒரு பெரிய தொகை வாங்குகிறார்கள் என்று சொல்கிறார்களே\n\"என் பையன் மெரிட் சீட்டில்தானே படிக்கிறான்\" என்றார் குணசேகரன். அவர் குரல் எழும்பாமல் பேசுவது தெளிவாகத் தெரிந்தது..\n\"ப்ளஸ் டூவில் உங்கள் பையன் மார்க் எவ்வளவு\nகுணசேகரனுக்கு முகம் வியர்த்தது. \"...சரியாக நினைவில்லை. நல்ல மார்க்தான்....\"\n உங்களை நான் நம்பினேன். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்.\"\n\"இல்லை சார். நல்ல மார்க்தான் ..\"\n\"உங்கள் மகன் மார்க்கைப் பற்றி நான் சொல்லவில்லை. என்னை ஏமாற்றிப் பணமோசடி செய்து வருகிறீர்களே, அதைச் சொன்னேன்.\"\n\"நிறுத்துங்கள். உங்கள் மோசடியை நம் ஆடிட்டர் கண்டுபிடித்து விட்டார். நான் போலீசில் புகார் செய்தால் நீங்கள் சிறைக்குப் போக வேண்டி இருக்கும். உங்களை நல்லவர் என்று நினைத்தேன். என்னை ஏன் ஏமாற்றினீ���்கள்\nசட்டென்று குணசேகரன் குலுங்கக் குலுங்க அழுதார். \"எல்லாம் போச்சு. என் மகனுக்கு நல்லது செய்வதாக நினைத்து என் வாழ்க்கையை நானே பாழாக்கிக்கொண்டு விட்டேன்.\"\n நல்லவராக இருந்த நீங்கள் ஏன் வழிமாறிப் போனீர்கள்\n\"என் பையன் நல்ல மார்க் வாங்கவில்லை. ஆனால் அவனை நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் என் சக்திக்கு மீறி அவனை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்து விட்டேன். அவனுக்கு மெரிட் சீட் கிடைத்திருப்பதாக ஆபிசில் சொல்லிக்கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் என்னால் எப்படி இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க முடியும் என்று சந்தேகம் வருமே ஆனால் வெளியில் நீங்கள்தான் பணம் கொடுத்து உதவுவதாகச் சொல்லியிருக்கிறேன். என் மனைவியும் மகனும் கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\"\nஅந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னுடைய நகைச்சுவையை நினைத்து நம்பிராஜனுக்குச் சிரிப்பு வந்தது.\n\"ஆரம்பத்தில் கடன் வாங்கினேன். பிறகு கடன்காரர்கள் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல்.....\" மேலே சொல்ல முடியாமல் குணசேகரன் நிறுத்தினார்.\nதன் நிலைமையை உணர்ந்தவராக மறுபடியும் அழ ஆரம்பித்தார். \"என் வாழ்க்கையுடன் சேர்ந்து என் மகனின் எதிர்காலமும் அழியப் போகிறது.\"\nநம்பிராஜன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். \"குணசேகரன் நீங்கள் வழி தவறியதற்குக் காரணம் பணத்தாசை இல்லை. உங்கள் மகன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு. ஆனாலும் நீங்கள் செய்தது குற்றம்தான். உங்களை போலீசில் ஒப்படைக்க நான் விரும்பவில்லை.\n\"மீண்டும் நீங்கள் இந்தக் குற்றத்தைச் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இப்படி ஒரு தப்பைச் செய்த உங்களை நான் வேளையில் தொடர அனுமதிக்க முடியாது. உடல்நிலை சரியில்லை என்று சொல்லி வி ஆர் எஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.\n\"இன்னும் இரண்டு வருடங்களில் உங்கள் மகனின் படிப்பு முடிந்து விடும். அதுவரை அவன் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்கள் குடும்பம் நடப்பதற்கும் தேவையான அளவு பணம் உங்களுக்குக் கிடைக்கும்படி நான் பார்த்துக்கொள்கிறேன்.\n\"நீங்கள் போகலாம் - உங்கள் சீட்டுக்கு இல்லை. வீட்டுக்கு. உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் நான்தான் உங்களை மருத்துவரிடம் அனுப்பியதாகவும், அங்கிருந்து நீங்கள் வீட்டுக்குச் சென்று விட்டத��கவும், மருத்துவர் ஆலோசனைப்படி நீங்கள் இனி வேலைக்கு வராமல் வி ஆர் எஸ் வாங்கிக் கொண்டு வீட்டில் இருக்கப்போவதாகவும் நான் அலுவலகத்தில் சொல்லி விடுகிறேன். நீங்களும் உங்கள் வீட்டிலும், உங்கள் அலுவலக நண்பர்களிடமும் அப்படியே சொல்லி விடுங்கள்.\n\"இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு பெரிய தொகைக்கான செக் உங்கள் வீட்டுக்கு வரும். வி ஆர் எஸ் மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை விட அதிகமாகவே கிடைக்கும். இத்தனை வருடங்கள் இந்த நிறுவனத்துக்காக உழைத்ததற்கு என் நன்றி.\"\n நான் உங்களுக்குச் செய்தது துரோகம். ஆனால் நீங்கள் இவ்வளவு பெருந்தன்மையாக...என் பையன் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்ததும், நான் எடுத்த பணத்தை உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். அதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்\nஇருக்கையிலிருந்து தடுமாறியபடி எழுந்து கைகூப்பி விடைபெற்றார் குணசேகரன்.\nஅறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nஅறியாதவர்கள் அறம்தான் அன்பைச் சார்ந்திருக்கும் என்று கூறுவர். ஆனால் மறத்துக்கும் (அறத்துக்கு மாறான செயல்களுக்கும்) அன்பே அமையக் கூடும்.)\n(குறிப்பு: மறத்தை வீழ்த்தவும் அன்பு துணை நிற்கும் என்றே பெரும்பாலும் இக்குறளுக்குப் பொருள் கூறப்பட்டு வந்திருக்கிறது. 'மறத்துக்கும் அஃதே துணை' என்ற வரிக்கு 'மறத்தை எதிர்க்க உதவும் என்று பொருள் கொள்வது சரியாக எனக்குப் படவில்லை. ஆயினும், என்னை அறியாமலேயே, இந்தக் கதை இரண்டு பொருட்களுக்குமே பொருந்துமாறு அமைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-pays-last-respect-to-karunanidhi/", "date_download": "2018-10-17T10:27:28Z", "digest": "sha1:NTHH4IQ4SVAZOD5IWPI4XNPXCWXYYBQG", "length": 13868, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்��ை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome General ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தலைவர் ரஜினிகாந்த்.\nசென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.\nஅவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது.\nநேற்று காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி உடல் முதலில் அவரது கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சிஐடி காலனியில் உள்ள வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து ராஜாஜி அரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காகக் கொண்டுவரப்பட்டது.\nஅவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி லதா, மகள் சௌந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.\nஅதன்பின் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.\nமுன்னதாக நேற்று இரவே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் சென்றார் ரஜினிகாந்த். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிவிட்டார்.\nTAGKarunanidhi Death last respect rajinikanth இறுதி அஞ்சலி கருணாநிதி மறைவு ரஜினிகாந்த்\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட... அதிரடி மோஷன் போஸ்டர் #Petta #Rajinikanth Next Postகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த் இ��ங்கல்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/02/blog-post_28.html", "date_download": "2018-10-17T09:17:10Z", "digest": "sha1:FW4HAANGJCVZUM4C5Y5JBV5L7Y6JS6PD", "length": 12645, "nlines": 287, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 28 பிப்ரவரி, 2015\nஎண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும்\nவெளியே இருந்து வரும் மருந்தே - உன்\nஇடியாய் வரும் துன்பமும் ஒருநாள்\nஎள்ளிநகை யாடிட இதுவல்லோ நேரம்\nகரை வந்த அலை கடல் நோக்கி\nகன்னத்துக் கரம் கடுதியாய் விலகட்டும்\nஎண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும்\nநேரம் பிப்ரவரி 28, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த மனநிலை வாழ்வை மறுபடி துளிர்க்க வைக்கும்\n15 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:06\n26 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 1:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒர�� வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44862-22-year-old-chennai-tourist-dies-in-kashmir-after-being-hit-by-stone-pelters.html", "date_download": "2018-10-17T09:06:47Z", "digest": "sha1:IQKKRWCTIPPLLQP2ERCFUFFVIW2BLSYL", "length": 9389, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீர் கல்வீச்சு: படுகாயமடைந்த சென்னை இளைஞர் பலி | 22-year-old Chennai Tourist Dies in Kashmir After Being Hit by Stone Pelters", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nகாஷ்மீர் கல்வீச்சு: படுகாயமடைந்த சென்னை இளைஞர் பலி\nகாஷ்மீரில் நடந்த கல்வீச்சீல் படுகாயமடைந்த சென்னை இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nசென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர் காஷ்மீரில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். காஷ்மீரின் பர்காம் மாவட்டத்தில் நடந்த பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த கல்வீச்சில் திருமணி மற்றும் அவருடன் சென்ற 5 சுற்றுலா பயணிகளும் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் திருமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ப���ரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கல்வீச்சில் படுகாயமடைந்த திருமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nதிருமணியின் குடும்பத்தாருக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவம் தனது தொகுதியில் நிகழ்ந்துள்ளது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இது போன்ற வன்முறைச் சம்பவங்களை தான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nஇறக்குமதி மணலை விற்க எந்த நபருக்கும் உரிமை இல்லை: தமிழக அரசு\nதமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படவில்லை - சிபிஎஸ்இ விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்\nகல்லெறிபவராய் மாறி கைது செய்த சூப்பர் போலீஸ்\nஅமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது\nமனிதம் இன்னும் மரணிக்கவில்லை.. இப்படி ஒரு ஆபீசரா..\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\n“காஷ்மீரை பிரிக்க அனுமதிக்கமாட்டோம்” - அமித் ஷா உறுதி\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி இல்லாதது ஏன் \nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறக்குமதி மணலை விற்க எந்த நபருக்கும் உரிமை இல்லை: தமிழக அரசு\nதமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படவில்லை - சிபிஎஸ்இ விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45912-ipl-2018-final-csk-vs-srh.html", "date_download": "2018-10-17T09:15:03Z", "digest": "sha1:TKPGWTMX7VQUQYOAF55ODI4ATIUPGX33", "length": 15034, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீனியர் கிங்ஸா, ரஷித் மேஜிக்கா? இன்று பரபரப்பு கிள���மாக்ஸ்! | IPL 2018 final: CSK VS SRH", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nசீனியர் கிங்ஸா, ரஷித் மேஜிக்கா\nபதினோறாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின், கிளைமாக்ஸ் இன்று மட்டையோடும் பந்துகளோடும் தீவிரப் பயிற்சியில் திரண்டி ருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் அணிகள்\nஎட்டு அணிகள் பங்கேற்ற இந்த திருவிழா கடந்த மாதம் 7-ம் தேதி, மும்பையில் தொடங்கியது. 56 லீக் சுற்று முடிந்து அடுத்து பிளே ஆப் சுற்றுகள். கடைசியில் கிளைமாக்ஸில் வந்து நிற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸும் ஐதராபாத் சன் ரைசரும் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடக்கும் போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற ரசிகர்களின் ஏக்கமான கேள்விக்கு கிடைத்துவிடும் விடை.\nஐபிஎல் ஏலம் முடிந்த பின், சிஎஸ்கே மீது ரசிகர்களால் முன் வைக்கப்பட்ட விமர்சனம். ‘இது சென்னை கிங்ஸா, சீனியர் கிங்ஸா வயசானவங் களையா எடுத்திருக்காங்க’ என்பது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனியர்ஸ்தான் கெத்து என்று கொத்தாக ஃபைனலுக்கு வந்திருக்கி றது சிஎஸ்கே.\nதோனி தலைமையிலான சிஎஸ்கே ஏற்கனவே 2010, 2011 ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். கோப்பையை வென்றிருக்கிறது. இரண்டு ஆண்டு கால தடைக்குப் பின் தில்லாக இறங்கிய சிஎஸ்கே, ‘திரும்பி வந்துட்டோம்னு சொல்லு’ என்று நெஞ்சு நிமிர்த்தினார்கள். கிளைமாக்ஸ் வரை வந்து தங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறார்கள் சொன்னது போலவே\nசிஎஸ்கே-வின் பலம் அசத்தல் பேட்டிங். அம்பத்தி ராயுடு, வாட்சன், சுரேஷ் ரெய்னா, டுபிளிசிஸ், கேப்டன் தோனி ஃபார்மில் உள்ளனர். ஏதாவது ஒரு போட்டியில் யாராவது ஒரு வீரர் நின்று ஆடிவிடுகிறார் என்பதால் இந்தப் போட்டியிலும் அதையே எதிர்பார்க்கலாம். பிளே ஆப் சுற்றில் ஐதராபாத் அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் டு பிளிசிஸ் மிரட்டினார்.\nபந்துவீச்சில் டெத் ஓவர் டென்ஷன் இருந்து கொண்டே இருந்தது சிஎஸ்கேவுக்கு. பிராவோ, தாகூர் ஆகியோர் கடைசிக்கட்ட ஓவர்களில் தாராளமாக ரன்களை விட்டுக்கொடுத்ததால் தோனி கடுப்பானார். இப்போது ஒரு வழிக்கு வந்திருக்கிறது பந்துவீச்சும். நிகிடி, தீபக் சாஹர், ஜடேஜா, தாகூர் நம்பிக்கை தருகிறார்கள்.\nஏற்கனவே ஐதராபாத் அணியை லீக் சுற்றில் இரண்டு முறையும், இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றிலும் புரட்டியெடுத்து இருப்பதால் சென்னை அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஐதராபாத் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றது. ஆனால், இரண்டாவது தகுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்து விட்டது. இதற்கு ஒரே காரணம் அந்த அணியின் ரஷித் கான். பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என மூன்றிலும் கலக்கினார் ரஷித். அவர் இன்றைய போட்டியில் சிஎஸ்கே-வுக்கு சவாலாக விளங்குவார். அவர் ஆட்டத்தைப் பொறுத்தே இன்றைய போட்டியின் முடிவும் இருக்கும்.\nபேட்டிங்கில் கேப்டன் கனே வில்லியம்சனும், தவானும் அந்த அணியின் பில்லர்கள். இவர்களைத் தூக்கிவிட்டால் பேட்டிங்கில் படுத்துவிடுகிறது ஐதராபாத். ஆனால், பந்துவீச்சில் அந்த அணி பக்கா புவனேஷ்வர்குமார், ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகியோர் சிறப்பாக வீசுகிறார்கள்.\nஇந்த தொடரில் ஐதராபாத் அணி, சென்னையை வென்றதில்லை. இரண்டு லீக் போட்டியிலும் ஒரு பிளே ஆப் சுற்றிலும் ஐதராபாத்துடன் மோதி யுள்ள சிஎஸ்கே, மூன்றிலும் வெற்றிதான் பெற்றிருக்கிறது. அது சிஎஸ்கேவுக்கு தெம்பாக இருக்கும்.\nமும்பை வான்கடே மைதானமும் டாஸும் இன்றைய போட்டியில் முக்கியத்துவம் பெறும். இங்கு இந்த தொடரில் நடந்துள்ள 8 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 4 முறையும், 2 வது பேட் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.\nபோட்டி, இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.\nகூடலூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து\nஅவர் சொல்றார், நான் செய்றேன்: தோனி ஜில் ஜிளிர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யு��்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\n'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்\nஇந்த முறை தோனிக்கு செக் - களமிறங்குகிறார் ‘ரிஷப் பண்ட்’\nஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள்\n“என்னுடைய பவுலிங் வாழ்க்கையை மாற்றியவர் தோனி” - முகமது சிராஜ் நெகிழ்ச்சி\n'தோனியை இனியும் நம்பாதீங்க' ரசிகர்களுக்கு சஞ்ஜய் மஞ்சரேக்கர் அட்வைஸ்\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூடலூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து\nஅவர் சொல்றார், நான் செய்றேன்: தோனி ஜில் ஜிளிர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=10428", "date_download": "2018-10-17T09:31:03Z", "digest": "sha1:L3MDLHIHWZLJNA7TXLA7PSJKV4ON5Y4K", "length": 18406, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » கோட்டபாயா மீது விசாரணை – கைது செய்ய படுவாரா ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகோட்டபாயா மீது விசாரணை – கைது செய்ய படுவாரா ..\nகோட்டபாயா மீது விசாரணை – கைது செய்ய படுவாரா ..\nதற்போது இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய மீது\nநிதி குற்றவியல் பிரிவினர் விசரானைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்\nஇந்த விசாரணையின் பின்னர் கோட்டபாயா கைது செய்ய படலாம் என எதிர்ப்பார்க்க படுவதால் பர பரப்பு நிலவுகிறது .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவெட்டி கொலை புரிய வாளுடன் வந்தவர்களை துரத்தி பிடித்த பொலிஸ்\nபோட்டு தாக்கும் தமிழிச்சி – வானை உடைக்கும் கரகோஷம்- video\nதீயில் பற்றி எரிந்த பொலித்தீன் தொழில் சாலை -பல லட்சம் இழப்பு\nபொலிஸ் அதிகாரியை வெட்டி கொன்ற நபரது வீட்டை எரித்த மக்கள் ..பதட்டத்தில் கிராமம் ..\nமீனின் வயிற்றுக்குள் இருந்து கிளம்பிய உங்க வீட்டு சட்டி ,பானை – மூடிகள் – இதோ வீடியோ\nமகளை தன்னிடம் தர கோரி தந்தை மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்\nமுள்ளி வாய்களில் தண்ணி கேட்கும் ஆவிகள் -உருளு��் சட்டி பானைகள் அலறும் கிராம மக்கள் ..\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா-சீமான் புகழாரம்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« ஆசியில் ரணிலுக்கு எதிராக தமிழ் ,சிங்களவர்கள் போராட்டம்\nவீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா -19-02-2017- திருத்தணி-video in »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குச���ம்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=42180", "date_download": "2018-10-17T10:50:05Z", "digest": "sha1:77HSTG4GL4RNB374YKOFUO47ZNOJSGW5", "length": 18082, "nlines": 152, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயல���ளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் கந்த்-தின் பதவிக்காலத்தை 2019-ம் அண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்தியாவில் திட்டக் குழுவுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கந்த் (59) கடந்த 2015-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபின்னர��� 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி அவரது பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அவரது நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மீண்டும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமிதாப் கந்த் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2019-ம் அண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீடிப்பார் என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளையராஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\n280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு...\nஅடுப்பில் மறைத்து கடத்தப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் தங்கம் சிக்கியது...\n« 280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு\nஇராணுவ பொறியியலாளர்கள் படைத் தலைமையகத்தின் யுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டர் ஜெனரல் பதவியேற்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வ��டியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-10-17T09:08:07Z", "digest": "sha1:RMZG25VL72OOT5AKR2D6JH377RXNOKKS", "length": 7568, "nlines": 117, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: எங்கள் புதுக்கோட்டை", "raw_content": "\nவியாழன், 5 அக்டோபர், 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 4:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.தமிழ் இளங்கோ 5 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:46\nகரந்தை ஜெயக்குமார் 6 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nமுத்தன் பள்ளம்- எழுத்து மேடு\nகடலளவும் மனசும்- கையளவு கடலும்..\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2018/05/blog-post_17.html", "date_download": "2018-10-17T09:36:09Z", "digest": "sha1:5ZMA4ZMX756KYUHT4EW7MIMBSIRHET2S", "length": 19623, "nlines": 163, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: மாண்புமிகு எதிர்க்கட்சிகள்...", "raw_content": "\nவியாழன், 17 மே, 2018\nவரலாற்றின் இருண்டமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன.\nஉலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம் என்ற ஏட்டளவில் இருக்கிறது நிலைமைகள்.\nஅரசியல் சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டு நம் தேசம் செம்மாந்து வளர்கிறது என்றால் நாமே மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பிக்கொள்வது போலன்றி வேறில்லை.\nஇன்றளவும் நாம் ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு அங்கமாய் இருப்பதாய் சொல்லிக்கொண்டிருந்தாலும் செயல்பாடுகள் அப்படி இல்லை.\nவேண்டாத ஒரு ஆறாம்விரலாய்த்தான் இதுவரை இருந்த மத்திய அரசுகள் நம்மை மதித்து() வந்துள்ளதை வரலாறு சொல்லும்.\nஒரு ஆக்டோபஸாய் தன் கரங்களை காவி நாடுமுழுவதும் பரவ விட்டு உள்ளது.\nசுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளிலும் இப்போதுதான் பல பகுதிகளுக்கு மின்சாரம் வந்துள்ளதாய் பெருமைபட்டுக்கொள்ளும் நிலை என்றாலும்...\nவாழ்கின்றது எனச்சொன்ன வடக்கு ஒன்றும் சீராட்டும் இலட்சணத்தில் இல்லை என்பதை நமது ஊர்களின் உணவகங்களிலும்,பானி பூரிக்கடைகளில் புழங்கும் இந்தியும்,கட்டடவேலைகளில் கலந்துபோன பீகார்,ஒரிசா தொழிலாளர்கள் மூலமும் காணக்கிடைக்கிறது.\nஇந்திய வல்லரசால் இல்லாமல் போனாலும் பாரம்பரிய தமிழ் நாகரீக பண்பாட்டு தொன்மங்களின் மிச்சமாய்த்தான் நம் மாநிலம் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது.\nஇடையில் நிகழ்ந்த பெரியார் போன்ற ஒருசில சமூக அக்கறையும் போராட்ட குணமுமுள்ளவர்கள் வாழ்ந்து போனது...\nஅவர்கள் நாத்திகர்கள் என்றாலும் தமிழகத்தின் வரமன்றி வேறில்லை.\nமொழிக்கான நீண்ட வரலாறும் ,நாகரீகத்துக்கான கீழடி போன்ற அடையாளங்களுமே நம் நம்பிக்கைகள்.\nஆனாலும் ஒரு அதிகாரமிக்க அமைப்பின் வலிமைக்குப்பின்னால் பதவிகளுக்காகவும்,\nவசதிகளுக்காகவும் எப்படியும் இருக்கலாம் அல்லது பிழைக்கலாம் என்ற அடிமைபுத்தி அதிகமானதன் விளைவை நாம் இப்போது கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nசட்டங்களை இயற்றும் இடத்தில் இருப்பவர்களும்,அதை வழிநடத்தவேண்டியவர்களும் எப்படியெல்லாம் அதனை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் வசதிக்கு தக்கபடி எனப்பார்த்தால் ஆயிரம் உதாரணங்களை சொல்லிவிட முடியும்.\nஇணைய,ஊடக அச்சமின்றியும் எதிர்கால வரலாறு இவர்களை துடைத்துப்போட்ட காகிதத்தின் மரியாதை கூட அளிக்க முன்வராது எனத் தெரிந்தும் இவர்களின் செயல்கள் ஆச்சர்யமும் அருவருப்பும் மிகுந்தவை.\nதெய்வமாகிப்போன தலைமையும் மாநிலத்தின் அறிவுசார் மனிதர்களின் வாய்களை மூடிக்கொள்ளத்தான் வைத்திருக்கிறது..\nஇடிப்பார் இல்லா மன்னன் கெட்டுப்போவான் என்றால் இடிப்பவன் செத்தே போகிறான்...அல்லது ஜெயிலுக்குப்போகிறான்.\nமனஅழுத்தம் தாங்காமல் ஒருவன் எழுதினால் அல்லது எழுந்தால் உடனடியாக அவன் சாதி மதம் பின்புலங்களை ஆராய அத்தனை ஆர்வமாகிவிடுகிறது அமைப்பு.\nநினைக்கவும் ஆச்சர்யமாய் இருக்கிறது ..\nநம் மாநிலத்தின் அமைதியை இப்போது ஆட்சியாளர்கள் கொண்டுவரவில்லை.\nஅதை காவல்துறைதான் செய்து கொண்டிருக்கிறது.\nநம் மாநிலத்தின் காவல்துறை மீது நீங்களும் நானும் பல குற்றங்களை சொல்லி இதை மறுத்துவிடலாம்.ஆனாலும் சில விசயங்களை நாம் விசால மனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nகேடுகெட்ட இந்த நாட்களில் நடக்கும் இத்தனை போராட்டங்களை இந்த காவல்துறை சமாளித்த விதம் மெச்சத்தகுந்ததுதான்..\nதினமொரு போராட்டங்களால் நெரிபடும் நிலையில் போராடுவதற்கு ஆயிரம் குறைகளோடிருக்கும் அவர்கள் ஒருநாள் போராட்டம் நடத்தினால் தமிழகத்தின் அமைதி கேள்விக்குறியாகிவிடும் என்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள்.\nநமது போராட்டங்கள் மிக நேர்மையானவை என்றாலும் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பை கொடுத்தாகவே வேண்டும்.\nஇன்னபிறவுக்காகவும் அவர்களும் சிலநேரம் வன்முறையை எடுத்தாலும், கடந்து போகலாம்.\nஅடுத்ததாய் இந்த மாநிலத்தின் ஓரளவுக்கேனும் அமைதிக்கு எதிர்க்கட்சிகளே பிரதான காரணங்கள்..\nசெயல்படாத எதிர்க்கட்சி,உண்டியல் குலுக்கும் தோழர்கள்,நடைபயண நாயகர்கள் என நாம் என்னதான் எள்ளினாலும் அவர்களின் அறவழிப்போராட்டத்தை குறைசொல்லமுடியாது..\nஆளுங்கட்சி என்னும் முள்ளின் மேல் இருக்கும் மாநில மக்களின் மனக்கொந்தளிப்பை ,\nநல்லவேளையாக எதிர்க்கட்சிகள் நேர்மையாக அடக்கித்தான் வாசிக்கிறார்கள்.\nகையாளாகாத ஒரு அரசை மக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் வேறுமாதிரியான கொஞ்சம் தீவிரமான போராட்டங்களை கையிலெடுத்திருந்தாலும் நிலைமை கவலைக்குறியதாய் மாறியிருக்கும்.\nபல்வேறு கொள்கை மாறுபாடிருந்தாலும் இந்த மாநிலத்தின் இயல்பு வாழ்க்கைக்காகவும்,\nஅமைதிக்காகவும் எதிர்க்கட்சிகளின் நிதானமான போக்கு பாராட்டத்தக்கதே.\nஆலோசனகளை முகநூலில் எழுதிவிட்டும்,தூண்டிவிட்டும் கடந்து போவது மிக எளிது.\nஆனால் சில நூறு பேர்களை ஒன்றிணைத்தும்,\nவழிநடத்தியும் போராட்டம் என்ற ஒன்றை நடத்திவிடுவது அத்தனை எளிதல்ல.\nசில நூறுகளுக்காக அடகும் வைத்துவிட்டோம்.\nபொறுத்துக்கொள்ளும் நம் அமைதியை அவர்கள் சீண்டித்தான் பார்க்கிறார்கள்..\nமாய விர்ச்சுவல் உலகம் தாண்டி நம் குமுறலை அமைதியாய் முன்னெடுப்போம்..\nதலைமை என்ற ஒன்று எப்போதும் நமக்கு தேவையில்லை..\nஅமைதி அமைதியென மூச்சுக்கு மூச்சு சொல்லுவதெல்லாம் போராட்ட அச்சமில்லை.\nநமக்குப்பின்னான நம் சந்ததிகளுக்காக வாழும் சூழ்நிலையை வைத்துவிட்டுப்போகவேண்டும் என்ற அக்கறைதான்.\nகேவலமான இந்த அதிகாரத்தை எதிர்ப்பதற்காக நம் நாகரீகத்தின் வரலாற்றையும்,\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 12:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆழ்ந்த மனவருத்தம் கொண்ட அலசல்..\nதிண்டுக்கல் தனபாலன் 18 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2016/11/blog-post_28.html", "date_download": "2018-10-17T09:54:35Z", "digest": "sha1:VHQQ6AZVJMYCAXGMVEQXYD3LF3J3FMJO", "length": 24548, "nlines": 392, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: புதுமைப்பித���தன் சிறுகதைகள் - புதுமையும் நவீனமுமான ஒரு கதைசொல்லி", "raw_content": "\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமையும் நவீனமுமான ஒரு கதைசொல்லி\nவருடம் 1985. நான் பத்தாம் வகுப்பில் இருக்கும் போது தமிழ் இரண்டாம் தாளில் சில சிறுகதைகள் பாடத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. என்னவென்று தெரியாமலேயே அதிலுள்ள ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வட்டார வழக்கு தடைகளையும் தாண்டி அதன் சுவாரசியத்தை அந்த இளம் வயதிலேயே உணர முடிந்தது.\nநடுத்தர வர்க்க வாழ்வின் அவல நகைச்சுவையை நையாண்டியுடன் சித்தரிக்கிற சிறுகதையது என்பதும் அதை எழுதியவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவரான 'புதுமைப்பித்தன்' என்பது புரிவதற்கும் அறிவதற்கும் சில வருடங்கள் கடக்க வேண்டியிருந்தாலும் அப்போதைய முதிரா வாசிப்பில் சிறுகதையில் வரும் சிறுமியின் சித்திரம் மிகவும் பிடித்திருந்தது. வர்க்க பேதத்தை உணராமல் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு வீட்டில் விட அடம் பிடிக்கும் காட்சியும், விருந்தாளியை 'பல்லு மாமா' என்றழைக்கும் குறும்புத்தனமும் அந்தச் சிறுகதையை மறக்க முடியாமல் செய்தன.\nசிறுகதை எனும் வடிவம் மேற்கிலிருந்து தமிழிற்கு இறக்குமதியானது என்றாலும் அந்த வடிவம் இங்கு பரவலாக அறிமுகமாவதற்கு முன்பே அதில் உள்ள பல சாத்தியங்களை புதுமைப்பித்தன் முயன்று பார்த்து விட்டார் என்பது பிரமிப்பிற்கு உரியது. உலக இலக்கியத்தில் பரிச்சயம் கொண்டிருந்த அவர், வேறு வேறு பாணிகளில் நிறைய சிறுகதைகளை தமிழில் எழுதினார். நடுத்தர வர்க்க வாழ்வின் அவலம், விளிம்பு நிலை மக்களின் நுண்மையான சித்தரிப்புகள், இதிகாச கதையின் மீளுருவாக்கம் என்று பல வகைகள்.\n'அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்து சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.' (மகாமசானம்) என்பது போன்ற இன்றைக்கும் நவீனமாகத் தோன்றுகிற வாக்கியங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.\nபுதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்புகள் பல்வேறு வடிவங்களில் வந்து விட்டன. நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை கையாள்வது பற்றி கேட்பாரே இல்லை. 'சிறந்த சிறுகதைகள்' 'பத்து முத்துகள்' என்ற தலைப்புகளில் இஷ்டம் போல் அடித்து தள்ளுவது ஒரு மோசமான வணிக உத்தியாக மாறி விட்டது. ஒரு முன்னோடி எழுத்தாளரின் ��டைப்புகளை கால வரிசையில் தொகுத்து பிழையின்றி செம்மை பதிப்பாக கொண்டு வர வேண்டும் என்கிற நாணயமும் அர்ப்பணிப்பும் பெரும்பாலான பதிப்பாளர்களிடம் இல்லை. சில பதிப்பகங்களே அந்த நியாயங்களைச் செய்கின்றன. அந்த வகையில் ஆ.இரா.வேங்கடாசலபதியை பதிப்பாசிரியராக கொண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்ட செம்மை பதிப்பு குறிப்பிடத்தக்கது.\nஅதைத் தொடர்ந்து சமீபத்தில் அன்னம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கும் 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுப்பு முக்கியமானது. இது எந்த வகையில் முந்தைய முயற்சிகளிலிருந்து வேறுபட்டது\nசிறுகதையின் தன்மையைக் கொண்டு அதை ஒரு குறிப்பிட்ட வகைமையில் பகுத்து கீழ்கண்ட பதினோரு பகுப்புகளாக பிரித்து இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். சி.மோகன். மிகுந்த உழைப்பையும் நுண்ணுணர்வுடனான வாசிப்புத் தன்மையையும் கோரும் விஷயம் இது.\n1) மாயப் புனைவு, 2) விந்தைப் புனைவு, 3) வேதாந்த விசாரம், 4) புராண, இதிகாசங்கள் - மீள்பரிசீலனை, 5) துப்பறியும் கதைகள், 6) குழந்தை-சிறுவர் - இளைஞர் உலகம், 7) விளிம்பு நிலை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை, 8) எழுத்தாளர் வாழக்கை 9) கால யதார்த்தமும் மனித மனமும், 10) சமூக யதார்த்தமும் காதல் மனமும், 11) தாம்பத்யம்.\nசில சிறுகதைகளை ஒரு குறிப்பிட்ட வகைமையில் அடக்க முடியாமல் தவித்த அவஸ்தை உள்ளிட்ட பல விவரங்களை முன்னுரையில் விஸ்தாரமாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான தொகுப்பு நூல் என்று இதைச் சொல்லலாம்.\nவருடம் 2016. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகளின் தமிழ் பாட நூலை தற்செயலாக புரட்டிப் பார்த்தேன். என் இளம்வயதில் நான் வாசித்து ரசித்த அதே சிறுகதை - 'ஒரு நாள் கழிந்தது', இதிலும் இருந்தது.\n\" என்று கேட்டேன்.. \"பல்லு மாமா கதைதானே ம்..\" என்றாள் உற்சாகமாய். காலம் அப்படியே உறைந்து நின்றது போன்ற பிரமை. புதுமைப்பித்தன் எழுத்தின் சாஸ்வதத்திற்கு இதுவொரு சிறிய உதாரணம்.\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் / பகுப்பு: சி.மோகன் /முதற்பதிப்பு மே 2016 /\nவெளியீடு: அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007.\nநன்றி: அலமாரி - புத்தக மதிப்புரை இதழ்\nLabels: நூல், புத்தக விமர்சனம், புத்தகம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமையும் நவீனமுமான ...\nமீண்டும் பூ���்கும் (புதினம்) - ஜெ. பானு ஹாருன்\nஆதவன் தீட்சண்யாவின் எட்டு வெடிகுண்டுகள்\nகுமுதம் - உலக சினிமா தொடர் - 25வது வாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4150-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-what-mimicry-its-amazing.html", "date_download": "2018-10-17T09:56:50Z", "digest": "sha1:OHNW2F6J2A5LOBQSZ6UU3KGM3J2BLFU7", "length": 5721, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பல குரலில் பேசி அசத்தும் கேரளா கலைஞர் !!! - WHAT A \"MIMICRY\".....its amazing...! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபல குரலில் பேசி அசத்தும் கேரளா கலைஞர் \nபல குரலில் பேசி அசத்தும் கேரளா கலைஞர் \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\nஉலகம் முழுதும் யூ டியூப் தளம் இடைநிறுத்தம்\nஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்து விடை பெறுகிறேன்.. மரணித்த இளைஞனின் இறுதிக் கடிதம்...\nசிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2015/06/blog-post_48.html", "date_download": "2018-10-17T10:08:42Z", "digest": "sha1:VDTV2UFZ2536OCWFIYMUEJBB3VKGUCUU", "length": 27380, "nlines": 395, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: பொன்விழா நிறைவு மலர் வாழ்த்து ! இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் !", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசெவ்வாய், 30 ஜூன், 2015\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nஇறைமகன் கந்தன் இனிமை விளைக்க\nதன்னிகரே இலாதவொரு தமிழ்த்தாய் பெற்ற\nதாயகத்துப் பெரும்புலவன் எங்கள் ஆசான் \nஎன்னுயிரும் கவியெழுதி இன்பம் கொள்ள\nஇலக்கணத்தை இலக்கியத்தை ஈன்ற வள்ளல் \nநன்மையுறக் கொண்டாடும் பொன்சேர் ஆண்டை\nநறுமலர்கள் தாம்தூவி உலகம் போற்றும் \nபன்விழாவும் படர்ந்துமணம் பரப்ப வேண்டும்\nபாட்டரசர் புகழனைத்தும் பெறவும் வேண்டும் \nதன்கையின் எழுத்தாணி தமிழைப் பேசத்\nமென்தென்றல் தழுவிமலர் வீசும் வாசம்\nவிருத்தத்தில் வெண்பாவில் மணக்கும் நன்றே \nகன்னலுடன் கனிச்சாறும் குறளில் சேர்த்துக்\nகளிப்புடனே தருகின்ற எங்கள் ஆசான் \nதொன்மையுறும் எம்மொழிபோல் என்றும் வாழத்\nதோகைமயில் வாகனனே துணையாய் நிற்பாய் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகக் கவிஞர்கள் அனைவருக்கும் எனப்\nபொருள் கொள்வதே மிகச் சரியாக இருக்கும்\nஎன்னைப் போல் அவருக்கு ஆயிரம் ஏகலைவன்கள்\n30 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:38\n30 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:40\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் \nஆம் ஒன்றல்ல பலநூறு கரங்கள் பாவெழுதக் கற்றுத் தரும் ஆசானுக்கு என்னால் முடிந்த ஒரு சிறிய வாழ்த்து நன்றி ஐயா \n30 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:43\nகவிஞர் அவர்களின் தமிழ்ப்பணி சிறக்க இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன். பகிர்வுக்கு நன்றி.\n30 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 6:49\nபொன் விழாக்காணும் ஆசானுக்கு முதற்கண் என் அன்பு கலந்த வணக்கமும் வாழ்த்துக்களும்...மேன்மேலும் அவர் புகழ் ஓங்கட்டும்மேன்மேலும் அவர் புகழ் ஓங்கட்டும்அவரை சிறப்பிக்க பாடிய தங்களுக்கும் என் பாராட்டுக்கள்....\nபொன்விழா காணுமாசான் போற்றிப் புகழ்ந்தொரு\nநன்வெண்பா காண நலவெண்பா- இன்பத்தைக்\nகொண்டு சிறக்கட்டும் கோபுரங்கள் ஆக்கட்டும்\nநல்லாசான் நாடி நயம்படக் கற்றவை\nஎல்லாம் இனிதாய் எழுதுகவே - வல்லகவி\nஎன்றெல்லாக் கண்ணும் எழுத்தெண்ணி வாழ்த்தட்டும்\n30 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 8:13\nபொன்விழா நிறைவுப் பாடலை அழகாக எழுதியுள்ளீர்கள்...\nநானும் எழுதியிருந்தேன். வாழ்த்துக்கள் சகோ.\n30 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:00\nபொன்விழா நிறைவுப் பாடலை அழகாக எழுதியுள்ளீர்கள்...\nநானும் எழுதியிருந்தேன். வாழ்த்துக்கள் சகோ.\n30 ஜூன், 2015 ’அன்று’ பிற்பக��் 10:00\nஆசானுக்காக. எழுதிய பாடல் அருமையாக இருக்கிறது சகோ.\n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 12:13\nஓட்டுப் பட்டையை காணவில்லையே சகோ..\n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 12:16\nபொன்விழாக் காணும் எங்கள் குருவுக்கும் பொன்னான வாழ்த்துப் பாவைத் தந்த அன்புச் சகோதரனுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் \n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 4:19\n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 4:19\nஎங்கள் ஆசானுக்கு என்றும் இனிய கவிதை\nஎப்போதும் சிரிக்கும் பாரதி ஐயாவுக்கு\nஎன் வாழ்த்தையும் ஏற்றி விடுகின்றேன்\nஎன்றும் ஆசான் எல்லா வளமுடனும்\n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:02\nபொன் விழாக் காணும் அறிஞருக்கு\n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:55\nபொன்விழா நாயகருக்கு அருமையன வாழ்த்து பல்லாண்டு வாழ்க அவர் \n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:02\nபோற்றி வாழ்த்திட எம் ஆசான்\n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:42\n1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:43\nதங்கள் பா வாழ்த்து அருமை,\n2 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:49\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nஅன்புமழை யாக அளித்த அருங்கவிகள்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\n4 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:27\n.. இன்று உங்களையும் எங்கள் ஐயா\nஆனந்தக் கோலாகலத்தைக் காண வாருங்கள்\n4 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 2:06\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\n24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:30\nதங்களின் ஆசானின் பொன் விழாவுக்கு கவிதை..பா பாடியது நன்று....\n2 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து \nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2015/09/blog-post_18.html", "date_download": "2018-10-17T10:07:46Z", "digest": "sha1:3TLHH3REZCVX7HQB5XTHRX62OQNK4YBR", "length": 35141, "nlines": 472, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: பிரியங்கள் தொடர்கதை ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nவெள்ளி, 18 செப்டம்பர், 2015\nகொஞ்சிடும் கனவுகள் குறுக்கிடும் பொழுதும்\nகோபத்தில் மௌனங்கள் இறுக்கிடும் பொழுதும்\nநெஞ்சினை ஏக்கங்கள் நெருக்கிடும் பொழுதும்\nநீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் \nஒவ்வொரு இறப்பிலும் உன்னதம் படரும்\nஒவ்வொரு பிறப்பிலும் உயிரினில் தொடரும்\nஒவ்வொரு நினைப்பிலும் உயிரணு சுடரும்\nஅவ்வொரு பொழுதிலும் அகவிழி அதிரும் \nஅன்னையும் ஊட்டிய அமுதத்தில் காதல்\nஅருங்கவி ஊட்டிய தமிழிலும் காதல்\nஇன்னுயிர் எரித்திடும் ஏ..காந்தமும் காதல்\nஎன்னவள் என்பதால் இறு,,மாப்பிலும் காதல் \nசிந்தை நிறைந்துயிர் செழித்திடும் காதல்\nமுந்தை வினைகளும் அறுத்திடும் காதல்\nஎந்தையின் தோழிலும் இருந்திடும் காதல்\nஎத்தாய் மடியிலும் இனித்திடும் காதல்\nசேடல் பூத்தமண் சுடுவதைப் போலவும்\nசெந்நெறி காத்தமண் சிதைவதைப் போலவும்\nஊடல் பூத்தவுன் உயிரணு எங்கிலும்\nஉறைந்திடும் என்னுயிர் ஓலத்தின் எச்சம் \nபூவகம் கொண்டவள் பொன்னெழில் நினைவும்\nபுன்னகை உண்டவள் புரிதலின் நினைவும்\nசேவகம் செய்திடும் சிந்தையை வளர்க்கும்\nசேரா நிலைவரின் செந்தணல் வளர்க்கும் \nசெல்லிடப் பேசியில் சிணுங்கிய வார்த்தையும்\nசெம்மொழி போலிதழ் சிந்திய வார்த்தையும்\nபிள்ளை மொழியினில் பேசிய வார்த்தையும்\nபிறப்புக்கள் தொடர்கையில் பிரியங்கள் கூறும் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுடியாதுப்பா இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் இப்படி எழுத முடியாது அப்படியே\nஅருவி கொட்டுவது போல் உணர்வுகளை உரசிக்கொண்டு ஓடும் வார்த்தை ஜாலங்கள் அற்புதம் சோகமாய் இருந்தாலும் சரி சந்தோசமாக இருந்தாலும் சரி அந்தந்தப் பாத்திரத்திற்கு ஏற்றது போல் எழுதும் வல்லமை படைத்தவர் எங்கள் சகோதரன் கவிஞர் சீராளன் சோகமாய் இருந்தாலும் சரி சந்தோசமாக இருந்தாலும் சரி அந்தந்தப் பாத்திரத்திற்கு ஏற்றது போல் எழுதும் வல்லமை படைத்தவர் எங்கள் சகோதரன் கவிஞர் சீராளன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரா .\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:15\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:42\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:43\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:43\nகாதலைப் பாவில் கரைய விடுகின்றாய்\nகாதலைப் போலவே உங்கள் கவிதையும்\nசொற்களின் சுவை எங்கோ எம்மை\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:49\n//நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் \n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:59\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:12\nசொல்லிய வார்த்தைகள் அற்புதம்... படிக்கும் போது நானும் என்னை மறந்து விட்டேன்... வாழ்த்துக்கள் சீர் த.ம 6\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:54\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:57\nமிக்க நன்றி சகோ அம்பாள் \nநெஞ்சார்ந்த நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் \n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:13\nதங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள் \nதொடர்ந்து வர வேண்டுகிறேன் தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் \n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:15\nஆஹா ஆஹா என்னைப் பற்றி எல்லாம் அறிந்த நீங்கள்\nஇப்படிக் கலாய்க்கிறீங்களே நெஞ்சம் நெகிழ்கின்றேன் மிக்க நன்றி சகோ அன்பான வாழ்த்துக்கும் அருமையான குறள் வெண்பாவுக்கும் வாழ்க வளமுடன் \n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:17\nவணக்கம் சென்னைப் பித்தன் ஐயா \nகண்டிப்பாய் எல்லோருக்கும் எழுதும் ஐயா \nதங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நெஞ்சம்\nநிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் \n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:20\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்\nநெஞ்சம் நிறைந்த நன்றிக்க ஐயா\n18 செப்டம்பர், 2015 ���அன்று’ பிற்பகல் 12:27\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும் வாக்கிற்கும்\nநெஞ்சம் நிறைந்த நன்றிக்க ரூபன்\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:33\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:35\nகாதலில் கரைந்து கனவுகளில் உறைந்துநீ\nகண்ணீரில் வாழுமுன் காலங்கள் மாறட்டும்\nவாதங்கள் செய்து வருங்காலம் யாவையும்\nவதைக்காமல் வாழ வழிகண்டு நலம்காணு\n அருமை பாவலரே என்ன ஒரு சொல்லாடல். நெஞ்சை பிழியும் படியாக வந்து விழுகிறது வார்த்தைகள்.அருமை அருமை நலம் பல பெற என் வாழ்த்துக்கள் ...\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:45\nதங்கள் வருகைக்கும் இனிய கவிக்கும் மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன்\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:32\nஇங்கும் உயிரின் ஒலம் கண்டேன்\nஎங்கும் ஆட்சியே அதன் பலம்\nகாலம் மாறும் எல்லாம் மாறும்\nகாதலின் வலி மட்டும் என்றும்,,,,,,,,\nஅப்பப்பா ,,,,, அருமை, வாழ்த்துக்கள்.\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:52\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:17\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:33\nதாமத வருகைக்கு வருந்துகிறேன் பாவலரே... கவிதையை மிகவும் ரசித்தேன் நேர்த்தியான வார்த்தைகள்.\n18 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:49\nஉயிரின் ஓலம் எங்கும் கேட்க்கும் எல்லோருக்கும் ஹி ஹி ஹி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்\n19 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:02\nநெஞ்சம் நிறைந்த நன்றிகள் சகி\n19 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:06\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்\nவாக்கிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஜி\n19 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:18\nஅழகிய உணர்வுச் சிதறல்கள்...அருமையான கவிதை சகோதரா...\n24 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:55\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\n4 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 5:41\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\n4 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 5:41\nநெஞ்சம் நிறைந்த நன்றி பாராட்டுகள்...\n18 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 9:30\nபொங்கும் கவிக்குறளி போக இடமின்றித்\nபிட்டுவிழி யூட்டும் பெருமிதத்தில் சீராள\n12 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surpriseulagam.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-10-17T09:06:13Z", "digest": "sha1:2AF3UQFS77YCWARX6KCSDBY6TZWXB5KX", "length": 9722, "nlines": 99, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "வரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்” ~ surpriseulagam", "raw_content": "\nவரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்”\nஎன்னடா, ஒரு மில்லபற்றி எழுதுரானே , நாம பாக்காத மில்லா எத்தனை ரைஸ்மில்ல பாத்திருப்போம் எத்தனை மாவு மில்ல பாத்திருப்போம் எத்தனை மர மில்ல பாத்திருப்போம்ன்னு நீங்க நினைக்கலாம், உங்களில் சிலர் கேள்விபட்டிருக்கலாம் சிலருக்கு தெரியாமகூட இருக்கலாம் தெரிஞ்சவங்களுக்கு சரி ஆனால் தெரியாதவங்களுக்காகதான் இந்த பதிவை எழுதுகிறேன் நண்பர்களே,\n“சாத்தம் அறுவை மில்” இது வரலாற்றின் மிகப்பெரிய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது, பன்டைய காலத்தில் எ ங்கு செல்வங்கள் கொட்டிகிடக்கு அதை எப்படி நம்நாட்டுக்கு கொண்டுபோகலாம் என்று திரிந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைபடுத்திய பிறகு இங்குள்ள இயற்கைவளங்களை கொள்ளையடிக்கும் விதமாக அந்தமான்-நிகோபார் தீவுகளில் உள்ள மிக உயர்ந்த மற்றும் விலை மதிக்கமுடியாத அரிய மரங்களான “பாடாக் ” இதை “அந்தமான் படாக்” என்றே கூறுவார்கள் அந்த அரிய மரங்களை தங்கள் நாட்டின் கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்ட அவர்கள் அந்த மரங்களை வெட்டி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். முழு மரமாக கொண்டு செல்வதில் மிகவும் சிறமம் ஏற்படவே , மரங்களை அறுத்து கொண்டு செல்ல தீர்மானித்து, போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 5 கி.மீ துரத்தில் உள்ள சாத்தம் எனும் தீவில் மிக பிரம்மாண்டமாக, அத்தீவின் பரப்பளவில் 40% அளவுக்கு மிகப்பெரிய அறுவைமில்லை 1888 ம் ஆண்டு கட்டி அதிலிருந்து இந்த மரங்களை அறுத்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் அதை மேற்கத்திய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்தனர். அந்தமான்-நிகோபார் தீவுகளில் அறுக்கபட்ட படாக் மரத்தினால் அமைக்கபட்ட மரச்சுவர்கள்தான் இன்றளவும் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரன்மனையில் உள்ளன என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.\nஇரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு... கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கி���்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. ஆம் அன்று பழமையான இயந்திரங்களை கொண்டு இயங்கிய இந்த ஆலை இன்று அதிநவீன இயந்திரங்களுடன் இயங்கிவருகிறது. தற்போதைய சூழலில் மரங்களை வெட்டுகிறார்களே என நினைக்கவேண்டாம் எவ்வளவு மரங்களை வெட்டுகிறார்களோ அதைவிட கூடுதலாக மூன்று மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் ஆசியாவிலே மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை இதுதான் என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.\nநன்றி மீண்டும் சந்திப்போம்- S.ராஜ்குமார்\n/// மூன்று மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். ///\nஅது தான் மிக்க சந்தோசம்...\nவருகைக்கு நன்றி தனபாலன் சார்.\nஅருமையான தகவல்கள்.....இது போன்ற விஷயங்கள்தான் வரலாற்று சம்பவங்கள் ஆகின்றன\nவருகைக்கு நன்றி தியாகராஜன் சார்\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\n‘‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்.....\nசூரிய சக்தியில இயங்கும் காரை கண்டுபிடித்த தமிழர்\nவரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/aayudha-pooja-and-saraswati-pooja-celebrating-purpose.html", "date_download": "2018-10-17T10:36:20Z", "digest": "sha1:35XF263EUCFCITZ5Q64LJGCEJLO4TH5N", "length": 13266, "nlines": 174, "source_domain": "tamil.theneotv.com", "title": "Aayudha pooja and saraswati pooja celebrating purpose | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்ற��ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome History ஆயுதபூஜை ஏன், எதற்காக கொண்டாட வேண்டும்\nஆயுதபூஜை ஏன், எதற்காக கொண்டாட வேண்டும்\nஆயுத பூஜை வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.\nஅஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.\nஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை வாகனங்கள் உட்பட எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.\nநாம் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும், இயந்திரங்களையும் சுத்தம் செய்து, அதற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி படங்களை வைத்து அதற்கு முன் தேங்காய், பழம் வைத்து விளக்கேற்ற வேண்டும். மறுநாள் காலை அதாவத�� நவமியன்று மறுபூஜை செய்து அதனை கலைக்க வேண்டும்.\nபடிப்பிற்கும் , தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும்\nபெறுவோம். ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nஏ. பி. ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினமான இன்று…\n“திருப்பூர் குமரனின்” பிறந்த தினம் இன்று\nஅதிக வலிமையுள்ள சனியின் பார்வை..\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை\nஅதே கண்கள் – விமர்சனம்\nPrevious articleஒரு டீவீட்டில் அனுமதிக்கப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்கும் சோதனை முயற்சி\nNext article‘ ஸ்பைடர் ‘- விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:31:24Z", "digest": "sha1:AECHOQCMEDSXDA4DL7SZT4UVONKDNQXJ", "length": 5542, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆய்வுப்பணிகள் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ......[Read More…]\nJuly,20,11, — — அனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எ� ...\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெள� ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatsowmi.blogspot.com/", "date_download": "2018-10-17T10:03:20Z", "digest": "sha1:X6TH63TLWD6FPTAO6I5JLX7B463PHHCB", "length": 102874, "nlines": 148, "source_domain": "venkatsowmi.blogspot.com", "title": "Blog of Venkatachalam R", "raw_content": "\nசனி, 21 டிசம்பர், 2013\nat பிற்பகல் 12:40 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 1 ஜனவரி, 2013\n2012 ஒரு டைரி குறிப்பு\n. இந்த வருட பாதியில் அலுவல் காரணமாக லண்டனுக்கு பயணம் செய்து கடந்த ஆறு மாதங்களாக இங்கிருந்து தான் வேலை செய்து வருகிறேன். ஒரு புதிய சூழல், ஒரு புதிய மாற்றம் எல்லாருக்கும் மிகவும் அவசியம் என்றே நான் எண்ணுகிறேன், இல்லையென்றால வாழ்க்கை ஒரு தேக்க நிலையில் இருப்பதாகவே தோன்றும். இந்த வருடமும் இன்போசிஸ் கம்பனியின் அதே வாடிக்கயளருக்காக தான் வேலை செய்தேன். பதவி உயர்வு, அயல் நாட்டு வேலை, வேலைக்கான பாராட்டு எல்லாம் சேர்ந்து கடந்த வருட அலுவலை நிறைவாகவே வைத்து இருந்தது.\nஅனன்யா, தான்யவிற்க்கு ஒரு வயது பூர்த்தி ஆனது. இருவரும் கவிழ்ந்து, தவிழ்ந்து,முட்டு போட்டு நடந்து, விழுந்து, எழுந்து நடை பழகியதை பக்கத்தில் இருந்து பர்ர்த்து மகிழ முடிந்தது. இந்த பாக்கியம் எனக்கு ஸ்ரேயா விழயத்தில் கிடைக்க வில்லை. இருவருக்கும் இன்னும் பல் வர வில்லை, பேச்சும் வரவில்லை, ஆனால் சேட்டை நிறைய வந்து இருக்கிறது. இருவரும் நன்றாக விரல் சூப்பிகிறார்கள். இருவர் சூப்பும் விரல்கள் தான் வேறு வேறு. Gangam style பாட்டு போட்டால் அழுகையை அந்த ஸ்பாட்டில் நிப்பாட்டிவிட்டு அடுத்த நொடியில் சிரித்துக்கொண்டு தலையை ஆட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும், எப்படி இந்த பட்டு youtube ஹிஸ்டரியில் highest viewed video ஆனது என்று. தான்யா எல்லாவற்றையும் சாப்பிட பார்க்கிறாள், பேப்பர் , குப்பை உட்பட. ஆனால் சொல்வதை எளிதாக புரிந்து கொள்கிறாள். 'வாயில என்ன இருக்கு கொடு' என்று சொன்னால் வாயை திறந்து பாதி சவைத்த பேப்பரை எடுத்து கொடுத்து விடுகிறாள்.. இல்லையென்றால் தனது வாயிற்குள் இரண்டு பெரிய விரல்கள் சென்று காயபடுத்தும் என்று தெரிந்து இருக்கிறது போலும். சோனியா காந்தி போல அடிக்கடி கையை ஆட்டி சிரிக்கிறாள். அனன்யா வீட்டில் மிகவும் சமத்து ஆனால் குழந்தை வண்டியில் ஒட்கார மாட்டேன் என்று அடம் பிடிக்��ிறாள்.. எப்பொழுதும் தூக்கி வைத்து கொள்ள வேண்டி இருக்கிறது.\nமுன்பு எங்களுடைய முழு கவனமும் ஸ்ரேயா ஒருத்தியிடம் மட்டும் தான் இருந்தது.. ஆனால் அது இப்பொழுது மூன்றாக பிரிந்து இருக்கிறது, இது ஸ்ரேயாவிற்கும் புரிந்து இருக்கிறது. அம்மா அருகில் படுத்துக்கொள்ள வேண்டும், அம்மா மடி வேண்டும் என்று எப்பொழுதும் ஆசைபடுகிறாள், ஆனால் அது கிடைக்காத போது சிறிது வருத்தப்பட்டாலும் எடுத்து சொல்லும் போது புரிந்து கொள்கிறாள். பெரும்பாலான நேர மற்றும் கவணம் மெனுக்கிடல் இந்த இரட்டை குழந்தைக்களுக்கு செல்வதால், பெரும்பாலான நேரங்களில் ஸ்ரேயா தானாகவே தன்னுடைய காரியங்களை பார்த்து கொள்கிறாள். இந்த வயதிற்கு, இந்த புரிதல் அறிது என்றே நான் எண்ணுகிறேன். இது எங்களுக்கு சில சமயம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nஸ்ரேயா இப்பொழுது Year 2 செல்கிறாள். கலாச்சார மாற்றம், மொழி, புதிய சூழ்நிலை, இவைகளை இவள் எப்படி எதிர் கொள்ள போகிறாள் என்று மிகவும் பயந்தேன், ஆனால் நான் பயந்த மாதிரி ஆகாமல், இவளால் மிக எளிதாக இந்த சூழ்நிலையுடன் ஒன்றி போக முடிந்து விட்டது. சில சமயங்களில் இவளுடைய british english எனக்கு புரிவது இல்லை. ஆனால் இங்கு இவர்கள் பாடம் சொல்லி கொடுக்கும் முறை முற்றிலும் வேறாக இருக்கிறது. பாடம் படித்தல் பள்ளியில் மட்டும் தான். பள்ளிக்கு மதிய உணவுடன் மட்டும் சென்றால் போதும், புத்தகம், நோட்டு, பென்சில், எதுவும் வேண்டாம். பள்ளியில் படிப்பு இவர்களுடைய சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்து இருக்கிறது. 'முயல்', 'பொந்து' என்ற இரண்டு வார்த்தைகளை வைத்துகொண்டு சொந்தமாக ஐந்து வாக்கியங்கள் அமைக்க சொல்கிறார்கள். ஐந்து வாக்கியங்களை மனப்பாடம் செய்து எழுதி மிக அதிக மதிப்பெண் பெற்ற ஸ்ரேயாவிற்கு இது கடினமாக இருக்கிறது. ஆனால் இதுவும் பழகி போகும் என்றே நான் நம்புகிறேன்.\nகிட்டத்தட்ட 10 வருடங்கள் அலுவலகம் சென்று ஓடி ஆடி வேலை செய்த சௌம்யாவிற்கு சென்ற வருடம் (2012) ஒரு புது அனுபவம். அலுவல் வேலையே மூட்டை கட்டி வைத்து விட்டு முழு நேர குடும்ப 'இஸ்த்ரி'யாக குழந்தைகளையும் என்னையும் பார்த்து கொண்டாள். இரண்டு கை கொழந்தைகள், இன்னொரு பள்ளி செல்லும் கொழந்தை, அவளது படிப்பு, வீட்டு வேலைகள் இவை அனைத்தையும் மிக நேர்த்தியாக, இலகுவாக கையாளுவது கண்டு பல முறை நான் ஆச்சர்யபட்டு இருக்கிறேன். இவள் வீட்டை பார்த்து கொள்வதினால் தான் நான் எந்த கவலையும் இல்லாமல் அலுவலுக்காக அலுவல் பளுவை சுமக்க முடிகறது.\nசில வருடங்களுக்கு முன்பு நாங்கள் விளையாட்டாக ஆரம்பித்த www.subbuskitchen.com வலை தளம் இன்னும் கொஞ்சம் வளர்ச்சி அடைந்ததாகவே நினைக்கிறேன். 1200 visitors per day , 5000 page views per day , 3800 facebook likes என்று ஏறுமுகமாக இருந்தது. ஆனால் இதற்காக நாங்கள் கொட்டும் உழைப்பு மிகவும் அதிகம். இந்த உழைபிற்கெற்ற வருமானம் இருக்கிறதா என்றால் அது தான் இல்லை. ஆனால் இதற்காக உழைப்பது பிடித்து இருக்கிறது. மேலும் மேலும் இதற்காக உழைக்கவே ஆசை படுகிறோம். இந்த உழைப்பு என்றாவது ஒரு நாள் இதற்கான ஊதியம் ஈட்டும் என்று நம்புகிறேன். அன்றாட வேலை தவிர நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்த எதாவது ஒன்றில் சொற்ப நேரம் சிலவிட வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். இது, பாட்டு, நடனம், ஓவியம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி நமக்கு பிடித்ததில் நாம் நேரம் சிலவிடுவது மிகவும் அவசியம்.\nநல்ல வேலை, முத்தாக மூன்று குழந்தைகள், அன்பான துணைவி, அரவணைக்கும் பெற்றோர் - குறை ஒன்றும் இல்லை-மறை மூர்த்தி கண்ணா 2013ம் இப்படி இருக்கவே நான் விழைகிறேன். உங்களுக்கும் 2013 அருமையாக அமைய வாழ்த்துக்கள்.\nat முற்பகல் 11:22 6 கருத்துகள்:\nசனி, 24 டிசம்பர், 2011\nஅன்று எப்பொழுதும் போல் விடியவில்லை எனக்கு. இடது கண் இமைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டு பிரியாமல் இருந்தது. கொஞ்சம் கண்களை கசக்கி கண்களை திறந்தேன். கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. என்னடா இது நேற்று தூங்கும் போது நன்றாக தானே இருந்தது என்று நினைத்து கொண்டே கண்ணாடியில் கண்களை பார்த்தேன். இடது கண் முழுதும் சிகப்பாக இருந்தது. விஜயகாந்த் “தமிழன்டா ” என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லும்போது அவருடைய கண்கள் எப்படி இருக்குமோ அப்படி அவ்வளவு சிகப்பாக இருந்தது எனது இடது கண் . இந்த சமயம் நான் அலுவல் காரணமாக புனாவில் இருந்தேன். உடனடியாக doctor யாரையும் சென்று பார்க்க முடியவில்லை . அருகில் இருந்த ஒரு மெடிக்கல் ஸ்டோரில் சென்று காண்பித்து ஒரு drops வாங்கி போட்டு கொண்டு , அலுவலகம் சென்றுவிட்டேன் . உடன் வேலை செய்பவர்கள், ‘Venkat, what happend to your eyes.. is it contagious..’ என்று கேட்டு பதிலுக்கு காத்திராமல் இரண்டு அடி தள்ளி நின்றார்கள். அடுத்த இரண்டு நாட்களில் கண்கள் சிகப்பு இன்னும் அதிகம் ஆனது. கண்ணின் கீழ் லேசாக வீக்கம் கட்டி கொண்டது. கண் ஓரத்தில் அடிக்கடி மஞ்சள் அழுக்கு சேர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் சென்னை வந்து விட்டேன் . ஏற்போர்டில் என்னை pickup செய்ய வந்த cab driver, என்ன சார் , ‘Madras eyea ‘ என்று தரையை பார்த்துக்கொண்டே கேட்டார். ‘இல்லை , இது புனே eye’ என்று பதில் சொன்னேன் . இதை Facebooklum status அப்டேட் செய்தேன்.\nவீட்டிலும் இது ‘madras eye’ என்று முடிவு கட்டி விட்டார்கள். குழந்தை அருகில் வருவதை தவிர்த்தேன். அடிக்கடி கை அலம்பி கொண்டேன். சென்னை வந்த அன்றே என் வீடிற்கு அருகில் இருக்கும் (வேளச்சேரி) அகர்வால் கண் மருத்துவமனைக்கு சென்றேன். அகர்வால் மிகவும் புகழ் பெற்ற கண் மருத்துவமனை என்பது குறிப்பிட தக்கது. அந்த டாக்டருக்கு ஒரு 35 வயது இருக்கும் . எனது இரண்டு கண்களையும் லென்சில் வைத்து ஆராய்ந்து விட்டு , இது ‘Viral Contagios’ (வைரஸ் தொற்று நோய்) என்று சொல்லி இரண்டு சொட்டு மருந்துகள் கொடுத்தார். ஒன்று TOBA-F எனப்படும் ஒரு மருந்து. இதை மணிக்கு ஒரு தரம் இரண்டு சொட்டுகள் விட சொன்னார்.\nஅடுத்த இரண்டு நாட்களில் இடது கண்ணில் இருந்த சிகப்பு ஓரளவு குறைந்தது, ஆனால் அடுத்த கண்ணில் சிகப்பு தெரிய ஆரம்பித்தது. இது என்னடா வம்பா போச்சு .. இந்த கண்ணுல உள்ள சிகப்பு அடுத்த கண்ணுக்குக்கு போய் விட்டதா என்று நினைத்து கொண்டே , அதே TOBA-F மருந்தை இரண்டு கண்களிலும் விட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். இந்த கண்களோடு ஒரு நாள் விடாமல் அலுவுலகம் வேறு சென்றேன். அலுவலகத்தில் என்னை பார்த்து எல்லாரும் தெறித்து ஓடினார்கள். வழக்கம் போல், தரையை பார்த்துகொண்டு, கொஞ்சம் தூரத்தில் இருந்தே சிலர் பேசினார்கள். ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கும்படி சிலர் அறிவுரை சொன்னார்கள்.\nநான் 2 பாட்டில் TOBA-F காலி செய்து விட்டேன். இன்னும் கண் எரிச்சல், சிகப்பு, குறைந்த பாடு இல்லை. காலை கண் இமைகள் ஒட்டிக்கொண்டு திறக்க முடியாமல் இருக்கும். தண்ணீரில் கண்களை ஊறவைத்து திறக்க வேண்டி இருந்தது. மீண்டும் அகர்வால் (இரண்டாவது முறை) சென்று அந்த டாக்டரிடம் காண்பித்தேன். ‘சார், இது வைரல் infection. இதுக்கு TOBA-F தவிர வேற எந்த மருந்தும் கிடையாது. Based on your body immunity, உங்களுக்கு இது தானாகவே சரி ஆயிடும். நீங்க TOBA-F continue பண்ணுங்க. You will be alright’ என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார்.\nவேறு வழி இல்லாமல் நான் இன்னொரு TOBA-F வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தேன். அடுத்த நாள் எனது தம்பியின் (cousin) கல்யாணத்திற்கு கரூர் சென்றேன். எவரும் குழந்தைகளை என் அருகில் வர அனுமதிக்க தயங்கினார்கள். ஆனால் யாரும் இந்த கண்வலியோட இவன் ஏன் இங்க வந்தான் என்று என்னிடம் கேட்க வில்லை, ஆனால் கண்டிப்பாக ஒருவராவது நினைத்து கொண்டு இருப்பார்கள். நான் கல்யாணம் அட்டென்ட் பண்ணும் இந்த நாளோடு எனக்கு கண்வலி வந்து 2 வாரம் முழுதாக முடிந்து விட்டது. எனது வீட்டில் யாருக்கும் இந்த கண்வலி வரவில்லை. அதனால் இது தொற்று வியாதி (madras eye) இல்லை என்று எனக்கு தோன்றியது. அனால் இதை சொல்லி மற்றவர்களை convince பண்ண எனக்கு விருப்பமில்லை.\n4 பாட்டில் TOBA-F தீர்த்து விட்டேன். இப்பொழுது இந்த சொட்டு மருந்து போடும் போது கண்கள் ஓரத்தில் ஒரு எரிச்சல் வேறு வந்தது. திரும்ப அகர்வால் சென்று அதே டாக்டரை பார்த்தேன் . ‘சார் , இதோட 3 weeks முடிந்து விட்டது. எனக்கு இன்னும் இந்த கண் வலி குறையவே இல்லை . அதுக்கு மேல இப்போ இந்த கண் எரிச்சல் வேறு.. வேறு எதாவது treatmet பண்ண வேண்டுமா’ என்று கேட்டேன். அவரோ கூலாக ‘ நான் முன்னமே சொன்ன மாதிரி இது வைரல் infection, இதுக்கு மருந்து கிடையாது. எல்லாருக்கும் இது 1 வாரத்தில் சரி ஆயிடும், உங்களுக்கு கொஞ்சம் கூடுதலா ஆகறது. You will be alright.. நீங்க TOBA-F continue பண்ணுங்க .. வேற மருந்தே இதற்க்கு கிடையாது. உங்களுக்கு கொஞ்சம் immunity கம்மி போல ’ என்று சொன்னார்.\nமேலும் இரண்டு TOBA-F பாட்டில் காலி செய்தேன். ஆனால் எனக்கு கண் வலி அதிகம் ஆனதே தவிர குறைந்த பாடில்லை. காலை கண்கள், ரத்த சிவப்பாக இருக்கும். இதற்கும் மேலும் பொறுக்காமல், எங்களுடைய குடும்ப டாக்டரிடம் காண்பித்தேன். அவர் அடையாரில் இருக்கும் வேறு ஒரு கண் மருத்துவரை பரிந்துரை செய்தார். அவரை போய் பார்த்தேன்.\nஇவருடைய கிளினிக் உள்ளே ஒரு தெய்வீக மணம் கமிழ்ந்தது. சுவர் முழுக்க சுவாமி போஸ்டர்ஸ்/படங்கள். கர்மா என்றல் என்ன என்று ஒரு விளக்க போஸ்டர் வேறு.. மெல்லிதாக வீணை இசை ஒலித்தது. ஒரே ஆன்மீக மயமாக இருந்தது. இந்த டாக்டர்க்கு ஒரு 45 வயது இருக்கலாம். பக்தி பழமாக இருந்தார். நோயாளிகளை அவரே வந்து அவருடைய ரூமிற்கு அழைத்து செல்கிறார் .. மீண்டும் சிரித்த முகத்துடன் வந்து வழி அனுப்பிகிறார். நிரம்ப சிரித்து பேசுகிறார். அவர் என்னுடைய கண்களை பார்த்��ு விட்டு.. இது வைரல் infectione இல்லை என்றார். “TOBA-F is nothing but a soframycin.. அதை போடறதுனால் எந்த ப்ரோயஜனமும் இல்லை. “ என்று சொல்லிவிட்டு எனது கண்களை சுத்தம் செய்தார்.. இரண்டு மூன்று மருந்துகளை கண்களில் விட்டு துடைத்து விட்டார் . கண்ணாடியை காண்பித்தார்.. என்னால் நம்பவே முடிய வில்லை . கண்களில் சிகப்பு இருந்த அடையாளமே இல்லாமல் உஜாலா கண்ணாக மாறி விட்டது. “TOBA-F தூக்கி குப்பைல போடுங்கோ. நான் வேற ரெண்டு drops எழுதி தரேன்.. இன்னும் ஒரு வாரத்துக்கு இதை போடுங்கோ. இப்போவே நீங்க alright, but இந்த drops is for preventive” என்றார். எனக்கு என்னாலையே நம்ப முடிய வில்லை. என்னடா இது ஒரே சிட்டிங்கல சரி பண்ணிட்டாரே என்று அவருக்கு “ரொம்ப தேங்க்ஸ் சார் .. “ என்றேன் .. அவரும் “தேங்க்ஸ் எதுக்கு சார் .. எல்லாம் நாமளே பண்றதா மனுஷா நினச்சிண்டு இருக்கா. ஆனா அது தப்பு. எல்லாம் பகவான் பண்றான்.. நாம எல்லாம் வெறும் கருவிகள் தான் அவனுக்கு.. அவ்வளவு தான் . Smile a lot.. it cost’s nothing’ என்று ஒரு மினி அட்வைஸ் மற்றும் பிரசங்கம் கொடுத்து விட்டு reception வரை வந்து வழி அனுப்பினார். இப்போ நீங்க ஏரோ பிளேன் கூட ஓட்டலாம். அவ்வளவு பக்காவா இருக்கு உங்க பார்வை என்று சொன்னார்.\nநான் ஒரு மாதம் பட்ட அவஸ்தையை இவர் 30 நிமிடத்தில் குணம் ஆக்கி விட்டார். எங்கு இருக்கிறது தவறு எனது அருமை நண்பர்களே.. நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான்\nஒரு பெரிய ஆஸ்பத்ரியின்பெயரை வைத்து கொண்டு, வீதிக்கு வீதி ஆஸ்பத்திரி நடத்தும் இந்த corporate முதலைகளிடம் சிக்கி கொள்ளாதீர்கள். அகர்வால் கண் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. இந்த புகழை பயன்படுத்தி அவர்கள் சென்னையின் பல இடங்களில் ஆஸ்பத்திரி ஓபன் செய்தார்கள் /செய்து கொண்டு இருக்கிறார்கள். பெரும் அளவில் விளம்பரம், மிகவும் பிரமாண்டமாக ஆஸ்பத்ரியை கட்டி கல்லா கட்ட பார்கிறார்கள். ஆனால் அவர்களால் எல்லா ஆஸ்பத்திரியையும் திறமையாக நிர்வாகம் பண்ண முடியவில்லை . நல்ல மருத்துவர்கள் கிடைப்பதில்லை. தனியாக கிளினிக் ஓபன் பண்ணி கல்லா கட்ட திறமை இல்லாத மருத்துவர்கள் தான் இங்கு வேலைக்கு சேர்கிறார்கள். இவர்களால்4 வாரம் ஆகியும் என் கண் வலியை குண படுத்த முடியவில்லை.\nஇது அகர்வாலுக்கு மட்டும் தான் என்று இல்லை . நேற்று மருந்து வாங்க அப்போல்லோ Pharmacy, இந்திரா நகர் , அடையாறு சென்றேன் . doctor Prescription பார்த்து மருந்து ���டுத்து தர அங்கு வேலை செய்பவர்களால் முடிய வில்லை .\nஎனக்கு தெரிந்து Dr. Bathras, KKNR, Dr. Mohans, என்று பல கிளைகள் உள்ள எல்லா மருத்துவமனையிலும் இதே நிலை தான்.\nஇப்பொழுது இதை போல் pre-school chain தெருவுக்கு தெருவு வந்து கொண்டு இருக்கிறது. இங்கும் இதே நிலை தான். இதை பற்றி பின்பு தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.\nமுடிந்த வரை, இதை போல உள்ள chain of ஆஸ்பத்ரியில் சிக்காமல் சாதுர்யமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் . \nகுறிப்பு : எனது கண்கள் குணமானதற்கு பெரிய பாளையத்தம்மன் பிரார்த்தனை தான் காரணம் என்று எனது மாமியார் சொல்கிறார். இதில் எனக்கு உடன் பாடு இல்லை என்றாலும் அவரது நம்பிக்கையை புண்படுத்த விரும்ப வில்லை. :-)\nat பிற்பகல் 7:13 3 கருத்துகள்:\nவெள்ளி, 21 மே, 2010\nமூட்டு வலியினால் அவ்வப்போது எண்ணெய் தடவிக் கொண்டும் சில மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டும் இருந்த எனது தந்தையை இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று சென்னையிலயே மூட்டு சிகிச்சைக்கு பெயர் பெற்ற MIOT மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். எழுபது வயதை கடந்த Dr மோகன்தாஸ் தான் மூட்டு சம்பந்தமான அத்தனை நோயாளிகளையும் பார்க்கிறார். இவர் தான் MIOT மருத்துவனையின் நிறுவனர் மற்றும் தலைவர் கூட. ஐந்து நிமிடிங்களில் ஐந்து நோயாளிகளை பார்க்கிறார். இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு Dr பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மூட்டை மடக்கி பார்த்து விட்டு இது ஆர்த்ரசிஸ் என்றும், ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் இதை சரி பண்ணி விடலாம் என்றும், காலை வந்தால் அன்றே அறுவை சிகிச்சை செய்ய பட்டு அன்று இரவே நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லி விட்டு அடுத்த நோயாளியை பார்க்க சென்று விட்டார். எங்களால் அடுத்த கேள்வியை கூட கேட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் இன்னொரு அம்மணி வந்து ஒரு மூட்டுக்கு Rs 25 ,000 ஆகும் என்றும் இரண்டு மூட்டையும் ஒரே நேரத்தில் பண்ணி விடுவது நல்லது என்றும் பண்ணாது போனால் நாளடைவில் முழு மூட்டும் பாதிப்பு அடைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரிடும் என்றும் சொன்னார். வீடிற்கு வந்து சிலரிடம் கலந்து ஆலோசித்ததில் அறுவை சிகிச்சை தான் இதற்க்கு நிரந்தர தீர்வு என்று முடிவானது. எனது தந்தையும் இரண்டு மருதுவர்களிக்டம் சென்று மாற்று கருத்து கேட்டதில் அவர்களும் அறுவை சிகிச்சையை தான் பரிந்துஉரைத்தார்கள். ஆகவே ஒரு நல்ல நாளில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அட்மிட் ஆவது என்று முடிவனாது.\nதிட்டமிட்ட நாளில் காலை 7 .30 க்கு மருத்துவனை சென்றோம். இங்கிருந்து ஆரம்பமாகிறது அவஸ்தை. தற்பொழுது அறை எதுவும் காலியாக இல்லை என்றும் 8 மணிக்கு மேல் அறை நிலையை பார்த்து அறையை எங்களுக்கு கொடுப்பதாகவும் சொன்னார்கள். எனது தந்தையை எதுவும் சாப்பிடாமல் வர சொல்லி இருந்தார்கள். 8 மணி என்பது 9 மணி ஆகியும் எங்களுக்கு நிலைமை தெரிய வில்லை. எனது அப்பா வேறு புலம்ப ஆரபித்து விட்டார். போய் சத்தம் போட்டதில் non-ac ரூம் தான இருக்கிறது என்று ஒரு ரூமை கொடுத்தார்கள். நாங்கள் ரூமிற்கு சென்ற போது தான் தெரிகிறது அது நான்கு பேர் சேர்ந்து இருக்கும் ஒரு ரூம் என்று. மூத்திரம் நிறைந்த மூத்திர குடுவை வேறு ஒரு கட்டிலின் கீழ். அதை எடுக்க ஆள் யாரும் இல்லை. எனது தந்தை ஏறக்குறைய திரும்ப வீடிற்கு கிளம்ப ரெடி ஆகி விட்டார். நான் திரும்ப சென்று சண்டை போட்டதில் இந்த ரூம் மட்டும் தான் இருக்கிறது என்றும் விருப்பமில்லயனில் எங்களை இன்னொரு நாள் வருமாறும் மிகவும் எளிதாக சொன்னாள். வேறு வழி இன்றி நாங்கள் அந்த அறையில் இருந்தோம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒருவரும் வந்து பார்க்க வில்லை. போய் பார்த்ததில் ஒரே ஒரு nurse தான் எல்லா ரூமிற்கும் ஓடி கொண்டு இருக்கிறாள். கேட்டால் ஆள் பற்றாகுறையாம். மணி 11 தாண்டி விட்டது. பட்டினியின் காரணத்தால் அப்பா கோவத்தில் முணுமுணுத்துக்கொண்டு இருந்தார். எப்பொழுது அறுவை சிகிச்சை, யார் மருத்துவர் என்ற எந்த தகவலும் இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு nurse வந்து ரத்தம் எடுத்து சென்றாள். அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் ஒரு குத்து- கொஞ்சம் ரத்தம், கேட்டால் சென்ற முறை எடுத்த ரத்தம் பரிசோதனைக்கு பத்தாது என்கிறாள். X-ray catridge இல்லையென்பதால் x-ray வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ECG எடுத்து, Doctor இல்லாததால் Doctor opinion வேண்டாம் என்று விட்டார்கள். அவர்கள் கொண்டு வந்த BP machine வேலை செய்யவில்லை. ஏதோ குத்து மதிப்பாக ரீடிங் எடுத்தார்கள். இது எல்லாம் தேவை இல்லை என்றால் எதற்காக இந்த test எடுக்க சொல்லுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை . அவர்கள் கொடுத்த கவுனில் ரத்தக் கறை, ஆங்கங்கே கிழிசல்கள். அப்பா கோவத்தின் உச்சிக்���ே சென்று விட்டார். லட்சகணக்கில் பணம் செலவு செய்து தானே வருகிறோம்... அரசு மருத்துவமனையை விட மோசமாக இருக்கிறது இங்கே. ஒரு வழியாக அறுவை சிகிச்சைக்காக மதியம் 1 மணிக்கு அழைத்து சென்றார்கள். ஆபரேஷன் முடிந்து post operative வார்ட்க்கு கொண்டு சென்று விட்டார்கள். ஆபரேஷன் முடிந்து அன்றே நடந்து செல்லலாம் என்று சொன்னார்களே என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வில்லை. அடுத்த நாள் காலை ரூம்க்கு மாற்றிவிடுவார்கள் என்று சொனார்கள், எங்களை வீடிற்கு அனுப்பி விட்டார்கள்.\nஅடுத்த நாள் காலை சென்று கேட்டதில் ரூம் இல்லாததால் இன்னும் post operative வார்ட்லையே வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது .. என்ன கொடுமை சரவணா .. நானும் அங்கும் இங்கும் அலைந்தும் ஒரு ப்ரோயஜனமும் கிட்ட வில்லை. ஒரு வழியாக மதியம் 12 மணி அளவில் ரூம்க்கு மாற்றினார்கள். இதுவும் shared ரூம் தான். ஆபரேஷன் பண்ணியதில் இருந்து இது வரை எந்த doctor வந்து பார்க்க வில்லை. Doctor ரௌண்ட்ஸ் எதுவும் இங்கு கிடையாதா நானும் அங்கும் இங்கும் அலைந்தும் ஒரு ப்ரோயஜனமும் கிட்ட வில்லை. ஒரு வழியாக மதியம் 12 மணி அளவில் ரூம்க்கு மாற்றினார்கள். இதுவும் shared ரூம் தான். ஆபரேஷன் பண்ணியதில் இருந்து இது வரை எந்த doctor வந்து பார்க்க வில்லை. Doctor ரௌண்ட்ஸ் எதுவும் இங்கு கிடையாதா Doctors வர வேண்டாம், ஆனால் nurses வரலாம் இல்லியா .. அதுவும் கிடையாது. சாயங்காலம் 4 மணி அளவில் ஆபரேஷன் பண்ணின doctor வந்து பார்த்தார். இவர் நன்றாக பேசினார். என்ன operation, எப்படி பண்ணினார் என்பதை விளக்கினார். Physiotherpist ஏன் வந்து பார்க்க வில்லை என்று பக்கத்தில் இருந்த நர்சை கேட்டார் .. physiotherapist லீவ் என்று பதில் வந்தது . இவ்வளவு பெரிய மருத்துவமனயில் ஒரு physiotherapist தான் என்பதை நம்ப முடியவில்லை. Doctor அவரை அடுத்த நாள் discharge பண்ணுவதாக சொன்னார். வேறு வழி இல்லாமல் அடுத்த நாளுக்காக காத்து இருந்தோம். ஒரு வழியாக அடுத்த நாள் பில்லிங் department உடன் போராடி discharge ஆகி தெறித்து ஓடி வந்து விட்டோம். அடுத்த முறை MIOT செல்லும் முன் யோசியுங்கள். Dr. மோகன்தாஸ் எல்லோருக்கும் ஆபரேஷன் தான் தீர்வு என்று சொல்லி எல்லோரையும் ஆபரேஷன்க்கு அனுப்புகிறார். ஒரு வேலை அது தான் அதற்க்கு நிரந்தர தீர்வாகவும் இருக்கலாம் . ஆனால் உங்களை கவனிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்னும் ரெடியாக இல்லை. என்ன தான் நல்ல மருத்துவர்கள் இங்கு இருந்தாலும் நல்ல பெட் கவர், தலையணை உறை கூட இங்கு இல்லாதது பரிதாபம். ஒரு வேளை எல்லா ஆஸ்பத்திரியுலும் இதே கதி தான என்று தெரிய வில்லை.\nமுடிந்த வரைக்கும் ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதை தவிர்க்கவும். தவிர்க்க இயல வில்லை என்றால் எத்தனை சீக்கிரம் எஸ்கேப் ஆக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வற முயற்சி செயுங்கள். எதாவது முன் எச்சரிக்கையாக டெஸ்ட் எடுக்கலாம் என்று யாராவது சொன்னால் வேண்டாம் என்று சொல்லி பாருங்கள். கேட்க வில்லையெனில் அலறவும் , தரையில் குப்புற படுத்து அழவும், இல்லை என்றால் மாட்டினீர்கள். சுஜாதா ஒரு கட்டுரையில் சொன்னது போல , ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மன சோர்வு அளிக்கும் இடம். எல்லாரும் ஆரோக்யமாக நம்மை சுற்றி இருக்கும் போது நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்து இருக்க, கண்டவர் கண்ட நேரத்தில் வந்து கண்ட இடத்தில ஊசி கொடுத்து , பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து , ஷகிலா ரேஞ்ச்க்கு உடம்பெல்லாம் தெரியும் படி நீல /பச்சை கவுன் அணிவித்து (MIOT என்றால் அதில் கொஞ்சம் கிழிசல்கள் /ரத்த கறை இருக்கலாம்) .. நம்மை பாடா பாடு எடுத்து விடுவார்கள்.\nMIOT மருத்துவமனையில் என்னுடைய அனுபவம் எல்லாருக்கும் இருக்க வேண்டும் / எல்லா காலத்திலும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. \nat முற்பகல் 6:29 1 கருத்து:\nவியாழன், 3 டிசம்பர், 2009\n2009 ஒரு டைரி குறிப்பு\nஎந்த நேரத்தில் நான் 2008 ஒரு டைரி குறிப்பு எழுதினேன் என்று தெரியவில்லை. அதில் 2008 எனக்கு மிகவும் நல்ல ஆண்டாக அமைந்ததாகவும் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தது அந்த ஆண்டில் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தேன். 2009 மிகவும் படுத்தி எடுத்து விட்டது. 2009 ஆரம்பத்தில் எனது மனைவி மற்றும் குழந்தை இந்தியா சென்று விட்டார்கள். இதோ 2009 முடிய போகிறது. வாழ்க்கை வெப் காமெராவில் தான் நடக்கிறது. எனது மகள் அவளது சொப்பு சாமான்களில் maggi பண்ணி அதை வெப் காமெராவில் எனக்கு ஊட்டுகிறாள் . நான் அவுளுக்கு வெப் காமெராவில் கதை சொல்கிறேன். இவ்வளவு பீலிங் பண்றவன் உடன் இந்தியா வந்து வேலை பண்ண வேண்டியது தானே என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. ஒரு IT கம்பெனி யின் \"uncertanity\" (நிலையற்ற தன்மை) பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் இந்த கேள்வியை நீங்கள் கேட்டு இருக்க மாட்டீர்கள். என்னை விட என் மனைவி தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க வேண்டும் . ஆனால் ஒரு போதும் இதை அவள் வெளி` காட்டி கொண்டது இல்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவளுடைய உடல் உபாதைகளுக்கு நானும் இந்த மன உளைச்சலும் தான் காரணமோ என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் சகித்து கொள்கிறாள். இந்த சகிப்பு தன்மை தான் எங்களுடைய உறவை மேம்படுத்துகிறது.\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nஎன்ற குறள் நினைவுக்கு வருகிறது.\nஎனது தாய், தந்தைக்கு சஷ்டியபத்பூர்த்தி என்று சொல்லப்படும் அறுபதாம் கல்யாணம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடையில் விமரிசயாக இந்த ஆண்டு நடந்தது. எனது தாயாருக்கு திருமணம் நடந்தே அதே வீட்டில் வைத்து அறுபதாம் கல்யாணமும் பண்ணி கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. உறவினர்கள், தெரிந்தவர்கள் பலர் வந்து இருந்து விசேஷத்தை சிறப்பித்து கொடுத்தனர். இவர்களுக்கு சதாபிஷேகம் பண்ணி வைக்கும் வாய்ப்பையும் கடவுள் எனக்கு அருள வேண்டும். அதற்கான தேக பலத்தையும் ஆரோகியத்தையும் அருளுமாறு சுசீந்தரம் தாணுமாலயனை வேண்டி கொள்கிறேன். சஷ்டியப்தபூர்த்தி என்பது ஒரு மினி கல்யாணம் போல. ஏகப்பட்ட திட்டமிடதலும், உழைப்பும் தேவை. பணம் மூன்றாவது தான். இந்த திட்டமிடுதலையும் உழைப்பையும் எனது மாமா ஏற்று கொண்டார் (கிச்சா மாமா) விசேஷத்தை கல்லிடையில் அவரது ஏற்பாட்டில் நடந்தது. நாங்கள் ஒரு சுற்றலா போல ஜாலியாக இரண்டு பெட்டிகளுடன் கல்லிடை போய் விசேஷத்தை கழித்து கொண்டோம். உழைப்பு முழுவதும் மாமாவுடையது. மாமா ஒரு அறிய மனிதர். இன்று இங்கு நான் உட்பட பெரும்பாலனோர் சுயநலவாதிகளே. ஆனால் அவர் தன் குடும்பம் தன் வேலை என்று பார்க்காமல் எல்லாருக்காகவும் உழைக்க கூடியவர். இன்னும் இருபது வருடம் கழித்து அவரிடம் சென்று எனது பெற்றோர்களின் எண்பதாம் கல்யாணத்தையும் அவர் தான் நடத்தி தரவேண்டும் என்று சொன்னாலும், கொஞ்சமும் தயங்காமல் அவர் \"பண்ணி புடுவோம் மாப்ளே\" என்று தான் சொல்வார். வாழ்க நீ என் மாமா பல்லாண்டு\n2008 இன் இறுதியில் விளையாட்டாக நாங்கள் ஆரம்பித்த http://www.subbuskitchen.com/ என்ற சமையல் குறிப்புக்கள் பற்றிய வலைத்தளத்துக்கு 2009 இல் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது தாயாரின் சமையல் குறிப்புகளை பட்டியல் இடும் முயற்சியாக இதை ஆரம்பித்தோம். இதோ கிட்டத்தட்ட 200 சமையல் குறிப்புகள் சேர்ந்து விட்டது. தினமும் சராசரியாக சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் உலகெங்கிலும் இருந்து இந்த வலைதளத்தை மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று google சொல்கிறது. ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தாலும் ஏகப்பட்ட உழைப்பை இதில் கொட்டி இருக்கிறோம் . இதற்காக எனது தாயாரையும் மனைவியையும் ரொம்பவே இம்சை படுத்தி இருக்கிறேன். இதே ஆர்வமும் உழைப்பும் 2010 லும் தொடருமானால் கண்டிப்பாக இது எனது தாயாருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும். T.நகரில் யாராவது எனது தாயாரை அடையாளம் கண்டு கொண்டு .. \"ஓ.. நீங்க தான் அந்த சுப்புஸ் கிட்சென் சுப்பு லக்ஷ்மியா \" என்று விசாரிக்க கூடும். சைட் டிராபிக் எனப்படும் வலை மேய்வோர் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் எனக்கு சொற்ப வருமானமும் கிடைக்கும். 'மெனு ராணி' செல்லம் என்பது போல எதாவது ஒரு அடைமொழி எனது தாயாருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நல்ல அடைமொழி உங்களுக்கு தோன்றினால் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தவும். உங்களுக்கு சுப்பலக்ஷிமி கையால் விருந்து சாப்பிடும் அறிய வாய்ப்பு காத்து இருக்கிறது.\nஎனது மகள் இந்த வருடம் முதல் play school போய் வருகிறாள். அவளுடைய மழலை கேட்க ரொம்ப அழகாக இருக்கிறது. ர,ற இன்னும் வர மறுக்கிறது. \"ஆம ஆம ஹஏ ஹஏ\" (ராம ராம ஹரே ஹரே) என்று தான் சொல்கிறாள். அம்மா அவளுக்கு செய்வது அத்தனையும் அவள் தன் பொம்மைகளுக்கு பண்ணி இம்சை படுத்துகிறாள்.கேட்டால் Pretend பண்ணி விளையாடுகிறேன் என்று சிரிக்கிறாள். மிரட்டலுக்கு கொஞ்சமும் மசிய மறுக்கிறாள். அன்பாக சொன்னால் போனால் போகட்டும் என்று கேட்டு கொள்கிறாள். எதையும் உடனடியாக உள்வாங்கும் சக்தி இருப்பது தெரிகிறது. 2010 இல் அவளை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். Long live my baby \n2008 டைரி குறிப்பில் எனது மாமனாரை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அதனால் 2009 லும் அவரை பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அதில் 2008 அவரை ரொம்பவே படுத்தி விட்டது என்று எழுதி இருந்தேன். 2009 அவர்களுக்கு மிக நல்ல வருடமாக தான் இருந்து இருக்க வேண்டும். 2008 இல் அவர்களை படுத்திய வாடகை காரனிடம் இருந்து விடுதலை வாங்கி கொண்டார்கள். பொண்ணும், பேத்தியும் அருகே வந்தார்கள். ஐரோப்பா (சூறாவளி) சுற்று பயணம் போய் வந்தார்கள். அடையாறில் ஒரு பிளாட் வாங்கினார்கள். சந்தோஷமும் துக்கமும் ���ாணயத்தின் இரு பக்கங்கள் என்ற உண்மையை எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\n2009 இன் மற்ற முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்த்து விடுவோம். 2008 இன் பிற்பகுதியில் அமெரிக்காவில் ஆரம்பித்து உலகம் முழுதும் பற்றிக்கொண்ட Recession என்ற பொருளாதார நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாக 2009 இல் விலக ஆரம்பித்தது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பாரக் ஒபாமா பதவி ஏற்றுக்கொண்டார். ஆப்ரிக்கா அமெரிக்கர்கள் கூட்டம் கூடமாக இதை கொண்டாடினார்கள். பாப் பாடகர் மைக்கல் ஜாக்சன் மரணம் அடைந்தார். இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து மன்கோகன் சிங்க் மீண்டும் பிரதமரானார். கலைஞர் அவரது வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்தார். இந்தியாவில் நேரு குடும்பத்துக்கு பிறகு குடும்ப அரசியலில் சக்கை போடு போடுவது கலைஞர் குடும்பம் தான். மு.க. ஸ்டாலின் பற்றி தின தந்தியில் செய்தி வராத நாளே இல்லை. அவரை பற்றி செய்தி எதுவும் இல்லை என்றாலும் \"மு.க ஸ்டாலின் இன்று மெரினாவில் காலையில் நடந்தார்\" என்ற செய்தி வந்தது. முதன் முறையாக எனக்கு வோட்டு போடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வழியாக கோலங்கள் இந்த வருட இறுதியில் முடிந்தது. தேவயானியின் ஒப்பாரியை பார்த்து பயந்து எனது மகள் \"அம்மா இது நமக்கு வேண்டாம் மா\" என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. கோலங்கள் முடிந்தால் என்ன இன்னும் ஒரு குத்து விளக்கு, மாங்கல்யம் என்று ஏதாவது ஒரு பெயரில் மெகா சீரியல் தொடர போகிறது. விடுதலை புலி தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றது. நமது அரசியல் வாதிகள் இதை பற்றி சாமர்த்தியமாக கருத்து வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்தார்கள். கிரிக்கட்டில் சச்சின் தனது சாதனையில் புதிய மைல் கல் எட்டினார். என்ன செய்தும் இந்தியாவின் ஆதார பிரச்சனைகளான் லஞ்சம் ஊழல் கொஞ்சமும் குறைய வில்லை.\nமுடிந்தால் 2010இல் கீழே உள்ள பட்டியலை முயற்சி செய்து பாருங்கள்.\nதொலை காட்சி பார்க்கும் நேர்த்தி குறைத்து கொள்ள முயற்சி செயுங்கள். மெகா சீரியலை தவிர்த்து விடுங்கள். உடம்பிற்கும் மனதிற்கும் கொஞ்சமும் இது நல்லதல்ல.\nநல்ல புத்தகங்களை வாங்கி படித்து பாருங்கள்.\nகுறைந்த பட்ச உடற்பயிற்சிக்கு தயாராகுங்கள். குறைந்தது அரை மணி நேர நடை அவசியம்.\n2010 இல் நல்லதை யோசிப்போம், நல்லதை செய்வோம்.\n2010 எல்லோர��க்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள்.\nat முற்பகல் 11:58 2 கருத்துகள்:\nசமீப காலமாக ஆப்ரிக்கா அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா கருப்பர்களில் (நல்ல உதை வாங்க போகிறேன்) மிகவும் பரவலாக பேசப்பட்டவர் யார் இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் பாரக் ஒபாமா என்றால்.. அது தவறு.. உங்களுக்கு சரவணா ஸ்டோர்ஸ் வழங்கும் சௌபாக்யா வெட் க்ரைண்டேர் பரிசு கிடையாது. சரியான விடை மைக்கல் ஜாக்சன் இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் பாரக் ஒபாமா என்றால்.. அது தவறு.. உங்களுக்கு சரவணா ஸ்டோர்ஸ் வழங்கும் சௌபாக்யா வெட் க்ரைண்டேர் பரிசு கிடையாது. சரியான விடை மைக்கல் ஜாக்சன். மிகபெரும் பாப் இசை கலைஞரான இவர் ஒரு வாரத்திற்கு முன்பு (இன்றைய தேதி 4 ஜூலை 2009) தனது ஐம்பதாவது வயதில் காலமானார். சட்டன்று ஒட்டு மொத்த உலகுமும் இவருடைய பெயரை உச்சரித்து. BBC மற்றும் CNN இருபத்தி நாலு மணி நேரமும் மைக்கல் ஜாக்சன் பற்றி மட்டுமே உலகிற்கு சொன்னது. அவருடைய ரசிகர்கள் டிவியில் அழுதார்கள். பெரும்பாலோனோர் டிவிக்காக அழுவதாக நடித்தார்கள். ஹாலிவுட் முதல் பாலிவுட்வரை எல்லோரும் ஜாக்சன் இழப்பு ஒரு பேரிழப்பு என்றும் அது ஈடு செய்ய முடியாதது என்றும் சொன்னார்கள். நம்மூர் பிரபு தேவா ஒரு படி மேல போய் தன்னை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று மக்கள் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக ஒரு பிட் போட்டார். ( இதை அவர் சொல்லும் போது அவர் பக்கத்தில் நயன் தாரா இருந்தாரா, இல்லையா என்பது இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாதது). ஆனால் என்னை ஒன்றும் இந்த செய்தி பெரிதாக பாதிக்க வில்லை. அவருடைய ஓரிரெண்டு பாடல்கள் எனக்கு பரிச்சயமே தவிர நான் ஒன்றும் அவருடைய தீவிர, ஏன் சாதாரண விசிறி கூட கிடையாது . இருந்தாலும் கடந்த ஒரு வார காலமாக டிவி, இன்டர்நெட், செய்தி தாள்கள் என்று எல்லா ஊடகங்களும் அவரது பெயரையே தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருந்ததால் ஒரு ஆர்வத்தில் அவரை பற்றி அறிந்து கொள்ள அவரை கூகிள் செய்தேன்\nஎனது சிறு வயது முதேலே நான் மைக்கல் ஜாக்சன் என்ற பெயரை கேள்வி பட்டு இருந்து இருக்கிறேன். எப்படி எனக்கு இந்த பெயர் பரிச்சயமானது என்று ஞயாபகம் இல்லை. எனக்கு மட்டும் அல்ல.. உங்களில் பலருக்கும் மைக்கல் ஜக்க்சனை பற்றிய பரிச்சியம் உங்களை அறியாமலேயே ஏற்பட்டு இருக்கலாம். நம்மவர்கள் யாராவத��� நடனமாடுவதை பார்த்தால், \"ஆமாம்...பெரிய மைக்கல் ஜாக்சன்ன்னு நினைப்பு மனசுல.. ஆடரத பாரு.. \" என்று நக்கல் செய்வதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். நடனம்.. அதுவும் மேற்கத்திய நடனம் என்றால் அது மைக்கல் ஜாக்சன் தான் என்ற பெயர் நிலைத்து விட்டது. நம்மூர் முனியம்மாவுக்கு கூட மைக்கல் ஜாக்சன் பற்றி தெரிந்து இருக்கிறது என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது தானே.\nஒரு ஏழ்மை குடும்பத்தில் ஏழாவது குழந்தயாக பிறந்தார் ஜாக்சன். சிறுவயதில் தனது தந்தையால் மிகவும் கொடுமை படுத்தப்பட்டு இருக்கிறார். பின்னாளில் இதை ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சொல்லும் போது பெரிதாக அழுது இருக்கிறார். அவரது சகோதரர்களுடன் ஜாக்சன்5 என்ற குழு அமைத்து தனது ஏழு வயது முதேலே ஆடி பாட ஆரம்பித்து விட்டார். 1982 இல் இவருடைய \"த்ரில்லேர்\" என்ற ஆல்பெம் இவரை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனுடைய ஆல்பம் விற்பனை இன்றளவும் ஒரு உலக சாதனையாக இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் மக்கள் ஜாக்சன் காசட்டுகளை ஒரு பொழுது போக்கு சாதனமாக சாதனமாக வாங்குவதை விட்டு, ஒரு வீட்டு உபயோக சாதனமாக வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு என்று இருந்தால் அதில் சில ஜாக்சன் காசெட்டுகள் இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகி விட்டது. அடுத்தடுத்த இவரது ஆல்பம் அதனையும் மிக பெரிய ஹிட். இன்றளவும் மிக அதிகமாக ஆல்பம் விற்பனையில் ராயல்டி வாங்கியது இவர் தானம்.\nதுள்ள வைக்கும் பாப் இசையுடன் இவரது கடினமான அங்க அசைவுகளுடன் கூடிய நடனம் தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது. இவரது மூன் வாக் மற்றும் ரோபோட் நடனம் மிகவும் உலக பிரசித்தி. பல கின்னஸ் சாதனைகள், 13கிராமி விருதுகள், என்று பல விருதுகள் இவரை தேடி வந்தன. இவரது ஆல்பம் விற்பனை மட்டும் 750 மில்லியன்.\nஇப்படி ஒரு பக்கம் அவரது சாதனைகள் ஒரு பக்கம் குவிந்தாலும் மறு பக்கம் அவரது திட்டமிட படாத ஆடம்பரம் இவரை மிகபெரும் கடனாளியாகவே வைத்திருந்தது. ஊடகங்கள் இவரை துரத்தி கொண்டே இருந்தன. இவரது ஒவ்வரு செயல்களுக்கும் ஊடகங்களால் ஒரு கதை பின்ன பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. உண்மையில் இவருக்கு ஒரு வகையான தோல் சம்பத்தப்பட்ட வியாதியின் காரணமாகவே அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார். அனால் இந்த மீடியாக்கள் இதற்க்கு பலவித��ான காரணங்களை உலகத்திற்கு சொன்னது. மீடியா இவரை ஒரு பக்கம் துரத்தினாலும், மறுபக்கம் இவரே துரத்தி துரத்தி சென்று பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டார். பதிமூன்று வயது சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மிகப்பெரும் தொகையை ($22 மில்லியன்) அந்த சிறுவனின் குடும்பத்துக்கும் கொடுத்து நீதி மன்ற விசாரணைகளில் இருந்து தப்பித்தார். இது போல் பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். யானை மனிதனின் () எலும்பை உடன் வைத்து இருந்தது, வயதை குறைப்பதற்க்காக ஏதோ ஒரு சேம்பரில் படுத்துக்கொண்டு இருந்தது, குரங்கு வளர்த்தது, என்று பற்பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். இவற்றில் பலவற்றை அவர் மறுத்தாலும் ஏதோ நெருப்பு இல்லாமல் புகை வருமா ) எலும்பை உடன் வைத்து இருந்தது, வயதை குறைப்பதற்க்காக ஏதோ ஒரு சேம்பரில் படுத்துக்கொண்டு இருந்தது, குரங்கு வளர்த்தது, என்று பற்பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். இவற்றில் பலவற்றை அவர் மறுத்தாலும் ஏதோ நெருப்பு இல்லாமல் புகை வருமா ஆனாலும் மீடியாக்கள் இவரை படாது பாடு படுத்தின. ஜாக்சன் மிகவும் நொந்து போய் ........\nஒரு பக்கம் இவர் சர்ச்சைகளிலும், ஏகப்பட்ட கடனில் சிக்கி தவித்தாலும் இவர் பல்வேறு சேவை மையங்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். கிட்டத்தட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட சேவை மையங்களுக்கு பல மில்லியன் டாலர்களை நன்கொடை தந்து இருப்பது இவரது சேவை மனப்பான்மையை காட்டுகிறது.\nபல உடல் உபாதைகள், பிளாஸ்டிக் சர்ஜெரி மூலம் முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டது, 1993 இல் சிறுவனிடம் பாலியல் பலாத்காரம்- அதற்கான நழ்ட ஈடு, இரண்டு திருமணங்கள் - மூன்று குழந்தைகள், மீண்டும் 2005 இல் பாலியல் பலாத்கார புகார்கள் , ஏகப்பட்ட கடன் நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து அவரை ஒரு நல்ல நாளாக பார்த்து உலகத்தை விட்டு அனுப்பி வைத்தது. அவர் இறக்கும் போது மிகப்பெரும் கடனாளியாக ஒரு வாடகை வீட்டில் தான் இறந்தார்.\nஉலகில் வெகு சிலரே ஒரு கலையை உலகத்திடம் கொண்டு போய் சேற்ற பெருமைக்கு உள்ளானவர்கள். ப்ரூஸ் லீ எப்படி கராத்தே, குன் பூ போன்ற கலைகளை உலகம் முழுதும் பரிச்சிய படுத்தினாரோ அதே போல் பாப் இசையை உலகம் முழுதும் கொண்டு சென்று சேற்ற பெருமை மைக்கல் ஜாக்சனை தான் சேரும். எப்படி உலகம் சார்லி சாப்ளின், ப்ரூஸ் லீ போன்��வர்களை மறக்கதோ அதே போல் உலகம் மைக்கல் ஜக்கனையும் மறக்காது.\nமைக்கல் ஜாக்சன் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களையும், மிக மோசமான தருணங்களையும் ஒரு சேர அனுபவித்தார் என்றே தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள் நீங்கள் \nat முற்பகல் 9:50 1 கருத்து:\nஞாயிறு, 21 ஜூன், 2009\nசார், என் பேர் வெங்கடாசலம். பேர் கேட்டுட்டு இவன் ஏதோ பழய காலத்து ஆளுன்னு சட்டுன்னு ஒரு முடிவிக்கு வந்துட கூடாது. எங்க தாத்தா பேர எனக்கு வச்சுட்டாரு எங்க அப்பா. மத்தபடி நான் இந்த காலத்து ஆளுங்க சார், நம்புங்க. சொந்த ஊரு நாகர்கோயில். ஆனால் உங்கள்ள பல பேரு மாதிரி மெட்ராஸ் வந்து செட்டில் ஆகி ஒரு பத்து வருழம் ஆச்சுங்க. ஒரு IT கம்பெனில வேலை செய்யறேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். இங்க பாருங்க சார், நான் இங்க என் சொந்த கதைய சொல்ல வரல. ஒரு முக்கியமான மேட்டர பத்தி உங்க கிட்ட பேசலாமுன்னு வந்து இருக்கேன். முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க சார்.\nஇந்த காலத்துல வெகு ஜன எழுத்தாளர்கள் ரொம்ப கம்மிங்கறது என் அபிப்பிராயம் சார். மக்கள் விரும்பி படிக்கற எழுத்தாளர்கள் யாரு சார் இப்போ இருக்காங்க. விரல் விட்டு எண்ணிடலாம். அந்த காலத்துல (ஆரம்பிசிடான்யா) கல்கி, சாவி, தி.ஜானகிராமன் அப்படின்னு ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. எழுத்தால ஒரு ராஜ பாட்டையை போட்டு வச்சு இருந்தாங்க. இப்போ யாரு சார் இருக்காங்க விரல் விட்டு எண்ணிடலாம். அந்த காலத்துல (ஆரம்பிசிடான்யா) கல்கி, சாவி, தி.ஜானகிராமன் அப்படின்னு ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. எழுத்தால ஒரு ராஜ பாட்டையை போட்டு வச்சு இருந்தாங்க. இப்போ யாரு சார் இருக்காங்க சுஜாதானு ஒரு புண்ணியவான் இருந்தாரு. அவரும் போயி சேந்துட்டாரு. அதுக்காக நான் இப்போ எழுத்தாளர்களே இல்லன்னு சொல்ல வரல. நான் இங்க பேசறது வெகுஜன எழுத்தாளர்கள பத்தி மட்டும் தான். இலக்கியம் அப்படிங்கற போர்வையில சில எழுத்தாளர்கள் இருக்காங்க சார். ஆனா யாருக்கு அவங்க எழுதறது புரியறது. சுஜாதானு ஒரு புண்ணியவான் இருந்தாரு. அவரும் போயி சேந்துட்டாரு. அதுக்காக நான் இப்போ எழுத்தாளர்களே இல்லன்னு சொல்ல வரல. நான் இங்க பேசறது வெகுஜன எழுத்தாளர்கள பத்தி மட்டும் தான். இலக்கியம் அப்படிங்கற போர்வையில சில எழுத்தாளர்கள் இருக்காங்க சார். ஆனா யாருக்கு அவங்க எழுதறது புரியறது. எஸ்.ராமகிருஷ்ணன் அப்படின்னு ஒரு ���ழுத்தாளர் இப்போ எழுதறார். ரொம்ப அருமையா தான் எழுதறாரு. ஆனா புரிய தான் மாட்டேன்கிறது. \"இரவு அடையாளம் அழிந்து போன நதி. அதன் சீற்றம் நாம் அறியாதது. துடுப்புகள் இல்லாமலே அதில் நாம் பயணம் செய்ய இயலும். பசுவின் காம்பிலிரிந்து பால் சொட்டிக்கொண்டிருப்பது போன்று பிரபஞ்கத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டி வடிந்து கொண்டேயிருக்கிறது..... \". உங்களுக்கு இதன் அர்த்தம் ஏதாவது புரிகிறதா எஸ்.ராமகிருஷ்ணன் அப்படின்னு ஒரு எழுத்தாளர் இப்போ எழுதறார். ரொம்ப அருமையா தான் எழுதறாரு. ஆனா புரிய தான் மாட்டேன்கிறது. \"இரவு அடையாளம் அழிந்து போன நதி. அதன் சீற்றம் நாம் அறியாதது. துடுப்புகள் இல்லாமலே அதில் நாம் பயணம் செய்ய இயலும். பசுவின் காம்பிலிரிந்து பால் சொட்டிக்கொண்டிருப்பது போன்று பிரபஞ்கத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டி வடிந்து கொண்டேயிருக்கிறது..... \". உங்களுக்கு இதன் அர்த்தம் ஏதாவது புரிகிறதா ஒவ்வரு வரியையும் குறைந்தது மூன்று முறை படித்தால் தான் சில தடவை கொஞ்சமாவது புரியுது. இன்னொரு எழுத்தாளர் இருக்கிறார் அவர் பெயர் ஜெயமோகன். இவருடைய எழுத்துக்களை நான் படித்தது இல்லை சார். ஏன்னா இந்த ஆள் ஒரு பெரிய சைக்கோநு கனிமொழி அம்மா ஒரு மீட்டிங்ல சொல்லி இருக்காங்க. மக்களுக்கு புரியற மாதிரி எழுதறதுக்கு இப்போ யாரும் இல்லைங்கறது என் அபிப்பிராயம் சார். வெகு ஜனத்தை போய் சேராத எதுவும் பெரிதாக ஜெயுக்க முடியாது. அதுக்காக நான் இலக்கியம் தப்புன்னு சொல்ல வரல சார். எனக்கு புரியல.. அவ்வளவு தான். கதை படிச்சா உடன மனசுல போய் ஒட்டிக்கணும். இன்னிக்கும் சுஜாதாவுடைய \"நகரம்\" அப்படிங்கற சிறுகதைய மக்கள் ஞாபகம் வச்சு இருக்காங்க சார். அறுபதுகளில் எழுதின கதை. இன்னிக்கும் அது பொருந்தும். இன்னிக்கும் மக்கள் கல்கி, சாவி எழுதின கதைகளை தேடி போய் படிக்கறாங்க.. இன்னிக்கு யாரு சார் அப்படி எழுதறாங்க \nஅதுக்காக நான் ஒட்டுமொத்தமா எழுத்தாளர்களை குத்தம் சொல்ல வரல சார். படிக்கறவங்க கொறஞ்சு போய்ட்டாங்க. அதையும் நாம ஒதுக்கணும் சார். எத்தனை தமிழ் குழந்தைகள் \"தமிழ் எனக்கு பேச தான் தெரியும்.. கதை எல்லாம் எனக்கு புரியாது.. எழுத்து கூட்டி படிக்க ரொம்ப நேரம் ஆகும்... ஹார்ரி போட்டேர் தான் எனக்கு பிடிச்ச புக்\" அப்படின்னு சொல்ல நீங்க கேட்டு இருக்கீங்க. ���ப்படி நமது தலை முறை டிவி, ஆங்கில நாவல்கள் அப்படின்னு மாறிகிட்டு இருக்கும்போது நாமளும் ரொம்ப இலக்கிய தரமான நாவல்களை எழுதின அவங்க எப்படி சார் படிப்பாங்க. \nநான் முன்னமே சொன்ன மாதிரி கதை எளிதாக இருக்கணும் சார். அதில் கொஞ்சம் நகைசுவை இருக்கணும். அதற்குள் ஒரு கருத்து இருக்கணும். அப்போ தான் அது மக்களை போய் சேரும்.. என்ன சார் சொல்றீங்க நீங்க இதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. இதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. பொன்னியின் செல்வன் மொத்தம் ஐந்து பாகம். 3000 பக்கங்களுக்கு மேல். இன்னிக்கு ஐந்தாவது தலைமுறை தேடி போய் படிக்குது. கதை நா இப்படி இருக்க வேண்டாமா சார்.\nஇப்போ தான் எனக்கு சர்ச்சில் சொன்னது ஞாபககுக்கு வருது சார். \"நாடு என்ன உனக்கு பண்ணினது கேக்காத டா.. டுபுக்கு.. நீ ஏதாவது பண்ணுடா நாட்டுக்கு மொதேல்ல\". ரொம்ப ஞாயமான கேள்வி சார் இது. போயும் போயும் இப்போ தான் எனக்கு இது ஞாபககுக்கு வரணுமா ஆனா வந்துருச்சே ... அது தான் சார்.. நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். ஆமாம் சார்... நானே கதை எழுதலாம்னு முடிவுக்கு வந்துட்டேன். சார்.. சிரிக்காதீங்க சார். நான் எழுதினா யாரு புப்ளிஷ் பண்ணுவாங்கனு கேக்கறீங்களா ஆனா வந்துருச்சே ... அது தான் சார்.. நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். ஆமாம் சார்... நானே கதை எழுதலாம்னு முடிவுக்கு வந்துட்டேன். சார்.. சிரிக்காதீங்க சார். நான் எழுதினா யாரு புப்ளிஷ் பண்ணுவாங்கனு கேக்கறீங்களா யாரும் பண்ண வேணாம். எனக்கு ஒரு blogஇருக்கு. அதுல நானே புப்ளிஷ் பண்ணிப்பேன். நாலு பேருக்கு மெயில் அனுப்பி torture பண்ணி படிக்க வச்சுடுவேன். ஒரு படி மேல போய் அவங்கள கமெண்ட் கூட போஸ்ட் பண்ண வச்சுடுவேன் . அது ஒரு பெரிய மேட்டர் இல்ல. இப்படி சிரிக்காதீங்க சார். ப்ளீஸ். ஒரு வளர எழுத்தாளன அதுவும் ஒரு வெகு ஜன எழுத்தாளன மட்டம் தட்டாதீங்க சார். நல்ல இருப்பேங்க. நீங்க தட்டி கொடுக்கலைனா கூட பரவ இல்ல சார். இத மாதிரி கேவலமா சிரிக்காதீங்க. போய் என் blog படிச்சு பாருங்க சார். அதுல உள்ள கமெண்ட்ஸ் படிங்க. என் நண்பன் ஒருத்தன் படிச்சிட்டு.. \"ரொம்ப நல்ல எழுதறடா. நீ ஏன் \"கதை சொல்லிகள்\" கிளுப்ள சேர கூடாதுன்னு கேட்டான் சார்.\nஇவர விடுங்க சார்.. சிரித்தவர் வாழ்ந்ததில்லை சரித்தரம் சொல்கிறது. நான் எங்க விட்டேன் ... ஆங்.. நான் எழுதலாம்னு மு���ிவு பண்ணிட்டேன்.. ஆமா சார். உங்கள மாதிரி ஒரு இரண்டு பேர் படிச்சா கூட போதும். இப்போ நானும் எழுதறத விட்டுட்டேன்னா அப்புறம் யாரு சார் வெகு ஜனம் படிக்கற மாதிரி கதை எழுதறது. அதுனால கதை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. கடந்த ரெண்டு வாரமா ரொம்ப யோசிக்கறேன்.. எத பத்தி கதை எழுதலாம்னு. கதைக்கு ஒரு கரு வேணும். முன்னமே சொன்ன மாதிரி கொஞ்சம் ஹாஸ்யம் வேணும்.. அப்புறம் சொல்லவந்த கருத்த வாழ பழத்துல ஊசிய சொருகற மாதிரி மெதுவா சொல்லணும். எல்லாம் ரெடி சார். ஆனா கதைக்கு கரு மட்டும் இது வரைக்கும் எனக்கு செட் ஆகல. எத யோசிச்சாலும் அத இதுக்கு முன்னாடி யாரோ எழுதி இருக்காங்க. நானும் ரொம்ப யோசிச்சு பாக்கறேன் .. ஒன்னும் செட் ஆகா மாட்டேங்கது. இத பாருங்க சார்.. இலக்கியம்.. அப்படின்னு வந்துட்ட.. அது வேற மாதிரி.. புகுந்து விளயடிடலாம். வெகு ஜன கதை பாருங்க .. அது தான் சார்.. கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு.\nசார்.. இவ்வளவு நேரம் இத பொறுமையா படிச்சதுக்கு நன்றி. என்னுடைய குறிக்கோள் என்னனு தெளிவா சொல்லிட்டேன் உங்க கிட்ட. உங்க கிட்ட ஏதாவது கதை கரு இருந்ததுனா கொஞ்சம் சொல்லுங்க சார். புகுந்து விளையாடிடலாம். நாம தான் இந்த வெகு ஜனங்களுக்கும், தமிழுக்கும் ஏதாவது பண்ணனும். என்ன சார் சொல்றீங்க நீங்க \nat முற்பகல் 1:58 4 கருத்துகள்:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅன்று எப்பொழுதும் போல் விடியவில்லை எனக்கு. இடது கண் இமைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டு பிரியாமல் இருந்தது. கொஞ்சம் கண்களை கசக்கி கண்களை திறந...\nமூட்டு வலியினால் அவ்வப்போது எண்ணெய் தடவிக் கொண்டும் சில மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டும் இருந்த எனது தந்தையை இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்...\nகடவுளை பற்றிய எனது நிலைப்பாடு\n . இது முழுக்க முழுக்க என்னுடைய சிந்தனை , என்னுடைய நிலைப்பாடு, அவ்வளவு தான். கண்டிப்பாக நான் இங்கு நாத்திகம் பேச போவது இல்லை. இதன் மூல...\nசார், என் பேர் வெங்கடாசலம். பேர் கேட்டுட்டு இவன் ஏதோ பழய காலத்து ஆளுன்னு சட்டுன்னு ஒரு முடிவிக்கு வந்துட கூடாது. எங்க தாத்தா பேர எனக்கு வச்ச...\n2012 ஒரு டைரி குறிப்பு\n. இந்த வருட பாதியில் அலுவல் காரணமாக லண்டனுக்கு பயணம் செய்து கடந்த ஆறு மாதங்களாக இங்கிருந்து...\nHistoryla Italya பத்தி படிக்கும் போது எல்லாம் நான் அங்க போவேன்னு நினச்சு கூட பார்த்தது கிடையாது.. ஆ���ால் அந்த chance கிடச்சுது. Italy போகறதுக...\nஎன்னுடைய முதல் அயல் நாட்டு பயணம்\n வெங்கட்டை நெதர்லாந்துக்கு அனுப்பலாம் என்று கம்பெனியில் முடிவாகியது. எனது மனைவி மற்றும் பெற்றோர்களிடம் இதை மிகவும் அடக்க...\nஆரஞ்சு என்று சொன்னவுடன் உங்களுக்கு எதுங்க ஞாபகத்துக்கு வருது ஆரஞ்சு பழம் தானே ஒரு வருடத்துக்கு முன்னால் என்னிடம் இந்த கேள்வியை கேட்டு இ...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041180", "date_download": "2018-10-17T10:23:42Z", "digest": "sha1:YFHI6AXCFVIO4ZIYSQ6H7PMHUNZZHFWP", "length": 14284, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடர் மழை: நெல்லையில் குண்டாறு அணை நிரம்பியது| Dinamalar", "raw_content": "\nசிவ பக்தி, காவி வேஷ்டி, கன்னியா பூஜை: காங்., ஏற்பாடு\nஅக்.,20 ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு\nசென்னை தண்டையார்ப்பேட்டையில் சாலையில் திடீர் பள்ளம்\nஜெ., மரணம்: ராமமோகனராவுக்கு மீண்டும் சம்மன்\nஒடிசா தித்லி புயல்: பலி 52 ஆனது\nசிறுமி பலாத்காரம்: குற்றவாளியை தூக்கிலிட்ட பாக்., 3\nமீனவர் பிரச்னை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nயாருடன் கூட்டணி: ஸ்டாலின் கருத்து 4\nஆசிய தொழிலாளர்களை குறைத்த குவைத்\nஅவமரியாதை செய்வோருக்கு சட்டப்படி நடவடிக்கை 1\nதொடர் மழை: நெல்லையில் குண்டாறு அணை நிரம்பியது\nதிருநெல்வேலி: தென் மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், செங்கோட்டை அருகே 36 அடி உயரமுள்ள குண்டாறு அணை நிரம்பியது. திருக்குறுங்குடி அருகே அமைந்துள்ள கொடுமுடி யாறு அணையும் நிரம்பி வழிகிறது.\nRelated Tags நெல்லை கனமழை குண்டாறு அணை தென் மேற்கு பருவமழை கொடுமுடி யாறு அணை Nellai heavyrain Kundaru Dam South West Monsoon\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌��ோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/03/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1005403.html", "date_download": "2018-10-17T09:21:40Z", "digest": "sha1:BJP6KGYIRHPN3RZVZMWQUJTNKLFD33LT", "length": 10201, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "வட்டாட்சியரகத்தில் மீண்டும் இடைத்தரகர்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nBy பெரம்பலூர், | Published on : 03rd November 2014 01:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் செயல்படத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.\nமாவட்டம் முழுவதும் அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் மின் ஆளுமைத் திட்டம் செயல்படுகிறது.\nஇத்திட்டத்தின் மூலம் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று போன்றவற்றை வருவாய்த் துறை அலுவலகங்களுக்குச் செல்லாமல் மக்கள் சேவை மையத்தில் கணினி மூலம் ஆவணங்களை உள்ளீடு செய்து, சான்றிதழ்களைப் பெற வழி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பட்டா பெயர் மாற்றம், திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள், வாக்காளர் அடையாள அட்டை, புதிய குடும்ப அட்டை உள்பட பல்வேறு காரணங்களுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.\nஇவர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவற்ற, வழிமுறை தெரியாதவர்கள் என்பதைப் பயன்படுத்தி மனு எழுதித் தருகிறோம் என்ற பெயரில் இடைத்தரகர்கள் தங்களது பணியைத் தொடங்கி பணம் பறித்தனர்.\nநேரடியாகச் சென்றால் வேலை நடக்காது என்ற இடைத்தரகர்களின் அச்சுறுத்தல், அவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடுகிறது.\nமனு எழுத, அதை அலுவலகத்தில் சேர்க்க, சான்றிதழ் அல்லது நலத்திட்ட உதவி பெற என அவர்களிடம் இடைத்தரகர்கள் தனித்தனியாக பணம் பறிக்கின்றனர்.\nஇதுகுறித்து கடந்த ஜூன் 30ம் தேதி தினமணியில் செய்தி வெளியானதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்களாகச் செயல்படுவோரைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்.\nஅதைத் தொடர்ந்து, இடைத்தரகர்களாகச் செயல்பட்ட ஓய்வுபெற்ற நிர்வாக அலுவலர் உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் முத்தையன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அந்த நபர்கள் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் இ��ைத்தரகர்கள் பணியைத் தொடங்கியுள்ளனர். இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:41:37Z", "digest": "sha1:LFHYKX5RTLHQZRVVZORI25TLOEPZENE5", "length": 9641, "nlines": 119, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நகரம் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nசுஜாதா – ஸ்டைல், substance . .\nசுஜாதாவின் புனைவுகளில், அறுபதுகளில், தமிழ் உரைநடை புதுத்தோற்றம் கொண்டு வாசகர்களை மிரளவைத்தது. மரபு எழுத்துப்பாணியிலேயே மயங்கிக்கிடந்த வாசகர்களைக் கிளப்பி, எழுந்து உட்காரவைத்தவர் சுஜாதா. அவரது மொழி, தமிழோடு ஆங்கிலம் கலந்த பேச்சுமொழி; கூடவே இளைஞர்களின் மொழியாகவும் அது அமைந்துவிட்டதால், இளம் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கும் ஸ்டீரியோ டைப் எழுத்து … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், புனைவுகள்\t| Tagged உரைநடை, காயத்ரி, சாரு நிவேதிதா, சுஜாதா, தமிழ் சினிமா, த்ரில்லர், நகரம், வேதாந்தம், ஷங்கர், ஹிந்தி எதிர்ப்பு\t| 10 Comments\nஇரவு மறைந்த கொஞ்சநேரத்திலேயே இன்னொரு நாளுக்காகப் பரபரக்கும் நகரத்தின் காலைப்பொழுதொன்றில் குண்டுகுழிகளைத் தவிர்த்து நிதானமாக நடக்கிறேன் ஓரமாக கொக்கரக்கோ என்ற திடீர்க் கூவல் கவனம் சிதைத்துச் சிலிர்ப்பூட்டியது நகரத்தின் மத்தியில் சேவலா – இல்லை கனவுபோன்ற கிராமத்தில்தான் நான் களிப்பாக நடந்துகொண்டிருக்கின்றேனா திரும்பிப் பார்க்கையில் தெறித்தது கண்ணில் கொல்லப்படுவதற்காகப் பெருங்கூண்டொன்றில் சிறைவைக்கப்பட்டிருந்த சேவல்தான் விவரம் புரியா��ல் … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள்\t| Tagged அப்பாவி, காலை, சேவல், ஜீவன், நகரம், பாவி\t| 3 Comments\nகாலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்’ ’என்ன ப்ரச்னை’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான … Continue reading →\nPosted in அனுபவம், புனைவுகள்\t| Tagged அரசியல்வாதி, ஆழ்துளைக்கிணறு, ஏரி, குருவி, குளம், சுற்றுச்சூழல், தண்ணீர், நகரம், பனை, பெங்களூர், மரம், ரியல் எஸ்டேட், வளர்ச்சி, வேம்பு\t| 1 Comment\nநெருக்கித் தெறிக்கும் நகர வீதிகளில் யார்மீதும் மோதிவிடாமல் ஓரமாக ஊர்ந்து செல்வதும் அவ்வளவு எளிதான காரியமில்லை எங்கோ ஏதோ எரியும் விஷ வாடை நாசியைத் தீண்டுகிறது அருகில் நெருங்குகையில் தெரிகிறது சாலையோரக் குப்பைக்குன்றில் யாரோ தீ மூட்டியிருக்கிறார்கள் கிழிக்கப்பட்ட பால் பாக்கெட் உபயோகமான ஏதேதோ நுகர்வோர் பொருட்கள், ரசாயனக் கழிவுகள் தீக்கங்குகள் தீண்டி மகிழ பாலித்தீனும் … Continue reading →\nPosted in ஆன்மிகம், இலக்கியம், கவிதை, சமூகம்\t| Tagged கிராமம், சிவன், சொக்கப்பனை, நகரம், நச்சு, பாலித்தீன்\t| 1 Comment\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/12/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:10:31Z", "digest": "sha1:VHGB66QM33M22HW2ROX54NLFX2LU5ZWL", "length": 3901, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு இணையத்தின் நான்காவது அகவையில்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமண்டைதீவு இணையத்தின் நான்காவது அகவையில்…\nமண்டைதீவு இணையத்தின் நான்காவது அகவையில் பங்கு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டிய சகோதர இணையங்களுக்கும், எனது அன்பான\n« நான்காவது அகவையில் மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்… மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் நன்றிகள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimalann.blogspot.com/2018/04/blog-post_30.html", "date_download": "2018-10-17T09:55:57Z", "digest": "sha1:YDAC6PDL6FRD5ET27J64KWDHXWKZMWNP", "length": 85434, "nlines": 568, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: தொட்டுச்சுட்டது,,,,", "raw_content": "\nமீட்டர் பாக்சைபார்த்ததும் கேட்டுவிடத்தோணியது,இந்தமாசம் கரண்டு பில்லு கட்டியாச்சா என,,,/\nஅவளைப்பார்த்ததும் அப்படியெல்லாம் கேட்க வேண்டும் என்கிற எண்ணம் தற்செயலானதா இல்லை ஏற்கனவே இவனில் ஊறி உருவெடுத்திருந்ததா தெரியவில்லை.\nகரண்ட் பில் கட்டியாச்சா என்பதே கேள்வியின் சாராம்சம், கேட்ட கேள்வி கேட்டதாய் நிற்க சொல்ல வேண்டிய பதிலை நூற்தெடுத்துக்கொண்டிருப்பாள் போலும், நூற்றெடுத்தலின் அகமும் புறமும் நுனியும் அடியும் அப்படியே உருதாங்கி நிற்பதாய் படுகிறது அவளில்/\nஇளம் பச்சை நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் பூத்திருந்த பூக்களை காசு கொடுத்தோ கடன் வாங்கியோ வெளி பழுக்கலர் சேலை முழுவதுமாய் படர விட்டிருந்தாள் யார் அனுமதியும் இன்றி,,/\nஇதெற்கெல்லாம் யாரிடம் அனுமதி கேட்கவேண்டும் நாங்கள்,இதெல்லாம் எங்களதுஉரிமை,அதில் தலையிட உங்களுக்கு அனுமதி கிடையாது, வேண்டு மானால் எட்ட நின்று பார்த்துக்கொள்ளுங்கள்,உங்களிடம் வந்து செல்லமாய் கன்னம் தட்டி சொல்லிச்செல்கிறேன்,இதுதவிர்த்து அனுமதி,,அது இது என்பதெல்லாம் பெரிய வார்த்தை ஆமாம் சொல்லிவிட்டேன் என அவள் சொல்வதான எனது கற்பனை எண்ணத்தை அவளிடம் சொன்ன போது,,,\n”அடப்பாவமே,நான் எப்ப இந்த மாதிரியெல்லாம் ஒங்ககிட்ட பேசுனேன், எப்பாவாச்சும் என்னத்துக்காவது சின்னதாசண்டை போட்டுருப்பேனே ஒழிய பொடவை விஷயத்துக்காக எப்பப் போயி என்ன பேசினேன்னு தெரியல, ஏதாவது அப்பிடி எசக்கேடா பேசி அது ஒங்க மனசுல நாத்தாங்கால் போட்டு ஒக்காந்துந்துச்சின்னா அத அடியோட அழிச்சிருங்க, வளர விடாதீங்க, அப்ப ���ம் அது வளந்து தனியா வேர் விட்டு மரமா நிக்கும்,அப்பிடி நிக்கிறது ஒங்க ளுக்கும் நல்லதில்ல, எனக்கும் நல்லதில்ல,,,, இதுமாதிரி வளந்து நின்னு வன் மம் காட்டுற மரங்கள ஒடனுக்குடனே வெட்டீறணும் தெரிஞ்சிக்கங்க என்றவ ள் என்னவோ நாந்தான் போயி எனக்கான சேலைகள செலக்ட் பண்ணுறது போல பேசிக்கிர்றீங்க,என்னைய விட எனக்காக சேலை எடுக்குறதுல அதிக அக்கறை காட்டுறது நீங்கதான, அதுவும் ஒங்க செலக்‌ஷந்தானே எப்பவும் நல்லாயிருக்கும்.கூட நா வந்துருந்தாலும் கூட நான் எடுக்குற பொடைவை யும் நீங்க செலட் பண்ணிக்குடுக்குற பொடவைக்கும் வித்தியாசம் இருக்கத் தான செய்யும்.\n“பத்தஞ்சி கொறையா இருந்தாலும் கூட நீங்க எடுக்குற பொடவை நல்ல படியா அமைஞ்சி போகும், நீங்கஎடுத்துருக்குற பொடவைய விட ஒரு நூறு ரூபா கூட இருந்தாலும் கூட நான் எடுத்துக்குற பொடவை கொஞ்சம் கம்மி யாத்தான் தெரியும்,நீங்க எடுத்து வைச்சிருக்குற பொடவைக்கு என்பாள் லேசாக சிரித்தவாறே,,,/\nஅவள் இதை சொல்லும் போதான் ஞாபகம் வருகிறது,சென்ட்ரல் சினிமா வீதியிலிருக்கிற ஆபீஸில்இவன்வேலைபார்க்கிற போது திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்ட ஆனந்து அண்ணன் ஒரு வேளை நாளின் மாலை வேளையாக ”தங்கச்சிக்கு பொடவை எடுக்கணும் கொஞ்சம் கூட வர முடியு மா” என்றார்,\nஏன் திருநெல்வேலையில இல்லாத ஜவுளிக் கடையா,இங்க வந்து எடுக்கு றீ ங்களே என கேட்டபொழுது எடுக்கலாம் திருநெல்வேலியில, ஆனா அங்க ஒன்னைய மாதிரி ஒரு ஆள் கெடைக்கணுமில்ல. நீநல்லாபொடவை செலக்ட் பண்ணுவயாமில்ல,சொன்னாங்கஅதான் ஒன்னைய கூட்டிப் போகணுமின்னு வந்தேன் என இவனது டிபார்ட்மெண்டுக்கு தேடி வந்துவிட்டார்,\nஅவரை கூட்டிக் கொண்டு போய் புடவை எடுத்து வந்த அன்று அவர்அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.\n“இப்பிடி கருத்தா ஒரு வேலைய செய்வேன்னு நெனைச்சிக்கூடபாக்கலப்பா,,, கடைக்கு போன ஒடனே ஏங்தங்கச்சி யோட கலர் என்னன்னு கேக்குற ,பொதுவா என்ன கலர் சேலைய விரும்பி கட்டுவான்னு கேக்குற,,, டிசைன் சேலை கட்டுவாங்களா,பிளைன் சேலை கட்டு வாங்களான்னு கேக்குற,இது போலான விவரமெல்லாம் எனக்கெல்லாம் சத்தியமா தெரியாது, தெரிஞ்சாலும் கேக்குறதில்ல,பொம்பளப்புள்ளைகிட்டப் போயி என்னத்தன்னு,, விட்டுருவேன். சேலைன்னு ஒண்ணு கேட்டான்னா கடையில ஏதோ ஒரு கலர்ல வாங்கீட்டு வந்து கையில் ���ுடுத்துட்டு நல்லா யிருக்கான்னு கூட கேக்காம திரும்பி வந்துருவேன்.\n“நீஎன்னடான்னாகடையில போயி கடைக்காரரு கூட என்னென்னமோ பேசுற, பொம்பளைங்களுக்கு இதுநாள்வரைக்கும் பொடவை மட்டும் எடுத்துக் குடுத்துட்டு சாப்பாடு மட்டும் போட்டா போதும்ன்னு நெனைச்சேன்,ஆனா அதையும் தாண்டி நீயி அவுங்க சம்பந்தமா கடைக்காரரு கூட நெறைய நெறைய பேசுறயேப்பா,,,,பொம்பளப்புள்ளைங்கபொறப்புங்குற,வளர்ப்புங்குற ,படிப்புங்குற, பீரியட் டைம் பிரச்சனைங்குற,கர்ப்ப காலப்பிரச்சனை, வேலைக் குப் போற யெடத்துல ஏற்படுற பாலியல் தொந்தரவு மத்த மத்தமாதிரியான பிரச்சனை ங்குற,,,,,இதப்பத்தியெல்லாம் நாங்க யோசிச்சது கூட இல்லையே ப்பா நீ இவ்வளவு பேசும் போதுதான் தெரியுது, இப்பிடியெல்லாம் பெண்களு க்கு நிறைய பிரச்சனை இருக்குன்னு,,,/”என்பார்,\nமேலும்சொல்லுவார்,பொம்ளைங்கன்னாவீட்டோடகெடக்கணும்,சமையல்வீட்டுப் பாடு, ஆம்பளங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறது, புருசன் புள்ளகுட்டிக ளுக்காக தன்னோட ஆசா பாசங்கள மனசுள போட்டு பொதச்சிட்டும் கொ ண்ணு எரிச்சிக்கிட்டும் அவுங்களுக்காக மட்டுமே வாழணும்ன்னு நெனைச்சி கிட்டு இருந்தோம். ஆனா யாதார்த்தம் அப்பிடி இல்லை.இந்த முனுச சமூகம் நெலைக்க அவுங்களும் ஒரு முக்கிய சக்தியா எந்திரிச்சி நிக்கணும்னு நெனைக்கத்தோணுதுப்பா ஓங் பேச்ச கேட்டதுக்கப்புறம்,,,”/ரொம்ப நன்றிப்பா இனிம ஏங் தங்கச்சிக்கு நான் போயி பொடவை எடுத்தாலும் ஒரு மணி, அரைமணி நேரமுன்னு செலவழிச்சி பொடவை எடுப்பேன்னு சொல்லிக் கிறேன்.”என்றார்,\nஅன்று ஆனந்து அண்ணன் பேசிய பேச்சின் ஈரம் இன்றும் எப்பொழுதாவதான சமயங்களில் ஞாபகத்திற்கு வருவதாக,,/\nகேட்டுக்கு வெளியே நின்றிருந்தாள் மனைவி.கையில் பால் வாங்கி வந்திரு ந்த வாளி இருந்தது.வாளி பார்ப்பதற்கு கூஜாவடிவு தாங்கியும்அழகாகவும்,,,,/\nநல்ல வடிவமைப்புடன் இருந்த சில்வர் வாளியின் கைபிடி மட்டும் பிளாஸ் டி க்கில் இருந்தது,போன மாதம் அடுப்பில் ஏதோ வேலையாக இருந்த பொழுது கவனிக்காமல் விட்டு விட தீயின் வெம்மை அருகில் இருந்த வாளியின் மீது பட்டு வாளியின் கைபிடி உருகிப்போனது.\nஉருகித்தெரிந்த கைபிடியில் தெரிந்த உருவம் மனித உருவம் ஒன்று கால் நீட்டி படுத்திருப்பது போலவே இருந்தது.\n”சீக்கிரம் கதவ தெறங்க எவ்வளவு நேரமா நிக்க���றது,,,இந்த மாதிரி அவசர வேளையிலதான் ஒங்களுக்கு இல்லாத யோசனையெல்லாம் வந்துரும் ஆமாம்,மீட்டர் பெட்டிய பாத்த ஒடனே அதுக்கு ஒரு கதவு செஞ்சி போட ணும், அது எந்த டிசைன்ல இருந்தா நல்லா யிருக்குமுன்னு யோசிச்சிருப்பீ ங்களே,,,”என அவள் சொன்னதும் இல்லை என இவன் யோசித்த கரண்ட் பில் விஷயத்தை சொன்னவாறே கேட்டை திறந்தான்,\nஇரும்புக்கிராதியில்பூக்கள்பூத்துத்தெரிந்தகேட்,பார்ப்பதற்குஅழகாக இருந்தது, போனவாரம்தான் பெயிண்ட் அடித்திருந்தார்கள்,கேட்டை திறக்கவும் அவள் இவனை இடித்துக்கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.\nபேசாமல் அவளுடன் பால் வாங்கப்போயிருக்கலாம்.கொஞ்ச தூரம் நடந்து போய் வந்த திருப்தியாவது மிஞ்சியிருக்கும்.அவள் விழித்த நேரத்திலேயே இவனுக்கு விழிப்பும்வந்து விட்டது,\nஅவள் கேட்டாள்”வாங்க நான் போனதும் சும்மா படுக்கையில உருண்டுக் கிட்டு கெடக்கத்தான போறீங்க,அதுக்கு ஏங்கூட வந்தாலாவது ஒடம்புக்கு கொஞ்சம் தெம்பாவாது இருக்குமில்ல” என்றாள்.\nஇவன்தான்”இருக்கட்டும்கொஞ்ச நேரம் படுத்திருக்கிறேன்,கொஞ்சம் படுத்தால் உடலுக்கு தெம்பாக இருக்கும்”என அனுப்பி வைத்துவிட்ட பின் அவள் சொன் னது போல் சும்மாதான் படுத்துக்கிடந்தான்.\nஇதற்குஅவள்கூடவாவதுபோயிருக்கலாம்,கொஞ்சம்மனிதமுகங்கள்,கொஞ்சம் காற்று, கொஞ்சம் ரிலாக்ஸ் இன்னும் இன்னும் என கலவை கலந்து பட்டுத் தெரிந்திருக்கும்.அப்படியான நல்லதான ஆகுதலுக்குக்காகத்தான் இப்படி யெல்லாம் ஓடித்திரிவதாகிக்கழிகிறது வாழ்க்கை,/\nஅப்படி ஆளாவதும் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் யாதார்த்தத்தில் காலையில் எழ முடியாமல் போய் விடுகிறது.இரவு தூங்க ஏற்பட்டுப்போகிற தாமதங்கள் மறுநாளின் காலையை கொஞ்சமாக சேதபடுத்தியும் சோம்பல் ஏற்படுத்தியும் ஆக்கி விட்டுப் போகிறதுதான்.\nஇருந் தாலும் அந்த சேதத்தோடும் சோம்பல் கலந்துமாய் காலையை பிரஸ் ஸா க்கிக் கொண்டு ஓடிவிடுகிறான் தினசரியாய் அலுவலகத்திற்கு. அப்படி யான பிரஸ்னெஸ்ஸீக்கு காலையில் கொஞ்சம் தாமதம் காட்டி எழுந்து விட்டால் சரியாகிப் போகும்,இல்லை சீக்கிரம் எழுவது சாலச்சிறந்தது எனக்கருதி சீக்கிரம் எழுந்து விட்டால் அன்றைக்கு முழுவதும் உடலை வம் படியாய் தூக்கி இழுத்துக்கொண்டு திரிய வேண்டியதிருக்கும்.\nதிறந்த கேட்டின் வழியாய் இடித்துக் கொண்டு வந்த மனைவி கையில் பிடித்திருந்த வாளியின் கைபிடியில் படுத்திருந்த மனித உருவத்தைப்போல் இன்று காலையில் கூட பார்த்தான்,\nமாரியப்பன் கடையில் கறி எடுத்து விட்டு டீ சாப்பிட வழக்கமாய் போகும் கடைக்கு போன போது பூட்டியிருந்தது.\n டீக்குடிக்கும் ஆசையை மனதுக்குள் வைத்து மருகிக் கொண்டு போய் விடலாமா என யோசித்தவன் சரி வாய்த்தது அவ்வளவுதான் எனஎண்ணியவனாய் ஓட்டிப் போன இரு சக்கர வாகனத்தை திருப்ப நினைக் கிற போது ஆஸ்பத்திரியின் அருகில் இருக்கிற டீக்கடை ஞாபகம் வருகிறது.\nவண்டியை திருப்பிக்கொண்டு அங்கு போகலாம் என நினைக்கும் போதுதான் ரோட்டின் எதிர்புறம் இருந்த வெற்றிடத்தில் கட்டிடம் கட்டிக்கொண்டிருந் தார்கள்,\nஏற்கனவே இரண்டு வீடுகளும் இரண்டு குடும்பங்களும் அவர்களது பிள்ளை களும் அவர்களின் சுக துக்கங்களும் குடி கொண்டிருந்த வீடுகள் இன்று அடை யாளம் தெரியாமல் துடைத்தெரியபட்ட கண்றாவி வேறொரு கட்டிட மாய் உருக்கொண்டு தெரிய ஆரம்பித்திருந்தது.\nவிசாரித்ததில் அங்கு இரு சக்கர வாகனத்தின் ஷோரூம் வருகிறது என்றார் கள்.\n”விட்டால் வீட்டுக்கு ஒரு இரு சக்கர வாகனம் இருந்தே ஆக வேண்டும் என சட்டம் இயற்றச் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே…”/\nஅப்புறம்பெட்ரொல்,ரிப்பேர்,தேய்மானம்,ஸ்பேர்பார்ட்ஸ் லைசென்ஸ், ஹெல் மெட்,ட்ராபிக்,போலீஸ்,செக்கப் அது இது என ஓடி தேய வேண்டும். ஒரு நாட் டின் குடிமகனுக்கு வந்த சோதனை பாருங்கள்,,,,,என நினைத்தவனாய் டீக் குடித்துவிட்டு வரும் பொழுது கொடவுனுக்கு எதிரில் இருக்கிற ஹோட்டல் கதவில் மனித உருவம் பொறித்த ஒரு சர்வர் கையில் தட்டுடன் இருந்த மார்டன் உருவம் அழகாய் ஆக்கப்பட்டுத் தெரிந்தது,\nஉடல்முழுவதும் மஞ்சளும் தலை மற்றும் அவர் கையில் வைத்திருந்ஹ்ட தட்டு சிவப்பு வர்ணத்திலுமாய் ஆக்கி வைத்துத் தெரிந்த உருவம் உயிரற்ற இரும்பு கேட்டுக்கு உயிரூட்டுக் கொண்டிருந்ததாய்/\nஇப்பொழுதெல்லாம் கரண்ட் பில் கட்ட வேண்டும் என்கிற பிரக்ஞை அதிக மாக பட்டுப்படர்கிறது இவனுள்,\nஆறு மாதத்தின் முன்பாக வீட்டு மராமத்து வேலை நடந்து கொண்டிருந்த ஓர் நாளில் கொத்தனார்,சித்தாள் மற்றும் நிமிந்தாள் சிமிண்ட்,செங்கல் எல்லாம் வந்து விட்டது ,\nவந்தவர்கள்அவைகளைஎடுத்துவைத்தும்கலவை போட்டுமாய் வே���ைகளை வும் ஆரம்பித்து விட்டார்கள்.\nஅன்று டைல்ஸ் ஒட்ட வேண்டிய நாள்.,மூத்த மகளுடம் மனைவியும் போய் கடையில் வாங்கி வந்த டைல்ஸ்,அவர்களுக்குப்பிடித்த லைட்க் கலரில் லைட் க் கலர் பார்டர் போட்டு லைட் கலர் அட்டைப்பெட்டியில் அடைத்து வைத்து வாங்கிக்கொண்டு வந்த டைல்ஸ்.\nஅதை ஒட்டுவதற்காய் எடுத்து பிரித்து வைத்து பணியாளும்ரெடியாக இருந் தார்,\nஎல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு பார்த்த பொழுது கரண்ட் இல்லை, சரி ஏதோ வேலையாக ஆப் பண்ணியிருக்கிறார்கள்,சிறிது நேரத்தில் வந்து விடும் என இருந்த பொழுது எதிர் வீட்டில் டீ வீ பாடுகிற சப்தம் கேட்டது,\nமனம்மயக்கும்நல்லபாடல்களாய்இருந்தது,ஆனால்கேட்கத்தான்முடியவில்லை. கரண்ட் இல்லாத இந்த சமயத்தில் மனம் மயக்கும் பாடல்கள் எப்படி சாத்தியம்,,,\nயோசித்துக் கொண்டிருந்த வேளையில் கரண்ட் பில் கட்டாததால் பீயூஸை பிடுங்கிக்கொண்டு போய் விட்டார்கள்,இனி கரண்டு பில்லை உடனே போய் கட்டினாலும் கூட மாலையில் வந்துதான் பீயூஸை போடுவார்கள்,என்கிற பிரஞ்சை தட்டுகிறது.\nகொத்தனார் ’நான் போய் சமாளித்து பீயூஸை போடச்சொல்லி கூட்டி வருகி றேன்,பில் கட்ட வேண்டிய பணத்தை மட்டும் என்னிடம் கொடுங்கள்’ என வாங்கிப் போனார், ம்கூம் ஒன்றும் ஆகவில்லை.\nகரண்ட் இல்லாமல் டைல்ஸ் ஒட்டும் வேலை நடக்காது, மற்ற வேலைக ளுக்குட்ராக்டர் தண்ணீர் ஏற்பாடுசெய்து கொடுத்து விட்டான்,பாவம் டைல்ஸ் ஒட்டுகிறவர் ,\nஒரு நாள் வேலையும் சம்பளமும் போன கோபத்தில் சபித்து விட்டுப்போய் விட்டார். இந்நேரத்திக்கு பிறகு போய் நான் எங்கு போய் வேலை செய்ய என,,,,/\nஅவர் சபித்து விட்டுப்போன கோபம்,வேலை நடக்காத ஆத்திரம்,கரண்ட் பில் கட்ட கவனிக்கத்தவறிய கவனமின்மை எல்லாம் ஒன்று சேர்ந்து மனைவி யின் மீது பாய் அவள் சொல்கிறாள்,\n‘ஆமாமாம் எல்லாத்துக்கும் நாந்தான் ஓடிகிட்டு திரியணுமா இந்த வீட்டுல, எதையின்னு கவனிக்கிறது சொல்லுங்க,நீங்க ஒங்கபாட்டுக்கு ஆபீஸிக்கு லீவு போட முடியாதுன்னு போயிர்றீங்க,நான் வீட்டப் பாத்து வேலைக்கு வந்த வுங்கள சமாளிச்சி அவுங்களெல்லாம் போனப் பெறகு வீட்டக்கழுவி துணி தொவைச்சி நீங்களும் புள்ளைங்களும் வீட்டுக்கு வந்த பெறகு ஒங்களுக்கு டீப்போட்டுக் குடுத்து அப்பறமா போயிக்குளிச்சிட்டு சாமி கும்புடுட்டு நைட்டு க்க��� சமையல் பண்ணி முடிச்சிட்டு படுக்கப்போறதுங்குள்ள பெரும்பாடாப் போ யிருது,\nஇதுல எதுக்கெடுத்தாலும் என்னையே கொறை சொன்னா எப்பிடி,,,எங்க ஒரு நா மட்டும் வீட்டுல பொம்பளையா இருந்து பாருங்க,அப்புறம் தெரியும் நாங்க படுற கஷ்டம்,,,என்றாள் பதிலுக்கு/\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:38 pm லேபிள்கள்: சொல்சித்திரம்.சிறுகதை பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்.\nகரந்தை ஜெயக்குமார் 7:00 pm, April 30, 2018\nஇதுல எதுக்கெடுத்தாலும் என்னையே கொறை சொன்னா எப்பிடி,,,எங்க ஒரு நா மட்டும் வீட்டுல பொம்பளையா இருந்து பாருங்க,அப்புறம் தெரியும் நாங்க படுற கஷ்டம்,,,என்றாள் பதிலுக்கு/\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.\nஇத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.\nஅதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.\nவழக்கம் போல நினைவோடை அருமை\nபிறகு படங்களை எப்படித்தோழர் தேர்ந்தெடுக்கிறீர்கள்...அற்புதம் போங்க\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nபூப்பதெல்லாம்,நாலாவது சிறுகதைத்தொகுப்பு இப்போது மின் நூலாக,,/\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nஓலைத்துடிப்புகள் - ஓலைத்துடிப்புகள் ============================================ருத்ரா இ பரமசிவன் அம்மூவனார் எழுதிய \"நெய்தல் செய்யுட்\"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் ...\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி - ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிகளை நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், வெறும் 860 ரூபாய் கொண்டு டிராப்சிப்பிங் முறையில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப...\nசு டோ கு 2 -- குர���ம்பேட்டை குறும்பன். - *சு வீ * *குணா ஞாயிறு பேப்பரில், சு டோ கு பகுதி உள்ள பக்கத்திற்கு வந்தவுடன், அவனுக்கு, தன் வீட்டில் நேற்று, சனிக்கிழமைப் பேப்பரில், சு டோ கு பகுதியில், த...\nவிடியல். - இருள் வலையால் பின்னப்படாதிருக்கிறது கடலைப் போலக் கலைந்து கிடக்கும் அவ்விரவு. பாய்மரப் படகாய் அசைந்தாடுகின்றன கட்டிடங்கள் அலையாய்த் தழுவும் காற்றில். நிலவில...\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6 - நவராத்திரிக்கு கோவில்களில், வீடுகளில் உள்ள கொலுவைத் தொடர் பதிவாக பதிவு செய்வதைப் பார்த்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தத் தொடரில் கடல்...\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன - *சென்ற வாரக் கேள்விக்கு எல்லா பிரிவுகளிலும் பதில் கூறிய அதிராவுக்கு 'சகலகலா செஃப் ஞானி மியாவ் அதிரா' என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது. பரிசு அறிவிக்கப்பட...\nபறவையின் கீதம் - 49 - ஒரு அம்மாவுக்கு தன் பிள்ளையை சாயங்காலம் இருட்டும் முன் வீட்டுக்கு வர வைப்பதில் பிரச்சினை இருந்தது. அதனால் வழியில் பேய்கள் இருப்பதாகவும் அவை இருட்டிவிட்டல் ...\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை - வாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப்உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க. சொந்தக்காரங்கஉலகம், நண்பர்கள் ...\nகுடிகாரனின் வில்லுப்பாட்டு - *ந*ட்பூக்களே... தொங்குணான்டி பாளையம் கோவில் திருவிழாவில் குலசை முத்தாரம்மன் முத்துலட்சுமி குழுவினரின் வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யதிருந்தார்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018 இரண்டு வருடங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் புத்...\nஒரு முஸ்லிம் - இந்து கதை - ஊர்கள் எப்போதும் என் நினைவுகளில் மனிதர்களாகத்தான் படிகின்றன. ஒரு ஊரின் பெயரைச் சொல்லி “ஒரு நிமிஷம் கண்களை மூடி ஊரை யோசித்துப்பார்” என்று சொன்னால், நிலப்ப...\nநினைவலைகள்-6 - ஆறாத ஒரு வடு.............. [image: Image result for தாயà¯] என் தாய்க்கு என்னைப் பற்றிய கவலை கடைசி காலத்தில் கண்டிப்பாய் இருந்திருக்கும் இல்லாமல் ...\nவேரிலைபட்டு,,,, - இதோ வந்து கொண்டிருக்கிறேன் பறந்து,உடனடிய���கவோ இல்லை சற்று தாமதம் காட்டியோ,,,,,/ கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம் தயவு செய்து/ கோபம் இருபக்கமும் கூர் கொண்ட முள...\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம் - [image: Image result for vijay sethupathi hd images in 96] *'ப்**ரிய' ஜானு...* மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்க...\nமுத்தன் பள்ளம் - ஒரு திருப்பத்தில் நான்கு ஆண்கள், தலைக்கு மேலாகக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரும், கட்டிலின் நான்கு கால்க...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018 - *தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்* *மூன்றாவது* *புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018* *வரும்* *நவம்பர்-24 முதல் டிசம்பர்-03 வரை* *நடைபெறவுள்ளது.* *--...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nகவிஞர் மு.மேத்தா - ஒரு சந்திப்பு - *விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்* *விரல்களென்னவோ* *ஜன்னல் கம்பிகளோடுதான்.* எனும் கவிதையால் கல்லூரி நாட்களில் அறிமுகமாகி மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅந்தப் பாம்பாட்டி.. - எதற்கும் பயனற்றது ஆயினும் மிகமிகச் சுவாரஸ்யமானதைப்பகிர்ந்துக் கூட்டம் கூட்டியபின் ...\nகத்தரிக்காய் வறுவல் / Brinjal fry - *தேவையான பொருட்கள் * பெரிய கத்தரிக்காய் மிளகாய்ப்பொடி -1டீஸ்பூன் மஞ்சள்பொடி-1/4டீஸ்பூன் மல்லிப்பொடி -2டீஸ்பூன் சாம்பார்ப்பொடி - 1டீஸ்பூன் எள்ளு - 1டீஸ்பூன்...\nஇன்கெம்.. இன்கெம்... காவாலே... தெலுங்கு ஹிட் பாடலின் தமிழ் வடிவம் - இம்புட்டு தூரம் வந்து படிச்சிட்டீங்க. அப்புடியே அலுப்ப பார்க்காம போட வேண்டிய இடத்துல எல்லாம் ஓட்டப் போட்டுட்டு, கருத்தும் சொல்லிட்டு போனீங்கன்னா நல்லாருக்...\nபேசாநாட்டில் பேசும்கிளிகள் - பேசாநாட்டில் பேசும்கிளிகள் உதயசங்கர் பெரியமலை நாடு திடீரென்று ஒரு நாள் பேசாநாடாக மாறி விட்டது. ஏன் தெரியுமா பெரியமலை நாட்டு ராஜா இடிவர்மன் ஏராளமான வரிகளை...\nஉன் நினைவுகள் - *உன் நினைவுகள்* நள்ளிரவில் விழித்தெழுந்தேன், காரணம்... உன் நினைவுகள் என்னை ரணங்களாய் கொல்வது போல உணர்வுகள்... என் தூக்கம் தொலைத்து ...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nபவா என்ற கதைசொல்லியின் புனைவுலகம் by அழகுநிலா. - பவா என்ற மனிதரை இரண்டு விதமாக அறிவேன். ஒன்று வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக. மற்றொன்று ஒரு கதைசொல்லியாக. நேரடியாக அவரைச் சந்தித்திராவிட்டாலும் யூட்யூபில் ...\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி' -\nவாழ்த்துகள் - *அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.* [image: flower க௠கான பட ம௠டிவà¯]\nகுரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன் - குரங்குகள் மனிதரைப்போல் சில சேஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச் சேட்டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால் பெரும்ப...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - என் மூத்த மருமகள் சற்றுத் தீவிரமான ப்ளாத்திக்கு எதிர்ப்புப்போராளி. :-) அவர் வீட்டில் அவற்றைக் காண்பது குறைவு. எதையாவது அன்பளிப்பாகக் கொடுக்கும் போது ப்ளாத...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே - உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே - உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே கருவில் வளரும் சிசுவை அ...\nகொமோரா - லக்ஷ்மி சரவணகுமார் - வை. மணிகண்டன் கதிர் என்ற தனிமனிதனின் கதை வழி கிழக்கும் மேற்கும் இணையும் காத்திரமான ஒரு படைப்பு ‘கொமோரா’, லட்சுமி சரவணகுமார் அவர்கள் ‘பேர் சொல்ல ஒரு பிள்ளை’...\nஜீன் மாத ஆலபம் -\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,, - மெதுவாகப் பேசுவது மாலதி அண்ணனுக்கு பிடிக்காது போலும், அண்ணே சும்மா இரிண்ணே,நீ அவனுக்கு எத்துக்கிட்டு பேசாத,என்னதான் ஏங் சொந்தக்காரப்பையனாலும் கூட அவன்...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\n - 6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது உங்களுக்கெல்லாம்...\nமார்க்ஸ் 2.00 - 1980களின் இறுதிய��ல் சோஷலிச முகாம் சிதறுண்டபோது மார்க்சிய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே ஆரூடம் கூறினர். மார்க்சியம் நடைமுறைக்கு ஒவ்வாத சித்தாந்தம் என்...\n பிரான்சு, திருவள்ளுவர் கலைக்கூடம், பிரான்சு, (21/04/2018) நடத்திய 14- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில்... கவியுரை கருத்தரங்...\nமுந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் - முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட...\nகவிஞர் சவகர்லால்.-\" வ.சுப.மாணிக்கனார் திருவுருவச்சிலைதிறப்பு/நூற்றாண்ட... -\n* தலைமுறைகள் பற்பலவும் கடந்தா யிற்று தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை சிலமுறைகள் கொஞ்சமேனும் மாறி வந்தும் சிலர்மட்டும் ப...\n6174 - சுதாகர் கஸ்தூரி - “நீங்கள் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உண...\nசுவடுகள் - கடற்கரை மணலில் காலடிசுவடுகள் உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள், தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான் கோட்சேயும் இருப்பான் தேர்வது உன் திறமை. காற்றின் வ...\n - சின்னவர் முதலாம் ஆண்டு படிக்கும் போது ஓர் நாள் - பரீட்சைக்குத் தயாராகுவதாகச் சொல்லி ஒரு கொப்பியை எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்க ஆரம்ப...\n- எந்த இடம் கண்டுபிடியுங்கள். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.\nபேங்க் மேனேஜரும் நானும் - ஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மேலாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக சொத்து பத்திரம் ...\n- ம துரை கீழடி அகழாய்வைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற தமிழறிஞர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. எழுத்தாள...\nமண்டையோட்டுப் பூச்சி-2 - சென்ற கட்டுரையில் அந்துப்பூச்சிகள் பற்றி நிறையவே தெரிந்து கொண்டோம். இப்போ மண்டையோட்டு அந்துப்பூச்சி பற்றி பார்ப்போமா வண்ணத்துப்பூச்சிகளில் (PLAIN TIGER) ...\nகுற்றவாளியாகும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016 - *உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்* வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\n25 டொலர் அதி வேக கணனி - எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்...\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும். - பெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகி...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\nவெயில் நதி,,,,,,, - ஞாயிற்றுக்கிழமையின் இறுதி துளிகள் துளித்திடும், தேவாலயத்தின் மணி யோசையில்உணர்த்தியது. அம்மன் கோயில் திடல் ஆயிரமாய...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nநம்பிக்கை நட்சத்திரம். - ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்பிக்கை சின்னவள் உன் குர...\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது - (நேற்று இரவு(31ஆம் தேதி) சிட்னியில் நடந்த வண்ணமய���ான வாண வேடிக்கை) அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடமும் நீங்கள் நினைத்ததை...\nதி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை. - வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி...\nஅதிசயப்பெண் தான் மலாலா - ஒருநாள் நான் கார்ட்டூன் சேனல் மாத்தும் போது அம்மா என்கிட்டே இருந்து ரிமோட்டை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துட்டு தரேன் ன்னு சொல்லி ஹிஸ்டரி சேனல் வச்சாங்க. ...\nமுத்தம் - மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்.. சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்.. சட்டென சுட்டதாய் விலகி சென்றாய்.. கை ...\nகன்னக் கதுப்பு - *மெத்தென்ற நின் கன்னக் கதுப்புகளில்* *நித்தமும் என்னிதயம் தொலைக்கிறேன்*\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை - ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க... குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவிய...\nஒரு ஊடகம் சோரம் போகிறது - *ப*த்திரிகையாளர் கோசல்ராம் முதலாளியாக மாறி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. கோசல்ராம் நமது கலகக்குரல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் தான். ஒவ்வொரு ...\nவலைப்பூ பதிவர் மாநாடு - *ச்சும்மா மிரட்டிட்டாங்கோ புதுகைக்காரங்க..........* கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.10.2015 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா...\nதொட்டால் தொடரும் - ஏம்மா நீங்க ரத்த அழுத்த மாத்திரை நிறுத்திட்டீங்கள அந்த கெரகத்தை நிறுத்தி 4 வருசமாசிப்பா ஏங் கண்ணு கேக்குற... இல்ல நாங், ரத்த அழுத்த மாத்திரை நிறுத்தல...\n\" யோ \" - கவிதைகள்\nதிரைப்படமான 'பீச்சாங்கை' கவிதை - தினமலர் 'சாலையோரம்' திரைப்படம் - ஒரு துப்புரவு தொழிலாளிக்கும், டாக்டர் மகளுக்கும் காதல் வருகிறது. காதல் ஜெயித்ததா என்பதுதான் படத்தின் கரு. 'மலம் அள்ளும் ...\nஅப்பாவின் கட்சி - அர்த்த ராத்திரியில் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோகாரனிடம் சண்டை போட்டு முப்பது ரூபாய் கொடுத்து விட்டு வாசலில் படுத்துக் கிடந்த நாயை தாண்டி அப்பாட்மெண்ட் கத...\nநம்பிக்கை ஒளி - *நம்பிக்கை ஒளி* *நீ தவழும் போது.,* *நடை பழகிய போதும்…* *“ம்..ம்மா..ஆ என-நீ பேசிய* *பேச்சுகளும்-ப���ழுதுகளும்* *இன்றும் எங்களது நினைவுகளில்* *நிறைவாக..இனித...\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ... - ஒரு கட்சியில் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பிரதமரே தேர்வு செய்யப்பட்டது போல ஒரு கேடு கெட்ட மாயை மீடியாக்களால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறத...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\n* *நெஞ்சை மயக்கும்* *மந்திர மையோ* *காதல் கடலின்* *சுழலோ* *காதல் கடலின்* *சுழலோ * *என்னுயிரைப்* *பொட்டென்று சுடுவதால்* *பொட்டோ * *என்னுயிரைப்* *பொட்டென்று சுடுவதால்* *பொட்டோ* *இறைவனுக்கு* *நெற்றிக்கண்\nதன்னம்பிக்கை-3 - *நான் படித்ததில் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்.* *தன்னம்பிக்கை* அருவியின் தன்னம்பிக்கை விழுகையில் ஆமையின் தன்னம்பிக்கை பொறுமையில்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3 - நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும் பறவைகளில் எது அழகு என்றால் பலரும், கிளி, லவ் பேர்ட்ஸ் இப்படி நிறைய வண்ண...\nமுனியாண்டி - ஒத்தைப் பனை முனியாண்டியைப் பற்றிய திகில் கதைகள் கேட்டபின் தனியே போக பயமெனக்கு.. காற்றிலாடும் பனையின் மட்டையும் சருகுகளின் வழியூறும் ஊர்வனவும் வெளித்தள்ளு...\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதிட்டச்சேரி [[தொடர் பதிவு]] - *“எங்க ஊரு நல்ல ஊரு”* தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பின் சகோதரி ஸாதிக்கா அவர்களுக்கு நன்றி *திட்டச்சேரி..* *1.* நான் பிறந்த ஊர் நாகை மாவட்டத...\nபதிவர்கள் திரட்டி தங்களை அன்புடன் வரவேற்கிறது - பதிவுலகிற்கு புதிதாக வருகைதருபவர்களும் நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுபவர்களுக்கும் ஒரே சமயத்தில் பயனளிக்கும் வகையில் நான் படித்த, ரசித்த, பார்த்த, நான் பின்...\nமீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை தருக - கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத் தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத...\nஉண்மை காதல் - செதில் செதிலாய் செதிக்கினலும் செல்கள் எல்லாம் செத்தாலும் சொல்லாமல் வருவது உண்மை காதல்... காதலை என்றும் மறவாதிரு என்றாவது மறந்திரு சத்தியமாக அன்று இறந்து விட...\nஉலவு www.ulavu.com | சிறந்த உலவுகள்\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (28)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98555", "date_download": "2018-10-17T10:01:55Z", "digest": "sha1:P66BGT6HAPIEU7V6RUZHEFYCZFPDCWDM", "length": 9548, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை", "raw_content": "\nஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு »\nசிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்\nசில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா\nஉங்கள் தளத்தில் வந்த சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் கட்டுரைக்குப் பிறகு மீண்டும் அந்த நாவலை படித்தேன். என் இளமை முதல் படித்திருந்தாலும் ஒவ்வொரு கால இடைவெளியிலும் புதியதாக ஒரு சிந்தனையைத் தூண்டும் இயல்பு அந்த நாவலுக்கு உண்டு. அப்படி நான் அறிந்ததில் சிலவற்றை இங்கே பகிர விரும்புகிறேன். இவை அந்த கதாபாத்திரங்களுக்கான, அவற்றின் செயல்களுக்கான சாத்தியங்கள். இவற்றை அடைவதன் மூலம் எத்தனை நெருக்கமாக ஜெயகாந்தனை உணர்கிறேன் என்பதே என் வெற்றி.\nஇதுவரை ஜெயகாந்தனைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் இதுவே தலையாயது. உண்மையில் பிரமித்துப்போயிருக்கிறேன். ஜெயகாந்தனுக்குக் கிடைக்கும் நவீன வாசிப்பு, அதுவும் அடுத்த தலைமுறைப் பெண்களிடமிருந்து, அவர் நம் பண்பாட்டில் எப்போதும் தன்வினாக்களுடன் நீடிப்பவர் என்பதைக் காட்டுகிறது. ஒருகணம் அவர் இருந்து இதைப்பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. பின்னர் அதனாலென்ன என்றும் தோன்றியது. இறப்பில் எழுத்தாளன் உயிர்த்தெழுகிறான் என்பதை மீண்டும் காண்கிறேன்\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54\nஈரோடு சந்திப்பு, சுபவீ, லிங்கம்- கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-10-17T09:27:45Z", "digest": "sha1:EHD2DI4QRT7CPAWXEGNA6EUH4ZUXWL6J", "length": 23663, "nlines": 443, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: நானும்...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎதை பற்றி எழுதலாம் என்று யோசித்த போது, எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், எழுதுவதை ஒழுங்காக எழுத வேண்டும் என தோன்றியது. நான் பார்த்தது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சிந்தித்தது(பெரிய சாக்ரடீஸ்) பற்றி எழுதலாம். இவை அனைத்தும் என் சொந்த கருத்தே அன்றி வேறொன்றும் இல்லை(மறுபடியும் ���ார்ரா..)\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nடன் டனா டன் - பணத்துக்கு முன்னாடி பகுத்தறிவாவது\nசினிமாவை விட்டு விலகுகிறேன்- அஜித் பேட்டி\n - அஜித் என்னும் உழைப்பாளி\nKing of Chennai - விஜய் என்னும் கெட்டிக்காரர்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சு��்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்��தமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96523/", "date_download": "2018-10-17T10:38:45Z", "digest": "sha1:APSJEGTXNTON3CU32LUJICKUIU5EHQ5T", "length": 10110, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை\nதன்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில ஒரு படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தன்சானியாவின் உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு குறித்த ஏரியினூடாக சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றமையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகவலறிந்து குறித்த பகுதிக்குச் சென்ற மீட்புக்குழுவினர் நூற்றும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTags44 பேர் பலி boat accident tamil Tanzania தன்சானியா படகு விபத்து பலரைக்காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரி���ு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tadabburul-quran-introduction-part1/", "date_download": "2018-10-17T09:48:31Z", "digest": "sha1:IO2TOQ7C2TZVP4LRL5YJJNG4HVMUASEU", "length": 52176, "nlines": 127, "source_domain": "www.meipporul.in", "title": "ததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி) – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல்கள் > ததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nரமழான் 09, 1439 (2018-05-25) 1440-01-13 (2018-09-23) அமீன் அஹ்சன் இஸ்லாஹி, சையது அப்துர் ரஹ்மான் உமரி\nதொகுப்பு / தொடர்: ததப்புருல் குர்ஆன்\n[‘ததப்புருல் குர்ஆன்’ என்ற தனது திருக்குர்ஆன் விரிவுரைக்கு மௌலானா அமீன் அஹ்சன் இஸ்லாஹி எழுதிய விரிவான முன்னுரையின் மொழிபெயர்ப்பை ஏழு பகுதிகளாக இங்கு வெளியிடுகிறோம். அதில் முதற்பகுதி இதோ]\nஇந்த நூலிற்கு முன்னுரை ஏதும் எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. நெடு நாட்களுக்கு முன் ‘ததப்புருல் குர்ஆன்’ என்னும் பெயரில் ஒரு நூலை எழுதியிருந்தேன். மூன்று நான்கு பதிப்புகள் வெளியாகிவிட்டன. என்னுடைய குர்ஆனின் விரிவுரைக்கு முன்னுரையாக அமையும் என்னும் நோக்கத்தில்தான் அந்நூலை நான் எழுதியிருந்தேன். விரிவுரை முற்றுப்பெற்ற பின், அந்நூலை இணைத்துவிடலாம் என்றிருந்தேன் அதற்காக அந்நூலை சரிபார்த்தபோது ஒருசில குறைபாடுகள் அதில் உறுத்திக் கொண்டு தெரிந்தன. சில இடங்களில் தேவையில்லாமல் விளக்கம் நீண்டுவிட்டிருந்தது. ஆகையால், அந்நூலை விரிவுரைக்கான முன்னுரையாக அப்படியே இணைப்பது நியாயமானதாக அமையாது எனத் தோன்றியது. ஆகையால், முக்கியமான பல பணிகள் இருப்பினும் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்த முன்னுரையை எழுதுவதற்காக எழுதுகோளை எடுக்க நேர்ந்தது, இறைவனின் கிருபையால்…\n(1) இந்த விரிவுரையின் நோக்கமும் குர்ஆனைப் புரிந்துணர்வதற்கான வழிவகைகளும்\nஎல்லாவகையான விருப்பு வெறுப்புகள், குழுவாதம், கொள்கைச் சார்பு போன்றவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி ஒவ்வொரு இறைவசனத்தையும் உண்மையிலேயே அதில் என்ன பொருள் கூறப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும் புரிய வைப்பதற்காகவும் அணுக வேண்டும். உளப்பூர்வமான ஈடுபாட்டோடு இதற்காக முழுமையாக முயற்சிக்க வேண்டும் என்பது மட்டும்தான் இந்தக் குர்ஆன் விரிவுரையை எழுதுவதற்குத் தூண்டுகோளாக எனக்கு அமைந்தது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் குர்ஆனை பு��ிந்துணர்வதற்கான வழிவகைகளாக குர்ஆனில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதோ, குர்ஆனில் எது கூறப்பட்டுள்ளதோ அதற்கே நான் முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். எடுத்துக்காட்டாக குர்ஆனின் மொழி, குர்ஆனின் கட்டமைப்பு, குர்ஆன் எடுத்தியம்புகின்ற உவமானங்கள் எடுத்துக்காட்டுகள் சான்றுகள் போன்றன. அதனை அடுத்து குர்ஆனுக்கு வெளியில் உள்ளவை. உதாரணமாக நபிமொழிகள், இஸ்லாமிய வரலாறு, குர்ஆனுக்கு முன்பாக இறக்கியருளப்பட்ட இறைவேதங்கள் இன்னபிற விரிவுரை நூற்கள். தேவைப்பட்ட இடங்களில் இவற்றிலிருந்தும் நான் பயன்பெற்றுள்ளேன் என்றாலும் குர்ஆனுக்குள் இருக்கின்ற வழிவகைகளை முதன்மைப்படுத்தி அவற்றைப் பின் தொடர்பவையாகத்தான் இவற்றை நான் ஆக்கியுள்ளேன். குர்ஆனின் சொற்களிலிருந்தும் குர்ஆனின் வார்த்தை வாக்கியக் கட்டமைப்புகளிலிருந்தும் குர்ஆன் கூறுகின்ற உதாரணங்கள், உவமை, உவமானங்கள் போன்றவற்றிலிருந்து தெளிவாகின்ற விஷயத்தையும் நான் எடுத்துக் கொண்டுள்ளேன். இவற்றுக்கு எதிராகவோ நேர்மாற்றமானதாகவோ ஏதேனும் ஒரு விஷயம் தென்பட்டால் அதனுடைய எடை மதிப்பு, முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் அதனை எடைபோட்டுள்ளேன். மார்க்க அடிப்படையிலும் அறிவடிப்படையிலும் உண்மையிலேயே முக்கியத்துவம் பெற்ற கருத்தாக அவை அமைந்திருப்பின் சரியான விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தி அதனைப் புரிந்து கொள்ளவும் முறையான ஒழுங்கில் அதனை ஏற்றுக்கொள்ளவும் முயற்சி செய்துள்ளேன். அதற்குப் பதிலாக அந்த அளவுக்கு மதிப்புடையதாக அந்தக் கருத்து இல்லாமல் சாதாரணமாக போகிறபோக்கில் சொல்லப்பட்டிருந்தால் அதனைக் கண்டு கொள்ளாமல் தவிர்த்து விட்டிருக்கிறேன். தேவையில்லாமல் அதற்குப் பின்னால் மனதை ஈடுபடுத்தவில்லை\n(2) குர்ஆனைப் புரிந்துணர்வதற்கான அக வழிமுறைகள்\nமேலே கூறப்பட்ட இவ்விரு வழிமுறைகளில் என்னுடைய இந்த விரிவுரையில் எந்தளவுக்கு இவை இரண்டையும் பயன்படுத்தியுள்ளேன் என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன். முதலில் அக வழிமுறைகளைப் பற்றி சில விஷயங்களைக் காண்போம்.\nகுர்ஆனின் மொழி அரபியாகும். தூய்மை, புலமை இவ்விரு விதங்களிலும் அற்புதத்தின் உச்சியை அந்த அரபி தொட்டு நிற்கின்றது. அதற்கு நிகரான ஒரு மொழியைச் சொல்லும் தகுதி ஜின்களுக்கோ மனிதர��களுக்கோ இல்லை. அரபுக் கவிஞர்களில் எழுவர் புகழ் பெற்றவர்கள். ‘ஸபஃ முஅல்லக்கா’ என அவர்களது செய்யுள் தொகுப்பு அழைக்கப்படுகின்றது. லபீத் என்பார் அவர்களில் கடையானவர். ஒருமுறை அவருடைய ஒரு கவிதைக்கு மதிப்பளிக்கும் விதத்தில் உக்காஸ் சந்தையில் கூடியிருந்த அனைத்துக் கவிஞர்களும் அவருக்கு ஸஜ்தா செய்தார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அவருடைய கவிதைகளை கஅபத்துல்லாஹ்வில் தொங்கவிட்டார்கள். பிற்காலத்தில் லபீத் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். முஸ்லிமான பிறகு கவிதை யாப்பதை நிறுத்திவிட்டார். ஒட்டுமொத்த அரபுலகக் கவிஞர்களால் ஸஜ்தா செய்யப்பட்டவர், தன்னுடைய காலத்தில் கவிப்பேரரசராகத் திகழ்ந்தவர், அரபு மொழியின் நிகரற்ற புலமையும் இலக்கியச் செறிவும் வாய்க்கப்பெற்றவர் திடுதிப்பென்று கவிதை புனைவதை நிறுத்திவிட்டது அரபுக்களுக்கு வியப்பை அளித்தது.\nதாங்கள் ஏன் கவிதையை நிறுத்திவிட்டீர்கள் என ஒருமுறை அவரிடம் ஒருவர் விசாரித்தார். அதற்குப் பதிலாக -அ பஃதல் குர்ஆன்- குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகும் என்னால் கவிதையை எழுத முடியுமா என ஒருமுறை அவரிடம் ஒருவர் விசாரித்தார். அதற்குப் பதிலாக -அ பஃதல் குர்ஆன்- குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகும் என்னால் கவிதையை எழுத முடியுமா என்பதுதான் லபீதுடைய பதிலாக இருந்தது.\nதன்னுடைய காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அரபு மொழியின் சிறப்பிற்கும் உயர்விற்கும் சின்னமாகத் திகழ்ந்த ஒரு பெரும் கவிஞரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், குர்ஆனின் இலக்கியச் செறிவுக்கு முன்னால் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு தலைகுனிந்துநின்ற ஒப்புதல் வாக்குமூலம். குர்ஆனுக்கு முன்னால் அவர் தலைகுனிந்து ஸஜ்தா நிலையில் நின்றுவிட்டார் என்றால் என்ன பொருள் ஒட்டுமொத்த அரபு மொழியின் இலக்கியமும் புலமையும் குர்ஆனின் இலக்கியச் செறிவுக்கும் புலமைக்கும் முன்னால் தலைகுனிந்து மண்டியிட்டு விட்டது. இதற்குப் பிறகும் குர்ஆனுக்கு முன்னே நின்று விழிகளை உயர்த்திப்பார்க்கும் தைரியம் யாருக்கேனும் பிறக்குமோ\nஇப்படிப்பட்ட உயர் சிறப்பையும் உயர் இடத்தையும் பெற்றுள்ள ஒரு மொழியை அளவிட்டுப் பார்க்க யாரேனும் விரும்பினால், அதனுடைய சிறப்பையும் புலமையையும் சுவைக்க ஆசைப்பட்டால் மொழிபெயர்ப்புகளையோ க��ர்ஆனின் விரிவுரையையோ அவர் வாசித்துக் கொண்டிருக்கக் கூடாது. இவற்றைப் பயன்படுத்தி அதை அடையமுடியாது. அவர் என்னதான் செய்ய வேண்டும் எந்த மொழியில் அந்த நூல் இறக்கப்பட்டுள்ளதோ அந்த மொழியார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மொழியின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது ஒன்றும் எளிய செயல் அல்ல எந்த மொழியில் அந்த நூல் இறக்கப்பட்டுள்ளதோ அந்த மொழியார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மொழியின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது ஒன்றும் எளிய செயல் அல்ல இயற்கையிலேயே அந்த மொழியின்மீது ஆர்வம் தோன்றவேண்டும். மொழி ரசனையோடு கடுமையான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக் கணக்கில் அயராத முயற்சிகளில் ஈடுபட்டால்தான் ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு மொழியின் மீது ஆர்வமும் ரசனையும் பிறக்கின்றன. அந்த மொழி அவருடைய தாய்மொழியாக அமைந்திருக்காவிட்டால் நிலைமை இதை விட கடுமையானதாக ஆகிவிடுகின்றது.\nஅரபி மொழி -அதிலும் குர்ஆன் இறக்கியருளப்பட்ட அரபி மொழியை- பொறுத்தவரை ஒரு சிக்கல் நிலவுகின்றது. இன்று உலகின் எந்த நிலப்பரப்பிலும் அந்த மொழி பேசப்படுவதில்லை. இன்று அரபுளாகட்டும் அரபுகள் அல்லாத அஜமிகளாட்டும் பேசுகின்ற, எழுதுகின்ற, படிக்கின்ற அரபி மொழி படிமங்கள், உத்திகள், பயன்படுத்துகின்ற முறைகள், தொனிகள், வார்த்தை நயம், உதாரணங்கள், பழமொழிகள், எடுத்துக்காட்டுகள் என எல்லா வகையிலும் குர்ஆன் கையாளுகின்ற மொழியிலிருந்து வெகுதூரம் வேறுபட்டுள்ளது. நம்முடைய அரபி மதரஸாக்களில் கற்பிக்கின்ற அரபி மொழியாவது அதிக பட்சம் கைலூபி, நஃப்கதுல் யமன் அல்லது ஹரீரி, முதனப்பி போன்றோரின் அரபியாக இருக்கின்றது. அரபுலகிலும் சிரியா எகிப்து போன்ற நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள அரபி மொழியை அந்நாடுகளின் பத்திரிக்கை வாயிலாகவும் இதழ்கள் வாயிலாகவும் அறியலாம். அது அரபி மொழிதான் எனினும் குர்ஆனின் அரபி மொழியைவிட வேறுபட்டது. இந்த அரபியைக் கற்பதால் குர்ஆனின் அரபி மீது பெரிதாக ஈடுபாடு ஒன்றும் தோன்றாது. இன்னும் சொல்லப் போனால் குர்ஆனிய அரபி மொழியின் ரசனையை இது குறைத்து விடும்.\nஹரீரி, முத்தனப்பியின் மொழியிலோ எகிப்திலும் சிரியாவிலும் வெளியாகின்ற இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் பயன்படுகின்ற மொழியிலோ குர்ஆன் இறக்கியருளப்பட வில்லை. மாறாக, இம்ரவுல் கைஸ், அம்ர் இப்னு குல்ஸும், ஜுஹைத், லபீத் போன்ற கவிஞர்கள் பயன்படுத்திய பழங்கால அரபியில் குஸ் இப்னு ஸாஇதா போன்ற உயர் தரத்திலான உரையாளர்கள் பயன்படுத்திய மொழியில் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகையால் குர்ஆன் மொழியின் அழகையும் இலக்கியச் செறிவையும் அற்புத நயத்தையும் அறிந்துகொள்ள விரும்புவோர் ஜாஹிலிய்யா காலத்து கவிஞர்கள், புலவர்கள், இலக்கிய வாதிகளின் மொழியை அவர்களிடம் காணப்பட்ட மொழிச் சிறப்பை மொழிக் குறைகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். மொழிப்புலமையில் குர்ஆனின் அரபி எந்தளவுக்கு சிறந்து விளங்குகின்றது, உயர்த்தரத்தின் சின்னமாகத் திகழுகின்றது போன்றவற்றை இந்த ரசனையை வளர்த்துக் கொள்ளாமல் யாரும் எடை போட இயலாது. அனைத்துப் புலவர்களும் இலக்கியவாதிகளும் நிரந்தரமாக செயலற்றுப்போய் விடச்செய்கின்ற அளவுக்கு எத்தகைய ஈர்ப்பை அது பெற்றிருந்தது என்பதை அவரால் புரிந்துணர முடியாது.\nஜாஹிலிய்யா காலத்து கவிஞர்களின், உரையாளர்களின், இலக்கியவாதிகளின் ஆக்கங்களில் பெரும்பகுதி காலவீழ்ச்சிக்குப் பலியாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. எனினும் நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றத் தேவையான அளவு கைவசம் பெரும் களஞ்சியம் ஒன்று இருக்கத்தான் செய்கின்றது. முன்பொரு காலத்தில் காணப்படாத பல பெரும் பெரும் தொகுப்புகள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பதிப்பாகியிருக்கின்றன. அரபு மொழியை மிகச் சிறப்பாகத் தொகுத்துக் கூறுகின்ற அரபு கவிஞர்களின் பெரும் பெரும் தொகுப்புகள் இன்று காணக்கிடைக்கின்றன. சிதைந்த மொழியும் அதில் இருக்கத்தான் செய்கின்றது என்றாலும், அரபு மொழி ஆர்வத்தைப் பெற்றிருப்பவர்கள் எளிதாக தக்கதையும் தகாததையும் பிரித்து வேறுபடுத்திவிட முடியும். ஜாஹிலிய்யா காலத்தின் உரையாளர்களுடைய உரைவீச்சை வாசிக்க வேண்டுமென்றால் முன்பெல்லாம் ஜாஹிழ், முபர்ரத் மற்றும் இப்னு ஹுதைத் போன்றோரின் தொகுப்புகளைத் தேடிச்செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ அவை தனியாகப் பிரித்து தொகுக்கப்பட்டுவிட்டன. ஆக, ஆர்வத்தை வளர்த்து முறைப்படுத்துவதற்குத் தேவையான எல்லா விஷயங்களும் இன்று எளி தாகக் கிடைக்கின்றன. குன்றா ஆர்வமும் அயரா உழைப்பும் மட்டும்தான் நமக்குத் தேவை.\nநான் இந்த ஆர்வத��தைப் பெற்றிருக்கிறேன் என்பதைச் சொல்வதற்காக இதையெல்லாம் உங்களுக்கு முன்னால் விவரிக்கிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். குர்ஆனின் மொழியின் உண்மை நிலை என்ன என்பதையும், அதனுடைய இலக்கியச் சிறப்பை உணரவும் மதிப்பிடவும் உண்மையான உரைகல் எது என்பதை உணர்த்துவதும்தான் உண்மையில் என்னுடைய நோக்கம். நான் என்ன செய்திருக்கிறேன் என்றால், இந்த குர்ஆனின் விரிவுரையை எழுதுவதற்கு முன்பாக என்னால் இயன்றவரைக்கும் எனக்குக் கிடைத்த எல்லா ஜாஹிலிய்யா இலக்கிய நூற்களையும் முழுமையாகப் படித்து வாசித்துவிட்டேன். குர்ஆனில் ஏதேனும் ஒரு இலக்கியச் சிக்கலை இலக்கணப் பிரச்சனையை மொழிப்பொருளைத் தீர்ப்பதற்காக ஏதேனும் ஒரு விதத்தில் உதவியாகத் திகழுகின்ற அனைத்தையும் படித்துவிட்டேன். இங்கே நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். நான் செய்தனவெல்லாம் முழுக்க முழுக்க நானாகச் செய்தது கிடையாது. மாறாக அதில் பெரும்பங்கு எனது ஆசிரியப் பெருந்தகை மௌலானா ஃபராஹி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையே சாரும். மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் அவர்கள் வாசித்தார்கள். குர்ஆனின் விரிவுரைக்கு அவற்றில் தோதானது எது எனக் குறிப்பிட்டு அடையாளப்படுத்தினார்கள். அந்த விஷயங்களை முழுமையாக வாசித்துப் புரிந்துணர்ந்து கொண்டது மட்டும்தான் நான் செய்த செயல். குர்ஆனின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் குர்ஆனின் படிமங்களையும் உத்திகளையும் உவமானங்களையும் மதிப்பிடுவதிலும் மொழிச் செறிவையும் நுட்பங்களையும் தெளிந்து அறிவதிலும் அவற்றின் மூலமாக நான் பயனுற்றுள்ளேன்.\n மாறாக, அரபுக்களிடம் நல்லவையாகக் கருதப்பட்டது எவை தீயவை- அல்லவையாகக் கருதப்பட்டவை எவை தீயவை- அல்லவையாகக் கருதப்பட்டவை எவை அவர்களுடைய சமூக வாழ்வின் சிறப்பம்சங்கள், அவர்களுடைய சமூகத்தில் நிலவிய நன்மை தீமைக்கான அளவுகோள்கள், அவர்களுடைய பண்பாட்டு வாழ்க்கை, அரசியல் கோட்பாடுகள், அன்றாட வாழ்க்கை, அவர்களுடைய விருப்பங்கள் ஈடுபாடுகள் சமயப் பற்று, சமயச் சடங்குகள், இறைமைக் கோட்பாடுகள் என்றிவ்வாறாக அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்வதற்கும் அவர்களுடைய இலக்கியம் பெரும் துணைபுரிகின்றது. அந்தளவுக்கு வேறு எந்த விஷயத்திலும் நமக்குப் பயன்கிட்டுவதில்லை. குர்ஆனுடைய விளக்கங்களையு��் செய்கைகளையும் குர்ஆன் எழுப்புகின்ற ஆட்சேபணைகளையும் குறியீடுகளையும் நன்முறையில் புரிந்துகொள்ள விளைபவர் மற்றவர்களுக்குப் புரியவைக்க ஆசைப்படுபவர் இந்த விஷயங்களை எல்லாம் நன்கு கற்றறிந்தாக வேண்டும். அவர்களுடைய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தொட்டுச்சென்றவாறு அவர்களிடம் காணப்படுகின்ற நன்மையான செயல்களை ஆர்வமூட்டி அவர்களிடம் நிலவிய தீயவற்றை அழிப்பதற்கு குர்ஆன் முயலுகின்றது. இப்படிப்பட்ட குறியீடுகள் சுட்டிக்காட்டல்கள் வழியில் ஆங்காங்கு நமக்குத் தென்படுகின்றன. அவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் இஸ்லாமிய விளக்கங்களை இஸ்லாமியச் சொல்லாடல்களை மட்டும் தெரிந்து வைத்தால் போதாது. அத்தோடு ஜாஹிலிய்யா காலத்தில் அனாச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் முழுமையாக அறிந்திருத்தல் அவசியம். இதை முழுமையாக உணர்வதற்காக ஒருசில உதாரணங்களை நான் இங்கு எடுத்துரைப்பது நலம். ஆனாலும் இந்த விரிவுரையில் இப்படிப்பட்ட உதாரணங்கள் ஆங்காங்கு வரும் என்பதால் இங்கு நான் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு நின்று விடுகிறேன்.\nஅரபு ஜாஹிலிய்யா காலத்தைக் குறித்து நம்முடைய வரலாற்று நூற்களில் காணப்படும் தகவல்கள் யாவும் மேலோட்டமான நுனிப்புல் மேய்கின்ற தகவல்கள் ஆகும். அவற்றின் மூலமாக நாம் காண விளைகின்ற விஷயத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது. பொதுவாக நமது வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்ற தகவல்களைப் படித்தால் என்ன தோன்றுகின்றது அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள் அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள் இப்படிச் செய்தால்தான் இஸ்லாத்தின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்ற முடி��ும் என்று கருதியதால்\nஇப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை, வாழ்க்கை ஒழுங்கு அறியாமல் கண்டபடி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தை இஸ்லாம் பாருலகின் பெருமைக்குரிய இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது என அவர்கள் எடுத்துக்கூற விரும்பினார்கள். ஒரு விதத்தில் இது சரியான கருத்துதான் என்றாலும் இன்னொரு முக்கியமான கோணத்தை அவர்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள். உண்மையிலேயே அரபுக்கள் இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால் குர்ஆனைப் போன்ற உயர்தரத்திலான ஒரு நூலை எப்படிப் பெற்றிருப்பார்கள் ஆரம்பத்திலேயே இந்தக் கேள்வி என்னுடைய மனதில் இருந்தது. ஆகையால் வரலாற்று நூற்களை முற்றிலும் தவிர்த்து விட்டு அரபு ஜாஹிலிய்யா காலத்து இலக்கியங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய சித்திரத்தின் சிறப்பையும் குறைகளையும் கண்டறிய முயன்றேன். இந்த முயற்சியின் விளைவாக எனக்குக் கிடைத்த தகவல்கள் யாவற்றையும் இந்த விரிவுரையில் முழுமையாகப் பயன் படுத்தியிருக்கிறேன்.\nஇந்த விளக்கத்தின் மூலம் இன்னொரு விஷயம் தெளிவாகின்றது. மொழியை ஒரு குறுகிய அளவில் குறுகிய பொருளில் கையாளாமல் நான் பரந்து விரிந்த பொருளில் கையாண்டுள்ளேன். குர்ஆன் இறக்கியருளப்பட்ட உயர்தரத்திலான மொழியை முழுமையாகப் புரிந்து கொள்வதுதான் உண்மையிலேயே குர்ஆனை நன்கு உணர்வதற்கான சிறந்த வழி இந்த ஆர்வத்தைத் பெறாதவர்கள் மொழி நூற்களை வெறுமனே புரட்டிப்பார்ப்பதன் மூலமாக குர்ஆனின் சிறப்புகளை ஒருபோதும் காண முடியாது. குர்ஆனின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எந்த அகராதியைப் பார்க்க வேண்டும் எனப் பெரும்பாலும் மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற சிறந்த அகராதி ஒன்று கைவசம் இருந்தால் குர்ஆனின் சிக்கல்களை மிக எளிதில் தீர்த்து விடலாம் என்று அவர்கள் கருதுவதுதான் இந்தக் கேள்வியின் மூலம் நமக்கு விளங்க வருகின்றது. ஆனால், இந்த எண்ணம் முற்றிலும் தவறானதாகும். மொழி ஆர்வம் உடையவர்களுக்கு அகராதிகள் பயன்படுகின்றன என்பதென்னவோ உண்மைதான். ஆனால், மொழி ஆர்வம் அறவே இல்லாதவர்களுக்கு அகராதிகள் பயனில்லாத பொருட்கள் போன்றவை. என்னைப் பொருத்தவரை நான் லிஸானுல் அரப் நூலிலிருந்து பெரும் பயனை அடைந்துள்ளேன். காரணம், லிஸான் நூலின் ஆசிரியர் மொழிப்பயன்பாடுகள், சான்றுகள், எடுத்துக்காட்டுகள் போன்றவற்றின் மூலமாக ஒரு சொல்லின் பல்வேறு கோணங்களைச் சிறப்பாக விளக்குகிறார். இது மிகவும் பயனளிக்கின்றது. இந்த வகையில் லிஸான் மிகச் சிறப்பான நூலாகும் இந்த நோக்கத்திற் காக லிஸானை படிப்பது அவசியமாகும். ஒருசில இடங்களில் குர்ஆனின் ஒரு சொல்லை விளக்கும்போது மொழியியளாளர்களின் மேலதிக விளக்கங்களையும் அவர் பதிவு செய்கிறார். அவை ஒன்றும் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. சாதாரணமாக வாசிப்பவர்கள் அதனைப் பெரும் விஷயமாக கருதுகிறார்கள். அடுத்ததாக இமாம் ராஹிப் உடைய ‘முஃப்ரதாத்’ நூலுக்குப் பலரும் பெருமதிப்பு அளிக்கிறார்கள். முழுக்க முழுக்க குர்ஆனின் அகராதி என்ற வகையில் அது பாராட்டப்பட வேண்டிய நூல்தான் என்றாலும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் எப்பொழுதெல்லாம் நான் அந்த அகராதியை அணுகினேனோ அப்போதெல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nதமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி\nதொகுப்பு / தொடர்: ததப்புருல் குர்ஆன்\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\nமுஹர்ரம் 09, 1440 (2018-09-19) 1440-01-13 (2018-09-23) Campus Journo, நாகூர் ரிஸ்வான் NHRC, ஆதிஃப் அமீன், என்கவுண்டர், எம்.சி. ஷர்மா, சாஜித், தேசிய மனித உரிமைக் கழகம், பாட்லா ஹவுஸ், மோதல் கொலைகள்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் Empirical evidence, Empiricism, அறிவியல், காலம், நாத்திகம், பட்டறிவு, பட்டறிவுச் சான்று, பட்டறிவுவாதம்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்க���தல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக�� மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/binditwitter-splashing-colour-and-swag-women-flood-social-media-with-bindi-selfies/", "date_download": "2018-10-17T10:43:52Z", "digest": "sha1:IZBDNSPSHBMDWY3Z7Y2YP6LY2EKZDGZZ", "length": 14580, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகளிர் தின 2018 இணைய ஹைலைட்: விதவிதமான பொட்டுக்களுடன் பிரபலங்கள் செல்ஃபி! - #BindiTwitter: Splashing colour and swag, women flood social media with bindi selfies", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nமகளிர் தின 2018 இணைய ஹைலைட்: விதவிதமான பொட்டுக்களுடன் பிரபலங்கள் செல்ஃபி\nமகளிர் தின 2018 இணைய ஹைலைட்: விதவிதமான பொட்டுக்களுடன் பிரபலங்கள் செல்ஃபி\nகருப்பு, சிவப்பு, பச்சை பல வண்ணங்களில், டிசைன் டிசைன் பொட்டுக்களுடன் அவர்கள் கொடுக்கும் போஸ்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளன\nநாடு முழவதும் 2018 ஆம் ஆண்டிற்கான மகளிர் தினம் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் இணையதள பெண்கள் பலர் புதிய பாணி ஒன்றை கையில் எடுத்துள்ளனர். #bhindhitwitter என்ற பெயரில் இணையத்தை தெறிக்க விட்டு வைக்கின்றனர்.\nசமீப காலமாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், பெண்கல் ஒரு சேராக புதுமையான விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதை பிரபலப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் #GirlsWhoDrinkBeer, #NosePinTwitter, #SuitTwitter போன்ற ஹாஸ்டேக்குகள் அதிகளவில் வைரல் ஆகின.\nஅதனைப்போன்று, தற்போது பிந்தி ஹாஷ்டேக்கும் வைரல் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் விதவிதமான பொட்டுக்களுடன் தங்கள் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றன. கருப்பு, சிவப்பு, பச்சை பல வண்ணங்களில், டிசைன் டிசைன் பொட்டுக்களுடன் அவர்கள் கொடுக்கும் போஸ்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளன. இதில் சில பாலிவுட் பிரபலங்களும் இணைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nவீடியோ : இந்த ஸ்வீட் கார்ன் கடைக்கு மட்டும் ஏன் இந்த மவுசு தெரியுமா\nமும்பை ரோட்டில் ஆட்டோ ஓட்டி ஷாக் கொடுத்த பிரபல நடிகர்…\nகியூட் வீடியோ: இந்த அப்பா மகளை பார்த்து பொறாமை படாதவர்களே இருக்க மாட்டார்கள்.\nகஸ்டமருக்கு டெலிவரி செய்ய வந்த உணவை ருசி பார்த்த ஊழியர்.. சிசிடிவி-யில் சிக்கினார்\n வங்கதேச அழகியின் வைரல் பதில்\nமக்களை காவுவாங்கும் துறையாக காவல்துறை இருக்கக் கூடாது: விஜயகாந்த்\nடிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் இல்லத்திருமண விழா\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு க���து எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6851-nalladhe-nadakkum.html", "date_download": "2018-10-17T10:52:49Z", "digest": "sha1:JLBMWISED46APIBID5IEDJRVOX7FXGG4", "length": 5745, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\nதிதி: பஞ்சமி காலை 6.31 மணி வரை. பிறகு சஷ்டி மறுநாள் பின்னிரவு 4.18 மணி வரை. அதன் பிறகு சப்தமி.\nநட்சத்திரம்: ரோகிணி மறுநாள் பின்னிரவு 1.36 மணி வரை. அதன் பிறகு மிருகசீரிஷம்.\nயோகம்: அமிர்தயோகம். பின்னிரவு 2 மணிக்கு மேல் சித்தயோகம்.\nசூலம்: மேற்கு, வடமேற்கு க���லை 10.48 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.\nராகு காலம்: மாலை 4.30 - 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 - 1.30\nகுளிகை: மதியம் 3.00 - 4.30\nஅதிர்ஷ்ட எண்: 2, 3, 5\nபொதுப்பலன்: குழந்தைக்கு பெயர் சூட்ட, வாகனம், வீடு, மனை வாங்க, வியாபாரம் தொடங்க நன்று.\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - ஓர் பார்வை\nகுரு காயத்ரீ மந்திரம் சொல்லுங்க\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகுருப்பெயர்ச்சி : ஹஸ்தத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : உத்திர நட்சத்திரத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : பூர நட்சத்திரத்துக்கான பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainativustar.blogspot.com/2015/03/blog-post_72.html", "date_download": "2018-10-17T09:27:17Z", "digest": "sha1:JZBUACQK4AYNB4O745GSXJCIPDE34CDX", "length": 17620, "nlines": 268, "source_domain": "nainativustar.blogspot.com", "title": "மரண அறிவித்தல் : திரு சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் - நயினாதீவு ஸ்டார் Nainativu star", "raw_content": "\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா ( முழுமையான வீடியோ இணைப்பு)\nHome » Notification » obituary » மரண அறிவித்தல் : திரு சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள்\nமரண அறிவித்தல் : திரு சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள்\nயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇராசம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசதானந்தன்(கனடா), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மார்க்கண்டு, அன்னம்மா, தங்கச்சிஅம்மா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகமலபூஷணி(கனடா), குலநாயகி(கனடா), சாவித்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, மாசிலாமணி, நாகலிங்கம், நாகரெத்தினம், நாகசுந்தரம், இரத்தினபூபதி, இராசசுந்தரம், செல்லம்மா, மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனரு��்,\nவசிதா ரஜீவ், தனேஷ்குமார், கோபிகா, வர்ஷனா, அபிராமி, ஜெயந்தன், கீதன், இலக்கியா, சஞ்சை ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,\nஅன்சிகா அவர்களின் அன்புப் பூட்டப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 17/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: புதன்கிழமை 18/03/2015, 12:00 பி.ப\nசாவித்திரி சிறிகாந்தன்(மருமகள்) — கனடா\nநிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா 2014 (வீடியோ இணைப்பு)\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பிற்பகல் பச்சை சாத்து திருவிழா 2014 (வீடியோ இணைப்பு)\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா \nநயினை ஸ்ரீ நாகபூசணி அன்னையவள் ஆலய திருக்கோலக்காட்சியை அடி வானத்தில் இருந்து பாருங்கள் \nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா விஞ்ஞாபனம்.\n9ம் திருவிழா பகல் வீடியோ\nநயினாதீவு ஸ்டார் Nainativu star\nநயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2017\n11ம் திருவிழா பகல் , கருட வழிபாடு\nநயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத...\nமரண அறிவித்தல் : திரு சின்னத்தம்பி அருமைநாயகம் அவர...\nமரண அறிவித்தல் : திருமதி கமலாம்பிகை பாலசிங்கம் அவர...\nமரண அறிவித்தல் : திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை அவர...\nமரண அறிவித்தல் : திருமதி பொன்னம்மா சின்னராசா அவர்க...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா 2014 (வீடியோ இணைப்பு)\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பிற்பகல் பச்சை சாத்து திருவிழா 2014 (வீடியோ இணைப்பு)\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா \nநயினை ஸ்ரீ நாகபூசணி அன்னையவள் ஆலய திருக்கோலக்காட்சியை அடி வானத்தில் இருந்து பாருங்கள் \nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா விஞ்ஞாபனம்.\nஅன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன���பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/05/blog-post_17.html", "date_download": "2018-10-17T10:45:40Z", "digest": "sha1:RA7XAC5NSS5TCSYMLZKSGLA5SBTOPTLX", "length": 17663, "nlines": 180, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: வாழ்த்துகளுடன்,சில வேண்டுதல்கள்..", "raw_content": "\nசெவ்வாய், 17 மே, 2016\nவெல்பவருக்கு நம் வாழ்த்துகளை முன்கூட்டியே அனுப்பிவிடுவோம்.\nஇந்த தேர்தல்கால உத்திகள் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.\nமனசாட்சி இல்லாத வாக்குறுதிகள்,கூட்டணிக்காய் காத்துக்கிடந்தது,வாக்கு கேட்கப்போன இடங்களில் கிடைத்த மரியாதைகள்,விழுந்தெழுந்த கால்கள்,இணையவெளிகளில் நீங்கள் விமர்சிக்கப்பட்ட விதம்.\nஎல்லாவற்றிலும் மேலாக இந்த வெயிலில் வாகனங்களில் நின்றுகொண்டு வாக்குகள் கேட்ட கொடூரம்.\nஉங்கள் எதிரிகளுக்கும் இனி வரவேண்டாம்.\nநாளுக்குநாள் கிளம்பிய வதந்திகள்,காணொளிகள் யாவும் கற்காலத்திற்கு திரும்புகிறோமோ என்ற அச்சத்தை கொடுத்துவிட்டது.\nமக்கள் நீங்கள் நினைப்பதுபோல் முட்டாள்களில்லை.\n*உங்கள் வென்ற வேட்பாளர்களில் துறை தெரிந்தவர்களை அமைச்சராக்குங்கள்.\n*மிக அன்புடன் அவர்களின் ஆலாசனைகளுக்கு செவிமடுங்கள்.\n*தமிழ்நாடு என்றால் கேவலமாக நினைக்கும் மற்ற மாநில,வெளிநாட்டு நண்பர்களுக்கும் உங்கள் செய்கைகள் மூலம் பதில் கொடுங்கள்.\n*அரசின் எல்லாச் செயல்பாடுகளையும் வெளிப்படையாக்குங்கள்.\n*கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை தெளிவாகவும்,விரைவாகவும் எடுங்கள்.\n*லஞ்சம் என்ற வார்த்தைக்கு முழுக்குப் போடுங்கள்.\n*மீண்டுமொருமுறை பெருமழை வந்தால், என்ற பயத்துடன் தயாராகுங்கள்.\n*மேசை தட்டும் கலாச்சாரம் தவிர்த்து கலந்துரையாடுங்கள்.\n*எதிர்க்கட்சிகள் ���ன்றும் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை,சட்டமன்றம் தாண்டியும் கைகுலுக்கிக்கொள்ளுங்கள்.\n*அரசியல் என்பது புனிதமான மக்கள் பணி என்பதை மக்கள் உணரும் அளவில் இருக்கட்டும் உங்கள் சேவை.\n*விளக்குவைத்த கார்களில் ஏறிவிடுவதாலேயே உங்கள் தலையைச்சுற்றி கற்பனை செய்யும் ஒளிவட்டத்திலிருந்து மீளுங்கள்.\nஇதுவரை என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை.\nஇனியேனும் வாக்களிக்கும் மக்களை மனதில் வையுங்கள்.\nஉங்கள் திட்டங்கள் யாவும் மக்களுக்காக மட்டும் இருக்கட்டும்.\nஊழலற்ற நிர்வாகத்தை உங்களால் தரமுடியும்.\nஇந்த ஆட்சிகாலத்தை மக்களுக்காகவே நடத்திவிட்டு.நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்தபடியே வாக்கு கேட்கலாம்..\nமக்கள் இன்னொரு முறை காமராஜரை தோற்கடிக்க மாட்டார்கள்.\nஅடுத்தமுறை இன்னும் வெயில் அதிகமாய் இருக்கும்.விலைவாசியும் உயர்ந்திருக்கும்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 9:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 17 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 9:21\nமாற்றம் ஆட்சியில் மட்டும் இல்லை ஆட்சி முறையிலும் வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பாராட்டுக்குரியது\nஆட்சியாளர்களே இந்த மதுரைத்தமிழன் நையாண்டி செய்யா வண்ணம் ஆட்சி இருக்க வேண்டும் என்ற ஒரு வரி மிஸ்ஸிங்க் ஹீஹீஹீ\nமக்கள் இன்னொரு முறை காமராஜரை தோற்கடிக்க மாட்டார்கள்...என்ற சொற்றொடர் முத்தாய்ப்பானது.\nவெங்கட் நாகராஜ் 18 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 12:48\nமாற்றம் அரசியல்வாதிகளின் மனதிலும் வேண்டும் என்பதைச் சிறப்பாகச் சொன்ன கவிதை. பாராட்டுகள் செல்வகுமார்.\nஅற்புதமாக சொல்லிவிட்டீர்கள். கேட்க வேண்டியவர்கள் கேட்டால் நல்லது.\nஇது கடைபிடிக்கப்பட்டால் நிச்சயம் உறுப்பட்டுவிடும்... அருமை\nதமிழகத்தில் ஆட்சி என்பது காமெடி மேடை ஆயிற்றே....\nதாமதமாக அதுவும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு உங்களது இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தது. முடிவுகள் மாற்றம் என்று நாம் விரும்பியது அல்லாமல் ஏமாற்றத்தைத்தான் தந்திருக்கிறது என்றாலும், நானும் விசுவும் அதைப் பற்றிப் பேசினோம் அவரிடமும் கூட நான் எனது ஆதங்கத்தைத் தெரிவித்தேன். அப்புறம் பேசிய பிறகு சரி, ஆட்சியில் மாற்றம் வரவில்லை என்றாலும் வந்தவர்கள் இனியேனும் புத்தி தெளிந்து நல்லதாக ஆட்சி புரிந்தால் நல்லது நாம் விரும்பும் ந��்ல மாற்றங்களைக் கொண்டுவந்தால் நல்லது என்று நினைத்து பதிவுகளைப் பார்வையிட்ட போது உங்கள் இந்தப் பதிவு. அருமை....பார்ப்போம்...\nபி கு. குறிப்பாக மதுரைத் தமிழனிடம் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி ஹஹ்ஹஹ்ஹ...\nவைசாலி செல்வம் 21 மே, 2016 ’அன்று’ முற்பகல் 11:47\nஇந்த முறை ஆட்சியில் மாற்றத்தை கொண்டு வருவார்களா என்று பார்ப்போம் ஐயா..நன்றி\nஎழில் ஓவியா எழில் 29 மே, 2016 ’அன்று’ முற்பகல் 7:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=15&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:53:41Z", "digest": "sha1:W2KEJRIT6KBZPRZQOUWICHD5FBP6HDNJ", "length": 36521, "nlines": 465, "source_domain": "poocharam.net", "title": "வாழ்த்துகள் (Greetings) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவி���் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nநிறைவான இடுகை by tnkesaven\nதோழிக்காக எழுதிய திருமண வாழ்த்து...\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 1st, 2016, 11:12 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 29th, 2016, 7:52 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறந்த நாள் வாழ்த்துகள் பூவன் அவர்களே...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 10th, 2016, 11:11 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nஅனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 15th, 2016, 11:25 pm\nநிறைவான இடுகை by பூவன்\nபூச்சரத்துடன் இணைந்திருக்கும் உறவுகளுக்கு வணக்கம்\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 23rd, 2015, 12:58 pm\nநிறை��ான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by பூவன்\nகோடைப் பண்பலையின் 14-வது உதய விழா.. அனைவரும் வருக\nby கரூர் கவியன்பன் » ஜூலை 4th, 2014, 7:27 pm\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபிறந்த தின நல்வாழ்த்துகள் ராஜா\nநிறைவான இடுகை by Muthumohamed\nவாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by Raja\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரம் நண்பர்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கோபாலகிருஷ்ணன் அவர்களே ..\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபிறந்த நாள் வாழ்த்துகள் கவிதைக்காரரே...\nby கரூர் கவியன்பன் » மார்ச் 7th, 2014, 2:36 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா”- உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் முதல் ஆயிரம் பதிவுகள் - பூச்சரண்\n1, 2by கரூர் கவியன்பன் » மார்ச் 1st, 2014, 5:05 pm\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇன்றைய நாள் ஜனவரி 7....\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழ���பாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/kaviri-maha-pushkara-festival-was-completed-at-mayiladuthurai.html", "date_download": "2018-10-17T10:38:39Z", "digest": "sha1:ZUIJY7C7FHB2U4S6TAVZM266YLGFVE2G", "length": 13511, "nlines": 172, "source_domain": "tamil.theneotv.com", "title": "Cauvery Maha Pushkara Festival was completed at Mayiladuthurai | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Festivals Tamil Hindu Festivals இன்றுடன் நிறைவடையும் காவிரி மகாபுஷ்கர விழா..\nஇன்றுடன் நிறைவடையும் காவிரி மகாபுஷ்கர விழா..\nமயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் கடந்த 12-ந் தேதி மகா புஷ்கர விழா தொடங்கியது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர். பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து துலா கட்டத்தில் புனித நீராடினர்.\nவிழாவையொட்டி துலா கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த காவிரி அம்மனுக்கு தினமும் பால��பிசேகம் நடந்து வந்தது. மாலையில் நடந்த ஆரத்தி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முதல்நாளில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து கடந்த 20-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புனிதநீராடி வழிபாடு செய்தார்.\nவிழாவின் நிறைவு நாளான நேற்று துலா கட்டத்தில் புனித நீராட வந்த பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி துலா கட்டத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். நிறைவுநாள் என்பதால் துலாகட்டத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஇதில் ஓங்கார ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி ஓங்காரனந்தா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பெண்ணாக மாறிய வக்கீல் குமார் என்கிற ராஜகுமாரிக்கு, துர்க்கை அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு சேலையை சிவாச்சாரியார்கள் வழங்கினர்.\nநேற்று மாலை காவிரிக்கு ஆரத்தி வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து காவிரி தாய்க்கும்-சமுத்திரராஜனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா புஷ்கர விழாவில் விடையாற்றி உற்சவம் நடக்கிறது. காவிரி மகா புஷ்கர விழா நாட்களில் துலா கட்டத்தில் மொத்தம் 12 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nதைப்பூச ஜோதி தரிசனமும், வள்ளலாரும் : வரலாறு\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்\nதமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் விரிவான வரலாறு\nஅருணாசலேஸ்வரர் கோவில்: 2018-ம் ஆண்டின் கிரிவல நாட்கள்\nஅதிக வலிமையுள்ள சனியின் பார்வை..\nதிருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா\nமன பலம், வீரத்துடன் வாழ சொல்ல வேண்டிய சுலோகம்\nPrevious articleகப்பல்களை தாக்கும் ஏவுகணைகள்..\nNext articleநவராத்திரி ஸ்பெஷல்: முந்திரிப் பருப்பு பர்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/01/blog-post_17.html", "date_download": "2018-10-17T09:20:29Z", "digest": "sha1:BP7Y7LYLANTIMUR3I6LSVO4PKRF5GHCD", "length": 13596, "nlines": 293, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மாற்றங்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 17 ஜனவரி, 2011\nகல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய்\nநடையாய் நடந்தின்று நாடு கடந்து\nபடையாய் தொடர்வது பறக்கும் மாற்றம்\nமாற்றங்கள் தொடர்கிறது உலகில் - மனிதன்\nதுடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை\nஎடுப்புடன் வருபவரும் பழைமையை எடுத்தெறிய மனமில்லை\nமாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ\nமாற்றங்கள் காண வேண்டும் யாம்\nபுத்தி சொல்லப் போபவரை புரிந்துணர வேண்டும் - பழம்\nபுத்தியைக் கத்திபோல் வெட்ட வேண்டும்\nபூவாய் மணக்க வேண்டும் மாற்றம்\nஇசையாய் இனிக்க வேண்டும் மாற்றம்\nஇல்லத்தில் இருந்து உள்ளப் படுக்கையில்\nஉறைய வேண்டும் மன மாற்றம்\nநல்லதைத் தேடி நாம் வாழப் பழக வேண்டும்\nசெல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும்\nநாலுபேரோடு நாமும் பழகி நல்லவராய் நாம் வாழ\nமாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ\nமாற்றங்கள் காண வேண்டும் யாம்\nநேரம் ஜனவரி 17, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லதைத் தேடி நாம் வாழப் பழக வேண்டும்\nசெல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும்\n18 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:49\nஉங்கள் கவிதை நல்ல கருத்துள்ளதாக உள்ளது\n19 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங...\n9 வயதில் மெனூஷா கவிதை\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப�� பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/08/blog-post.html", "date_download": "2018-10-17T10:31:53Z", "digest": "sha1:D4DPHNDLK5XG2RBJUJUGO5RVDFSROMRD", "length": 26008, "nlines": 329, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தாரம் இழந்த தபுதாரன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 6 ஆகஸ்ட், 2011\nஆட்டம் பாட்டுக் கொண்டாட்டம். வீட்டுச் சுவர்களில் பட்டுத் தெறித்த ஒலியின் துள்ளல் அலைஅலையாய் மிதந்து கொண்டிருந்தது. 'அப்பா அங்கு என்னதான் செய்றீங்கள் இஞ்ச வந்து கொஞ்சம் பாத்திரங்களைக் கழுவி வையுங்கோ''. அந்த அறையினுள் அவரால் என்னதான் செய்ய முடியும். எத்தனை வசதிகள் அந்த அறையினுள் இருந்தாலும் அவர் ஒருபுறம் ஒதுங்கிய வாழ்வுதானே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அன்று நண்பர்கள் புடைசூழ புட்டிகளின் பரிமாற்றத்தில் ஆளுக்கொரு பாடல் பாடி ஆனந்தத் திருவிழா எடுக்கும் போதெல்லாம் அடிக்கடி கேட்கும் வயளவந க்கு அடுப்படியில் நின்று அனலுக்கு அடிமையானவள், இன்று அனலுக்குள்ளேயே அஸ்தமனமாகிவிட்டாளே. அப்போதெல்லாம் கதிரேசுக்கு ஆத்திரமும் அகங்காரமும் அளவுக்கதிகமாகவே இருந்தது. ஏனென்றால், ஆட்டிப்படைக்கவும் அணைத்தெடுக்கவும், அளவுக்கு மீறி உரிமை கொண்டாடவும் பொறுமையின் பொக்கிஷம் அருகிலேயே இருந்தது. ஆனால், இன்று பொறுமையையும் அடக்கத்தையும் கண்ணுக்;குத் தெரியாமல் எங்கோ இருந்து அந்தப் பொக்கிஷம் அவருக்குப் போதித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் சொல்வார்கள், கண்ணுக்குத் தெரியாததற்கு ஆற்றல் மிக அதிகம் என்று. மின்சாரம் கண்ணுக்குத் தெரியாதது. ஆற்றல் மிகுந்தது. காற்று க���்ணுக்குத் தெரியாதது. ஆற்றல் மிகுந்தது. சாய்மானைக் கதிரையில் சாய்ந்திருந்த கதிரேசுவை உலுப்பிவிட்டது, அவர் மகளின் அழைப்பு ஒலி.\nதன்னுடைய மூன்றாவது காலைத் தொட்டு எடுத்தார், கதிரேசு. தன் மனைவியின் கரம் இணைந்த துணிவுடன். மெல்லமெல்லத் தத்தித்தத்திச் சென்றார். பாவித்துத் தள்ளிய பாத்திரங்கள் எல்லாம் கதிரேசு கரங்கள் பட்டுப் பளிச்சிட்டது. இவர் ஒரு பிரபலம். மனைவி மறைவில் இழந்தது மனபலம்;. தன் கற்பனைக் கண் இப்போது அரைக்குருடாகி விட்டது. காட்சிகள் தெளிவுபடத் தடங்கள் வீட்டினுள் வந்துவந்து போகின்றன. பாத்திரங்கள் கழுவித் துடைத்தவர் கண்களுக்கு உயிரற்ற கோழியொன்று இவர் உடை கழட்ட உத்தரவு தந்து உறைந்து ஒடுங்கிக் கிடந்தது. இப்போது இவர் கோழிக்கு உடை கழட்ட வேண்டும். உயிருள்ளவர்களுக்கு உயிரற்ற அவ்வுடல் அஸ்தனமாக வேண்டும். அவ்வுடலின் தென்பில் அவர்கள் புரதம் பெற வேண்டும். அதற்காக அக்கோழி இறுதிக்கிரியையாக கதிரேசு கரம்பட்டு பொரித்துப் பரிமாறப்படும். கண்பார்வை அரைவாசியாக படியிறங்கி இருந்தாலும் அவர் அகக்கண் 100 வீதம் இப்போது தெளிவாகத் தெரிகின்றது. புரிந்தோ புரியாமலோ வயதான தந்தையிடம் அன்பாய் வேலைவாங்கும் பிள்ளைகள் ஒரு நிமிடம் அவர் நிலையில் நின்று சிந்தித்தால் உடல்பலம், மனபலம் இழந்திருக்கும் உருவத்தின் வருத்தம் புரிந்துவிடும்.\nதாரத்தின் மகிமையைத் தாரம் இழந்த நிலையிலேயே மனிதன் முழுமையாக உணர்கின்றான். வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என்பார்கள். கைவிரல்களற்ற ஒருவர் வீட்டில் இல்லாமல் இருப்பாரா ஒரு மனையில் புகுந்த மனையாள், அம்மனையில் வாழ்வோர் அனைவரின் அனைத்திற்கும் ஒளியேற்றுவாள். அகஇருள் நீக்கி இன்ப ஒளி ஏற்றுவாள். தோழியாய், மனைவியாய், தாயாய், குருவாய், ஆலோசகராய் அனைத்துமாய் அவதாரம் எடுப்பவள் தான் தாரம். அத் தாரத்தை இழந்த தபுதாரன் தன் சக்தியில் தன் வெற்றியில் தன் இன்பத்தில் அரைப்பகுதியைத் தொலைத்தவன். அவன் ஏறுபோல் பீடுநடை போனதெங்கே. தாரத்தோடு அனைத்தும் போம் என்று புரியாமலா எழுதி வைத்தார்கள்.\nஇச்சிறிய சம்பவம் தாரம் இழந்தோர் பற்றிச் சிந்திக்கச் செய்தது. சிந்தனையில் விழுந்தது. உங்கள் செவிகளில் நுழைந்தது. உங்கள் எண்ணங்கள் பரிமாற இடம்தந்தது. நன்றி.\nநேரம் ஆகஸ்ட் 06, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் ��கிர்Pinterest இல் பகிர்\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:20\nஎழுத்து நடையில் அந்தக்கால நடையின் பாதிப்பு தெரியுதே, கொஞ்சம் கவனிங்க.. சிம்ம்ப்பிளா , பேச்சு வழக்குலயே சொல்லலாமே/\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:22\nவாசிக்கும் போது மனசுக்கு வேதனையை இருக்கு\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:26\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:38\nஉன்மைதான். . . நல்ல படைப்பு. . .\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:56\nநெஞ்சத்தை தொடும் உன்னத பதிவு தொடர்க .........\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 6:26\nகண்ணுக்குத் தெரியாததற்கு ஆற்றல் மிக அதிகம்//\nஇனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:21\nபதிவை படிக்கும்போதே மனதை என்னவோ செய்கிறது... திருமணம் முடித்து பெண்ணை மணையாளாக்கி தன் வீட்டில் கூட்டிக்கொண்டு வரும்போதே அவள் ஆணுக்கு மனபலம் தரும் தாயாகிறாள்... நேரத்துக்கு பார்த்து உணவூட்டி, மனபலம் குன்றும் சமயம் தோழியாய் ஆதரவாய் அணைத்து மனைவியாகவும் தன் கடமைகளை முடித்து இப்படி யாதுமாகி இருக்கும் மனைவியின் அருமை மனைவியின் மறைவின் போது தான் ஆண்கள் அறிய முடிகிறது... இது சத்தியம்....\nஇருக்கும்போது அவர் அருமை தெரியாதவர் இல்லாமல் போனப்பின் அழுதாலும் திரும்பி வருவதில்லை... ஏனோ அழுகை வருகிறது...\nஅருமையான விஷயங்கள் உள்ளடக்கிய பகிர்வு சந்திரகௌரி.... மனம் சோர்வடைந்து மீள வழியில்லாது அன்பை அணைப்பை நினைவுகளால் தத்தி தடவி கண்ணீரால் மறைக்க மட்டுமே முடியும் மறக்க முடியாது வாழ்ந்து முடித்த கணங்களை....\nஅன்பு வாழ்த்துக்கள் சந்திரகௌரி மனசாத்மார்த்தமான பதிவு உங்களுடையது....\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:26\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nதாரம் தான் ஆதாரம் என்பது எனக்கு நன்கு\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:11\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nதாரம் தான் ஆதாரம் என்பது எனக்கு நன்கு\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:14\nஎன் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:30\nநீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்துநடை இருக்குமல்லவா நீங்கள் விரும்பியபடியும் எழுதமுயற்சிக்கின்றேன். முதல்வாசகனாய்த் தடம்பதிக்கும் உங்கள் வேண்டுகோளுக்கும் செவிசாய்க்க வேண்டும் அல்லவா\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:41\nநீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆழமாக ஆக்கத்தினுள் நுழைந்து விரிவாக விடயங்களை எடுத்துரைக்கின்ற உங்கள் பண்புக்கு மிக்கநன்றி\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:43\nவருகைக்கும் வாசித்த பயன் தந்தமைக்கும் நன்றி\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:46\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:48\n8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:30\nதங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் எடுத்துக்கொள்ளும்\nகருவும் அதை எழுதிச் செல்லும் விதமும்\nமனம் கலங்கச் செய்யும் பதிவாக மட்டுமல்ல\nஒரு எச்சரிக்கைப் பதிவாகவும் உள்ளது\nதங்கள் குரலில் கேட்க முடிந்தது கூடுதல் சிறப்பு\n9 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவாயில்லா ஜீவராசிகள் மௌனம் கலைகின்றன\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/decolonisation/", "date_download": "2018-10-17T09:27:11Z", "digest": "sha1:F6Z6RUKEL3ESXKSQJKJZ2ALNDTMYEFMD", "length": 23403, "nlines": 124, "source_domain": "www.meipporul.in", "title": "காலனிய நீக்கம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: காலனிய நீக்கம்\nஅரச பயங்கரவாதம் இந்திய அரசியல் காலனிய நீக்கம்\nதுல் ஹஜ் 13, 1439 (2018-08-24) 1440-01-13 (2018-09-23) எம்.எஸ்.எஸ். பாண்டியன், ராமாநுஜம் இலங்கை, ஈழம், எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழர்கள், தாகூர், திராவிடம், தேசிய அரசு, தேசியம், தேசியவாதம், பெரியார், யாழ்ப்பாணம்0 comment\nதேசியவாதம் போதையைக் கொடுக்கிறது. சுயநலம்தான் அதன் ஆதாரமாக இருக்கிறது. தேசியவாதத்தை எத்தகைய நியாயமும் இல்லாத ஒன்றாக தாகூர் பார்த்தார் என்றால் அதற்குக் காரணம், எந்தவொரு தேசியவாதத் திட்டத்திலும் எப்போதும் அதன் மையமாக அதிகாரத்திற்கான முனைப்புதான் இருந்துவந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது என்பதனால்தான். அவரைப் பொறுத்தமட்டில், ‘தேசியம் மிகக் கச்சிதமாக உருவாக்கியிருப்பது அதிகார அமைப்பைத்தானே தவிர, ஆன்மிக லட்சியவாதத்தை அல்ல. இது, அதன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் மிருகம்போல் இருக்கிறது…’.\nஅரச பயங்கரவாதம் காலனிய நீக்கம்\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)\nரமழான் 18, 1439 (2018-06-03) 1440-01-13 (2018-09-23) தலால் அசத், ஆஷிர் முஹம்மது அரச வன்முறை, தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல், தலால் அசது, தீவிரவாதம், வன்முறை0 comment\nஇந்தப் புத்தகம் தவறான வாசிப்புக்குள்ளாகும் சாத்தியம் இருப்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான எச்சரிக்கை. தீவிரவாதத் தாக்குதல்களை சில வேளைகளில் அறவியல் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும் என நான் வாதிடவில்லை. என்னை வியப்புக்குட்படுத்தும் உண்மை என்னவென்றால் நவீன அரசுகள் முன்னெப்போதையும் விட எளிமையாகவும், பாரிய அளவிலும் மனிதர்களை அழித்து, சிதறடிக்கும் வலிமையைப் பெற்றிருக்கின்றன என்பதும், இத்தகைய ஆற்றலின் அருகில் கூட தீவிரவாதிகளால் நெருங்க முடியாது என்பதும்தான். நிறைய அரசியல்வாதிகள், பொது அறிவுஜீவிகள், இதழியலாளர்கள் ஆகியோர் மற்ற மனிதர்களைக் கொல்வது, இழித்துரைப்பது போன்றவற்றை மிகுந்த அறிவுக்கூர்மையோடு செய்வதும் என்னைத் துணுக்குறச் செய்கிறது. இவர்களின் பிரச்சினை கொல்வதோ, மனிதாயநீக்கம் செய்வதோ இல்லை, மாறாக எப்படிக் கொல்வது மற்றும் என்ன நோக்கத்துக்காக என்பதுதான் என்றே தோன்றுகிறது.\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1440-01-13 (2018-09-23) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”\nஇஸ்லாமிய அறிவு மரபு காலனிய நீக்கம்\nரூமியை இஸ்லாம்நீக்கம் செய்வதன் பின்னுள்ள அரசியல்\nரஜப் 04, 1438 (2017-04-01) 1440-01-13 (2018-09-23) ரொஸினா அலீ, ஆஷிர் முஹம்மது ஆர். ஏ. நிக்கல்சன், ஏ. ஜே. அர்பெர்ரி, ஒமித் சஃபி, கோல்மான் பார்க்ஸ், ஜலாலுத்தீன் ரூமி, ஜாவித் முஜத்திதி, மஸ்னவி, மேற்குலகு0 comment\n“மொழி என்பது வெறும் தொடர்புறுத்தலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நினைவின், பாரம்பரியத்தின், கலாச்சார முதுசத்தின் சேமிப்புக் களன்” என்கிறார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன சினான் அண்ட்டூன் (Sinan Antoon). இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதனால், மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொள்வது ஒரு அரசியல் வேலைத்திட்டம் (Political project) ஆகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கவிஞர் தற்கால அமெரிக்க வாசகருக்கு புரியும் வண்ணம் அவர்கள் தான் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மூலப்பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்மூலம், ரூமியின் விஷயத்தில், ஒரு ஷரியாத் துறை பேராசிரியரும் கூட உலகம் முழுக்க விரும்பி படிக்கப்படும் காதல் கவிதைகளை எழுத முடியும் என்று வாசிப்பவர்களால் அங்கீகரிக்க முடியும்.”\nகீழைத்தேயவாதம்: இஸ்லாத்தின் மீதான கருத்தியல் போர்\nஜுமாதுல் ஆஃகிர் 13, 1438 (2017-03-12) 1438-07-02 (2017-03-30) ஜாவித் ஜாஃபர் காலனித்துவம், கீழைத்தேயவாதம்0 comment\nதூதுத்துவத்தில் உதயமான இஸ்லாமிய அரசியலின் வரலாற்றோட்டம் 1924ல் தற்காலிகமாக அஸ்தமித்தது. 18ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இந்த சரிவினையே மேற்குலக முதலைகள் தமது கோரப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் ���ந்தர்ப்பமாக மாற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தையும் காலனித்துவ அடக்குமுறையையும் படிப்படியாக முஸ்லிம் நாடுகள் மீது திணித்தனர். அதனூடாகவே அல்ஜீரியா, மொரோக்கோ, துனீஷியா போன்ற ஆபிரிக்க நாடுகள் பிரான்ஸிடமும் இந்தோனேஷியா ஒல்லாந்தரிடமும் எகிப்து பிரிட்டிஷிடமும் துருக்கி ரஷ்யாவிடமும் லிபியா இத்தாலியிடமும் இரையாகின.\nமுஸ்லிம் மனதை காலனிய நீக்கம் செய்தல் – யூசுஃப் பிராக்ளர்\nஷவ்வால் 02, 1437 (2016-07-07) 1440-01-13 (2018-09-23) யூசுஃப் பிராக்ளர், உவைஸ் அஹமது அடிமையல்லாதோர், அல்-அறபிய்யா, அல்ஜஸீறா, ஆல்பர்ட் மெம்மி, இவான் இல்லிச், காலனிய நீக்கம், கிரசண்ட் இன்டர்நேஷனல், கூகி வா தியாங்கோ, கெட்ட அடிமைகள், ஜான் மோஹாக், நல்ல அடிமைகள், பள்ளி நீக்கம், யூசுஃப் பிராக்ளர்0 comment\nஇன்று மூன்றாம் உலக மக்கள் தமது பூர்விக அமைப்புகளைப் பதிலீடு செய்திருக்கும் காலனித்துவ அமைப்புமுறைகளைச் சவாலுக்குள்ளாக்கி, தமது சொந்த அறிவமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளைத் தேடிவருகின்றனர். இது புதியதொரு இயக்கமல்ல; உலகில் இன்று நடைபெற்றுவரும் காலனித்துவ நீக்க இயக்கம், உண்மையில் வெகுமுன்னரே துவங்கியவொரு தோற்றப்பாடு என்பதை நினைவில் இருத்துவது முக்கியம்.\nதிருக்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வில் ஊன்றி நின்று, இஸ்லாமிய விமர்சன சட்டகத்தைப் பேணி, சொந்தச் சொல்லாடல்களை பிரயோகித்து நம் விமர்சனங்களை அமைத்துக் கொள்ளும் போதே நம்மால் இஸ்லாமிய செயற்திட்டத்தை முன்னகர்த்த முடியும். அதுவன்றி, இவ்வாறு கடன்பெற்ற சட்டகங்களையும் சொற்களன்களையும் பயன்படுத்த முனையும் போது, நம்மையும் அறியாமல் பகைவர்களின் கரங்களில் கருவிகளாய் மாறுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவ��ய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி வ���ஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/94746-salman-khan-or-sherlock-holmes-whos-eliminating-from-bigg-boss-weekend-special.html", "date_download": "2018-10-17T10:01:03Z", "digest": "sha1:Q6APE63XY7THE4XGOU5LX7TWIUD44PFA", "length": 25330, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "சல்மான் கானா... ஷெர்லாக் ஹோம்ஸா? - வீக் எண்ட் டி.வி நிகழ்ச்சிகள் #TVSchedule | Salman Khan or Sherlock Holmes? Who's eliminating from Bigg Boss? Weekend Special", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:52 (08/07/2017)\nசல்மான் கானா... ஷெர்லாக் ஹோம்ஸா - வீக் எண்ட் டி.வி நிகழ்ச்சிகள் #TVSchedule\nஇந்த வார இறுதியில் சில படங்களை Must watch list-ல் சேர்த்துதான் ஆக வேண்டும். கதை, வசனம், நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இசை என எதைச் சொல்வது... எதை விடுவது என்ற அளவுக்கு சினிமா வரலாற்றையே ஒருமுறை `வாவ்' சொல்லவைத்த பெருமை இந்தப் படங்களுக்குத்தான் பாஸ் கூடவே பட்டையைக்கிளப்பும் ரியாலிட்டி ஷோக்களில் வார இறுதி ஸ்பெஷல் என்ன கூடவே பட்டையைக்கிளப்பும் ரியாலிட்டி ஷோக்களில் வார இறுதி ஸ்பெஷல் என்ன யார் இந்த வார பிக்பாஸ் பலிகடா\nWB:`ஷெர்லாக் ஹோம்ஸ்', சனிக்கிழமை, இரவு 12.43:\nதுப்பறியும் கதாபாத்திரம் எனச் சொன்னாலே, முதலில் ஞாபகத்துக்கு வருவது ஷெர்லாக் ஹோம்ஸ்தான். ஆங்கிலப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்கொண்டவர்கள் நிச்சயமாக ஆர்தர் கானன் டாய்லின் ஷெர்லாக் கதைகளைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள். மற்றவர்கள் இந்தக் கதைகளிலிருந்து ஏதாவது ஒன்றைப் படித்துப் பாருங்களேன், இருளும் பனியும் சூழ்ந்த இங்கிலாந்து நம் கண் முன் வந்து போகும்.\nராபர்ட் டௌனி ஜூனியர் மற்றும் Jude Law நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை, கை ரிட்சி இயக்கியுள்ளார். துப்பறியும் படத்தைக் காணவிரும்பும் ரசிகர்கள் நிச்சயம் இதைப் பார்க்கலாம்.\nஸ்டார் கோல்ட் HD: `பஜ்ரங்கி பாய்ஜன்', ஞாயிறு, காலை, 9.10 :\nஇந்தியா-பாகிஸ்தான் உறவை முன்னிறுத்தி பாலிவுட்டில் வந்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் `பஜ்ரங்கி பாய்ஜன்'. ஒரு ரயில்பயணத்தில், இந்தியாவில் இறங்கிவிடும் வாய்பேச முடியாத பாகிஸ்தான் சிறுமியை, சல்மான்கான் அவருடைய குடும்பத்திடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் கதை. இயக்குநர் கபீர் கான் இயக்கியிருக்கும் இந்தப் படம், இந்தியில் பெருவெற்றிபெற்றது.\nஜீ ஆக்‌ஷன்: ருத்ரமாதேவி, ஞாயிறு, காலை, 10.56 :\nகாக்திய சாம்ராஜ்யம்தான் கதை நிகழும் இடம். அப்போது அந்த அரசின் மூத்த அரசனுக்கு குழந்தைப் பிறக்கிறது. அந்தக் குழந்தை ஆணாக இருந்தால் மட்டுமே எதிரிகளிடமிருந்து ஆட்சியைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலை. ஆனால், அவர்களுக்குப் பிறந்ததோ பெண் குழந்தை. `ருத்ரமாதேவி' என்று பெயரிட்டார்களே தவிர, `ருத்ர தேவுடு' என்ற பெயரில் ஆண் குழந்தையாக மாற்றி பட்டம் சூட்டி ஆசனத்தில் அமரவைத்தனர். ருத்ர தேவுடுவும் தன் அடையாளங்களை மறைத்து போர்க் கலைகளையும் நாடாளும் திறமைகளையும் பெறுகிறார். ஒருநாள் பட்டத்து இளவரசன், ஆண் மகனே அல்ல என்ற உண்மை வெளியில் தெரியவருகிறது. பிறகு ருத்ர தேவுடு என்ன செய்கிறான்... எதிரி நாட்டவர்கள் படையெடுத்து வந்தார்களா மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் ராணாவுக்கு படத்தில் என்ன ரோல் என்பது பற்றிய கேள்விகளுக்கு நீங்கள் படத்தைத்தான் பார்க்க வேண்டும்.\nவிஜய் டிவி: `நீயா நானா' ஞாயிறு, மதியம் 3.00 :\nஇந்த வார நீயா நானாவில், தங்களின் மனச்சோர்வினால் உருவாகும் செய்கைகளைப் பற்றி பெண்கள் விவாதிக்கிறார்கள். இருபுறங்களிலும் பெண்கள் மட்டுமே, ஒருபக்கம் மனசோர்வுகளின்போது அவர்களின் செய்கைகள் பற்றியும், மறுப்பக்கம் அதைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்தும் அலசுகிறார்கள். இந்த வார `நீயா நானா\nஅண்ட் பிக்சர்ஸ்: `கஹானி-2' ஞாயிறு, இரவு, 8 :00 :\nமுதல் பாகத்தில் கணவனைத் தேடும் மனைவியாக வந்த வித்யா பாலன், இதில் கடத்தப்பட்ட மகளைத் தேடுகிறார். இதில் வித்யா சின்ஹா தன் மகளுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். கால்கள் செயலிழந்திருக்கும் மகளை, சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், ஒருநாள் மின்னி காணாமல்போய்விடுகிறாள். மொபைலில் மின்னியின் படத்துடன் அவள் கடத்தப்பட்ட செய்தியும் வித்யாவுக்குக் கிடைக்கிறது. தன் மகளைத் தேடும் பணியில் இறங்கிய வித்யா, திடீரென விபத்துக்குள்ளாகி கோமாவுக்குச் செல்கிறார். பிறகு மகள் எப்படிக் கிடைத்தார் என்பதுதான் எண்ட் ட்விஸ்ட்.\nவிஜய் டிவி: `பிக் பாஸ்', சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 :\nபோன வாரம் வரையிலும் ஜூலியானாவை டார்கெட் செய்த பிக்பாஸ் குழுவினர், தற்போது பரணியைப் பிடித்துள்ளனர். இருப்பினும், இவர்களை, வெளியே அனுப்பாமல் ��ருப்பதுதான் பிக்பாஸ் ஸ்டைல். வழக்கம்போல ஏதாவது ஓர் அப்பாவிதான் இந்த வாரமும் பலிகடா\nவாராவாரம் பல படங்கள் நம் டிவி ஷெட்யூலில் இருந்தாலும், சில படங்கள் மட்டுமே எவர்கிரீன் காட்சிகளாக மனதில் பதிபவை. அப்படியான படங்கள் திரையிடப்படும் ஜானரில் நீங்கா இடம்பெற்றவை. Must watch படங்களுடன் இந்த வீக்எண்ட் ஹேப்பி வீக்எண்ட்\nசல்மான்கான் ஷெர்லாக் ஹோம்ஸ் பிக் பாஸ் Weekendschedule BiggBoss\n''அழகு மலராட பாட்டுல ஜதி சொன்ன என் அப்பா இப்ப பார்வையிழந்துட்டார்'' - பாடகி கல்பனா உருக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோ���ி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6374", "date_download": "2018-10-17T09:27:31Z", "digest": "sha1:KPUAZUV3TJ7J4TANI2WC7IEL6RZTC47B", "length": 12697, "nlines": 50, "source_domain": "charuonline.com", "title": "நரகம் | Charuonline", "raw_content": "\nArtReview Asia பத்திரிகையில் ஏன் எப்போதும் நம் நாட்டைப் பற்றித் தவறாகவே எழுதுகிறீர்கள் என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. அப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் மலத்தைக் கரைத்து என் வாயில் ஊற்றுவதைப் போலவே உணர்ந்திருக்கிறேன். அதிலும் அப்படிக் கேட்பவர்கள் பெண்கள். அந்தப் பெண்களால் இரவு எட்டு மணிக்கு மேல் தெருவில் நடமாட முடிகிறதா வன்கலவி செய்து கொன்று விடுவார்கள். வன்கலவி செய்பவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள் வன்கலவி செய்து கொன்று விடுவார்கள். வன்கலவி செய்பவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள் பக்கத்து வீட்டு ஆறு வயதுக் குழந்தையை வன்கலவி செய்து கொன்றவன் ஒரு 25 வயது சாஃப்ட்வேர் எஞ்ஜினியர். மூன்று தினங்களுக்கு முன் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அவந்திகாவின் கழுத்து செயினைப் பறிக்க முயன்றிருக்கிறான் ஹெல்மெட்டில் வந்த பைக் திருடன். இங்கே எங்கள் தெருவில் வாரம் ஒரு முறை – கவனியுங்கள் – வாரம் ஒருமுறை செயின் பறிப்பு நடக்கிறது.\nபெண்களால் தெருவில் நடமாடவே முடியவில்லை. சினிமா நடிகர்கள் 30 கோடி 40 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு அது போதாமல் முதல் மந்திரி நாற்காலியிலும் உட்கார முயற்சி செய்கிறார்கள். இங்கே துப்புரவுத் தொழிலாளி 6000 ரூ சம்பளத்தில் நக்கிக் கொண்டிருக்கிறான்.\nமேட்டுக்குடியில் வாழும் குழந்தைகள் பத்தாம் வகுப்பிலேயே சரளமாக ஆங்கிலம் பேசுகின்றன. உலக அறிவில் அசத்துகின்றன. படித்து முடித்த கையோடு மாதம் ரெண்டு லட்சம் சம்பளம். இல்லாவிட்டால் அமெரிக்காவில் வேலை. ஆனால் கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் அஞ்சு வகுப்புகளுக்கும் ஒரே வாத்தியார் தான். அதிலும் ரெண்டு மணி நேரம்தான் வருவார். அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகள் அஞ்சு கிலோமீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். அஞ்சு க��லோமீட்டர் நடந்து வீடு திரும்ப வேண்டும். எதற்கு அஞ்சாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர், அதிலும் ரெண்டு மணி நேரம் வரும் ஆசிரியரைக் கொண்ட பள்ளிக்கூடத்துக்கு. குழந்தை பள்ளிக்கூடம் போய் விட்டால் வீட்டில் ஒரு கை கூலி குறையும். குடும்பம் பட்டினி கிடக்கும் என்பதால் பெண் குழந்தைகளைப் பள்ளிக்குப் போகாதே என்று அடிக்கும் பெற்றோர்கள். முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவியிடம் அந்தக் குழந்தைகள் அழுது புலம்பியிருக்கின்றனர். எதற்கு அஞ்சாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர், அதிலும் ரெண்டு மணி நேரம் வரும் ஆசிரியரைக் கொண்ட பள்ளிக்கூடத்துக்கு. குழந்தை பள்ளிக்கூடம் போய் விட்டால் வீட்டில் ஒரு கை கூலி குறையும். குடும்பம் பட்டினி கிடக்கும் என்பதால் பெண் குழந்தைகளைப் பள்ளிக்குப் போகாதே என்று அடிக்கும் பெற்றோர்கள். முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவியிடம் அந்தக் குழந்தைகள் அழுது புலம்பியிருக்கின்றனர். எதற்கு எங்கள் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர் போடச் சொல்லுங்கள் என்று.\nநம் நாட்டைப் பற்றிப் பெருமையாக எழுத என்ன இருக்கிறது நண்பர்களே சோழர் காலத்துக் கோவில் சிற்பங்களை எழுதவா சோழர் காலத்துக் கோவில் சிற்பங்களை எழுதவா உங்கள் மனசாட்சியைத் தொட்டு நான் மேலே எழுதியுள்ளவைகளுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் அப்படி என்னிடம் சொல்லும் போதெல்லாம் எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது. என் எழுத்து எல்லாவற்றையும் படித்து விட்டுமா இப்படி என்னிடம் கேட்கிறீர்கள்\nஒவ்வொரு ஏரியாவிலும் அரசியல்வாதிகள்தான் லோக்கல் தாதாக்களாக வலம் வருகிறார்கள். மைலாப்பூரில் அந்தப் பிரச்சினை இல்லை என்பதற்காக தேசமே அப்படி இருக்கிறது என்று நினைக்கக் கூடாது இல்லையா\nஇப்போது மெர்சல் பிரச்சினை ரெண்டு நாட்களுக்கு மறந்து போகும். தன் இரண்டு குழந்தைகளையும் நெருப்பில் தீய்த்து விட்டுத் தங்களையும் தீயூட்டிக் கொண்ட அந்தத் தம்பதி நமக்கு என்ன செய்தி சொல்கிறார்கள் தெரிகிறதா இது ஒரு தாக்குதல். அவர்கள் வாங்கிய ஒன்றரை லட்சத்துக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வட்டியே கட்டி விட்டார்கள். ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் லோக்கல் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் இவர்களிடம் லஞ்சம் கொடுத்து இந்தக் குடும்பத்தை மிரட்டி இருக்கிறார்கள். போலீஸே மிரட்டியிருக்கிறது. கலெக்டரிடம் வந்து ஆறு முறை மனு கொடுத்துப் பார்த்தார் தீக்குளித்தவர். கலெக்டர் யார் இது ஒரு தாக்குதல். அவர்கள் வாங்கிய ஒன்றரை லட்சத்துக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வட்டியே கட்டி விட்டார்கள். ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் லோக்கல் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் இவர்களிடம் லஞ்சம் கொடுத்து இந்தக் குடும்பத்தை மிரட்டி இருக்கிறார்கள். போலீஸே மிரட்டியிருக்கிறது. கலெக்டரிடம் வந்து ஆறு முறை மனு கொடுத்துப் பார்த்தார் தீக்குளித்தவர். கலெக்டர் யார் மேட்டுக்குடிகளின் பாதுகாவலர். ஏழைகளின் எதிரி. அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் மிரட்டுகிறது. பார்த்தார். தன் மீதும் மனைவி மீதும் தன்னுடைய இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்திக் கொண்டார். வேறு என்னடா செய்ய முடியும் இந்த நாட்டில் மேட்டுக்குடிகளின் பாதுகாவலர். ஏழைகளின் எதிரி. அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் மிரட்டுகிறது. பார்த்தார். தன் மீதும் மனைவி மீதும் தன்னுடைய இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்திக் கொண்டார். வேறு என்னடா செய்ய முடியும் இந்த நாட்டில் செய்தால் நக்ஸலைட் என்று சொல்லி சாமானில் மின்சாரம் பாய்ச்சுவாய்.\nவெறும் பிட் நோட்டீஸ் கொடுத்த மாணவியையே நக்ஸலைட் என்று சொல்லி குண்டர் சட்டத்தில் அடைத்த அரசாயிற்றே இது\nஇந்த முறை ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் சினிமா நடிகர்களை ஒரு வாங்கு வாங்கியிருக்கிறேன். அடுத்த முறை மேலே சொன்ன விஷயங்களையெல்லாம் எழுத இருக்கிறேன். நான் சாகும் வரை இந்த தேசத்தின் அதிகார வர்க்கத்தின் மீதும் மேட்டுக்குடியின் மீதும் காறித் துப்பிக் கொண்டே தான் இருப்பேன்.\nஇந்தக் கொலைகார நாட்டில் வாழாமல் ஐரோப்பா சென்றிருப்பேன். குழந்தைகளைப் போன்ற என் நாய்கள் நான் இல்லாமல் செத்துப் போகும். அதனால் இந்த நாதாரி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேண்டா assholes…\nரஜினி-கமலின் அரசியல் பிரவேசம் பற்றி…\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-17T10:29:37Z", "digest": "sha1:YORGXN5QK4TZG3EFWPIRAANGK2SUJ3HX", "length": 29143, "nlines": 255, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: பாசச் சுவடுகள் !", "raw_content": "\n'இன்று நண்பகல் வரை சூரியன் இருக்கும்' என்று hourly weather ல் பார்த்து உறுதி செய்துகொண்டு, இன்று ஒரு நாளைக்கு மட்டும் (நம்புங்க, நெஜமாத்தான்) சாப்பிடும்போது சுட வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, கடகடவென காலையிலேயே சமையலை முடித்து, பத்து மணிக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய பூங்காவுக்கு நடையைக் கட்டினேன்.\nஆமாங்க, எல் நினோ'வின் புண்ணியத்தால் நாங்களும் பல வருடங்களாகக் காணாத மழையை இப்போது விடாமல் கண்டு களிக்கிறோம். எங்கள் ஊரிலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிற‌து.\nஆனாலும் பல நாட்களாக சூரியனையேக் காணாமல் கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தது. பெரிய பெரிய மரங்களின் அணி வகுப்பால் எங்கள் குடியிருப்பு வளாகம் கும்மிருட்டாகவே இருப்பதால்தான் இன்று பூங்காவுக்கு பயணம்.\nபூங்காவில் dogs not allowed except on leash என்ற வாசகங்கள் ஆங்காங்கே தென்பட்டன. மனதினுள் ஒரு தைரியம், 'அப்பாடா' என்றிருந்தது.\nஆனால் பிறகுதான் தெரிந்தது, வாசகங்கள் பெயரளவுக்குத்தான் என்பது. ஒருசிலர் மட்டும் leash உட‌னும், மற்றவர்கள் leash இல்லாமலும் அழைத்து வந்திருந்தனர்.\nநானும் படு ஜாக்கிரதையாக‌ ஒரு மணி நேரத்திற்கு நடந்துவிட்டு, 'கொஞ்சம் குளிர் காய்வோமே' என்ற ஆசையில் அங்குள்ள picnic area இல் இருக்கும் ஒரு மர பெஞ்சில் அமர்ந்து அலைபேசியில் அப்போதைக்கு எடுத்த‌ குளிர்கால‌ புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nகொஞ்சம் போரடிக்கவும், 'சரி கிளம்பலாம்' என நினைக்கும்போதே சாலைக்கு அந்தப் பக்கம் ஒரு பையன் (சுமார் இருபது வயதிருக்கும்) தன் நாயுடன் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தேன். நாய் நல்ல உயரம் & நீளம். லைட் ப்ரௌன் நிறம்.\nஉடனே எனக்குப் பட்டது அவன் கையில் லீஷ் இல்லை என்பது மட்டுமே. யாராவாது நாயுடன் வந்தால் அதன் பிடி அவர்களின் கையில் இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன்\n''சரி இப்போது போகவேண்டாம், அவன் போன பிறகு போகலாம்', என நினைக்கும்போதே அந்த அரை ஆள் உயர நாய் மட்டும் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வந்துவிட்டது.\nஅவனோ அங்கிருந்தே 'ஸ்நூப்பி ஸ்நூப்பி' என கத்திக்கொண்டிருந்தான். போக்குவரத்து அதிகமாக இருந்ததால் அவனால் சாலையை உடனே கடக்க முடியவில்லை.\n'கடவுளே, சில நொடிகளுக்கு போக்குவரத்தை நிறுத்தி, அவனை இந்தப் பக்கம் அனுப்பிவிட���' என மனம் தானாக பிரார்த்தணையில் ஈடுப்பட்டது.\nஅடடா, நமக்கும் நல்ல மனசுதான் போலிருக்கிற‌து :)) இப்படி யார் யாருக்கெல்லாமோ வேண்டிக்கொள்கிறோமே \nகண்ணிமைக்கும் நேரத்தில் நாய் என்னைப் பார்த்துவிட்டது. நான் பயந்துபோய் பார்த்ததை, அது 'பாசப் பார்வை' என தவறாக நினைத்தோ என்னவோ, என்னை நோக்கி ஒரே ஓட்டம்.\n'இன்று மருத்துவரை பார்த்தே ஆக வேண்டும் என்பது தலையெழுத்துபோல, யாரால மாத்த முடியும் ' என்றெல்லாம் மனம் குழம்பியது\n'ஓடினால் துரத்தும்' என்று கேள்விப்பட்டிருந்ததால் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தேன்.\nஇதுவரைக்கும் இல்லாத அனுபவம், என் மேல் ஏறி விளையாடி..... அதன் முகம் என் கண்ணுக்கு நேரே \nகொஞ்ச தூரம் ஓடுவதும் .... 'அப்பாடா' என நினைக்கும்போதே :(( மீண்டும் ஓடி வந்து ..........( அதுவும் என்னிடம் ) விளையாடுவதுமாக , எனக்கு என்ன‌ செய்யிறதுன்னே புரியல \nஒரு வழியா அந்தப் பையன் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் ஓடிவரவும், இதுவும் ஒரு வழியா என்னை ஆளை விட்டது.\n\"ஸாரி, ஸ்நூப்பி ஒன்னும் பண்ணாது, ஃப்ரெண்ட்லியாதான் இருக்கும்\" என சொல்லிக்கொண்டே ஓடி மறைந்தான் அவன்.\nபிறகுதான் கவனித்தேன், என் உடை முழுவதும் மண். அவற்றை தட்டிவிட முயன்றபோதுதான் தெரிந்தது, விரல்கள் முழுவதும் உமிழ்நீர் என்பது. முகம் & தலையிலும் ஈரம். அப்போதைக்கு பேப்பர் டவலால் துடைத்துக்கொண்டேன்.\n'போதும் வெயில்' என கடுப்பாகி வீடு திரும்பும் வழியில் என் பெண்ணிடம் நடந்ததை சொல்லிக்கொண்டே வந்தேன்.\nகடைசியில், \" அது நெனச்சிருந்தா ஒரே கடி கடிச்சிருக்கலாம். அதுக்கு ஒருவேள சாப்பாடோ அல்லது பாசமா தடவிக் கொடுக்கவோ இல்ல‌, ஆனாலும் அது ஏன் இவ்வளவு பாசத்தக் காட்டணும் அதன் பாசம் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு \" என்றேன்.\nபல வருடங்களாக என்னை நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டி வாங்கச் சொல்லிக்கொண்டிருக்கும் மகள், இதுதான் சமயமென, \"ammaa, i thingk god is telling u to get a pet by having you experience these things.& then eventually you will start to like them\", என மெஸேஜ் அனுப்பினாள்.\nஅதனிடமிருந்து தப்பியாச்சு, இப்போ மகளிடமிருந்து தப்பிக்க வேண்டுமே, \" வீடு வந்தாச்சு, முதல்ல ஷவர் எடுத்துட்டு, பிறகு பேசுறேன்\" என்று எஸ்கேப் ஆனேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 7:41 PM\nஎனக்கும் இந்த பயம் இருக்கு சித்ரா. நானும் நாயை தூரத்தில் கண்டாலே leash இருக்கா என பார்ப்பேன். இருந்திட்டாலும் கூட அ��்படியே நின்றுவிடுவேன்.என்னை கடந்து போகும் மட்டும் திக்திக் தான். நடந்து விடக்கூடாது என்று எதை நினைக்கிறோமோ அதுவா தேடி வரும் நம்மை....அவ்வ்வ்வ் (வாக்கிங் போகும் போது நாயோடு யாரும் வந்திடக்கூடாதே என்று நினைப்பேன்) உங்களுக்கு நல்ல அனுபவம்.அப்போ கூடிய விரைவில new person வரப்போறார்\nஇங்கு -15‍ -20 வரைக்கும் குளிர்.ஆனால் சூரியன் ஒவ்வொருநாளும் வாறார்.\nசித்ரா சுந்தரமூர்த்தி January 20, 2016 at 9:18 AM\nஇதே மனநிலைதான் எனக்கும். தூரத்திலேயே பாதையை மாற்றிக்கொள்வேன். இருந்தாலும் என்னைப் பார்த்து 'உஃப் உஃப்'னு செய்யாமல் போகமாட்டாங்க இவங்கள்லாம். நாங்க ரெண்டு பேருமே இந்த விஷயத்துல ரொம்பஅஅஅ ஒற்றுமை, அதனால ..... புது ஆள் வர ..... சான்ஸே இல்ல :)\n பனியில சூரியக் க‌திர்கள் பட்டு .... நெனச்சாலே அழகா இருக்கு. படம் எடுத்து போடுங்க ப்ரியா \nசில சமயங்களில் இப்படித்தான் நாய் பூனை என்று விலங்குகள் காரணமே இல்லாமல் நம் மேல் பாசம் பொழியும் என்று நினைக்கிறேன். எனக்கும் இது போல் நிகழ்ந்துள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும் அளவு மேலெல்லாம் ஏறவில்லை. பரவாயில்லை ஒன்றும் செய்யாமல் விட்டதே. அதற்கு நன்றி சொல்லுங்கள் சித்ரா.\nசித்ரா சுந்தரமூர்த்தி January 20, 2016 at 9:25 AM\nஓ, உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா :))) ஏற்கனவே சில அனுபவங்கள் உண்டு. ஆனால் இந்த தடவதான் இது மாதிரி. இப்போ நெனச்சாலும் பயமாதான் இருக்கு. நல்லவேள தப்பிச்சேங்க. கண்டிப்பா நன்றி சொல்லித்தான் ஆகணும். தினமும் ஜாலியா, உற்சாகமா காலையிலேயே 'வாக்' போகும் நான் இப்போ யோசிச்சு யோசிச்சு போகலைன்னா பார்த்துக்கோங்க \n செம அனுபவம் தான் சித்ரா எனக்கு நாலுகால்ஸ் பார்த்தா பயமில்லை ..எங்கே போனாலும் கட்டி புடிச்சி பாசமழைதான் :) அதுங்களுக்கு தெரியும்ப்பா யார் பாசமா இருப்பாங்கன்னுஅவங்ககிட்டதான் தைரியமா கட்டிபிடிச்சி ஹாய் சொல்வாங்க .மகள் ஆசையை கன்சிடர் பண்ணுங்க\nசித்ரா சுந்தரமூர்த்தி January 20, 2016 at 9:35 AM\n////// எனக்கு நாலுகால்ஸ் பார்த்தா பயமில்லை ..எங்கே போனாலும் கட்டி புடிச்சி பாசமழைதான் :)//// _____ எப்படி அஞ்சு இதெல்லாம் உண்மைய சொல்லட்டுமா நெஜமா பாசமெல்லாம் இல்ல, பயம்தான் இருந்துச்சு. கடிக்காம விட்டுச்சேன்னு கொஞ்சம் நன்றி அவ்வளவுதான்.\nஇல்ல அஞ்சு, எங்க ரெண்டு பேருக்கும் மகள் ப்ரெய்ன் வாஷ் பண்ணிபண்ணி டயர்ட் ஆயிட்டா :) ஒருவேள, பின்னாளில் ���வள் வளர்க்கலாம் :)))\nசித்ரா சுந்தரமூர்த்தி January 20, 2016 at 9:47 AM\n அப்படின்னா இவ்ளோ நாளும் நான் மாத்தி நெனச்சிருக்கேன்.\nவீட்ல எங்க ரெண்டு பேரோட பலத்த ஆதரவு இருக்கறதால இப்போ யோசிக்கக்கூட முடியாது மகி :)\nசித்ரா சுந்தரமூர்த்தி January 21, 2016 at 4:50 PM\nஹா ஹா நீங்களும் எங்கள மாதிரிதானா :))\nஹாஹஹ் செம அனுபவம் போல எங்கள் இருவர் வீட்டிலும் செல்லங்கள் - நாலுகால்- இருக்கின்றன.\nதுளசி - பிற நாலுகால் என்றால் கொஞ்சம் தயக்கம் உண்டு. பயம் என்று இல்லாவிட்டாலும்..\nகீதா : பயம் இல்லை. கொஞ்சுவதுண்டு. எங்கு கண்டாலும் தடவிக் கொடுத்து. பாசத்தைக் கொட்டிவிடுவேன் அவைகளும் அப்படியே....நாம் பயந்து அவர்களை ஒருவேளைத் துன்புறுத்துவோமோ என்று அவர்களுக்குத் தோன்றினால்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கடிக்கும். இல்லை நாம் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று அவை தெரிந்து கொண்டால் இப்படித்தான் ஏறி விளையாடிவிட்டுச் செல்லும். நமது கண்ணிலிருந்து எந்த விலங்கும் தெரிந்து கொண்டுவிடும் நமது உடல் மொழி, மன மொழியை. அதனால் தான் விலங்குகளோடு பழக்கமில்லாதவர்கள் அவற்றின் கண்ணோடு கண் பார்க்கக் கூடாது என்று சொல்லுவதுண்டு. ஐ மீன் ஐ டு ஐ கான்டாக்ட். நல்ல அனுபவம்...இனி ஏதேனும் நாலுகால் வந்தால் உங்கள் கைகளை மூடி வைத்துக் கொள்ளாதீர்கள். திறந்து வைத்துக் கொள்ளுங்கள் அவர்களின் பார்வையில்...நம் கைகளில் ஒன்றும் இல்லை என்பதும் தெரிந்துவிடும் அவர்களுக்கு...\nஉங்களுக்குப் பயம் இருந்திருந்தாலும் நாங்கள் ரசித்தோம் உங்கள் பதிவை..ஹிஹிஹி\nசித்ரா சுந்தரமூர்த்தி January 21, 2016 at 5:05 PM\nசகோ துளசி & கீதா,\nநானும் எப்படியெல்லாமோ பயப்படாத மாதிரிதான் இருப்பேன், ஹி ஹி தூரத்தில் இருக்கும்போது. கிட்டே வரவர ...... ரூட்டை நான் மாத்திக்குவேன் :))) ஆடு, கன்னுக்குட்டி, கோழி இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் \nமற்றவை தெரிந்தவை என்றாலும் இந்த ஐ டூ ஐ, கைகளை மூடாமல் திறந்து வைத்துக்கொள்வது இரண்டும் இப்போதான் கேள்விப்படுறேன். நன்றி கீதா & துளசி.\nஎன்னால சிரிப்பை அடக்க முடியலை.. ஆனாலும் ரொம்ப பாசம் உங்க மேல அதுக்கு.. நானெல்லாம் பயப்படவேமாட்டேன்.. என் மகளும் நாய்க்கு பயப்பட மாட்டா.. மாறா 2 பேரும் பூனைக்கு பயப்படுவோம்.. அடுத்து மகள் கிட்ட தப்பிக்கிற வழிய பாருங்க..\nசித்ரா சுந்தரமூர்த்தி January 23, 2016 at 8:49 PM\nயாருக்காவது பயந்துதான் ஆகவேண்டும்போல :)))) நான் நம்ம ஊரு பூனைக்கு பயப்படமாட்டேன். ஆனால் இங்குள்ள பூனைகள் எல்லாம் பெருசு பெருசா பயமாத்தான் இருக்கும்.\nஎன்னால(வீட்டுக்காரருக்கும்) நெனச்சுகூட பார்க்க முடியாது. அதனால தற்போதைக்கு தப்பிக்க வழியில்லை அபி :))))\nநான்கூட பயப்படும் வகையைச் சேர்ந்தவள்தான்,ஒன்றும் செய்யாதுஎன்று நாயைக் கிட்டே அழைத்து வந்தால் அது நம்மை, முகர்ந்து முகர்ந்து பார்க்கும். அப்போதுகூட ஓது என்ன செய்து விடுமோ என்ற உள்ளூர தரல்தான். உன் அனுபவம் ரஸிக்கும்படியும்,நேசஅனுபவமுமாக இருந்தது. அனுபவமும் அழகாக எழுத முடிந்தது ஸந்தோஷம். அன்புடன்\nசித்ரா சுந்தரமூர்த்தி January 23, 2016 at 8:55 PM\nஆஹா, காமாக்ஷி அம்மாவும் பயப்படுவாங்களா :)))\nபயப்படாத மாதிரி எவ்வளவு நடித்தாலும் கண்டுபிடித்து ஒரு சத்தம் போடாமல் கடப்பதில்லை. எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டியுள்ளது. அன்புடன் சித்ரா.\nஹஹஹஹா...படிக்கும் போது ஒரே ரசனையான சிரிப்பு தான்...எனக்கு மட்டும் என்னவாம் பயம் தான். நாய்,பூனை - எல்லாம் பார்த்து அதுவும் தூரமாக....ரசிப்பேன் பக்கத்தில் ம்கூம்...நல்லா ரசனையாக எழுதியிருக்கீங்க சித்ரா....\nசித்ரா சுந்தரமூர்த்தி January 27, 2016 at 7:54 PM\nஹா ஹா நீங்களுமா :)))\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89190/", "date_download": "2018-10-17T09:44:53Z", "digest": "sha1:SYNK35FBKHZM5AO5R4LRLDGTIERZQMY5", "length": 10554, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்துக்கு முன்னேற்றம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்துக்கு முன்னேற்றம்\nபந்து வீச்சாளர்களுக்���ான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். சமனிலையில் நிறைவடைந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியினைத் தொடர்ந்து ஜேம்ஸ் அண்டர்சன் 892 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.\nதென்னாப்பிரிக்காவின் ரபாடா 882 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 866 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென்னாபிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் 826 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.\nதுடுப்பாட்ட தரவரிசையில் சர்வதேச போட்டிகளில விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் 3ம் இடத்திலும் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், 4ம் இடத்திலும் உள்ளனர்.\nTagsEngland James Anderson tamil tamil news இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் தரவரிசைப் பட்டியல் பந்து வீச்சாளர்களுக்கான முதலிடத்துக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nதர்ம கர்த்தா சபைக்கும் ஆளூநர் சபைக்குமான, முரண் நிலையே போராட்டத்திற்கு காரணம்…\nகிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/169052-2018-09-26-11-23-38.html", "date_download": "2018-10-17T09:09:23Z", "digest": "sha1:DY7PJPM42SNIFJKLGA2X7EH5S7ZCSX3U", "length": 10876, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "தேசிய தகுதித் தேர்வு அறிவிப்பு", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, ��க்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»தேசிய தகுதித் தேர்வு அறிவிப்பு\nதேசிய தகுதித் தேர்வு அறிவிப்பு\nபுதன், 26 செப்டம்பர் 2018 16:50\nஅறிவியல் ஆராய்ச்சி பிரிவில் தனித்து விளங்கும் சி.எஸ்.அய்.ஆர்., (கவுன்சில் பார் சயிண் டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் நிறுவனம்) எச்.ஆர்., டெவலப்மென்ட் குரூப் அமைப்பின் மூல மாக நேஷனல் எலிஜிபிலிடி டெஸ்ட் எனப்படும் என்.இ.டி., (நெட்) தேர்வுகளை ஆண்டு தோறும் நடத்தி அதன்மூலம் இளையோர் ரிசர்ச் பெல்லோ மற்றும் லெக்சரர்சிப் காலியிடங்களை நிரப்பி வரு கிறது. இந்த அமைப்பின் சார்பாக இந்த ஆண்டிற்கான நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபிரிவுகள்: கெமிக்கல் சயின்ஸ், எர்த், அட்மாஸ் பெரிக், ஓசன் அண்ட் பிளானடரி சயின்ஸ், லைப் சயின்ஸ், மேதமெடிக்கல் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும்.\nவயது: இளையோர் ரிசர்ச் பெல்லோ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், 27 வயதுக்குள் இருக்க வேண்டும். லெக்சரர்சிப் பிரிவுக்கு உச்ச பட்ச வயது வரம்பு இல்லை.\nகல்வித் தகுதி: இளையோர் ரிசர்ச் பெல்லோவிற்கு தொடர்புடைய பிரிவில் பட்ட படிப்பும், லெக்சரர் சிப் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பும் தேவைப்படும். சில பிரிவுகளுக்கு பட்டப் படிப்பே போதுமானது. தமிழகத்தில் சென் னையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண் டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100. தேர்வு நாள் : 2018 ட��ச., 16. விபரங்களுக்கு : http://csirhrdg.res.in/notification_main_dec2018.pdf\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/03/blog-post_29.html", "date_download": "2018-10-17T09:56:08Z", "digest": "sha1:UGG7DTR72NMHIJRHJLEDYPWHY3QALXT2", "length": 21726, "nlines": 312, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 29 மார்ச், 2011\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\nஉற்ற நட்பை உவப்புடன் கூற விரும்புகையில், மற்றைய நட்பையும் சுட்டிக்காட்ட விழைவது இயற்கையே. கண்டொன்று பேசி, கட்டியணைத்துப் பல நகைச்சுவைக் கதைகள் கூறிப் புறமதில் பல கதைகள் புனைந்து கூறும் நட்பும் ஒரு நட்பே. இந்நட்பானது அடியிலிருந்து கரும்பை நுனிவரை உண்பது போன்றது. இனிப்புச் சுவையானது, இன்பத்தை உடனே தந்து மேலே போகப்போக சுவை குன்றிப் போதலைப் போன்றிருக்கும் என முன்னமே நாலடியார் கூறி வைத்திருக்கின்றார். மனிதர்கள் மனதை வெட்டி ஆராய்ந்து நட்புக் கொள்ள முடியாது. அப்படியே வெட்டிப் பார்த்தாலும் பண்புகளை பிரித்தறியத்தான் முடியுமா பழகிப் பார்த்தே மனிதன் பண்புகளை உணர முடியும்.\nபெற்ற தாயிடமும் பிரியமுடன் துணைசேர்த்த துணையுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை உண்மை நண்பரிடம் கூறி மனப்பாரம் குறைக்கின்றோம். தூய்மைக்கு ���லக்கணமாய் உயிரினும் மேலாய்ப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நட்பின் புனிதம் நோக்கியே வள்ளுவப் பெருந்தகை தன் அறிவுப் பெட்டகத்தில் தீ நட்பு, கூடாநட்பு, நட்பு, நட்பாராய்தல் என நான்கு அதிகாரங்களை எழுதி, விபரமாய் விளக்கியுள்ளார். பாரதி தன் ''கண்ணன் என் தோழன்' என்னும் பாடலில் தன்னை அர்ச்சுனனாகவும் கண்ணனைத் தோழனாகவும் பாவனை பண்ணி நல்ல நட்பின் இலக்கணங்கள் அத்தனையையும் கண்ணனில் கண்டு அழகாகப் பாடியுள்ளார்.\n'ஈனக் கவலைக ளெய்திடும் போதில்\nபிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென் றாலொரு\nஓங்கி அடித்திடுவான் - நெஞ்சில்\nகள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு\nஎன நட்பின் இலக்கணங்களைக் கண்ணன் பாட்டில் அறியக்கூடியதாக இருக்கிறது. எனவே உண்மை நண்பன் உரிமையுடன் எதையும் எடுத்துச் சொல்ல வல்லவனாய் இருத்தல் வேண்டும்.\n'காய் முற்றின் தீங்கனியாகும். இளந்தளிர் நாள் போய் முற்றின் என்னாகிப்போம்'' அதாவது காயானது, முற்றினால் உண்ணக் கூடிய இனிய பழமாகும். இளந்தளிரானது முற்றுமானால், முடிவில் சருகுபோல் போய் விடும். நல்லவர்களுடன் நாம் நண்பர்களாக இணையும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து முடிவில் அவர்கள் நட்பானது பழம் போல் இனிக்கின்ற இன்பத்தைப் பெறுவோம்.. கயவர்களுடன் பழகும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சருகுபோல் உயிரற்று பறந்து போவோம். என்பதை நன்னெறி நவின்றீன்ற சிவப்பிரகாசர் மூலம் அறிந்தோம். இதனையே தான் 'சேராத இடந்தனிலே சேர வேண்டாம்'' அதாவது நல்லிணக்கம் இல்லாதவர்களுடன் இணங்க வேண்டாம் என உலகநீதி கூறுகின்றது. கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல் பழகப்பழக இனிய நன்மை விளைவிப்பதே உண்மை நட்பாகும்\nஎனவே 'பேயோடு பழகினும் பிரிவதரிதே'' என மனதில் நினைத்துப் பேய் போன்ற குணநலம் மிக்க நண்பர்களுடன் காலம் முழுவதும் பழகுதல் மூடத்தனமாகும். பன்றியோடு கூடிய கன்றும் பவ்வி தின்னும்'' அதனால், பவ்வி தின்னும் பன்றியோடு பழகுதல் பழி சேர்க்கும் என்று 'பூவோடு கூடிய நாரும் மணம் பெறும்'' எனப் பூப் போன்ற நண்பர்களைத் தேடிப் பெற வேண்டும்;. கர்ணனுக்கோர் துரியோதனன், குசேலனுக்கோர் கண்ணன், ஒளவைக்கோர் அதியமான் என நாம் அறிந்த கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்தி கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல், பழகப்பழக இனிய நன்மை தரும் சிறந்த நட்பைத�� தேடிப் பெறுவோம்.\nநேரம் மார்ச் 29, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல கருவினை முன்னிறுத்தி, அழகாக வனையப்பட்ட சொல்லோட்டமான உரைவீச்சு. வாழ்த்துகள் சகோதரி.\n30 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:13\nநன்றி இராஐ. திhகராஜன் அவர்களே. இக்காலகட்டத்துக்கு மட்டுமல்ல. எக்காலத்திற்கும் சொல்லவேண்டிய தலைப்பே.\n30 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:04\nமிக அழகான கவிதை துளிகள் \n31 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:23\n31 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:13\n4 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:56\nவாழ்த்துக்கள் என்றும் வளம் சேர்க்கும் நன்றி.\n4 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 10:46\n// அப்படியே வெட்டிப் பார்த்தாலும் பண்புகளை பிரித்தறியத்தான் முடியுமா பழகிப் பார்த்தே மனிதன் பண்புகளை உணர முடியும்./\nஅழகான நட்பு பற்றிய அருமையான கட்டுரை..பகிர்வுக்கு நன்றி தோழி...கண்ணன் என் தோழன் என்று சொன்ன எட்டயபுரத்துப் பாட்டன் சொன்ன வரிகளை அழகாகக் கொடுத்துள்ளீர்கள்\n7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:48\nநேரம் கிடைக்கின்ற போது ஆக்கங்களை வாசித்து உங்கள் மனப்பதிவுகளைத் தாருங்கள்.\n7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 9:24\n9 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 2:55\n9 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனை...\nகாலக்கணிப்பீடும் என் கருத்தின் ஆழமும்\nபுலம்பெயர்வில் பெண்கள் இறக்கை விரித்த விமானம் அதில...\nகூட்டை விட்டு வெளியே வாருங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்து���் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46693-a-woman-death-for-bike-accident-in-kanyakumari.html", "date_download": "2018-10-17T10:18:41Z", "digest": "sha1:DFHKBT6XBDXXUETWG7I7RZLKIAJXHH43", "length": 9660, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விபத்தில் இறந்த பெண் : சடலத்துடன் போராடிய மக்கள் | A Woman Death for Bike Accident in Kanyakumari", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nவிபத்தில் இறந்த பெண் : சடலத்துடன் போராடிய மக்கள்\nகன்னியாகுமரியில் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் பகுதியை சேர்ந்த ஜான்சிபாய் (38). இவர் கடந்த 6ம் தேதி அருகிலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அவர் சாலையோரமாக நடந்து சென்றபோது, அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகனம் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ஜான்சிபாய், தி���ுவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும், பலனின்றி இறந்தார்.\nவிபத்து தொடர்பாக மோதிய வாகனத்தின் பதிவு எண்ணுடன், திருவட்டார் காவல்நிலையத்தில் அப்பகுதியினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாததால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று ஜான்சிபாயின் சடலத்துடன் திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பின்னர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.\nதீபாவளிக்குள் தங்க‌ம் விலை சவரனுக்கு ரூ.2,500 வரை உயர வாய்ப்பு\nதீவிரமடையும் தென்மேற்கு பருவ மழை: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nலாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி\nநியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nசுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\nதிருஷ்டி பூசணிக்காயால் பறிபோன மனித உயிர்..\nஉ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nRelated Tags : Woman Death , Bike Accident , Kanyakumari , இருசக்கர வாகனம் , கன்னியாகுமரி , பெண் பலி , விபத்து , போராட்டம் , சடலம்\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீபாவளிக்குள் தங்க‌ம் விலை சவரனுக்கு ரூ.2,500 வரை உயர வாய்ப்பு\nதீவிரமடையும் தென்மேற்கு பருவ மழை: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/15422/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-17T09:19:36Z", "digest": "sha1:IAEOQCA2LA5HLQYWDORPCCRAAXLTTXFR", "length": 8978, "nlines": 146, "source_domain": "www.saalaram.com", "title": "அசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்?", "raw_content": "\nஅசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்\nஅசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர் திடீரென சைவப் பிரியராக மாறுவதற்கும், பிறந்தது முதலே சைவ உணவை மட்டும் சாப்பிட்டு ஆச்சாரமான குடும்பத்தில் வளர்ந்த ஒருவர் அசைவப் பிரியராக மாறுவதற்கும் கிரகங்களின் ஆதிக்கமே காரணம்.\nமேஷ லக்னத்திற்கு பாதகாதிபதி சனி ஆவார். அவரது மகனின் ஜாதகத்தில் சனி 4வது இடத்தில் அமர்ந்துள்ளார். பொதுவாக ஒருவரது உணவுப் பழக்கம், நடத்தை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பது 4ஆம் இடமாகும்.\nஅந்த 4ஆம் இடத்தில் பாதகாதிபதி அமர்ந்ததால், அவரது (சனி) தசை துவங்கியது நடத்தையில் (உணவுப் பழக்கம்) மாற்றம் ஏற்பட்டுள்ளது.எனவே, பாதகாதிபதி தசை வரும் காலத்தில் பிள்ளைகளின் நடத்தையை (உணவுப் பழக்கம், ஒழுக்கம் உள்ளிட்டவை) கண்காணிக்க வேண்டும். அவர்கள் தீய பாதையில் சென்றால் உடனடியாக நல்வழிப்படுத்த வேண்டும்.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சி���ிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/08/31/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-31/", "date_download": "2018-10-17T09:08:49Z", "digest": "sha1:JMOQ5AOSDQVIW34WDH6JMXAYG4M37XWF", "length": 4410, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரதத் திருவிழா – 2015 (வீடியோ இணைப்பு) | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரதத் திருவிழா – 2015 (வீடியோ இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பறத் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும்\nஅர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பறத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான். வீடியோ இணைப்பு\n« மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு) மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா – 2015 (வீடியோ இணைப்பு) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/11/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:38:13Z", "digest": "sha1:PXWWN6KSFNWJQ6RBMT3FG7ZHTFK7AJD6", "length": 8617, "nlines": 187, "source_domain": "sathyanandhan.com", "title": "மோடிக்கு தென்னாப்பிரிக்காவில் தந்த வரவேற்பு ‘வாட்ஸ் அப் ‘ கிண்டலுக்கானதல்ல | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இந்தியன் என்னும் அடையாளம் ஏன் இல்லை – வாட்ஸ் அப் பதிவு\n‘பிளாஸ்டிக் அரிசி’ – விழித்துக் கொள்வார்களா அரசுகள் \nமோடி��்கு தென்னாப்பிரிக்காவில் தந்த வரவேற்பு ‘வாட்ஸ் அப் ‘ கிண்டலுக்கானதல்ல\nPosted on June 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமோடிக்கு தென்னாப்பிரிக்காவில் தந்த வரவேற்பு ‘வாட்ஸ் அப் ‘ கிண்டலுக்கானதல்ல\nபாரம்பரிய முறையில் தென்னாப்பிரிக்கப் பழங்குடிப் பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தந்த வரவேற்பு பற்றிய கிண்டலான ‘வாட்ஸ் அப் ‘ வருத்தப் படுத்தியது. அவர்கள் தமது மொழி மற்றும் பாரம்பரியத்தில் அவரை வரவேற்பதே அவருக்கு மரியாதை. நிறவெறியால் இருண்டு கிடந்த நாடு அது. நெல்சன் மண்டேலாவின் போராட்டமும் மக்களின் எழுச்சியுமே அந்தக் கொடுமைக்கு முடிவு கட்டியது. எது கிண்டலுக்கு உரியது என்பது சமூக வலைத் தளங்களில் வரைமுறை இல்லாது இருப்பது சோகம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged காணொளி, தென்னாபிரிக்கா, நரேந்திர மோடி, நிறவெறி, நெல்சன் மண்டேலா, வாட்ஸ் அப். Bookmark the permalink.\n← இந்தியன் என்னும் அடையாளம் ஏன் இல்லை – வாட்ஸ் அப் பதிவு\n‘பிளாஸ்டிக் அரிசி’ – விழித்துக் கொள்வார்களா அரசுகள் \nOne Response to மோடிக்கு தென்னாப்பிரிக்காவில் தந்த வரவேற்பு ‘வாட்ஸ் அப் ‘ கிண்டலுக்கானதல்ல\nதென்னாப்பிரிக்கப் பழங்குடிகளின் முறைபடி பெண் ஒருவர் பிரதமருக்குத் தந்த வரவேற்பை கிண்டலுக்கு என்று நம்புவது சமூக வலைத் தள கோமாளிகளின் அறியாமை.\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/nanthiyavattai-maruthuvam/", "date_download": "2018-10-17T09:51:52Z", "digest": "sha1:YU7QS4RXKLHPL5MYPJGX4UUKNJAMLIKC", "length": 11000, "nlines": 157, "source_domain": "pattivaithiyam.net", "title": "உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நந்தியா வட்டை|nanthiyavattai maruthuvam |", "raw_content": "\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நந்திய�� வட்டை|nanthiyavattai maruthuvam\nநலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இளையவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் துன்பம் தரக் கூடியது உயர் ரத்த அழுத்தம். இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் உயர் ரத்த அழுத்தம் உருவாகி விடுகிறது. உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகிற போது பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. இதனால் சிறுநீரக பழுது ஏற்படுகிறது. கண் இமைகள் வீக்கம் அடைகின்றன. விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது.\nரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு நமது உணவு முறையே மருந்தாகி பயன் அளிக்கிறது. நந்தியாவட்டை செடியானது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு மிக சிறந்த மருந்தாக அமைகிறது. நந்தியா வட்டை இலையை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் நந்தியாவட்டை இலை, மிளகு பொடி, சீரக பொடி. நந்தியா வட்டையின் 10 இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅரை டீஸ்பூன் சீரக பொடி சேர்க்க வேண்டும். சிறிதளவு மிளகு பொடி சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வருவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதே போல் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யலாம்.\nஇதற்கு தேவையான பொருட்கள் ஏலக்காய், அரிசி திப்பிலி, சுக்கு, அதிமதுரம், சீரகம், பனங்கற்கண்டு. பனங்கற்கண்டு தவிர மற்ற அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனங்கற்கண்டு சேர்க்காமல் இதை தயார் செய்து கொள்ளலாம்.\nஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வருவதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு உயர் ரத்த அழுத்தத்தை இதன் மூலம் கட்டுப்படுத்தி பயன் பெறலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில��...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=68&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:33:35Z", "digest": "sha1:5UXUQPDQLYE3WRVBESDSWXWOJM26S536", "length": 37085, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "அறிவியல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nநிறைவான இடுகை by வேட்டையன்\nசில உயிரினங்களை பற்றிய அறிய தகவல்கள் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nநிறைவான இடுகை by வளவன்\nசாலை வளைவுகள் ஏன் ஒருபுறம் உயர்ந்திருக்கின்றன \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nவேறு கோள்களில் உங்களின் வயது\nநிறைவான இடுகை by Muthumohamed\nடேவிட் கேமரூனுடன் பேசிய ROBO\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ROBO-ஜப்பான் தயாரிப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநாம் தெய்வங்களாக வணங்கும் பஞ்ச பூதங்கள் மாசுபட்டுவிட்டன\nநிறைவான இடுகை by பாலா\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள்.\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பூவன்\nவேற்றுக்கிரக வாசிகளுக்கான நமது தேடல் எமக்கே சாபமாகலாம்:விஞ்ஞானிகள் கூறும் கிறேட் ஃபில்டர் தத்துவம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூமியைக் காக்கும் ஓசோனின் அளவு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\n100 டன் எடையுடைய உலகின் மிகப் பெரிய டைனோசரின் எலும்புச் சுவடுகள் ஆர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு .\nநிறைவான இடுகை by பாலா\n:அவுஸ்திரேலிய அருங்காட்சியக உரிமையாளர் தகவல்\nநிறைவான இடுகை by பாலா\nவிண்வெளி மையத்தில் காய்கறி தோட்டம்\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nATM – ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி\nநிறைவான இடுகை by வளவன்\n2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by வளவன்\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nநிறைவான இடுகை by வளவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-110/", "date_download": "2018-10-17T10:12:16Z", "digest": "sha1:3K3CRVGS6XP6FHPL66VQIKLTGFDSKVEF", "length": 2948, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்\nபதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்\nபதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்.. இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா .. இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா .. ” நான் பதவிக்கு வந்தால் – இந்த அயோக்கியர்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூல��் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T10:01:06Z", "digest": "sha1:ECIDNTLHSZCOCPBEX4HE2AIJSNNCGMH7", "length": 8560, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உள்ளூராட்சி சபைத் தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nArticles Tagged Under: உள்ளூராட்சி சபைத் தேர்தல்\n\"வாகனங்கள் இன்மையால் வாக்குசாவடிகளுக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் சிரமம்\"\n\"நாளை நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. 504 வாக்களிப்பு நிலையங்களுக்கான...\nகிளிநொச்சியில், 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 பேர் வாக்களிக்க தகுதி\nநாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 வாக்களார்கள் வ...\nதேர்தலை தள்ளிப்போடும் தீர்மானம் இல்லை : தேர்தல் ஆணைக்குழு\nபாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி விசாரணைகள் அறிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித...\nதபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது.\nதபால் மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறும்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால��மூல வாக்களிப்பு நாளை 25 ஆம் திகதியும் நாளை மறுதினம் 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது...\nஒருமித்த முற்போக்கு கூட்டணி ஏணி சின்னத்தில் 14 சபைகளில் தனித்து போட்டி\nதமிழ் முற்போக்கு கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக, பின்வரும் பதின...\nதேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு அரசியல் விழிப்பூட்டும் செயற்திட்டம் வவுனியாவில் இன்று.....\nஎதிர் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு அரசியல் ரீதியில் விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று வவுன...\nஇணைந்து போட்டியிட ஐ.தே.க. முடிவு\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளத...\nவவுனியாவில் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய சிறிலங்கா பொதுஜன பெரமுன\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா நகரசபையில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று மதியம் வவுனியா மாவட்...\nடிசம்பர் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்\nஇந்த ஆண்டு இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதுடன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாணசபைகள் தேர்தலை நடத்த மு...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/store/greenware/", "date_download": "2018-10-17T10:25:05Z", "digest": "sha1:VXGONJBZGTDQBP5NYBL6AOB6HMHWSKTG", "length": 6433, "nlines": 128, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Greenware மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 17 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் Greenware மொபைல் போன் விலை\nஇலங்கையில் Greenware மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Greenware மொபைல் போன் விலை\nசாம்சங் கேலக்ஸி A8 Star\nசாம்சங் கேலக்ஸி J6 பிளஸ் 64ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J6 பிளஸ்\nசியோமி Redmi நோட் 6 Pro 64ஜிபி\nசியோமி Redmi நோட் 6 Pro\nஅப்பிள் ஐபோன் XS 256ஜிபி\nஅப்பிள் ஐபோன் XS Max 512ஜிபி\nஅப்பிள் ஐபோன் XS Max 256ஜிபி\nஅப்பிள் ஐபோன் XS Max\nசியோமி Redmi 6A 32ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J4 32ஜிபி\nமேலே அட்டவ��ையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-epl-3-slr-lens-14-42mm-price-pp6dJ.html", "date_download": "2018-10-17T09:05:37Z", "digest": "sha1:XTQSPEJNEVDEPHLRX2AGIJ2GKEYHPKGE", "length": 17858, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம்\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம்\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம் விவரக்குறிப்புகள்\nஆட்டோ போகிஸ் Advance AF\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.3 MP\nசென்சார் டிபே Live MOS Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 60 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nஸெல்ப் டைமர் 2 sec, 12 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் ���ிஸ்பிலே ரெசொலூஷன் 460000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் Anti-reflection Coating\nஒலிம்பஸ் கேபிள் 3 சிலர் லென்ஸ் 14 ௪௨ம்ம்\n4/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://app4tradingshares.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-10-17T10:35:34Z", "digest": "sha1:7II3BH4W2NPXNGKCSNKSHSBWPQUZDS3M", "length": 20421, "nlines": 403, "source_domain": "app4tradingshares.blogspot.com", "title": "Application for Trading Shares via mobile: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்", "raw_content": "\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபோனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.\nமேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.\nஇதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான் அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான��� அந்தச் சலுகை கிடைக்கும்.\nஉதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.\nஅப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும் பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை இ...\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nQuestion : ஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும் ...\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் * பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் * பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்ட���்சி (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும் பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை இ...\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nQuestion : ஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும் ...\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் * பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் * பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=73", "date_download": "2018-10-17T10:57:04Z", "digest": "sha1:FNTGJGHW2PVCNPZEJVPBQX3GOZVJBM52", "length": 26215, "nlines": 195, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்\nபாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.\nஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொ��்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.\nஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.\nஎல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள்.\nஉன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார். ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார்.\nஇதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தை அருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.\nபார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.\n‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்\nசுகவனேஸ்வ���ர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nநிறைய சோதனைகள் கஷ்டங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் இப்ப....\nஎன் மகன் பொறியியல் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவி....\nஎன் மகள் வயிற்றுப் பேத்தி 11ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்கு....\nமனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்....\nதிருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம்....\nஇறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:13:22Z", "digest": "sha1:PQW6E45LWXSJE5YZSDVJ2HO5SH66M4F2", "length": 18766, "nlines": 230, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | சூரி Archives | Cinesnacks.net", "raw_content": "\nசாமி² – விமர்சனம் »\n15 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘சாமியின் கதையும் அதன் முடிவும் உங்களுக்கு தெரியும். இந்த இரண்டாம் பக்கத்தை முதல் பாகத்துடன் கோர்த்திருக்கிறார்களா, அல்லது புதிதாக கதை சொல்லியிருக்கிறார்களா..\nசீமராஜா – விமர்சனம் »\nஒரு காலத்தில் ஓஹோவென இருந்தவர் சிங்கம்பட்டி ராஜா நெப்போலியன். அவர் மீதான பழைய பகையால் சிங்கம்பட்டிக்கு எதிராக புளியம்பட்டி மக்களை கொம்பு சீவிவிட்டு இரண்டு ஊருக்கும் பொதுவான சந்தையை இழுத்து\nஉண்மையை போட்டு உடைத்த ரமேஷ் கண்ணா ; திகைத்துப்போன விக்ரம்-ஹரி…\nசுமார் 15 வருடங்கள் கழித்து சூப்பர்ஹிட் படமான சாமியின் இரண்டாவது பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.. படத்தில் விக்ரம் இன்னும் சில முக்கிய பாத்திரங்கள் தவிர்த்து\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம் »\nஐந்து சகோதரிகளுக்கு இளைய தம்பியாக பிறந்த ஒருவன், குடும்பத்துக்காக, பாசத்துக்காக, காதலுக்காக என்னவெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை விவசாய பின்னணியில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம் »\nவெளிநாடு சென்று சம்பாதித்து இப்போது கோடீஸ்வரராக இருப்பவர் அரவிந்த்சாமி.. அவரது மனைவி இறந்துவிட, மகனுடனும் தந்தை நாசருடனும் வசிக்கிறார். கணவன் இறந்துவிடவே, பெண் குழந்தை பேபி நைனிகாவுடன் தனித்து வாழ்பவர்\nபக்கா ; விமர்சனம் »\nவிக்ரம் பிரபு முதன்முதாலக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால் இந்தப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு நிலவியது. அந்த அளவுக்கு படம் ‘பக்கா’வாக வந்திருக்கிறதா..\nமுடிந்தது ஸ்ட்ரைக்… காமெடி நடிகர்களுக்கு இனி தினம் சித்தரவதை தான்..\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தம் நடைபெற்றதால் எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. தற்போது ஒருவழியாக திரையுலக பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டுவிட்டதால் நாளை முதல்\nநெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம் »\nநண்பர்கள், காதல், ரவுடியிசம் என்கிற வழக்கமான கலவையில் மெடிக்கல் சீட் க்ரைம் என்கிற பின்னணியை கொண்டு, ஒரு ஆக்சன் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சந்தீப், விக்ராந்த் இருவரும்\nஇப்படை வெல்லும் – விமர்சனம் »\nசாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்ப்பவர் உதயநிதி.. வேலைபோன விபரத்தை, அரசு பஸ் ஓட்டுனரான அம்மா ராதிகாவுக்கு தெரிவிக்காமல், காதலி மஞ்சிமாவின் உதவியுடன் பிரச்சனைகளை சமாளிக்கிறார். மஞ்சிமாவின் போலீஸ் அண்ணன் ஆர்.கே.சுரேஷ் இவர்கள்\nதோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் ‘பக்கா’\nஅதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘பக்கா’.\nவிக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும்\nகதாநாயகன் – விமர்சனம் »\nஅநியாயங்களை கண்டால் அடுத்த தெரு ச்வழியாக சைலன்ட் ஆக எஸ்கேப் ஆகிறவர் விஷ்ணு.. அவர் காதலிக்கும் கேத்ரின் தெரசாவின் அப்பாவோ துணிச்சலான ஆண்பிள்ளைக்குத்தான் தனது மகளை திருமணம் செய்து தருவேன்\nபொதுவாக என்மனசு தங்கம் – விமர்சனம் »\nபுகழ் போதைக்கு அடிமையானவர் பார்த்திபன். பக்கத்து ஊர் கோவிலில் தன்னை அவமதித்துவிட்டார்கள் என்பதற்காகவே அந்த ஊரில் இருக்கும் பலருக்கு நல்லது செய்வதாக கூறி தூரத்து நகரங்களுக்கு வேலை வாங்கி தந்து\nஅஜித்தை கலாய்த்துவிட்டு நடுங்கிய சூரி…\nஇன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திரையுலக வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நகைச்சுவை நடிகர் சூரி. சில வருடங்களுக்கு முன் லிங்குசாமி டைரக்சனில் ‘ஜி’ படத்தில் அஜித்துடன் நடித்த காட்சிகளை\nபார்க்கணும் போல இருக்கு – விமர்சனம் »\nவிஜய்யை வைத்து சுறா படத்தை இயக்கியவர், வடிவேலு, கவுண்டமணி இவர்களுக்கெல்லாம் ஒருகலாத்தில் நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆன எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ‘பார்க்கணும்\nஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம் »\nதனது முன்னாள் காதலிகள் மூவருக்கு தனது திருமண அழைப்பிதழை கொடுக்க அதர்வா மதுரைக்கு வருவதாக கதை துவங்குகிறது. மதுரையில் சூரியை துணைக்கு அழைத்துக்கொண்டு அவரிடம் சொல்லும் பிளாஸ்பேக்குடன் முழு படத்தையும்\nதொண்டன் – விமர்சனம் »\nசமுத்திரக்கனி படம் என்றாலே சமூக உணர்வுள்ள படம் தான்.. அதிலும் தொண்டன் என பெயர் வைத்திருப்பதால் அரசியலையும் இதில் ஒரு பிடி பிடித்திருப்பாரோ என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுகிறது.. அந்த\nசங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம் »\nபேய்க்கதையை படமாக எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலே பேய்க்கான பிளாஸ்பேக்கை உருவாக்குவது தான்.. இயக்குனர் அட்லீ தயாரிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் மூலம் அறிமுக இயக்குனரான ஐக் இதை\nசரவணன் இருக்க பயமேன் – விமர்சனம் »\nகாமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் எழில் மற்றும் சூரியுடன் உதயநிதி முதன்முறையாக கைகோர்த்துள்ள படம் தான் இந்த சரவணன் இருக்க பயமேன்’..\nசின்ன வயது முதல் உதயநிதி, ரெஜினா\nபாதுகாப்பை உறுதி செய்த உதயநிதி ; ரிஸ்க் எடுக்கும் அருள்நிதி..\nஇதுவும் விஷால் அறிவித்துள்ள போராட்டம் தொடர்புடைய செய்தி தான். நாளை மறுதினம் (மே-12) உதயநிதி நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் ரிலீஸாகிறது.. இந்தப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியுள்ளதாளும் ‘புஷ்பா\nசி-3 ; விமர்சனம் »\nசூர்யா-ஹரி கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் சிங்கம் படம் வரிசையில் மூன்றாவதாக வெளியாகியுள்ள படம் தான் சி-3’.. இரண்டு படங்களில் ரசிகர்களை கட்டிப்போட்ட இந்த கூட்டணி இந்தப்படத்திலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தி\nமீண்டும் சத்யன் ; காமெடியன் விஷயத்தில் தடுமாறும் விஜய்..\nவிஜய் படங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு ஆக்சன் உண்டோ அந்த அளவுக்கு காமெடி காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருந்து வந்தது.. ஆனால் சமீப காலமாக அவரது படங்களில் காமெடியில் வறட்சியே நிலவுகிறது. அதற்கு\nகத்தி சண்டை – விமர்சனம் »\nகண்டிப்பான போலீஸ் அதிகாரியான ஜெகபதி பாபுவின் தங்கை தமன்னா.. அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் விஷால், தாம் இருவரும் பூர்வ ஜென்மத்து காதலர்கள் என கதைவிட்டு, லோக்கல் தாத்தா சூரியின்\nரிலீசுக்குப்பின் சுசீந்திரனை கத்திரி தூக்க வைத்த ‘மாவீரன் கிட்டு’..\nசுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாவீரன் கிட்டு’. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படம் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி வெளியானது.. 1970களில்\nமாவீரன் கிட்டு – விமர்சனம் »\nதமிழன் என்று பெருமைப்படக்கூடிய வகையில் ஒரு படம் எடுங்கள் என சொன்னதை முன்னிட்டு அதற்காவே சுசீந்திரன் இயக்கியுள்ள படம் தான் இந்த மாவீரன் கிட்டு. எண்பதுகளில் நிலவிய தீவிரமான சாதிக்கொடுமையையும்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவை���்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-10-17T10:47:32Z", "digest": "sha1:6XD33FT53BXA5O2NUCYNOBJ55LC2RS6M", "length": 6102, "nlines": 61, "source_domain": "slmc.lk", "title": "அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்தின் கெளரவிப்பு நிகழ்வு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனூடாகவே சமூகத்தினை நிலையான அபிவிருத்தியினை நோக்கி முன்கொண்டு செல்ல முடியும் – ஷிப்லி பாறூக் மாகாண சபை உறுப்பினர் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும்; ஆணைக்குழுவிடம் மு.கா. வலியுறுத்தல்..\nஅட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்தின் கெளரவிப்பு நிகழ்வு\nஅட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்தின் சாதனையாளர்களை பாராட்டி கெளரவம் செய்யும் நிகழ்வு இன்று (06) பாடசாலையின் அதிபர் இதிரிஸ் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டதுடன்\nகெளரவ அதிதிகளா அக்கரைப்பற்று வலயக் கல்விப்பனிப்பாளர் ரஹ்மதுல்லாஹ், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் கஸ்ஸாலி\nஉள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில், 2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும்,இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும், தவணைப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், சிறந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், பாடசாலையின் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்பட்டும் பதவியில் முக்கிய இடத்தில் உள்ள ஆளுமைகளை கெளரவிக்கும் நிகழ்வும்,\nஇதன் போது, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடாசாலைக்கான் போட்டோ கொப்பி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.​\nகிண்ணியா பல்கலைக்கழக கல்லூரிக்கான திட்டவரைபு தொடர்பில் மொறட்டுவ பல்கலைக்கழகதில் விசேட கலந்துரையாடல்\nபழைய முறைமையின்கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் ; பிரதமரிடம் பைசல் காசீம் கோரிக்கை\nஒற்றுமையாக செயற்பட்டால் நுவரெலியாவில் ஒரு ஆசனத்தைப் பெறலாம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4119-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-strongest-man-in-world-dmitriy-khaladzhi.html", "date_download": "2018-10-17T10:31:28Z", "digest": "sha1:ELJRETSVRBY3UP5LHXKD5SKX2VWUHMEV", "length": 5668, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உலகின் மிக உறுதியான மனிதர் !!! - STRONGEST MAN in the WORLD (Dmitriy Khaladzhi) - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகின் மிக உறுதியான மனிதர் \nஉலகின் மிக உறுதியான மனிதர் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஉலகம் முழுதும் யூ டியூப் தளம் இடைநிறுத்தம்\nஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்து விடை பெறுகிறேன்.. மரணித்த இளைஞனின் இறுதிக் கடிதம்...\nசிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilmann.com/html5/html-5-part-4/", "date_download": "2018-10-17T10:24:45Z", "digest": "sha1:QXCPQOWFISPC2C3HP6GQYEKCFIICF4B5", "length": 1954, "nlines": 67, "source_domain": "tamilmann.com", "title": "HTML 5 – பாகம் 4 | Tamilmann", "raw_content": "\nPrevious Article HTML 5 – பாகம் 3 – அமைப்பு உருவாக்கம்\nHTML 5 – பாகம் 3 – அமைப்பு உருவாக்கம்\nHTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு\nHTML 5 – பாகம் 1 – அறிமுகம்\nஇணையதளங்களில் இருந்து வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுப்பது sathiya 31st May 2015\nHTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு admin 2nd May 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=146533&cat=33", "date_download": "2018-10-17T10:23:21Z", "digest": "sha1:NYKTRFNBHD2ZBKXSZXMOXSALAHOFTKY7", "length": 22206, "nlines": 561, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளத்தில் உருண்ட பஸ்: 6 பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பள்ளத்தில் உருண்ட பஸ்: 6 பேர் பலி ஜூன் 14,2018 16:00 IST\nசம்பவம் » பள்ளத்தில் உருண்ட பஸ்: 6 பேர் பலி ஜூன் 14,2018 16:00 IST\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nபழநிகோயிலில் பக்தர் மீது தாக்குதல்\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஇருப்பின் ரத்ததானம் இறப்பின் கண் தானம்\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nசபரிமலையில் பெண்பக்தர்களால் தொடர் பதட்டம்\n300 மாணவர்கள் மீது வழக்கு\nஆய்வுக்குப் பின்பே உண்மைத் தன்மை\nபெரியநாயகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்\nதோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு\nநீரில் மூழ்கிய லிங்கத்திற்கு வழிபாடு\nலஞ்சம்: தாட்கோ மேலாளர் கைது\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆய்வுக்குப் பின்பே உண்மைத் தன்மை\nஇருப்பின் ரத்ததானம் இறப்பின் கண் தானம்\n300 மாணவர்கள் மீது வழக்கு\nலஞ்சம்: தாட்கோ மேலாளர் கைது\nதோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு\nமீண்டும் 'திக் திக்' விமானப் பயணம்\nசபரிமலையில் பெண்பக்தர்களால் தொடர் பதட்டம்\nவைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்\nதண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை\nதாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா\nதிறக்கப்படாத சுரங்கப்பாதை: மாணவர்கள் போராட்டம்\nகடல் மணலை கொள்ளை அடித்த கும்பல்\nபெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்\nஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்\nஅரசு பஸ் - க��ர் மோதல் : 3 பேர் பலி\nபழநிகோயிலில் பக்தர் மீது தாக்குதல்\nசபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்\n99 % பெண்கள் மலை ஏற மாட்டார்கள்\nசிக்னலுக்கு ஏன் இந்த கலர்\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஇந்திரா சவுந்தரராஜன் நிகழ்த்தும் குருபெயர்ச்சி சொற்பொழிவு\nஇந்திரா சவுந்தரராஜன் நிகழ்த்தும் குருபெயர்ச்சி சொற்பொழிவு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகால்வாய் உடைப்பு ;களமிறங்கிய விவசாயிகள்\nமழையால் அழுகும் சின்ன வெங்காயம்\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமாஸ்டர்ஸ் தடகளத்தில் அசத்தும் அதிகாரி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nபெரியநாயகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்\nஎனக்கு சரத்குமார் வில்லனாக ஆசை\nராட்சசன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஆண் தேவதை - திரைவிமர்சனம்\nஎழுமின் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_31.html", "date_download": "2018-10-17T09:25:43Z", "digest": "sha1:PEPUFXE47MG5DLBGAX3YBY6ETUUJ6RCQ", "length": 6925, "nlines": 54, "source_domain": "www.easttimes.net", "title": "சு.க வினர் பொது எதிரணியுடன் இணைவு ; சுசில் பிரேமஜயந்த", "raw_content": "\nHomeHotNewsசு.க வினர் பொது எதிரணியுடன் இணைவு ; சுசில் பிரேமஜயந்த\nசு.க வினர் பொது எதிரணியுடன் இணைவு ; சுசில் பிரேமஜயந்த\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியளித்தால் புதிய அரசாங்கம் அமைக்க வேண்டிவரும். மாறாக அது தோல்வியடைந்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகள வான உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என்று அமைச் சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு எதிராக ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாயின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்காது. மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டமை, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினையும் அல்ல. ஏனெனில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியே நம்பிக்கையில்லாப் பிரேரனையில் பிரதான இடம் வகிக்கிறது.\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜையாவார். அதனைத் தெரிந்துகொண்டுதான் அவரை அப்பதவியில் நியமிக்குமாறு சிபாரிசு செய்தனர். அவ்வாறு நியமித்த பின்னரே பாரிய மோசடி இடம்பெற்றது. அம்மோசடி இடம்பெற்ற பின்னர் அவரைப் பாதுகாப்பதற்கு முன்நின்றவர்கள் பற்றியும் அனைவருக்கும் தெரியும்.\nஎனவே அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வந்து மத்திய வங்கியின் ஆளுநர் பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தவர்கள், நீதிமன்றத்தின் அழைப்புக்கு இணங்க அவரை தற்போது நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது. எனினும் அது இன்னும் நடைபெறவில்லை.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதவளிப்பது தொடர்பில் கட்சியைவிட குழுக்கள் ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.ஏனெனில் மக்களே எமக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே அம்மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக நாம் பாராளுமன்றில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியளித்தால் புதிய அரசாங்கம் அமைக்க வேண்டிவரும். மாறாக அது தோல்வியடைந்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்வர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:40:15Z", "digest": "sha1:CDDTD4KXUARKRQJD4MWPR5ZAMSI5XZ3X", "length": 2946, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கரும்புள்ளிகளை நீக்கும் துளசி | பசுமைகுடில்", "raw_content": "\nTag: கரும்புள்ளிகளை நீக்கும் துளசி\nடீன் ஏஜில் தோன்றும் பருக்களை மறையச்செய்யும். துளசியில் பால் சேர்த்து அரைத்து, விழுதாக்கி முகத்தில் தடவினால், பருக்கள், கரும்புள்ளிகள் மறையும். வாரம் மூன்று முறை இரண்டு துளசி[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/328", "date_download": "2018-10-17T09:09:10Z", "digest": "sha1:HVPG5ZTIJHO3FH4VL43KR3DMCFZOEL6Z", "length": 12590, "nlines": 65, "source_domain": "www.tamil.9india.com", "title": "சருமத்தில் ஏற்படும் முக்கிய நோய்கள்! | 9India", "raw_content": "\nசருமத்தில் ஏற்படும் முக்கிய நோய்கள்\nநமது சருமமே நம் உடலில் மிகுதியாகக் காணப்படும் மிகப்பெரிய இடமாக விளங்குகிறது. இதில் இருக்கும் திண்மத்தை (எலும்புகள், தசைகள், இரத்தக் குழாய்கள் போன்றவைகள்) பாதுகாப்பது மற்றும் உடல் உஷ்ணத்தை சீர்படுத்துவது உட்பட. பல முக்கிய செயல்பாடுகளை சருமம் செய்து வருகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களளை அளிக்கும் தண்ணீர், எண்ணெய் மற்றும் வைட்டமின்கள் மற்றும் முக்கியமான கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றை சேமித்து வைக்கிறது.. சருமத்தில் கணக்கிலடங்கா கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்து விடும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கைகளை அளவுக்கு அதிகமாக கழுவினால் சருமம் வறட்சியடையும். அதற்குக் காரணம் என்ன தெரியுமா அப்படிச் செய்தால் சருமத்தில் உள்ள தண்ணீரும் எண்ணெய்யும் போய் விடும். சருமத்தில் சில பொதுவான வியாதிகள், இன்னும் சில நோய்களோ பொதுவாக ஏற்படாத வகையாகும். இவையனைத்தும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.\nசருமத்தில் ஏற்படடும் முதன்மையான ஐந்து நோய்கள்\nஇதனை அடோபிக் டெர்மட்டிட்டிஸ் (Atophic dermatitis) என்றுகூறுவார்கள். ஒரு வகையான சரும அழற்சியான இது மீண்டும் மீண்டும் வரக் கூடியவை. மரபு ரீதியான காரணிகள் மற்றும் சுத்தமில்லாத சுற்றுச்சூழல் இவைகளால் தான் ..இது பொதுவாக ஏற்படும். அரிப்பு, சிவத்தல், வறட்சி, சருமத்தில் திட்டு, சருமம் உதிர்தல் மற்றும் வீக்கம் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகளாகும். சிவப்புத் திட்டுக்களை சொரிந்தால் இரத்தக் கசிவும் பொப்பளங்களும் ஏற்படும். அதனால் சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சொரியாமல் இருப்பது நல்லது. குறிப்பால் நகங்கள் போன்ற கூர்மையான பொருட்களை கொண்டு சொரியக் கூடாது. அவை உங்கள் வியாதியை இன்னமும் சிக்கலாகி விடும். சிரங்கு நோய் மீண்டும் மீண்டும் ஏற்படக் கூடியவை என்பதால் அதற்கென குறிப்பாக எந்த ஒரு நிவாரணமும் கிடையாது. அதனால் அழற்சி மற்றும் எரிச்சலை குறைப்பதை நோக்கித் தான் இந்த சிகிச்சை அமையும்.\nசருமத்தின் மேல் தோலில் சீஸ் போன்ற பொருள் தேங்கும் போது உண்டாவது தான் இந்த கோளாறு. சருமமெழுகு சுரப்பிகள் எண்ணெய் போன்ற பொருளை சுரக்கும். இது\nசருமம் மற்றும் சரும அடுக்குகளில் உள்ள மயிர்த் தண்டுகளுக்கு மசகை ஏற்படுத்த உதவும். ஏதோ காரணங்களுக்காக இந்த நடவடிக்கை தடைப்பட்டால் கட்டி உருவாகும்.. உடற்பகுதி, முகம், கழுத்து மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் இந்த கட்டி உருவாகலாம். துர்நாற்றத்துடன் வெளியேறும் சாம்பல் நிற அல்லது வெண்ணிற சுரப்புகளை கொண்ட மிருதுவான சிகப்புநிற புடைப்புகள் தான் இதற்கான அறிகுறியாகும். அளவுக்கு அதிகமாக சூரிய ஒளியில் வெளிப்படாமல் இருப்பதாலும் சுத்தமாக இருப்பதாலும் சருமமெழுகு நீர்க்கட்டிகளை தடுக்கலாம். கட்டிகளை குணப்படுத்த, பாதிக்கப்பட்ட இடங்களில் வெப்ப பேட்களை வைக்கலாம். இருந்தாலும் இந்த கட்டிகள் திரும்பி திரும்பி வந்தாலோ அல்லது தீவிரமடைந்தாலோ டாக்டரை நாடுவது நல்லது.\nஉலகம் முழுவதும் உள்ள பலரையும் தாக்கக் கூடிய பொதுவான சரும நோய்களில் இதுவும் ஒன்று. இந்த நோய் வந்தால் சருமத்தில் சில பகுதிகளில் நிறமிகளை இழக்கவேண்டி வரும். அதற்குக் காரணம் சருமத்தில் உள்ள குறிப்பிட்ட சில திட்டுகளின் மீது மட்டுமே (மெலனோசைட்டுகள் (சரும நிறமி அணுக்கள்) அழிகிறது. இந்த பிரச்சினை உடலில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வரலாம் அல்லது உடல் முழுவதும் கூட வரலாம்.\nசரும நோயில் படை நோயானது சருமத்தின் மீது சிகப்பு படைப்புகளை ஏற்படுத்துகிறது. மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துகிறது. இவை பல்வேறு அளவு மற்றும் வடிவத்தில் உண்டாகக் கூடியது. இவை வேகமாக நகரும். ஒரு இடத்தில் மறையும் பொழுது இன்னொறு இடத்தில் உருவாகும்.\nபருக்கள் என்பது இன்னொறு சரும கோளாறு. பருக்கள் எல்லா வயதினருக்கும் வரக்கூடியது. விடலை பருவத்தினருக்கு பருக்கள் பரவலாக ஏற்படும். சருமத்தின் மீது கரும்புள்ளிகள், சிகப்பு திட்டுக்கள, வெண்ணிற புள்ளிகள் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். மயிர்க்கால்கள் பல உங்கள் சரும துவாரங்களை அடைத்தால் பருக்கள் ஏற்படும். சரும மெழுகு அளவுக்கு அதிகமான சீதத்தை சுரக்கும் பொழுது பருக்கள் ஏற்படும். மரபு ரீதியான மாற்றங்கள், ஹார்மோன் நடவடிக்கைகள், உளவியல் ரீதியான கோளாறுகள், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் தொற்றுக்கள் போன்றவைகள் எல்லாம் பருக்கள் வருவதற்கான மற்ற காரணங்களுாகும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/socks/cheap-socks-price-list.html", "date_download": "2018-10-17T09:47:50Z", "digest": "sha1:VZGP2ESZJEG7RACPGPCTMSAEJKPP3DA4", "length": 19734, "nlines": 437, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண சாக்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap சாக்ஸ் India விலை\nவாங்க மலிவான சாக்ஸ் India உள்ள Rs.37 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. அர்டேங்கோ ௧௧௧க் ஜர்ஸ்௩ கேர்ள் ப்ளூ 31 34 Rs. 162 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள சாக்ஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் சாக்ஸ் < / வலுவான>\n3 ரூ குறைவான கிடைக்கக்கூடிய சாக்ஸ் உள்ளன. 158. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.37 கிடைக்கிறது ஜான்சன்ஸ் பேபி சோப்பு ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 2000 200\nமீமீ பேபி சாக்ஸ் ப்ளூ ம்ம் 2079\nடோசிடோ மென் ஸ் சொல்லிட குஆர்டெர் லெங்த் சாக்ஸ்\nஅர்டேங்கோ ௧௧௧க் ஜர்ஸ்௩ கேர்ள் ப்ளூ 31 34\nஅர்டேங்கோ ௧௧௧கோட் ஜர்ஸ்௩ பழசக் 31 34\nபார்லின் ங்களே சாக்ஸ் பிபி 425 ஸ் ப்ளூ\nபார்லின் ங்களே சாக்ஸ் பிபி 425 ம் பிங்க்\nண்வய அண்ட் ரெட் பன்டர்னெட் லோ ங்களே பேக் ஒப்பி த்ரீ சாக்ஸ்\nபிங்க் அண்ட் எல்லோ பன்டர்னெட் ங்களே லெங்த் சாக்ஸ் பேக் ஒப்பி 3\nபழசக் அண்ட் ரெட் பாலி காட்டன் லோ ங்களே சாக்ஸ்\nபிங்க் அண்ட் கோரல் ஹை ங்களே பேக் ஒப்பி த்ரீ சாக்ஸ்\nசொல்லிட லரேட் ஹை ங்களே சாக்ஸ் பேக் ஒப்பி 3\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 2 பயிற்ச ஒப்பி பழசக் க்ரெய் கார்ட்டூன் பிரிண்டெட் சாக்ஸ்\n6 பயிர் பிளைன் பழசக் சாக்ஸ் போர் மென் போர்மல் அண்ட் காசுல வெளிர்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 2 பயிற்ச ஒப்பி ஸ்ப்ளெண்டிட பீச் துறகுஒய்ஸ் ப்ளூ சாக்ஸ்\nலினோ பெர்ரோஸ் ஸ்மார்ட் பழசக் ஸ்ட்ரிப்த் சாக்ஸ் 2 பயிர் பேக்\nயூசுஃப் டிரோசஸ் 100 மென் பழசக் 4 5 47\nமகிறோமா கூல் வைட் சாக்ஸ் 3 பயிர் பேக்\nமார்ச் செட் ஒப்பி பைவ் கபோரட்டப்பிலே சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nஅடிடாஸ் வைட் ங்களே சாக்ஸ் 3 பயிர் பேக��\nஅடிடாஸ் கபோரட்டப்பிலே வைட் சாக்ஸ் போர் வோமேன் 2 பயிர் பேக்\nவிணேன்ஸ்ட்ட செட் ஒப்பி பைவ் ஹாரிஸ்ன்ட்டல் ஸ்ட்ரிப்த் சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\n12 பயிற்ச ஒப்பி கிளாசிக் ஃஉஅலித்ய் ங்களே சப்போர்ட் சாக்ஸ்\n12 பயிற்ச சாக்ஸ் போர் வோமேன் வித் இண்டிவிடுவாள் பிக் டோ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallpro.com/tamil/EelamSong-1.html", "date_download": "2018-10-17T10:31:56Z", "digest": "sha1:CSQEGHRDCGADF6S7LPATR2MJ6ZTJDGO6", "length": 7257, "nlines": 81, "source_domain": "nallpro.com", "title": " NallPro's Tamil Eelam Songs", "raw_content": "எனக்கு பிடித்த பாட்டு எங்கிருந்தாலும் எங்களின் இதயம்.....\nஎங்கிருந்தாலும் எங்களின் இதயம் (MP3) அறிவுமதி\nஎங்கிருந்தாலும் எங்களின் இதயம் (MP3) அறிவுமதி\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த\nகடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த\nபகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்\nபண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த\nமுருகனுக்கே அவன் நிகரானவன் (எங்கள்)\nவேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்\nவேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்\nவேல் எடுத்தே அவன் பகை முடித்தான்\nபழம் தமிழ் பகை முடித்தான்\nதுவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்\nதுவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்\nதுவக் எடுத்தே இவன் துவக்கி வைத்தான்\nபுலிப்படை துவக்கி வைத்தான் (எங்கள்)\nவாழ்ந்தவர் வேதனை முடிக்க வந்தான்\nநம் தமிழின எழுச்சியை முடுக்க வந்தான்\nதேர்தல் சீற்றிலும் இறங்கியதில்லை (மேடையில்)\nதாயை அதிகம் பார்த்தவன் இல்லை\nதாயை அதிகம் பார்த்தவன் இல்லை\nதமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை\nதமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nபார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்\nதடை நீக்கி வழி காட்டும் தலைவன்\nவந்த பகை வென்று முடிகொண்ட தலைவன். (ராஜ கோபுரம்)\nகாலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு\nகரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு\nகாலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு\nகரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு (ராஜ கோபுரம்)\nகண்ணென தமிழரை காக்கும் காப்பரனே\nகோடை காலத்து குளிர்விக்கும் நிலவே\nகொட்டும் மழை ���ாளில் குடையான அழகே (ராஜ கோபுரம்)\nகுளிரான இளம் காலை என நினைந்தவனே\nநெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே\nஓயாது உழைத்திடும் அலைஆகும் கடலே\nதமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே. (ராஜ கோபுரம்)\nமழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே\nஎம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)\nகவி பாடிடும் மாபெரும் பேரானான்\nவிலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)\nஇன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்\nபல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்\nதன்னின மானத்தை தான் மதித்தான்\nபகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)\nதமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்\nபுலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)\nதமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்\nபிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)\nநீ எங்களின் வானத்து வளர்மதியே\nஇன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்\nதமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surpriseulagam.blogspot.com/2012/04/blog-post_06.html", "date_download": "2018-10-17T09:06:01Z", "digest": "sha1:VFJ25J4C34G3LQ423TXBRKT6NW55N4IW", "length": 3579, "nlines": 85, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "உலகின் மிக நீளமான பூனை..... ~ surpriseulagam", "raw_content": "\nஉலகின் மிக நீளமான பூனை.....\nஉலகிலேய மிகவும் நீளமான பூனை எனும் சாதனையை அமெரிக்காவில்\nஉள்ள ஸ்டீவ் எனும் பூனை தட்டிச்சென்றுள்ளது, பிறந்து ஐந்து ஆண்டுகளே ஆன இப் பூனை சுமார் 48.5 இன்ச் நீளமுடையதாக கானப்படுகிறது.\nஅந்த பூனையின் உரிமையாளர் பெயர் ராபின்ஹென்ட்ரிக்சன், அவர் இந்த பூனை பற்றி குறிப்பிடும் பொழுது தனது நண்பர்கள் இந்த பூனை மிகுந்த ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த பூனை கிண்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஇந்தியாவி்ன் சிறந்த 10 சுற்றுலாதளங்கள்....\nஉலகின் மிகப்பெரிய பாலம் சீனாவில் திறப்பு..\n6 நாளில் கட்டிய 15 அடுக்கு ஹோட்டல்.......\nஉலகின் மிக நீளமான பூனை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/cerebellum_%E2%82%84", "date_download": "2018-10-17T09:33:34Z", "digest": "sha1:Y3QI7Q62MDTGMIJJJ6BFDTENNF25MOGB", "length": 10533, "nlines": 234, "source_domain": "ta.termwiki.com", "title": "cerebellum – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nIn the back of இடையே உள்ள cerebrum மற்றும் மூளை தண்டு தலையில் மூளையில் உள்ள பகுதியை.\nIn the back of இடையே உள்ள cerebrum மற்றும் மூளை தண்டு தலையில் மூளையில் உள்ள பகுதியை. Cerebellum கட்டுப்பாடுகள் விரிவாக்கத்திற்கும் நடைபயிற்சி மற்றும் நிலைக் மற்றும் இதர சிக்கலான ...\nகண் lash ஒன்றாகும், குறுகிய, கடும் hairs என்று வளர ஒவ்வொரு eyelid பக்க முனையில் மற்றும் அவர்கள் வெளியே, கண் அமைப்பும் வைத்துக் கொள்ள உதவும். ...\nஇது இல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண் பகுதியாக [தொகு] உசாத்துணை பந்தை மற்றும் கால் கண்களில் பாதுகாத்து, அவர்களை வைத்துக்கொள்ள ஈரமான உதவும். ...\nஇந்த பகுதியாக காது, eardrum மற்றும் மூன்று சிறு எலும்புகள் என்று inner காது ஒலி vibrations அனுப்ப அனுமதியில்லை. ...\nஒரு ஒரே தொடர்ச்சியான brow, வளர்ந்து இணைந்து, eyebrows இருந்து இளமை.\nPatella, எனவும் அழைக்கப்படும், முழங்கால் பெரிது அல்லது kneepan, ஒரு தடித்த, முக்கோண circular-பட்டகையை எலும்பு எந்த articulates, femur மற்றும் உள்ளடக்கி மற்றும் முன்னுள்ள articular ...\nஇந்த zygomatic எலும்பு (cheekbone, தினமலர் எலும்பு) மனித நலமின்றி அளிக்கும் எலும்பு உள்ளது. , Maxilla, temporal எலும்பு, sphenoid எலும்பு மற்றும் frontal எலும்பு அது articulates. ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உ���்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபெரிய நீல ஐஸ் கட்டமைப்புகள், Antarctic இல் உங்களுக்கு வருகிறது உடனடியாகப் frozen என்பதால் அவர்கள் உடைக்க உயரமாக அலைகள் போல தோன்றும். நீல அலைகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_74.html", "date_download": "2018-10-17T09:15:22Z", "digest": "sha1:G2MHNJCXRI37QSTYSUGRROZMJ6LGYIJU", "length": 2998, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "தலைவர் ஹக்கீம் களத்தில்", "raw_content": "\nகண்டி, திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சற்றுமுன் நேரில் சென்று பார்வையிட்டார்.\nகண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இராணுவத்தினர் கலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேரில் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறும் தெரிவித்தார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_75.html", "date_download": "2018-10-17T09:24:59Z", "digest": "sha1:B3M2TYI7555V6OBKKH3KC2YORN7QK74A", "length": 3975, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "சுதந்திரக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடு ; அரசாங்கத்தை விட்டு விலக தயார்", "raw_content": "\nHomeHotNewsசுதந்திரக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடு ; அரசாங்கத்தை விட்டு விலக தயார்\nசுதந்திரக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடு ; அரசாங்கத்தை விட்டு விலக தயார்\nதேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கவேண்டுமா என்ற விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது. பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தங்களிற்கு அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.\nஅமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஎனினும் பிரதமரிற்கு சார்பாக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் மத்திய குழுவின் கூட்டம் முடிவடைந்துள்ளது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-fans-cool-the-peopele-in-hot-summer/", "date_download": "2018-10-17T09:45:00Z", "digest": "sha1:GUYUQQMPWTSV55II5IQU3DNUF5ZRAYIF", "length": 14079, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியி���் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Fans Activities ரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்\nரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்\nகோடை தன் கொடும் கரங்களை நீட்டி வாட்ட ஆரம்பித்துவிட்டது. குளிர்சாதன வண்டிகளில் போனால் கூட தாங்க முடியாத அளவுக்கு 2018 கோடை வறுத்தெடுக்கிறது.\nஇதனை உணர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், அத்தனை கட்சிகளுக்கும் முன்னோடியாய், மக்களின் தாகம் தணிக்கக் கிளம்பிவிட்டனர், தமிழகம் முழுவதும்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள், ஒன்றியங்கள், பேரூராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள் என அனைத்து மட்டங்களிலும் நீர் மோர்ப் பந்தல்களை அமைத்து வருகின்றனர். ஒருபடி மேலே போய், பழச்சாறு, தர்பூசணிப் பழங்களையே மக்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர்.\nநேற்று ஞாயிற்றுக் கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் கருங்குழி ஒன்றியத்திலும் இதுபோல் நீர் மோர்ப் பந்தல்கள், அமைத்து பழச்சாறு, பழக்கீற்றுக்களை பொதுமக்களுக்கு வழங்கி அசத்தினர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nகாஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அன்பழகன், இணைச் செயலாளர் பாபு, கருங்குழி சீனிவாசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\nதேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கருங்குழிப் பகுதியில் நின்ற போது ஓடிச் சென்று நீர் மோர் மற்றும் பழக்கீற்றுகளைக் கொடுத்து அவர்களின் தாகம் தணித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nமக்கள் மிகுந்த அன்புடன் இவற்றைப் பெற்றுக் கொண்டு, ரஜினியின் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.\nPrevious Post10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த் Next Postபிரில்லியன்ட்... சூப்பர், சூப்பர்... - மெர்க்குரி டீமை பாராட்டிய ஸ்டார் ரஜினி Next Postபிரில்லியன்ட்... சூப்பர், சூப்பர்... - மெர்க்குரி டீமை பாராட்டிய ஸ்டார் ரஜினி\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nOne thought on “ரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suchi-memes-rock-social-media-045074.html", "date_download": "2018-10-17T09:16:44Z", "digest": "sha1:SOLHBZMUUF4TZB7IKOQIA3WII5DDSUCK", "length": 12576, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "#SuchiLeaks மேட்டருல சம்பந்தப்பட்டவங்க யாருமே இன்னும் கம்பளைண்ட் பன்னலையே.. | Suchi memes rock social media - Tamil Filmibeat", "raw_content": "\n» #SuchiLeaks மேட்டருல சம்பந்தப்பட்டவங்க யாருமே இன்னும் கம்பளைண்ட் பன்னலையே..\n#SuchiLeaks மேட்டருல சம்பந்தப்பட்டவங்க யாருமே இன்னும் கம்பளைண்ட் பன்னலையே..\nபாடகி சுசித்ரா பற்றி ட்விட்டரில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றது.\nதிரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பாடகி சுசித்ரா. இதையடுத்து அவர் பெயரில் பல போலி கணக்குகள் துவங்கப்பட்டு ஆபாச படங்கள் வெளியிடப்படுகின்றன.\nஇந்நிலையில் சுசித்ராவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வேறு சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.\n#SuchiLeaks மேட்டருல சம்பந்தப்பட்டவங்க யாருமே இன்னும் கம்பளைண்ட் பன்னலையே ..என்னவா இருக்கும் ... pic.twitter.com/NunG3iaEcP\n#SuchiLeaks மேட்டருல சம்பந்தப்பட்டவங்க யாருமே இன்னும் கம்பளைண்ட் பன்னலையே ..என்னவா இருக்கும் ...\nசுசித்ரா ட்விட்டரில் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்ப்பவர்களின் ரியாக்ஷன்\nசுசித்ரா வெளியிடப் போகும் வீடியோக்களுக்காக பலர் இப்படி தான் காத்திருக்கிறார்களாம்\n#ஜெயலலிதா #வர்தா #ஜல்லிக்கட்டு #சசிகலா #பன்னீர்செல்வம்#Neduvasalprotest #SaveNeduvaasal #Suchileaks\nதமிழகம் கடைசி மூன்று மாதம் pic.twitter.com/Uo3VeQExE6\nதமிழகம் கடைசி மூன்று மாதம்\nட்விட்டர் கணக்க ஓப்பன் பண்ணா சுசிலீக்ஸ் பற்றில வீட்டுல இருக்குறவுங்க ரியாக்ஷன்\n#SuchiLeaks சுசியின் கணக்கு டீஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு சுசி ரசிகர்கள்\nபோன மாசம் சசி, இந்த மாசம் சுசி\nவாங்கடா நாளைக்கே #சுசி வீட்டுக்கு போயி #Share_It ல எதிட்டு வரலாம் யாரொல்லாம் என்கூட வாரீங்க.....#SuchiLeaks pic.twitter.com/Br7Vlyb91b\nவாங்கடா நாளைக்கே #சுசி வீட்டுக்கு போயி #Share_It ல எதிட்டு வரலாம் யாரொல்லாம் என்கூட வாரீங்க.....\nஅமிரா தஸ்தூருக்கு ���ாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://writerannamalai.wordpress.com/2017/12/", "date_download": "2018-10-17T10:27:19Z", "digest": "sha1:6NEPRY3DOE2ASWEMK2VZBNZ4GT2YT7IH", "length": 2747, "nlines": 70, "source_domain": "writerannamalai.wordpress.com", "title": "December | 2017 | Writer Annamalai", "raw_content": "\nசர்க்கரை கூட வாயிலிட்டால்தான் இனிக்கும்..\nநினைத்தாலே இனித்துவிடும் காதலோர் அதிசயம்\nஎங்கோ நமக்காக ஒருவர் பிறந்ததாய் நம்பிக்கை..\nஅந்த ஒருவரைத் தேடித் தொலைகிறது வாழ்க்கை.\nஅன்பில்லாத மிருகத்தையே காட்ட இயலாதபோது..\nகாதலிக்காத மனிதனை எப்படிக் காட்டுவது\nஅவளின் சிரிப்பிலும் காவியம் கண்டது அவன்தான்..\nபெண் ஒருத்தி துணையாய் நின்றுவிட்டால்..\nவிண்ணை ஆண் அடைய நொடியொன்று போதும்\nதவறென்றால் தானாய் உணர்ந்து திருந்தட்டும்..\nகாதலை எதிர்க்காதே காதலர்களைத் தடுக்காதே..\nநீ வாழ மூச்சை விட முக்கியமானது காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/gallery/18/events-gallery.html", "date_download": "2018-10-17T10:52:51Z", "digest": "sha1:BAU3YI6DOXGRJQQM3UMPOZVGALLIBUWM", "length": 3018, "nlines": 90, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nகல்யாண் மீதான பாலியல் புகார் பொய்யானது - சின்மயின் தவறால் நடந்த குழப்பம்\n’சண்டக்கோழி 2’-வில் பிரபல நடிகர்\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி - தேர்வு பெற்றவர்களுடன் படக்குழு கலந்துரையாடல்\nபைரசி விவகாரம் - திரையரங்கங்கள் மீது அதிரடி நடவடிக்கை\n’வட சென்னை’ இந்த படத்தின் காப்பியா - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nallpro.com/tamil/Tamil-MATH.html", "date_download": "2018-10-17T10:28:50Z", "digest": "sha1:AVW36TK2YV2A3HGKUVZYO5P4IPXYZVRO", "length": 13171, "nlines": 84, "source_domain": "nallpro.com", "title": " NallPro's MATH Tuition", "raw_content": "NallPro's MATH Tuition இல் முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை கணிதம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பாடசாலைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செயல்வழி கற்றல் முறையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை அடையாளம் கண்டு கணிதப் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களின் பாடசாலைக் கணிதப்பாட வீட்டு வேலையுடன், NallPro இன் 10,000 மேல் பட்ட கணிதப்பயிற்சி தாழ்களுடனும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. [These worksheets are not generating with the computer aid program like others Tuition centre. Manually designed by me with my over 20 years Canadian Teaching Experience. And with the Ontario school’s Curriculum(syllabus)].\nNallPro இல் படித்தவர்கள் பலர் பல்கலைக்கழகம் முடித்துவிட்டார்கள், பலர் பல்கலைக்கழகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு சிலர் 2ஆம், 3ஆம் வகுப்பிலிருந்து தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போ அவர்கள் 10ஆம், 11ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பலரது (Grade 1 to 8) Report card ஐ நீங்கள் MATH Tuition பகுதிக்கு சென்று பார்க்கலாம். NallPro ஆல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 10,000 மேல் பட்ட எல்லவிதமான கணிதப்பயிற்சி தாழ்களும், அதற்குரிய கணிதக் குறிப்புக்களும் (MATH Notes) உண்டு. எப்படிப்பட்ட தரத்துடைய மாணவர்களும் இங்கு செர்ந்து, 4-6 மாதங்களில் NallPro வின் முறைப்படி ஒளுங்காக படித்தால் \"A+ or A\" எடுக்கலாம் இதை நான் விளம்பரத்துக்காக சொல்லவில்லை. கடத்த கால அனுபவ உண்மை....(See NallPro’s MATH A+/A Students List)\nNallPro தொடங்கிய காலத்திலிருந்து கட்டனத்தை (Tuition Fee) அதிகரிக்கப்படவில்லை அத்துடன் சில Tutoring Institutions இன் ஒரு மணி நேரக் கட்டனத்தை தான், ஒரு மாதத்திற்கு NallPro வேண்டிவருகிறது. கடத்த காலக் கசப்பாண அனுபவங்கள்; ஒரு சில உயர்தர மாணவர்கள் குறிப்பாக 11ஆம், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடைசி நேரம் வரை படிக்காமல் இருந்து விட்டு. கடசியில் மாதத்தில் இங்கு வந்து அவர்களும் ஒழுங்காகப் படிக்காமல், வழமையாக இங்கு படிப்பவர்களையும் குழப்பி, NallPro வின் பெயரையும் கெடுத்துவிட்டு சென்று விடுவார்கள். அதனால் எக்காரணத்தை கொண்டும் கடசி மாதங்களில் இங்கு அனுமதி இல்லவே இல்லை அத்துடன் சில Tutoring Institutions இன் ஒரு மணி நேரக் கட்டனத்தை தான், ஒரு மாதத்திற்கு NallPro வேண்டிவருகிறது. கடத்த காலக் கசப்பாண அனுபவங்கள்; ஒரு சில உயர்தர மாணவர்கள் குறிப்பாக 11ஆம், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடைசி நேரம் வரை படிக்காமல் இருந்து விட்டு. கடசியில் மாதத்தில் இங்கு வந்து அவர்களும் ஒழுங்காகப் படிக்காமல், வழமையாக இங்கு படிப்பவர்களையும் குழப்பி, NallPro வின் பெயரையும் கெடுத்துவிட்டு சென்று விடுவார்கள். அதனால் எக்காரணத்தை கொண்டும் கடசி மாதங்களில் இங்கு அனுமதி இல்லவே இல்லை\nஉங்களது மேலதிக கேள்விகளுக்கு இங்கு விடை காணுங்கள்:\nவிரிவான விளக்கம் தமிழ் மொழியில் விரைவில் கிடைக்கும். அதுவரையில் உங்கள் வசதிக்காக, விளக்கம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.\nதயவு செய்து நேரம் எடுத்து இந்த விளக்கங்களை நிதானமாகப் படியுங்கள்\nஎப்படி NallPro இல் கணிதம் கற்றல், கற்பித்தல் முறைகள் [ How does NallPro's MATH Teaching Technique work\nஎவ்வளவு கட்டனம் ($) NallPro இல் கணிதப்பாடம் கற்பதற்கு[ How much does it cost for MATH tutoring at NallPro\nஎப்-பொழுது கட்டனம் செலுத்த வேண்டும் NallPro இல் [ When do I have to make the Payment at NallPro\nஎப்படி NallPro இல் கணிதம் கற்றல், கற்பித்தல் முறைகள் [ How does NallPro's MATH Teaching Technique work\nஎவ்வளவு கட்டனம் ($) NallPro இல் கணிதப்பாடம் கற்பதற்கு [ How much does it cost for MATH tutoring at NallPro\n16 வருடங்களாக இந்தக்கட்டண அட்டவணை மாற்றம் (உயர்த்த) செய்யவில்லை\nவாரத்திற்கு 2 மணிநேர வகுப்பு\nவாரத்திற்கு 4 மணிநேர வகுப்பு\nஎப்-பொழுது கட்டனம் செலுத்த வேண்டும் NallPro இல் [ When do I have to make the Payment at NallPro\nஆரம்பத்திலே நீங்கள் கட்டனம் செலுத்த வேண்டும் வழமையாக மாதாந்தம் கட்டனம் செலுத்த வேண்டும்.\n[உதரணத்திற்கு நீங்கள் 19ஆம் திகதி வகுப்பு ஆரம்பித்தால், ஒவ்வொரு மாதாமும் 19ஆம் திகதி கட்டனம் செலுத்த வேண்டும். (நீங்கள் ஒரு வகுப்புக்கு வரவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறு வகுப்பு ஒழுங்கு செய்ப்பட வேண்டும்; ஆனால் எல்ல நேரமும் சாத்தியப்படமாட்டாது, காரணம் வகுப்புக்களில் இடமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-10-17T09:15:47Z", "digest": "sha1:HNWWQWBTTOCGCLKUNMAFZAWBJZENYBRA", "length": 38575, "nlines": 426, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: லா ஸ்ராடா - துயரத்தின் காவியம்", "raw_content": "\nலா ஸ்ராடா - துயரத்தின் காவியம்\nஉலகத்தின் சிறந்த 10 திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் என்னால் தயக்கமேயின்றி 1954-ல் வெளிவந்த இத்தாலிய நியோ ரியலிச வகைத் திரைப்படமான 'லா ஸ்டிராடா'வைச் அதில் சேர்க்க முடியும். ரேவின் 'பதேர் பாஞ்சாலி' டிசிகாவின் 'பை சைக்கிள் தீவ்ஸ்' போல பார்வையாளனின் நெஞ்சில் ஒரு நீங்காத துயரத்தின் வடுவாக பதிந்து விடும் திரைப்படங்களின் வரிசையில் லா ஸ்டிராடாவிற்கும் முக்கிய பங்குண்டு. அதிர்ச்சி தரும் திருப்பங்களைக் கொண்ட திரைக்கதையோ, பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பமோ எதுவுமே இத்திரைப்படத்தில் இல்லை. மாறாக மனித உணர்வுகளின் ஆதாரமான நுண்ணுர்வைப் பற்றி இப்படம் மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக உரையாடுகிறது. ·பெலினி முன்வைக்கும் உன்னதமான காட்சிக் கோர்வைகளின் மூலம் மிகச் சிறந்த அனுபவத்தை இத்திரைப்படத்தின் மூலமாக பெற முடிகிறது.\nவறுமையின் காரணமாக ஜிப்சியான ஜாம்பனோவிற்கு விற்கப்படுகிறாள் ஜெல்சோமினா. சங்கிலியால் தன் மார்புகளை இறுகக்கட்டி பின்னர் அதை உடைத்துக் காட்டும் வித்தையின் மூலம் பிழைக்கும் ஜாம்பனோ ஒரு முரடன். குழந்தைமையும் அப்பாவித்தனமும் கொண்ட ஜெல்சோமினாவை அவன் ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை. டிரம்ப்பெட் ஊதச் சொல்லி அவளை அடிக்கிறான். சம்மதம் பெறாமலேயே அவளுடன் உறவு கொள்கிறான்.அவளை இரவெல்லாம் தெருவில் அமர வைத்துவிட்டு வேசையோடு சுற்றிக் களைத்துப் போய் எங்கோ விழுகிறான். அன்றாடம் கிடைக்கும் உணவுடன் திருப்தியடையும் அவன் ஜெல்சோமினாவின் உள்ளே மறைந்திருக்கும் கலைத்தன��மையைக் கண்டு கொள்வதேயில்லை. அவனுடைய நடவடிக்கையால் வெறுப்படையும் அவள் விலகிப் போகிறாள்.\nகட்டிடங்களுக்கு இடையிலான கயிற்றில் வித்தை காட்டும் மேட்டோவை அப்போது காண்கிறாள். எப்போதுமே மிக உற்சாகமாக இருக்கும் அவனை வியப்புடன் பார்க்கிறாள். இதற்கிடையில் அவளைத் தேடி வரும் ஜாம்பினோ வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறான்.\nஜாம்பினோவும் ஜெல்சோமினாவும் பணிக்குச் சேரும் அதே சர்க்கஸ் கம்பெனியில் மேட்டோவும் பணிபுரிகிறான். முரடனான ஜாம்பினோவை விளையாட்டாக தொடர்ந்து சீண்டிக்கொண்டேயிருக்கிறான் மேட்டோ. கோபமடையும் ஜாம்பினோ ஒரு சமயத்தில் கத்தியைக் கொண்டு அவனை துரத்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அநாதையாக நிற்கும் ஜெல்சோமினாவை சர்க்கஸ் கம்பெனியினர் தங்களுடன் வரும்படி அழைக்கின்றனர். ஆனால் மேட்டோவுடனான உரையாடலால் மனம் மாறும் ஜெல்சாமினோ, ஜாம்பினோவிற்காக காத்திருக்கிறாள். அவன் சிறையிலிருந்து வெளிவந்ததும் இருவரும் வழக்கம் போல் பயணம் மேற்கொள்கின்றனர். வழியில் மேட்டோவைக் காணும் ஜாம்பினோ, அவனைத் தண்டிக்க வேண்டி இரண்டு வலுவான குத்துக்களை விட எதிர்பாராதவிதமாக இறந்து போகிறான் மேட்டோ. திடுக்கிடும் ஜாம்பினோ அவனது உடலை மறைத்துவிட்டு அதிர்ச்சியடைந்து நின்றிருக்கும் ஜெல்சோமினாவை அழைத்துச் செல்கிறான்.\nமேட்டோ கொலையுண்ட காட்சியைக் கண்ட ஜெல்சோமினா திக்பிரமையடைந்தவளைப் போல காணப்படுகிறாள். மேட்டோவுடனான உரையாடலின் வார்த்தைகளையே மறுபடியும் மறுபடியும் சொல்கிறாள். காவல் துறையினரிடம் மாட்டிக் கொள்வதற்கு இவளே காரணமாகிவிடக்கூடும் எனக் கருதும் ஜாம்பினோ அவளை நிராதராவாக சாலையில் விட்டு விட்டுச் செல்கிறான். வருடங்கள் கடக்கின்றன.\nஜாம்பினோ மிதமிஞ்சிய குடிப்பழக்கத்துடன் அதே முரட்டுத்தனத்துடன் இருக்கிறான். வழியில் சில குழந்தைகள் ஒரு பாடலை இசைப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். ஏனெனில் ஜெல்சோமினா அடிக்கடி இசைக்கும் பாட்டு அது. விசாரிக்கும் போது மனம் பிறழ்வுற்ற பெண்ணொருத்தி அங்கு சாலையில் சுற்றிக் கொண்டிருந்ததாகவும் அந்தக் குடும்பத்தினர் அழைத்து உணவளித்ததாகவும் பின்னர் உடல்நலம் குன்றிய அவள் கடற்கரைச் சாலையிலேயே இறந்த போனதாகவும் தகவல் கிடைக்கிறது. அள���ிற்கதிகமாக குடிபோதையில் ஜெல்சோமினாவின் நினைவுகளுடன் ஜாம்பினோ குற்றவுணர்வில் வாய்விட்டு அழும் காட்சியுடன் படம் நிறைகிறது.\nஇந்தப் படத்தை மறக்கவியலாத ஒரு அனுபவமாக்கியது ஜெல்சோமினாவின் பிரமிப்பூட்டும் இயல்பான நடிப்பு. இத்திரைப்படத்தின் இயக்குநரான ·பெலினியின் மனைவியான குயிலிட்டா மசினா, அந்த அற்புதத்தை நிகழ்த்தியிருந்தார். அவருக்காகவே இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன். தமிழ் நடிகைகளில் இதே போன்றதொரு தோற்றத்தையும் நடிப்பையும் தருபவராக சாவித்திரியை ஒரளவிற்கு குறிப்பிடலாம்.\nஜெல்சோமினாவை முதலில் பார்க்கும் எவருக்கும் அவள் ஒரு பெண்ணாகத் தெரியாமல் வளர்ந்த குழந்தையைப் போலவே தெரிவார். குழந்தைகளின் கண்களைப் போல் ஆச்சரியத்தில் விரியும் அவரது பெரிதான கண்கள் சமயங்களில் அனுதாபத்தைக் கோருவதாகவும் உற்சாகத்தைப் பரப்புவதாகவும் இருக்கும். அப்பாவித்தனமான அந்த பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தார் மசினா. 'பெண் சாப்ளின்' என்று புகழப்படும் வகையில் பல திரைப்படங்களில் குறிப்பாக இவரது கணவரது படைப்புகளில் பல திறமையான பாத்திரங்களை கையாண்டார் இவர். பாலியல் தொழிலாளியாக நடித்த 'நைட்ஸ் ஆ·ப் கேப்ரியா' அதில் குறிப்பிடத்தகுந்தது.\nஜாம்பினோ குடித்து விட்டு விழுந்திருக்க காத்திருக்கும் நேரத்தில் அங்கிருக்கும் சாலையோரத்தில் தக்காளி விதைகளை பயிரிடுவதில் ஈடுபடுவாள் ஜெல்சோமினா. கண்விழிக்கும் ஜாம்பினோவிடம் அதைக் காண்பிக்க அவன் எரிச்சலுடன் 'அதை அறுவடை செய்யும் வரை காத்திருக்க முடியாது. புறப்படு' என்பான். முள்வேலியில் மாட்டிக் கொண்ட பறவை போன்றதொரு நிலைதான் அவர்களுக்கிடையேயான உறவு. அவளின் எதிரேயே ஒரு வேசையை அவன் கொஞ்சிக் கொண்டிருக்க சங்கடத்துடனும் குழந்தைமையுடனும் ஜெல்சோமினா தவிக்கும் காட்சி குறிப்பிடத்தகுந்தது.\nசொற்ப காட்சிகளில் நடித்தாலும் 'முட்டாள்' மேட்டோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட் பேஸ்ஸார்ட்டின் நடிப்பு சிறப்பானது. ஜாம்பினோவின் சிடுமூஞ்சித்தனத்திற்கு நேர்மாறாக எப்போதுமே உற்சாகமாகவும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் சுதந்திர இயல்பினன். ஜாம்பினோ சிறைக்குச் சென்ற பிறகு அநாதையாக நிற்கும் ஜெல்சோமினாவிற்கும் இவனுக்குமான உரையாடல் முக்கியமானத��. தன்னுடைய அழகற்ற தன்மைக்காகவும் நிராதரவான நிலைக்குமாக அழும் அவளிடம் \"இந்த உலகத்தில் அனைத்துமே ஏதோவொரு இலக்குடன்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு கூழாங்கல்லுக்கான இடம் கூட இங்கு முக்கியமானது\" என்று உபதேசிக்கிறான். ஜாம்பினோவிடமிருந்து பிரிந்துவிட யோசிக்கும் ஜெல்சோமினாவை இந்த வார்த்தைகள் ஆற்றுப்படுத்துவதுடன் மனமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மேட்டோ கொல்லப்பட்டவுடன் இந்த வார்த்தைகள் மாத்திரமே அவளது அதிர்ச்சியுற்ற மனதினுள் சுழன்றடிக்கின்றன.\nஜாம்பினோவாக நடித்திருக்கும் ஆன்டனி குயினின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. ஜெல்சோமினாவை ஒரு மனித ஜென்மமாகவே மதிக்காமல் புறக்கணிக்கிறான். சிறையிலிருந்து வெளிவருவதற்காக காத்திருக்கும் ஜெல்சோமினாவை \"ஏன் எங்காவது போய்த் தொலைவதுதானே\" என்று எரிச்சலுடன் கூறுகிறான். அவ்வாறு அவள் சென்றிருந்தாலும் அந்த அடிமையை விட்டிருக்க மாட்டான் என்றாலும் அவனது அப்போதையை மனநிலையையே அந்த வார்த்தைகளின் மூலம் உணர முடிகிறது. மேட்டோ கொலையுண்ட அதிர்ச்சியில் தொடர்ந்து ஜெல்சோமினா புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான் அவளை ஒரு பொருட்டாக பயத்துடன் பார்க்கிறான். ஏதோ ஒரு ஆத்திரத்தில் நிகழ்ந்த கொலைக்காக பல வருடங்களை சிறையில் கழிக்க அவன் விரும்பவில்லை. ஆனால் பின்னாளில் அவளை சாலையில் அப்படியே விட்டுவிட்டு வந்ததற்காக குற்றவுணர்வில் அழும் காட்சியில் இவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது.\nசாலைப் பயண நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஹாலிவுட் படங்கள் அனேகம். இத் திரைப்படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். லா ஸ்ராடா எனும் இத்தாலிய மொழிச் சொல் 'சாலை' என்றுதான் பொருள் தருகிறது. 1956-ன் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படப் பிரிவின் 'அகாதமி' விருதை பெற்ற இத்திரைப்படம், உணர்வுப்பூர்வமான காட்சிக் கோர்வைகளின் காரணமாக 'சிறந்த படங்களின்' வரிசையில் வைத்து போற்றப்படுகிறது. 'அகாதமி' விருது தவிர பல திரைப்பட விருதுகளையும் இத் திரைப்படம் பெற்றுள்ளது.\nஜாம்பினோவின் பாத்திரமும் இந்தப் படமும் ·பெலினிக்குள் உருவான விதம் சுவாரசியமானது. அவரது இளமைப் பருவத்தில் அங்கு வாழ்ந்த ஒரு பெண்பித்தன் பல பெண்களை படுக்கையில் வீழ்த்தி துன்புறுத்துவான். ஒரு முட்டாளான அப்பாவிப் பெண���ணையும் அதே போல் வீழ்த்துகிறான். பின்னாளில் ·பெலினி படப்பிடிப்பிற்காக கடுமையான சாலைகளையுடைய மலைப்பாங்கான இடத்தைக் கடக்கும் போது ஒருவன் வண்டியை ஓட்டிக் கொண்டு வர பின்னால் சிறிய உருவிலான பெண்ணொருத்தி அதைத் தள்ளிக் கொண்டு வரும் காட்சியைப் பா¡க்கிறார். இந்தக் காட்சியும் முன்னர் அறிந்திருந்த பெண்பித்தன் பாத்திரமும் அவருக்குள் இணைய 'லா ஸ்ராடா'வின் காட்சிகள் மனதிற்குள் விரிகின்றன. மகத்தான காவியங்கள் உருவாவதின் மூலம் ஒரு சிறிய துகளாக இருக்கலாம் என்பதற்கான சிறிய உதாரணமிது.\nஜெல்சோமினா சாலையில் தனித்துவிடப்படும் காட்சிதான் பார்வையாளன் அவளை கடைசியாக பார்ப்பது. பின்னர் அவள் இறந்து போகும் செய்தியை அறியும் போது ஜாம்பினோவைப் போல அவனும் அதிர்ச்சியும் துக்கமும் அடைகிறான். ஆண்களால் அலைக்கழிக்கப்படும் அப்பாவிப் பெண்களின் சிறந்த பிரதிநிதி ஜெல்சாமினோ. கனவுகளில் கூட அவளது குழந்தைத்தனமான முகம் வந்து என்னை துன்புறச் செய்கிறது.\nLabels: அயல்சினிமா, அனுபவம், சினிமா\nஇந்த படத்தின் கதையை முன்னரே படித்திருக்கிறேன், சுவைபட கூறி இருக்கிறீர்கள்.\nபார்க்கும் ஆவலை தூண்டுகின்றது உங்கள் பதிவு.\nஇப்படத்தின் நாயகி குயிலிட்டா மசினா குறித்த எஸ்.ரா வின் விரிவான பதிவு நினைவிற்கு வருகின்றது\nஃபெலினியின் இவ்விரண்டு படங்களுமே மறக்க இயலாதது. நைட்ஸ் ஆஃப் கரீபியாவின் தெருவோரக் காட்சிகள் மிகவும் அழுத்தமானவை. இவரின் சர்ரியலிசப் படமான city of women felini யின் படங்களில் எனக்குப் பிடித்தமானது.\nஇந்தப் படம் நான் பார்த்ததில்லை. தங்களது விவரிப்பில், ஒரு நாவலைப் படித்த உணர்வோடு அந்தச் சாலையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.\nஇந்த குயிலிட்டா மசினாவின் இன்னொரு பிரதியை, 'கை கொடுத்த தெய்வம்' படத்தில் சாவித்திரியிடம் பார்க்கலாம்..\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்க���்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஎழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு\n(ராம் கோபால்) வர்மாவிற்கு வயதாகி விட்டதா\nலா ஸ்ராடா - துயரத்தின் காவியம்\nஎழுத்தாளர் ஜெயந்தன் : அஞ்சலி\nயுகமாய்த் தொடரும் வரலாற்றுப் பகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:21:57Z", "digest": "sha1:HHT7QGWX5VOZMCJVXLAYOZCLNW7SYJF4", "length": 9550, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரீஸ் |", "raw_content": "\nகமிசனுக்காக ��ூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nபருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒரு போதும் பின்வாங்காது\nபருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒரு போதும் பின்வாங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத்தெரிவித்தார். முன்னதாக, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் பயனடை வதாகவும், ......[Read More…]\nJune,3,17, — — இந்தியா, சீனா, பாரீஸ், ரஷிய அதிபர்\nபிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனம்\nபாரீஸ் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் ......[Read More…]\nNovember,16,15, — — அல்-காய்தா, தீவிரவாதிகள் தாக்குதல், பாரீஸ்\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உலகில் மிகவும் செலவு மிக்க நகரம்\nஉலகில் மிகவும் செலவு மிக்க நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா தேர்வு செய்யபட்டுள்ளது.பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரம் உலகின் மிகவும் செலவுகுறைந்த நகரமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.4-வது ......[Read More…]\nJuly,12,11, — — அங்கோலா நாட்டின், இருக்கும், உலகில், கராச்சி நகரம், தலைநகரான, பாகிஸ்தானில், பாரீஸ், மாஸ்கோவும், மிகவும் செலவு மிக்க நகரம், லண்ட னும், லுவான்டா\nஈபிள் கோபுரம் பாரீஸ் நகரத்தின் அலங்காரச் சின்னம்\nஈபிள் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் அமைந்துள்ளது, இந்தக் கோபுரம். 1889-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான பொருட்காட்சிக்காக உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர், அலெக்சாண்டிரே கஸ்டாவ் ஈபிள். ஆயிரம் அடி உயரமுடைய ......[Read More…]\nApril,26,11, — — அலங்காரச், ஈபிள், ஈபிள் கோபுரம் பிரான்ஸ், கோபுரம், சின்னம், நகரத்தின், நாட்டின், பாரீசில் நடைபெற்ற, பாரீஸ், பொருட்காட்சிக்காக உருவாக்கப்பட்டது, மிகப் பிரமாண்டமான\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nகல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல\n8 வழி சாலை மக்களுக்கா ராணுவத்திற்கா\nசீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்� ...\nபாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட்காலர் ...\nஇந்தியா-ஆசியான் நாடுகளின் உறவில் போட்� ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/03/137.html", "date_download": "2018-10-17T09:42:25Z", "digest": "sha1:EPXQBKU3FUMOCSAHHVIF276GKZKYKGTP", "length": 20375, "nlines": 165, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 137. பணமோசடி", "raw_content": "\n\"என்ன திடீர்னு ஆஃபீஸ்ல ஒரே பரபரப்பு\" என்றான் கோவர்த்தனம். பொதுவாக அவன் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவன்.\n\"ஏதோ ஃபிராடு நடந்திருக்காம்\" என்றான் கணேசன். அவன் இப்போதுதான் ஜெனரல் மானேஜர் அறைப்பக்கம் போய் நோட்டம் பார்த்து விட்டு வந்திருந்தான்.\n\"நம்ப சப்ளையரோட அக்கவுண்ட்டுக்குப் போக வேண்டிய மூணு லட்ச ரூபாய் வேற ஏதோ அக்கவுண்ட்டுக்குப் போயிருக்கு.\"\n சீஃப் அக்கவுண்ட்டன்ட்தானே பேங்க் ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் பண்ணுவாரு\n\"யாரோ அவரோட பாஸ்வேர்டைப் பயன்படுத்திப் பணத்தை வேற அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. சப்ளையருக்கு தொடர்ச்சியா நிறைய பேமெண்ட் நடந்துக்கிட்டிருக்கறதால இந்த ஒரு பேமெண்ட் வரல்லேங்கறதை அவங்க கண்டுபுடிச்சு நம்பகிட்ட கேட்டு, நாம கணக்கெல்லாம் செக் பண்ணி பேங்க்ல போயி விசாரிச்சு இப்படி ஒரு ஃப��ராடு நடந்துருக்குங்கறதைக் கண்டுபிடிக்கவே மூணு மாசம் ஆயிடுச்சு. போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்து ரெண்டு மூணு வாரம் ஆயிடுச்சாம். ஆனா மேனேஜ்மேன்டல விஷயத்தை ரகசியமா வச்சிருக்காங்க. இன்னிக்குத்தான் ரெண்டு போலீஸ் அதிகாரிங்க நம்ம ஆஃபிசுக்கு வந்திருக்காங்க\" என்று கணேசன் விளக்கினான்.\n\"யார் அக்கவுண்ட்டுக்குப் பணம் போயிருக்குன்னு கண்டுபிடிச்சு அவங்களைப் புடிச்சுடலாமே\n\"அது புதுசா ஓப்பன் பண்ணின அக்கவுண்ட்டாம். ரெண்டு மூணு தடவையா பணத்தை வித்ட்ரா பண்ணிட்டு அக்கவுண்ட்டைத் தொடைச்சு வச்சுட்டுப் போயிட்டான் போலருக்கு ஐடி ப்ரூஃப், அட்ரஸ் ப்ரூஃப் எல்லாமே போலியாம் ஐடி ப்ரூஃப், அட்ரஸ் ப்ரூஃப் எல்லாமே போலியாம்\n\"நம்ப ஸ்டாஃப் யாரையாவது சந்தேகப்படறாங்களா\nகணேசன் இதற்கு பதில் சொல்வதற்குள் பியூன் வந்து கோவர்த்தனத்திடம், \"சார் ஜி எம் உங்களைக் கூப்பிடறாரு\" என்று சொல்ல, கோவர்த்தனம் எழுந்து ஜி எம் அறைக்குப் போனான்\nஜி எம் அறையில் இரு போலீஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். கோவர்த்தனம் உள்ளே போனதும், ஜி எம் அவனிடம், \"கோவர்த்தனம் பத்து வருஷம் முன்னால விநாயகா என்ட்டர்ப்ரைசஸ்ங்கற கம்பெனியில நீங்க ஒர்க் பண்ணினீங்களா பத்து வருஷம் முன்னால விநாயகா என்ட்டர்ப்ரைசஸ்ங்கற கம்பெனியில நீங்க ஒர்க் பண்ணினீங்களா\nகோவர்த்தனம் அதிர்ச்சி அடைந்தவனாக \"ஆமாம் சார்\" என்றான் மென்று விழுங்கியபடி.\n\"நீங்க இங்க வேலைக்குச் சேர்ந்தபோது கொடுத்த அப்ளிகேஷன்ல அந்த கம்பெனியில வேலை செஞ்சதா சொல்லலியே, ஏன்\n அங்கே அவன் ஐம்பதாயிரம் ரூபா கையாடல் பண்ணி மாட்டிக்கிட்டு வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆனதைப் பெருமையாவா சொல்லிக்க முடியும்\" என்றார் போலீஸ் அதிகாரி. உடனேயே அவனைப் பார்த்து \"சொல்லுடா இந்த மூணு லட்சத்தையும் நீதானே மோசடி பண்ணினே இந்த மூணு லட்சத்தையும் நீதானே மோசடி பண்ணினே\nகோவர்த்தனுக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது. பத்து வருடம் முன்பு, இளம் வயதில் சூதாட்டத்தில் ஈடுபட்டு நிறையத் தோற்றுக் கடன் வாங்கி, கடனை அடைக்க முடியாமல் ஏதோ ஒரு வேகத்தில் ஆஃபீஸ் பணத்தை எடுத்து மாட்டிக்கொண்டதும், பிறகு அம்மாவின் நகைகளை விற்றுப் பணத்தைக் கட்டி விட்டதால், அந்த நிறுவனம் போலீசில் புகார் கொடுக்காமல் அவனை வேலையை விட்டு அனுப்பியதும் மனத���ல் படக்காட்சிகள் போல் வேகமாக வந்து போயின.\n\"இது எப்படி எங்களுக்குத் தெரியும்னு யோசிக்காதே. இங்கே வேலை செய்யற ஒவ்வொருத்தரோட பின்னணியையும் நாங்க ஆராய்ஞ்சிக்கிட்டிருக்கோம். நீ இங்கே வேலைக்குச் சேர்ந்து பத்து வருஷம் ஆகுது. ஆனா நீ படிப்பை முடிச்சு 12 வருஷம் ஆகுது. ரெண்டு வருஷம் வேலை தேடிக்கிட்டிருந்ததா சொல்லி நீ இவங்களை நம்ப வச்சிருக்கே. ஆனா நாங்க சந்தேகப்பட்டு விசாரிச்சு உன் பழைய வேலை விவரங்களைக் கண்டு புடிச்சுட்டோம். சொல்லு. மூணு லட்ச ரூபாயை என்ன பண்ணினே\" என்றார் அந்த அதிகாரி.\nகோவர்த்தனம் ஜி எம்மைப் பார்த்து, \"சார் நான் ஒரு தடவை தப்பு பண்ணினது உண்மைதான். ஆனா அதுக்கப்பறம் ஒரு சின்னத் தப்புக் கூடச் செய்யக்கூடாதுன்னு வைராக்கியமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இந்த கம்பெனியில இந்தப் பத்து வருஷத்திலே நான் ஒரு தப்பு கூடப் பண்ணினதில்ல சார். இந்த பாங்க் ட்ரான்ஸ்ஃபர் மாதிரி கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியவும் தெரியாது சார் நான் ஒரு தடவை தப்பு பண்ணினது உண்மைதான். ஆனா அதுக்கப்பறம் ஒரு சின்னத் தப்புக் கூடச் செய்யக்கூடாதுன்னு வைராக்கியமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இந்த கம்பெனியில இந்தப் பத்து வருஷத்திலே நான் ஒரு தப்பு கூடப் பண்ணினதில்ல சார். இந்த பாங்க் ட்ரான்ஸ்ஃபர் மாதிரி கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியவும் தெரியாது சார் என்னை நம்புங்க\" என்றான் கெஞ்சும் குரலில்.\nஜி எம் பதில் சொல்லாமல் போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தார்.\n\"இப்ப எங்களுக்கு உன் மேலதான் சந்தேகம். அதனால உன்னை அரெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்\" என்றார் போலீஸ் அதிகாரி.\n\" என்றான் கோவர்த்தனம், ஜி எம்மைப் பார்த்து.\nஜி எம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.\nகோவர்த்தனம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு நிறுவனத்தின் பழைய ஊழியர் ஒருவர் இந்த மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு கோவர்த்தனம் விடுதலை செய்யப்பட்டான்.\nகோவர்த்தனம் விடுதலையாகி இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவர்த்தனத்தின் வீட்டுக்கு அவன் அலுவலக நண்பன் கணேசன் வந்தான். அவன் முகத்தைப் பார்க்கவே கோவர்த்தனனுக்கு அவமானமாக இருந்தது.\n அதுதான் உன் மேல் குத்தம் இல்லைன்னு தெரிஞ்சு��ுச்சே\n\"பத்து வருஷத்துக்கு முன்னால நான் பண்ணின தப்பு என்னை இன்னும் விரட்டிக்கிட்டு வருதே எவ்வளவு அவமானம் உன் மூஞ்சியைப் பார்க்கக் கூட எனக்கு சங்கடமா இருக்கு\" என்றான் கோவர்த்தனம்.\n\"பரவாயில்ல விடு\" என்றான் கணேசன்.\n\"நான் அப்படி ஒரு தப்பைப் பண்ணினதாலதானே இப்ப என்னை சந்தேகப்பட்டாங்க ஒரு தடவை பண்ணின தப்பு இதனை வருஷம் கழிச்சு எனக்கு எவ்வளவு பெரிய அவமானத்தையும் சரிவையும் கொடுத்திருக்கு பாரு ஒரு தடவை பண்ணின தப்பு இதனை வருஷம் கழிச்சு எனக்கு எவ்வளவு பெரிய அவமானத்தையும் சரிவையும் கொடுத்திருக்கு பாரு ஆனா எனக்கு ஒரு வருத்தம்\"\n\"ஒரு தடவை தப்பு பண்ணினேன். அதுக்கு தண்டனைதான் இந்தப் பழியும் அவமானமும். சரி. ஆனா இந்தப் பத்து வருஷமா நேர்மையா நடந்துக்கிட்டிருக்கேனே, அந்த நேர்மைக்கு ஒரு பலனும் கிடையாதா\n நிச்சயமா உண்டு\" என்றான் கணேசன்.\n\"தத்துவம் எல்லாம் வேண்டாம். என் நேர்மைக்கு எனக்கு என்ன பலன் கிடைச்சிருக்கு\n அதைச் சொல்லத்தான் வந்தேன். ஆனா நீ நான் வந்தவுடனே புலம்ப ஆரம்பிச்சுட்டே உன் மன பாரம் கொஞ்சம் இறங்கினப்பறம் நான் சொல்ல வந்த நல்ல விஷயத்தைச் சொல்லலாம்னு காத்துக்கிட்டிருக்கேன்.\"\n\"பணத்தைக் கையாடினது நீ இல்லன்னு தெரிஞ்சுட்டாலும், உன் பழைய வேலையைப் பத்திச் சொல்லாம மறைச்சுட்டேன்னு ஜி எம் உன் மேல கோபமாத்தான் இருந்தாரு. ஆனா இத்தனை வருஷமா கம்பெனியில நேர்மையா, கடினமா உழைச்ச உனக்கு தண்டனை கொடுக்கக் கூடாதுன்னு நெனச்சு உன்னை மறுபடியும் வேலையில சேத்துக்கறதுன்னு முடிவு பண்ணி இருக்காரு. உன் சஸ்பென் ஷனை ரத்து பண்ணி மறுபடியும் வேலையில சேரச்சொல்லி கம்பெனியிலிருந்து உனக்கு லெட்டர் அனுப்பிச்சுட்டாங்க. அநேகமா நாளைக்கே அந்த லெட்டர் உனக்கு வரலாம்\" என்றான் கணேசன்.\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஒழுக்கத்தினால் ஒருவருக்கு மேன்மை கிடைக்கும். ஒழுக்கம் தவறுபவருக்கு வேண்டாத பழி வந்து சேரும்.\nநன்றாக இருக்கிறது....உங்கள் கதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறோம்....சில சமயம் கருத்திடாமல் போகிறோம்...தொடர்கிறோம்..\nஉங்கள் பாராட்டுக்கும், என் கதைகளைத் தொடர்ந்து படித்து வருவதற்கும் நன்றி. இயன்றபோதெல்லாம் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.\nஐயாவிற்கு என் முதற்கண் வணக்கம். தங்கள் கதைகளை மிகுந்த ஆர்வத்துடன் படித்து பயன்பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களையும்\n142. மனம் போன போக்கிலே\n141. தவற விட்ட பஸ்\n140. குறை ஒன்று உண்டு கண்ணா\n138. பயிற்சியில் துவங்கிய பழக்கம்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2649557.html", "date_download": "2018-10-17T09:11:06Z", "digest": "sha1:3KYL225RQFQ7XVM2B4HLWRNMEMEZRVLG", "length": 7187, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு- Dinamani", "raw_content": "\nகடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு\nBy DIN | Published on : 15th February 2017 02:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடலூர் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nகடலூர் அருகே உள்ள ராசாப்பேட்டையைச் சேர்ந்தவர் ர.மாறன் (40). மீனவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் (41), ரஞ்சித்குமார் (30), பிரபு (33), அருண் (24) ஆகியோருடன் மீன்பிடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை விசைப் படகில் ராசாப்பேட்டை மீன்பிடி தளத்திலிருந்து கடலுக்குள் சென்றார்.\nஇவர்கள் நடுக் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. படகிலிருந்த 5 பேரும் கடலுக்குள் விழுந்தனர். பின்னர், அவர்கள் கரையை நோக்கி நீந்தத் தொடங்கினர். மாறன் கரைக்கு அருகே வந்த போது முச்சுத் திணறலுக்கு உள்ளானார். அவரை மற்ற 4 பேரும் மீட்டு, கரைக்கு கொண்டுவந்து முதலுதவி அளித்தனர்.\nபின்னர், ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு மாறன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/06/10_22.html", "date_download": "2018-10-17T10:06:07Z", "digest": "sha1:CWWYOOOMJ3FCIHVCP27VFOXAGJNXUZZQ", "length": 23523, "nlines": 518, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய 10 அரசாணைகள்", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய 10 அரசாணைகள்\n1. பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)\n2. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)\n3. அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)\n4. அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)\n5. மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண்.2290/93-1, நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)\n6. அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)\n7. தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)\n8. மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)\n9. அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)\n10. பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_91.html", "date_download": "2018-10-17T10:39:22Z", "digest": "sha1:QEBCUYHRHJI55KRYXCOJLN7EHBRGKZHQ", "length": 27329, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானது அல்ல: சம்பந்தன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானது அல்ல: சம்பந்தன்\nஅரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானது அல்ல: சம்பந்தன்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசியல் அடையாளங்களும் காணப்படும் நிலையில், அவர்கள் தொடர்பான வழக்குகள், சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானவையாகக் கருதப்பட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபாரா��ுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கவுள்ள சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையிலேயே இதனை வலியுறுத்தவுள்ளார்.\nஇப்பிரேரரணை சமர்ப்பிக்கப்படுமென, ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், பிரேரணையின் உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதில், “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள் அனைவரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும், அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும், இலங்கை அரசாங்கத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக உள்நாட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக, உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.\nஇந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை, இலங்கை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசாங்கத்தின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது\nகிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் போன்று, இக்கைதிகளும் ஏன் மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட முடியாதவர்களாக உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலிருக்கின்றது.\nமேலும், இக்கைதிகள் விடயத்தில், அரசியல் தலையீட்டையும் வலியுறுத்துகின்றேன். அந்த வழக்குகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் முழுமையாக உள்ளவையென்பதாகக் கருத முடியாது. இவ்வழக்குகள், அரசியல் அடையாளங்களைக் கொண்டிருப்பதனால், இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது.\nஇலங்கையின் தேசிய பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால், கைதிகளாக உள்ளவர்களில் அநேகமானவர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்க மாட்டாதென்பதும், அவர்கள் பயனுள்ள பிரஜைகளாக இருந்திருப்பார்கள் என்று கூறுவதில் நியாயமிருப்பதைத் தெரிவிக்க முடியும். இத���தகைய சூழ்நிலையில், தாங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாகவும் நோக்க வேண்டிய கடப்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்த விடயம், அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பையும் அமைதி நிலைமையையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும்.\nதவிர, இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடயங்களுக்காக, இவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் போது அனுபவிக்கும் சிறைத்தண்டனையை விட அதிக காலம், ஏற்கெனவே இவர்கள் சிறையில் காணப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டவுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இவர்களின் குடும்பங்கள், இவர்களின்றி வேதனையில் வாடுகின்றன.\nதவிர, வவுனியாவிலிருந்து அநுராதபுரத்துக்கு வழக்கு மாற்றப்படுவதற்கு, சாட்சிகளின் பாதுகாப்பே காரணமாகக் கூறப்படும் நிலையில், சாட்சிகளுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை எனில், வழக்குகளை இடமாற்றாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்பை அதிகரித்திருக்க முடியும். வழக்குகள் இடமாற்றப்பட்டமையால், சந்தேகநபர்களுக்கு ஏற்பட்டுள்ள மொழிப்பிரச்சினை கவனத்தில் கொள்ளத்தக்கது.\nவழக்கு இடமாற்றத்துக்கு எதிராகக் கைதிகள், தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலைமையானது, அவசரமான அடிப்படையில் கையாளப்பட வேண்டியதாகும். அத்துடன் மேற்குறிப்பிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இக் கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்” என்று அவர் வலியுறுத்தவுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி ��ுதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெ��ிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/blog-post_82.html", "date_download": "2018-10-17T10:37:35Z", "digest": "sha1:K3QDRSKKX64JUCALDKHXLWVJ745K5MKG", "length": 18581, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "அரசியல்? அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nஇன்னும் எத்தனைபேர் அரசியலுக்கு வரப்போறீங்களோ, முதல்ல சொல்லிடுங்கப்பா என்கிற அளவுக்கு திகிலாகிக் கிடக்கிறது தமிழகம்.\nசும்மாயில்லாமல் டி.ராஜேந்தரின் வாயையும் பிடுங்கிவிட்டது பிரஸ்.\nசிம்புவின் ‘பர்த் டே’ வழக்கமாக கலகலப்பாகதான் முடியும்.\nஇந்த முறை கலகத்தில் முடிந்துவிட்டது.\nபெங்களூரிலிருந்து சென்னை திரும்பி வரும்போது சிம்பு ஏர்போர்ட்டில் நிற்பது போல ஒரு ஸ்டில்லை எடுத்து ட்விட்டரில் தட்டிவிட்டார்கள் யாரோ.\nஅவ்வளவுதான்... அவர் வீட்டில் ரசிகர் கூட்டம் முற்றுகையிட்டுவிட்டது.\n‘தம்பி ஊர்ல இல்ல’ என்று வீடு மறுத்தாலும் விடுவார்களா ரசிகர்கள்\nஎப்படியோ டி.ஆர் மட்டும் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.\nஅப்போதுதான் பிரஸ் கேட்ட கேள்விக்கு, ‘சிம்பு அரசியலுக்கு வருவான்.\nரசிகர்களை திரட்டுவேன்’ என்று கூறியிருக்கிறார்.\nகடுகு எண்ணையில போட்றதுக்கு முன்னாடியே டப்பாவோட குதிக்குமே\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தா��் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13184148/At-a-cost-of-Rs-33-croreAction-to-set-up-microprocessor.vpf", "date_download": "2018-10-17T10:26:18Z", "digest": "sha1:CK4IAEHZHP6POYLEFXPZLE3SQ5CDNBM5", "length": 15472, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "At a cost of Rs 33 crore Action to set up microprocessor stations || தூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் ரூ.33 கோடி செலவில் நுண்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் ரூ.33 கோடி செலவில் நுண்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை + \"||\" + At a cost of Rs 33 crore Action to set up microprocessor stations\nதூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் ரூ.33 கோடி செலவில் நுண்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை\nதூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.33 கோடி செலவில் 2 நுண் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.33 கோடி செலவில் 2 நுண் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–\nதூத்துக்குடி மாநகராட்சியின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. இந்த ஓடையால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில், உயர் தொழில் நுட்பத்துடன் பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ், இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பக்கிள் ஓடையை ஒட்டி இருபுறமும் மின்விளக்குகள், நடைபாதை, ஓடுதளம், மரங்கள், வண்ண பூஞ்செடிகள் மற்றும் ஆங்காங்கே இருக்கை வசதிகளுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nபக்கிள் ஓடையில் செல்லும் கழிவுநீரை சுத்தம் செய்து கடலில் கலக்கும் வகையில், பக்கிள் ஓடையின் கடைசி பகுதியான திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரத்தில் 2 நுண் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.33 கோடி மதிப்பில் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளின் பிரதான பணியான 28 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.36 கோடியே 89 லட்சம் செலவில் மாநகராட்சிக்கு சொந்தமான தருவைக்குளம் உரக்கிடங்கில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சியின் கழிவுநீர் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் நவீன தொழில்நுட்ப முறையில் சுத்திகரிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.\n1. ஒப்பந்த பணியாளர்களுக்கு சேம நல நிதி; திட்டம் மாநகராட்சி கமி‌ஷனர் தகவல்\nமதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு சேம நல நிதி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் கூறினார்.\n2. மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நிழற்கூரை அமைக்க கோரிக்கை\nபுளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நிழற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n3. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம்: மாநகராட்சி வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்\nகுடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால், மாநகராட்சி வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.\n4. நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கட்டிடங்கள் ஜப்தி செய்யப்படும் ஆணையாளர் எச்சரிக்கை\nநெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கட்டிடங்கள் ஜப்தி செய்யப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்துள்ளார்.\n5. தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்பாடு ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்\nதூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6944-mahatma-gandhi-special-article.html", "date_download": "2018-10-17T10:16:56Z", "digest": "sha1:U3DWTUERE7QGH6MCTA7JO4VGA26TD5CA", "length": 12241, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "இன்று 150-வது பிறந்த நாள்: தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து 91 ஆண்டுக்கு முன்னரே குரல் கொடுத்த காந்தியடிகள் | mahatma gandhi special article", "raw_content": "\nஇன்று 150-வது பிறந்த நாள்: தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து 91 ஆண்டுக்கு முன்னரே குரல் கொடுத்த காந்தியடிகள்\nபாளையங்கோட்டையில் 1927-ல் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தியடி கள் பேசும்போது, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.\nகாந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டியும், மகா புஷ்கரம் விழா வரும் 11-ம் தேதி தொடங்கவுள்ள நிலையிலும் இந்த வரலாற்றுத் தகவல், முக்கியத்துவம் பெறுகிறது.\nசுதந்திரத்துக்குமுன் காந்தியடிகள் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 4 முறை வந்துள்ளார். இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் செ.திவான் கூறியதாவது:\nகாந்தியடிகள் தமிழகத்துக்கு 18 தடவை வந்திருக்கிறார். அதில் 4 முறை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ளார். 27.3.1919-ல் தூத்துக்குடியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார்.\nபின்னர், 23.9.1921-ல் மதுரையிலி ருந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வரும��� வழியில் கங்கைகொண்டானில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, கார் மூலம் திருநெல்வேலிக்கு அழைத்து வரப்பட்டார்.\nஅன்று இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி கைலாசபுரம் தாமிர பரணி கரையில் நடைபெற்ற பொது க்கூட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்று பேசினார். பேட்டையைச் சேர்ந்த வியா பாரி எஸ்.கே.ஷேக்முகைதீன் தலைமை யில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம்பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காந்தி யடிகள் ஆற்றிய சொற்பொழிவின் முதல் பகுதியை டி.ஆர். மகாதேவஅய்யரும், 2-ம் பகுதியை டிஎஸ்எஸ் ராஜனும் மொழி பெயர்த்தனர்.\nஅடுத்து, 6.10.1927-ம் தேதி தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் பேசினார். அடுத்த நாள் 7-ம் தேதி இரவில் பாளை யங்கோட்டையில் கர்சன் மைதானத்தில் (தற்போதைய வ.உ.சி. மைதானம்) நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. காந்தியடிகள் பேசும்போது, ``காலரா வருவதை தடுத்திட நகராட்சி உறுப்பினர்கள் ஒருபுறம் மருந்தை உடம்பில் ஏற்றுகிறார்கள். நீங்களோ காலரா பரவுவதற்காக தாமிரபரணியில் கழிவுகளை கொட்டுகிறீர்கள்” என்று குறிப்பிட்டார். தாமிரபரணியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக 91 ஆண்டுகளுக்கு முன்னரே காந்தியடிகள் பேசியிருக்கிறார்.\n23.1.1934-ல் கன்னியாகுமரி கடலில் குளித்துவிட்டு, அடுத்த நாள் 24.1.1934-ம் தேதி திருநெல்வேலிக்கு வந்திருந்த காந்தியடி கள் டவுனிலுள்ள சாவடி கூத்தநயி னார்பிள்ளையின் வீட்டில் தங்கியிருந்தார். குற்றாலத்தில் அன்று காலை குளிக்க சென்ற போது, அருவியில் குளிக்க தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்படும் விவகாரம் குறித்து காந்தியடிகளிடம் குமாரவேல் என்ப வரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதனால் வேதனை அடைந்த காந்தியடிகள் அருவியில் குளிக்காமலேயே திரும்பி சென்றுவிட்டார் என்று திவான் தெரி வித்தார்.\nஹாட்லீக்ஸ் : பத்தவெச்சிட்டியே பரட்ட...\nகர்நாடக அரசை யாராலும் கவிழ்க்க முடியாது: சித்தராமையா\n- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபாஜகவின் ஒரே இலக்கு என்ன தெரியுமா\nடிச.12-ல் ரஜினி கட்சி அறிவிப்பா- திருச்சி கூட்டத்துக்கு 10 லட்சம் பேர் திரட்டப்படுகிறார்களா\nதிருப்பரங்குன்றத்தில் அக்டோபர் 7-ம் தேதி டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடைபெறுமா - வட்டாட்சியர் கடிதத்தால் சிக்கல்\nதாமிரபரணியில் வெள்ளப்பெருக்கால் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 13,000 கன அடி நீர் கடலில் பாய்கிறது\nதாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: பாபநாசம் உட்பட 7 அணைகள் நிரம்பின\nபசுமை வழி சாலை திட்டம் அவசியமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஇன்று 150-வது பிறந்த நாள்: தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து 91 ஆண்டுக்கு முன்னரே குரல் கொடுத்த காந்தியடிகள்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி \nதிருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் மின்தடை: பல்வேறு தரப்பினர் பரிதவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=76", "date_download": "2018-10-17T11:00:02Z", "digest": "sha1:VVTPCZP5LP3FG256HSLZ7ZW6SIASYYTF", "length": 27166, "nlines": 212, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவரலட்சுமி விரதம் : மாங்கல்ய தோஷம் நீக்கும் மகாலட்சுமி பூஜை\nமுன்ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் ஸ்வர்ண தன ஆகர்��்ண தேவி பூஜை மிகவும் சிறப்பானது, பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.\nலட்சுமி பூஜை பற்றிய புராண கதை\nபத்ரச்ரவஸ் என்ற மன்னன், விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை, பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. ஏதோ பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா. லட்சுமி தேவி ஒரு இடத்திற்கு வருவது சாமான்ய காரியமல்ல. அரண்மனையை தேடி வந்தவளை விரட்டினாள் அங்கு இருப்பாளா அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு மணி மகுடத்தையும், செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா.\nஅந்த இடத்தை விட்டு அகன்ற மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலைபோல் செல்வம் குவியத் தொடங்கியது. பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது.\nஇதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சியாமபாலா, வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து, அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இதனால் இழந்த செல்வங்களை மட்டும் இன்றி ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nஒரு மனையில் கோலம் போட்டு லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம் வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.\nஉற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.\nபக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.\nஇந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்க��� சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.\n- ஜோதிட முரசு, மிதுனம் செல்வம்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nநிறைய சோதனைகள் கஷ்டங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் இப்ப....\nஎன் மகன் பொறியியல் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவி....\nஎன் மகள் வயிற்றுப் பேத்தி 11ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்கு....\nமனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்....\nதிருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம்....\nஇறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emu.tamilnadufarms.com/tamil/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:51:01Z", "digest": "sha1:P5DN73SE3HUXQDGN2RWVEJRIYAXA5OHL", "length": 8559, "nlines": 62, "source_domain": "emu.tamilnadufarms.com", "title": "அடைகாப்பு முறைகள் | ஈமுகோழி வளர்ப்பு", "raw_content": "\n← ஆஸ்பர்ஜில்லோசஸ் – நோய்\nஇரண்டு விதமான அடைகாக்கும் முறைகள் உள்ளன.\nகுறிப்பிட்ட பகுதியில் சூடுபடுத்தும் வகை\nபல அடைகாப்பான்கள் இவ்வகையைச் சார்ந்தவை. இதில் அகச்சிவப்பு விளக்குகள், வாயு சூடாக்கிகள் அல்லது மின்சார சூடாக்கிகள் சூடேற்றப் பயன்படுகின்றன.\nஇவை எளிமையானவை. முதலீடும் குறைவு அதோடு குறைந்த அளவு கவனமே போதும். 100 வாட்ஸ் கொண்ட இரு பல்புகள் குறைந்த எண்ணிக்கையிலான குஞ்சுகளுக்குப் போதுமானது. இவ்விளக்குகளை கூளத்திற்கு மேல் 450-600 மிமீ உயரத்தில் பொருத்தவேண்டும். ஒரு விளக்கு அணைந்து விட வாய்ப்புண்டு. எனவே எப்போதும் இரண்டு விளக்குகள் பயன்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் ஒளி மற்றும் வெப்பம் கடத்தக்கூடிய எதிரொளிப்பான் இருப்பது அவசியம். எனினும் இம்முறை குளிர்ப் பிரதேசங்களில் வளர்க்கும் ஈமுக்களுக்கு சரியான பலனைத் தருவதில்லை.\nஇவ்வகை அடைகாக்கும் பகுதியில் சரியான பலனைத் தருவதில்லை. உயரத்தில் காற்றோட்டத்திற்காக ஒரு திடப்பகுதியில் சூழப்பட்டு இருக்கும். அடைகாப்பான் மூடியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் உள்ளே வெப்பநிலை சரியாக பராமரிக்க முடியும். குளிர்க் காலங்களில் சற்று அதிக வெப்பநிலை அளிக்கப்படவேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து புதிய காற்று உள்ளே உலவச் செய்ய வேண்டும். இல்லையெனில் ஆஸ்பெர்ஜில்லோசிஸ் காளான் நோய் பரவவிடலாம்.\nவாயு அடைப்பான்கள் மற்றும் மின்சார சூடாக்கிகள்\nபெயருக்கேற்றார் போல் இம்முறையில் மின்சாரம் மூலமாகவோ, அகச்சிவப்புக் கதிர்கள் மூலமோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெப்பமூட்டப்படுகிறது. இவை உருவத்திலும் சூடேற்றும் திறனிலும் வேறுபடுகின்றன. அகச்சிவப்பு முறை போன்று தான் இம்முறையும் பின்பற்றப்படுகிறது. எனினும் அகச்சிவப்பு விளக்கு முறையை விட சிறந்தது.\nஇம்முறையில் அடைகாப்பான் முழுவதும் சீராக வெப்பப்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெப்பப்படுத்த வாயுக்களையே மின்சாரம், எண்ணெய் அல்லது கெரசின் போன்ற பொருட்களையோ பயன்ப��ுத்தலாம். இவை அடைகாப்புக் கொட்டகையில் நிலையாகப் பொருத்தப்படுகிறது. ஒரு குறப்பிட்ட வெப்பநிலை எல்லா இடங்களிலும் சீராகப் பரவி இருக்கவேண்டும். பொதுவாக அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் பொரிக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது. கொட்டகை முழுவதும் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.\n← ஆஸ்பர்ஜில்லோசஸ் – நோய்\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபோக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.\nஉணவு மற்றும் நீர் தேவை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nவளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/11/blog-post_21.html", "date_download": "2018-10-17T10:36:28Z", "digest": "sha1:5OPVOIMND2MWRUQJXLXYCFYYFNA5QNV2", "length": 32574, "nlines": 258, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: அமெரிக்காவில் ஒரு இந்தியப் பிஞ்சுக் குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்...", "raw_content": "\nஅமெரிக்காவில் ஒரு இந்தியப் பிஞ்சுக் குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்...\nகடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த குழந்தைக் கடத்தல் சம்பவம் வெளிநாட்டு வாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கணவன் மனைவி இருவருமே கட்டாயமாக வேலைப் பார்க்க வேண்டிய பொருளாதாரச் சூழலில் குழந்தைகளை வளர்ப்பதற்காக ஊரிலிருந்து வயதான பெற்றோர்களை (Baby Sitters) உடன் அழைந்து வந்து அவர்களின் கண்காணிப்பில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்பவர்கள் மிக அதிகம்.\nகுழந்தைகளின் மீது தனிப்பட்ட அக்கறை,பாசத்துடன் கூடிய பராமரிப்பு,பாதுகாப்பு,பொருளாதார சமாளிப்பு போன்ற காரணங்களால் 'HOUSE MAID' எனப்படும் முன்பின் அறிமுகமில்லாத பணிப்பெண்களை அமர்த்துவதை விட,தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் தாத்தா,பாட்டியை 'சம்பளமில்லா ஆயா' வேலைப் பார்க்கச் செல்வதாக கிண்டலாக சொல்வதுண்டு.ஆனால் அதிலுள்ள சௌகரிகம் அவர்களுக்குத் தான் தெரியும்.அப்படியொ��ு குடும்ப அமைப்பு இல்லாதவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் 'ஹவுஸ் மெய்டு' வைத்துக்கொள்கிறார்கள்.என்னதான் அதிக சம்பளம் கொடுத்து இவர்களை வைத்துக்கொண்டாலும் ரத்த சொந்தங்களின் அன்பான அரவணைப்புக்கு இது ஒருபோதும் ஈடாகாது.\nசிவ பிரசாத்,லதா,சத்யவதி மற்றும் சான்வி\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியா (Philadelphia) நகரில் வசித்த அந்த ஆந்திர குடும்பத்தில் இப்படியொரு கொடுமை நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.இரண்டு வாரம் முன்பு இணையத்தில் இது பற்றிய செய்திகளைப் படித்தபோது மனம் கொஞ்சம் பதறித்தான் போனது.\nஅமெரிக்காவில் பத்து மாத இந்திய குழந்தை ஓன்று கடத்தப்பட்டிருக்கிறது என்ற செய்தி இணையத்தில் வர,முதலில் சாதாரண ஒரு சம்பவம் என்று தான் தோன்றியது.ஆனால் அந்தக் குழந்தையைக் கவனித்து வந்த அதன் பாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு குழந்தைக் கடத்தப்பட்டிருக்கிறது என்று அறிந்தபோதுதான் அதிலுள்ள அபாயத்தை உணரமுடிந்தது.\nஅமெரிக்கா-ஆந்திரா.... இது இரண்டையும் முடிச்சிப் போடும் ஒரே விஷயம் சாப்ட்வேர் துறைதான் என்பதை விளக்கத்தேவையில்லை.சில மாதங்களுக்கு முன் இன்போசிசில் வேலைப் பார்த்த நீலிமா என்ற பெண்ணின் தற்கொலைச் சம்பவம் ஏற்படுத்திய சுவடுகள் முற்றிலுமாக மறைவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது..\nஆறு வருடத்திற்கு முன்பே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட \"சாப்ட்வேர் தம்பதி\" சிவா பிரசாத் -லதா. இவர்களின் ஒரே செல்ல மகள் பத்து மாதமே ஆன \"சான்வி வென்னா\". குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக சென்ற வருடம் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார் சிவபிரசாத்தின் தாயார் சத்யவதி வென்னா.\nவழக்கம் போல 'சாப்ட்வேர் தம்பதி' குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு ஷாப்பிங் சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.சத்யவதி வென்னா கொடுமையான முறையில் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.மேலும் பத்து மாத குழந்தை 'மிஸ்ஸிங்'. அங்கு வசிக்கும் தெலுங்கு சமூகம் உட்பட அனைத்து இந்தியர்களிடமும் இந்தச் செய்தி காட்டுத் தீயாய் பரவ,கடத்தப்பட்ட குழந்தையின் நிலை என்ன என்பது தான் அவர்களின் அடுத்தகட்ட பரபரப்பு. குழந்தை கடத்தப்���ட்டது வெறும் பணத்துக்காக மட்டுமே என்பது கடத்தியவர்கள் விட்டுச்சென்று அந்த நோடீஸ் (Ransom note) பட்டவர்த்தனமாக உணர்த்தியது.ஆனால் அதுவே கடத்தியவனைக் கண்டுபிடிக்கும் துருப்புச் சீட்டாக அமையும் என்பது அப்போது அவனுக்குத் தெரிந்திருக்காது.\n\"உன்னுடைய ஒரு வயது குழந்தை முக்கியமா..அல்லது ஐந்து மாத சம்பளம் முக்கியமா...நீயே முடிவு செய்துக்கொள்\"\nபிணையத்தொகைக்காக எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் குழந்தையை விடுவிக்க ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் கோரப்பட்டிருந்தது. முதலில் இதை,இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு சில ஆப்பிரிக்க-அமெரிக்கரின் வேலையாக இருக்கும் என சந்தேகப்பட்ட போலிஸ்(FBI), பின்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களை வைத்தே நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்தான் செய்திருக்கிறார்கள் என முடிவுக்கு வந்தது.\nசிவபிரசாத்தின் முழு பெயர் 'வெங்கடகொண்ட சிவபிரசாத் வெண்ணா'.லதாவின் முழுப்பெயர் 'செஞ்சு லதா புனரு'.ஆனால் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டது போல் சிவா,லதா என்று ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைப்பார்கள் என தெரிந்துகொண்ட போலிஸ்,அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. அப்புறமென்ன... \"முறையான விசாரணையை \" தொடங்குவதற்கு முன்பாகவே உண்மையை ஒப்புக்கொண்டான் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பழகிய சிவபிரசாத்தின் நண்பன் ரகு என்கிற 'ரகுநந்தன் யன்டமுரி'.\nரகுநந்தன் கொடுத்த வாக்குமூலம் படி,குழந்தையை கடத்துவதைப் பற்றி ஏற்கனவே தெளிவான திட்டத்தில் இருந்துள்ளான்.திங்கள் கிழமை(22 -10 -2011 ) காலை தன் ஆபிஸ்-க்கு சென்று அங்குள்ள கம்ப்யூட்டரில் மேலே உள்ள அந்த நோட்டிசை(Ransom Note) டைப் செய்துள்ளான்.அந்த ஆதாரம்தான் முதலில் போலீசிடம் சிக்கியது. அங்கிருந்து புறப்பட்டு 11-00 மணிக்கு ரகுபிரசாத் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியிருக்கிறான்,கையில் கத்தியோடு... கதவைத்திறந்த சத்தியவதி முதலில் பயந்து பின்வாங்க,பின்பு குழந்தையை தூக்குவதைப் பார்த்து அவனுடன் மல்லுக்கட்டி போராடியிருக்கிறார். கடைசியில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்திலும் மார்பிலும் கொடூரமான முறையில் சத்யவதியை குத்திக் கொலை செய்துள்ளான் ரகு.குழந்தை அழுவதைத் தடுப்பதற்காக அதன் வாயில் கர்சீப்பை நுழைத்து,அது வெளிவராமல் இருக்க முகத்தைச் சுற்றி ��ாத் டவலால் இறுக்கி கட்டியுள்ளான்.பின்பு அவர்கள் வீட்டிலே இருந்த நீல நிற சூட்கேசில் அந்தப் பிஞ்சுப் பூவை அடைத்து அவர்கள் அபார்ட்மெண்டுக்கு கீழே இருக்கும் உடற்பயிற்சிக்கூடத்தின் கழிவறையில் இருந்த 'ஸ்டீம் ரூமில்' மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளான்.\nபிற்பாடு இந்த சம்பவம் பெரும் பரபரப்பாகி,இணையம்,அச்சு ஊடகங்களின் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு, குழந்தைப் பற்றிய தகவல் கொடுத்தாலோ அல்லது உயிருடன் ஒப்படைத்தாலோ 30ஆயிரம் டாலர்கள் சன்மானம் அளிக்கப்படும் என அங்குள்ள தெலுங்கு சமூகத்தினரால் அறிவிக்கப்பட்டது.யாரும் தொடர்பு கொள்ளாததால் தொகையை உயர்த்தி 50ஆயிரம் டாலர்கள் அறிவித்திருக்கிறார்கள்.\nஇதற்கிடையில் ரகுவந்தனும் அவர்களுடன் சேர்த்து தேடுவதைப்போல் நடித்துள்ளான்.தனது கம்ப்யூட்டரிலே \"MISSING SAANVI \"என போட்டோவுடன் போஸ்டர் அடித்து அங்குள்ளவர்களிடம் விநியோகம் செய்துள்ளது தான் கொடுமையின் உச்சம்.\nஐந்து நாட்களுக்குப் பின் அந்த அப்பாவிக் குழந்தை மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது வெறும் சடலமாக.... 'கொலை செய்யும் நோக்கத்திற்காக கடத்தப்படவில்லை' என்று கருப்பு அங்கியுடன் வெட்டி வாதம் செய்து இவனைக் காப்பாற்ற முயற்சி செய்யும் ஒரு கூட்டம்.அந்த மழலையின் வாயில் துணியை வைத்து அழுத்திய நொடியே இவன் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவன் என முடிவாயிற்று.இந்த மண்ணில் வாழ தகுதியே இல்லாதவன்........\nரகுநந்தன் ஏற்கனவே கிரடிட் கார்டு கடன்,லோன் என கடுமையான பண நெருக்கடியில் இருந்துள்ளான்.அந்தக் கடனை அடைப்பதற்காகத்தான் இப்படியொரு கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.ஒருசில இணையதளங்களில் வேறு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.அக்யுஸ்ட் ரகுவும் லதாவும் நீண்ட காலமாகவே நண்பர்கள்.லதாவை திருமணம் செய்துகொள்வதற்காக பலமுறை வற்புறுத்தியிருக்கிறான். வேறு சாதி என்பதால் லதாவின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்க வில்லை.தவிர லதாவுக்கும் இதில் விருப்பமில்லை.இதற்கு பழிவாங்கும் நோக்கில் கூட நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nகள்ளங்கபடமற்ற சிரிப்பு....பஞ்சு போன்ற பாதங்கள்...கருணையே வடிவான கண்கள்...அந்த பிஞ்சு புஷ்பத்தை கைகளால் வாரி தூக்கும் போதே எவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருந்தாலும் மனம் பஞ்சா��் மாறிவிடுமே. அதன் மூச்சை நிறுத்த அந்த பாதகனுக்கு எப்படி மனம் வந்தது... இந்தக் கொடூரச் சம்பவத்திற்கான பின்புலம் என்னவாக இருக்கும் என்று யூகிக்கத் தேவையில்லை. பணம்..பணம்..பணம்... அதன்மீது கொண்ட வெறித்தனமான பேராசை.அந்தப் பேராசைதான் அவனை உழைத்து சம்பாதிப்பதை விட அடித்துச் சம்பாதிக்கத் தூண்டியிருக்கிறது.\nஇந்த சம்பவம் நமக்கு இன்னொரு படிப்பினையையும் கற்பித்திருக்கிறது.வெளிநாடுகளிலும் சரி..பெரு நகரங்களிலும் சரி...தன் வயதான பெற்றோர்களின் பராமரிப்பில் குழந்தைகளை விட்டுச்செல்வதுதான் பாதுகாப்பு என்று உணர்பவர்கள்,அவர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது என்பது முதலில் ஆராயவேண்டும்.அவர்களின் பாதுகாப்புக்கு சில வழிமுறைகளை கற்றுக்கொடுப்பது மிக அவசியம்.நகரங்களில் பெரும்பாலான வீடுகளில் வாசல் கதவுக்கு வெளியே இரும்புக் கம்பிகளாலான 'கிரில் கேட் ' பொருத்தப்பட்டுள்ளது.முடிந்தவரையில் இதை எப்போதும் பூட்டியே இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.அறிமுகமில்லாதவர்கள் யார் வந்தாலும் ' கேட்டை' திறக்காமலே பதில் சொல்லி அனுப்பிவிடுவது நல்லது.தெரிந்தவர்கள் அல்லது ஹவுசிங் போர்டிலிருந்து சோதனை செய்பவர்கள் என்று யார் வந்தாலும் உடனே தொலைபேசிமூலம் தங்களுக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்துங்கள்.அக்கம் பக்கம் வசிப்பவர்கள் வேறு மொழி, இனத்தினவராக இருந்தாலும் 'சிறு நட்பு' வைத்திருங்கள்.உயிர் விலைமதிப்பற்றது.நம் பாதுகாப்பு நம் கையில்தான் உள்ளது.\nLabels: அரசியல், அனுபவம், என் பக்கங்கள், முகப்பு, விழிப்புணர்வு\nதிண்டுக்கல் தனபாலன் 21 November 2012 at 10:17\nவெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்ப்தைக்காட்டுகிறது இங்கழ்வ்ஹு. இது போன்று இனி நடைபெறாமல் இருக்க வேண்டும்.\nவெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும்.\nகண்டிப்பா..இதற்கு விழிப்புணர்வு மிக அவசியம்...கருத்துக்கு நன்றி பாஸ்..\nஎவ்வளவு பெரிய இரக்கமில்லாத கொடூரக் காரனாக இருக்கிறான்...\nஇவனுக்கு மரண தண்டனைதான் கொடுக்க வேண்டும்\nநம் நாட்டில் நடந்திருந்தால் கேசை அப்படி இப்படி இழுத்து விடுதலை ஆகியிருப்பான்.ஒரே ஒரு சர்டிபிகேட் போதும்,மெண்டல் என்று சொல்வதற்கு.ஆனால் இது அமெரிக்கா...கட்டாயம் மரண தண்டனைதான்.. நன்றி\nநண்பரே மிகவும் கொடுமை. பணப்பைத்தியம் ஒரு பிஞ்சு குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு இட்டு சென்றுள்ளது. வாயில் துணியை அடைக்கும்போது கூடவா அந்த குழந்தையின் முகத்தை பார்த்து அவனுக்கு இரக்கம் வரவில்லை\nஇரக்கமே இல்லாத அரக்கன்.எல்லாம் பணம்தான் பாஸ் காரணம்.நன்றி\nபணம் எல்லாத்தையும் செய்யச் சொல்லுது.....\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nதலைவரின் 'சில்லறைத்தனமான' முடிவு..தடுமாற்றத்தில் உ...\nஅதிமுக கவுன்சிலரின் கந்துவட்டி அடாவடி...உயிரை மாய்...\nதமிழக அரசியல் களத்தில் 'வௌவால்கள்'\nஅமெரிக்காவில் ஒரு இந்தியப் பிஞ்சுக் குழந்தைக்கு நி...\nஜாதிச் சண்டை மைதானமாகும் பேஸ்புக்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/06/blog-post_1108.html", "date_download": "2018-10-17T10:07:25Z", "digest": "sha1:CIAK7NZX4BJ6UTNCMWUYO6C4EDAMRHWW", "length": 5290, "nlines": 105, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : பாப்பா சாப்பபை", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nமித்ராக்கு எப்பவும் சமையல் அ��ையில் ஏதாவது செய்வது ரொம்ப பிடித்த ஒன்று ...\nநான் சப்பாத்தி மாவு பிசையும் பொது ஒரு சின்ன உருண்டை கையில் குடுப்பேன் . எப்பவும் அதை அப்டியே சாப்பிட்டு விடும் குட்டி இப்போ கொஞ்ச நாளா கையில வச்சு என்னை மாதிரியே அதை உருட்டி உருட்டி பார்க்கிறாள் .\nஇன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சு வந்தவுடனேயே நான் தட்டு எடுக்க போகும் போது சப்பாத்தி கல்லை பார்த்துட்டு பாப்பா சாப்பபை( சப்பாத்தி சொல்ல வராது)போடு அப்டின்னு மாவு கேட்டா... நானும் கொஞ்சம் மாவு எடுத்து குடுத்தேன் . அழகாய் கையால் உருட்டி உருளையால் தேய்க்கவும் செய்தாள்.\nகொஞ்ச நேரம் தேச்சிட்டு \" பாப்பா சாப்பபை வரலை \" ன்னு சொல்லிட்டாள் .\nஅப்புறம் அதே மாவை வைத்து A , B , C , D செய்து கொஞ்ச நேரம் விளையாண்டோம்.\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/04/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-626936.html", "date_download": "2018-10-17T10:18:44Z", "digest": "sha1:IMMVOIBM5ILJ3RYYEAUBK75D6VETGWDI", "length": 9404, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா நினைவு தினம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா நினைவு தினம்\nBy கிருஷ்ணகிரி | Published on : 04th February 2013 03:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அண்ணா நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.\nகாவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nஅமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, கே.பி.முனுசாமி ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா.மனோரஞ்சிதம், கே.இ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவர் அசோக்குமார் உள்ளிட்��ோர் கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இ.ஜி.சுகவனம் எம்.பி. முன்னிலை வகித்தார்.\nமுன்னதாக, பெங்களூர் சாலை, சென்ட்ரல் திரையரங்கம் அருகே இருந்து மெüன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், லண்டன் பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nநிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதாநவாப், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல, மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.\nஒசூர்: ஓசூரில் வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, நகர திமுக செயலர் வீ.விஜயகுமார் மாலை அணிவித்தார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் குருசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் எல்லோரா.மணி, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமதிமுக சார்பில் நகரச் செயலர் வெள்ளைச்சாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். திமுக இளைஞரணி அமைப்பாளர் நவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஒசூர் அண்ணா நகரில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில், நகரச் செயலர் நாராயணன் மாலை அணிவித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் புஷ்பா சர்வேஸ், நகர்மன்றத் தலைவர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/seree-g-02-1080p-camera-for-sale-colombo", "date_download": "2018-10-17T10:46:21Z", "digest": "sha1:3DLSE5S72IYT4TL4QADJMIN4BJHU4JLY", "length": 7223, "nlines": 127, "source_domain": "ikman.lk", "title": "கேமரா மற்றும் கேமரா பதிவுக���் : SEREE G-02/1080P CAMERA | கொட்டாவ | ikman", "raw_content": "\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\njayantha.pradeep மூலம் விற்பனைக்கு12 செப்ட் 12:33 பிற்பகல்கொட்டாவ, கொழும்பு\n0713915XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0713915XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n4 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்5 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n50 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n10 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n24 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n42 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n15 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n17 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n40 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n47 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n40 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்9 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n29 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n21 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n36 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n47 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1841", "date_download": "2018-10-17T10:18:14Z", "digest": "sha1:ZWQ5IADRNUOWVNHCNPW4BIHGW54YGM7I", "length": 13842, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "இசைப்பாடல்கள்:கடிதம்", "raw_content": "\n« க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்\nஉங்கள் “திரைப் பாடலில் ராகங்கள்” பதிவினைப் படித்தேன். இது தொடர்பாக “ராக சிந்தாமணி” என்ற நூல் கவனத்திற்குரியது. ஆயிரத்திற்கு மேற்பட்டதிரைப் பாடல்களின் ராக சாயல்கள் இந்த நூலில் பதிவு பெற்றுள்ளன. இதற்கு முன்பாக, லட்சுமி நாராயண��் என்பவர் “க்லாசிக்கல் இளயராஜா” என்ற தலைப்பில் ஏறக்குறைய பதினைந்து பகுதிகளாக வலைப் பதிவு செய்திருந்தார்; வெகு சுவையாக எழுதப் பட்ட பத்திகள் இவை.\nதிரைப் பாடலில் ராகங்கள் குறித்து சில ஒலி, ஒளிப் பதிவுகளையும் நீங்கள் பார்த்து, கேட்டிருப்பீர்கள். ஜி.எஸ்.மணி, சாருலதா மணி ஆகியோரின் தொகுப்புகள். Royal carpet Karnatik என்ற வலைத் தளமும் பெரிய அளவில் திரைப் பாடல் ராகங்களைப் பதிவு செய்துள்ளது.\nஆனால் ஒன்று – ராகங்களுக்கு முடிவான ஒரு வரையறை இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு ராகத்திற்கும் அதில் பாடப்படும், பிரபல பாடல், கீர்த்தனைகளின் தொகுப்பே இறுதியான லட்சணமாய் அமைகிறது.அந்த விதத்தில் ராக அமைப்பு, செய்யுள் வரையறையிலிருந்து வேறு படுகிறது. (வெண்பாவின் இலக்கணத்தை இயற்சீர், வெண்சீர் வெண்டளைகளால் சில வரிகளில் தந்து விடலாம். திருக்குறள், நாலடியார், நளவெண்பா – இவற்றோடெல்லாம் தொடர்ப்பு படுத்தத் தேவையில்லை.) ஆதலால், திரைப் பாடல்களில் காண்பது ராக சாயல்களே, முழு ராகச் சாறுஎன்று சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறியது.\nஇறுதியாக, உங்களின் இசைப் பற்றிய பதிவுகள் கர்னாடக இசை வட்டாரத்தில் தாக்கம் ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. உ-ம்: சஞ்சய் சுப்ரமணியன் தன் வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை நானும் ஒப்புக்கொள்கிறேன். பொதுவாக பரப்புகலைகளை — பாப் ஆர்ட்ஸ்– தூய கலை என்று சொல்லவோ ஒப்பிடவோ கூடாது என்பதே என் எண்ணம். அவை எடுத்தாள்கைக் கலைகள். அப்ளைட் ஆர்ட். தூயகலையின் சில பகுதிகளை அவை தங்கள் அமைப்புக்குள் எடுத்தாள்கின்றன. பலசமயம் மிக எளிமையான வடிவில். இளையராஜாவின் சிரப்பு என்னவென்று சுரேஷ் போன்ரவர்கள் சொல்கிறார்கள் என்றால் அவர் மிகச்சிக்கலான இடங்களை அவ்வாறு எடுத்தாண்டிருக்கிறார் என்பதைத்தான்.\nஇது திரைப்பாடல்களுக்கும் பொருந்தும்.. அவை கவிதைகள் அல்ல, எடுத்தாளப்பட்ட கவிதைகள் மட்டுமே. கண்ணதாசன் மரபுக்கவிதைகளில் இருந்தும் வைரமுத்து புதுக்கவிதையில் இருந்தும் கவிதைச்சாத்தியங்களை எடுத்தாண்டார்கள்.\nசஞ்சய் சுப்ரமணியம் பக்கத்தின் இணைப்பை அனுப்பமுடியுமா…\nஅன்புள்ள ஜெய மோகன்:சஞ்சய் சுப்ரமணியத்தின் வலைப் பக்கம் இதோ:http://tamizhile.blogspot.com/\nஇசை, மீண்டும் சில கடிதங்கள்திரைப்பாடலில் ராகங்கள்\nஇசை, பாடல், கண்ணதாசன் வைரமுத்து- கடிதங்கள்\nசொல்வனம், இசை ஒரு கடிதம்\nஇசை, மீண்டும் ஒரு கடிதம்\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nTags: இசை, வாசகர் கடிதம்\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை - ஒரு விளக்கம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/956437425/zagnat--v-lovushku_online-game.html", "date_download": "2018-10-17T09:22:09Z", "digest": "sha1:BHNUXVWH4L4GNYJ3GEMS32J3MJHGLSYI", "length": 10004, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு வலையில் ஓட்ட ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூ��்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு வலையில் ஓட்ட\nவிளையாட்டு விளையாட ஒரு வலையில் ஓட்ட ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு வலையில் ஓட்ட\nஎப்படி குளிர் பாதுகாப்பற்ற கோழிகள் மீது தீ. நீங்கள் ஒழுங்காக முறித்து திரட்டப்பட்ட என்று அனைத்து எதிர்மறை ஆற்றல் நிராகரிக்க முடியும் ஒரு விளையாட்டு. . விளையாட்டு விளையாட ஒரு வலையில் ஓட்ட ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு வலையில் ஓட்ட தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு வலையில் ஓட்ட சேர்க்கப்பட்டது: 02.03.2011\nவிளையாட்டு அளவு: 0.43 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.57 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு வலையில் ஓட்ட போன்ற விளையாட்டுகள்\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nவிளையாட்டு ஒரு வலையில் ஓட்ட பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வலையில் ஓட்ட பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வலையில் ஓட்ட நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு வலையில் ஓட்ட, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு வலையில் ஓட்ட உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/05/blog-post_4213.html", "date_download": "2018-10-17T10:30:51Z", "digest": "sha1:NDAWPHKQFEKSD62PUFAD2G5HLFBHMZ6D", "length": 15956, "nlines": 314, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உருத்தந்த பிரம்மா", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதாயின் பெருமை உலகே உணர்ந்தாலும்\nஇந்நாளில் அப்பெருமை ஓங்கி ஒலிக்கிறது\nவலி தாங்கி வாழ்வளித்த தெய்வமே\nஎன் முதல் மொழி தமிழ் மொழியானால்\nஎன் உதட்டின் முதல் சொல் அம்மா அல்லவா\nஎன் வாழ்வுக்கு வளம் நீங்கள் அல்லவா\nஎன்னைப் படைத்த பிரம்மா நீங்கள்\nஎனைக் காக்கும் கடவுளும் நீங்களே\nவருவாய் காணாத் தொழிலாளி நீங்கள்\nகொட்டும் மழைக்கு ஈடாமோ நீங்கள்\nவிளைநிலம் கண்டு பயிர் செய்வான் உழவன் – என்\nமனம் கண்டா பாசத்தை கொட்டுகின்றீர்கள்\nஉங்கள் மடியே எனக்குப் பஞ்சணை\nஎன் மனத்தின் கவலை நீக்கும் அரியணை\nஇடியைத் தாங்கி மழை தரும் மேகம் போல்\nஎன் உதையைத் தாங்கி உறவு தந்த உத்தமி\nவானத்தின் எல்லை தெரிவதில்லை – உங்கள்\nபாசத்தின் அளவும் சொல்லக் கணக்கில்லை\nவெட்டிப் பொலிவானது வைரம் – உங்களை\nஒட்டிய வாழ்வில் தரமானேன் நான்\nதாய்பாலை மிஞ்சிய சத்துணவு எங்குண்டு\nதாய்ப்பாசத்திற்கு மிஞ்சிய அன்பு எங்குண்டு\nதாலாட்டும் இதமான சூடும் தந்ததுங்கள் கருவறை\nகாலாட்டிக் கையாட்டிக் களித்திருந்த துங்கள் கருவறை\nவாடகை இன்றி வாழ்ந்த இடமது கருவறை – என்\nவாழ்க்கையிலே எங்குமில்லை இதுபோல் தனியறை\nசூரியன் உள்ள காலம் வரை நீங்கள் வாழவேண்டும்\nசந்திரனின் ஒலி போல் தேகம் ஒளிரவேண்டும்\nபூமியின் ஈர்ப்பு சக்திபோல் எம்மிடையே ஈர்ப்பு வேண்டும்\nஎன் தாய்போல் யாருமில்லை என்னும் நேசம் வேண்டும்\nஎன் வாழ்வுவரை நீங்கள் என்கூட வர வேண்டும்\nஎன் வாழ்வின் வசந்தமெல்லாம் களித்திருக்க வேண்டும்\nஅனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்\nநேரம் மே 10, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாயைப் போற்றக்கூடிய அருமையான கவிதை. பொருத்தமான தலைப்பும் கூட.\nதங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோதரி.\n11 மே, 2014 ’அன்று’ முற்பகல் 12:43\nஅன்னையர் திரு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே\n11 மே, 2014 ’அன்று’ முற்பகல் 3:02\nஅனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்\n11 மே, 2014 ’அன்று’ முற்பகல் 3:15\n11 மே, 2014 ’அன்று’ முற்ப���ல் 6:02\nஉங்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்கள்.\n11 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 6:20\nஅனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்\n12 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 2:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:18:35Z", "digest": "sha1:AYMRD2CNVX7477RSJF7XPTQFZPTO6K3K", "length": 3143, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம். | பசுமைகுடில்", "raw_content": "\nTag: ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம்.\nஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம்.\nஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம். உண்மையில் இந்திய ���லிம்பிக் i கமிட்டி உறுப்பினர்கள் அதிகாரிகள் செய்யும் ஊழல் அறியாது. கோச், அதிகாரிகள் சொகுசு இருக்கை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:18:41Z", "digest": "sha1:RTS53HTCWD6Y45EDSCTNAQWT2K3573LZ", "length": 3242, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: நெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்\nநெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்\nநெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். மேலும், உலகின் பல்வேறு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/19/news/32970", "date_download": "2018-10-17T10:53:08Z", "digest": "sha1:DMOMZPF62QGL4GC25J7YXYBPDHZMOOU2", "length": 11952, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விக்கி எதிர் டெனீஸ் – மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரும் சட்டப் போராட்டம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிக்கி எதிர் டெனீஸ் – மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரும் சட்டப் போராட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஒத்திவைக்குமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பு முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவைச் செயற்படுத்தாமல், நீ���ிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்கை நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது.\nஅப்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் முன்னிலையான சட்டவாளர், கனகஈஸ்வரன், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு ஒன்று வரும் 28 ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது என்றும், அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்குமாறும் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.\nஅதற்கு, டெனீஸ்வரன் தரப்பில் முன்னிலையான சட்டவாளர் சுரேன் பெர்னான்டோ, மேன்முறையீட்டு நீதிமன்றின் வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும், எனவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் இரண்டு அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்றும் வாதிட்டார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்கக் கோரும் மனுவை நிராகரிப்பதாக அறிவித்துடன், விசாரணையை தொடர்ந்து நடத்துவதாகவும் அறிவித்தனர்.\nஇதையடுத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சட்டவாளர்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று, அடிப்படை எதிர்ப்பு மனுவொன்றை தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுவை, எதிர்வரும் ஒக்ரோபர் 16ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.\nஅதேவேளை, டெனீஸ்வரனை வடமாகாண அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சரின் நடவடிக்கைக்கு எதிராக பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ஒக்ரோபர் 17ஆம் நாள் வரை நீடிப்பதாகவும் நீதியரசர்கள் அறிவித்தனர்.\nTagged with: சி.வி.விக்னேஸ்வரன், டெனீஸ்வரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திக��் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_517.html", "date_download": "2018-10-17T09:39:12Z", "digest": "sha1:MDGAU64VM7E4ITEW634O7FDNQQM5I2DI", "length": 5255, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும்: ராஜித! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும்: ராஜித\nநம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும்: ராஜித\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இலகுவாக தோற்கடிக்கப்படும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nஇதேவேளை கட்சி நிலைப்பாட்டை மீறி நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nமஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் மஹிந்த கையொப்பமிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:13:07Z", "digest": "sha1:T37MK5VX5NHNJC5KGUWLH5AY7CJZXLGB", "length": 2740, "nlines": 63, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ஆஹிருதி சிங் Archives | Cinesnacks.net", "raw_content": "\nx வீடியோஸ் ; விமர்சனம் »\nஇன்று இணையதளத்தில் ஆபாச வலைத்தளங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கிறது. ஒரு காலத்தில் பணத்திற்கு விலைபோகும் நபர்களை வைத்து எடுக்கப்பட்டு வந்த வீடியோக்கள், இன்று ஒவ்வொரு��ர் வீட்டிலும் அந்தரங்கமாக நிகழும் படுக்கையறை\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148562-topic", "date_download": "2018-10-17T09:22:53Z", "digest": "sha1:7SNP6AGOZTIGLX4BPWALN5Q553D4NZXZ", "length": 22219, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விட��� போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\nகங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nகங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\nஎழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய \"கங்கை கொண்ட சோழன்\" - முதல் பாகம் தெளிவான மின்நூல் தரவிறக்கம் செய்ய ...\n\"கங்கை கொண்ட சோழன்\" - முதல் பாகம்\nRe: கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\nதரவிறக்கம் செய்ய முடியவில்லை வேறு\nRe: கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n அந்த தளத்தை அணுகுவதில் என்ன பிரச்சனை என்று சொன்னால் சரி செய்ய ஏதுவாக இருக்கும்..\nRe: கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n@sudhagaran wrote: தரவிறக்கம் செய்ய முடியவில்லை வேறு\nமேற்கோள் செய்த பதிவு: 1281007\nநீங்கள் அலைபேசி வழியாக முயற்சிப்ப��ால் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. சிறிது நேரத்தில் வேறு தரவிறக்க சுட்டி தருகிறேன்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\nஉங்களிடம் மற்ற பாகங்கள் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டும்\nRe: கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n@ரா.ரமேஷ்குமார் wrote: எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய \"கங்கை கொண்ட சோழன்\" - முதல் பாகம் தெளிவான மின்நூல் தரவிறக்கம் செய்ய ...\n\"கங்கை கொண்ட சோழன்\" - முதல் பாகம்\nமேற்கோள் செய்த பதிவு: 1280990\nஇந்த https://mega.ன்ஸ்.. நியூஜிலாந்து நாட்டு கடைக்காரன்\nஎப்போ சர்வரை திறந்து வைக்கிறான் எப்போ மூடி வைக்கிறான் .... ஒன்னியும் புரியல. அதிகாலை மூன்று மணிக்கு வேலை செய்யுது... பகலில் சைட் உள்ளார ஏற முடியல என்று சொல்லுது....\nRe: கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarwothaman.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-10-17T09:27:42Z", "digest": "sha1:Z2HR67TBCMH6B3IC7XM7KS2IIQ4QGRAJ", "length": 16833, "nlines": 161, "source_domain": "sarwothaman.blogspot.com", "title": "தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை: நீதிபதி சந்துரு", "raw_content": "\nஇந்த மாத காலச்சுவடு இதழில் நீதிபதி சந்துருவின் நேர்காணல் வந்துள்ளது.மிக சிறப்பான நேர்காணல்.1951யில் சந்துரு பிறக்கிறார்.1955யில் அவருடைய தாயார் இறக்கிறார்.1966யில் அவருடைய தந்தை இறந்து போகிறார்.சகோதரர்களில் மூத்தவர் பொறியியல் படிக்க அமெரிக்கா செல்கிறார்.இரண்டாம் சகோதரர் கான்பூர் ஐஐடியில் சென்று படிக்கிறார்.தந்தை இறந்துவிடவே இவர் விடுதியில் சேர்ந்துவிடுகிறார்.தம்பியை அவர்களுடைய மூத்த சகோதரி வாழும் மாயவரத்தில் அவருடைய பொறுப்பில் விடுதியில் சேர்த்துவிடுகிறார்கள்.தி.நகரில் ராமகிருஷ்ணா பள்ளயில் படிக்கிறார்.இந்த இடத்தில் அசோகமித்திரன் கேணி கூட்டத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது.அப்போது பள்ளிகளில் மிக சுமாரான கட்டணத்தில் தரமான கல்வி மாணவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது.அசோகமித்திரனின் பிள்ளைகளும் தி.நகர் ராமகிருஷ்ணா மிஷனில்தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன்.பின்னர் சில காலம் லயோலாவில் படிக்கிறார்.அங்கே படிக்கும் போது இந்து இதழில் கல்லூரியின் விடுதி குறித்த ஒரு கட்டுரை எழுதவே கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறார்.பல்வேறு போரட்டங்களில் கலந்துகொள்கிறார்.சி.பி.எம் கட்சியில் சேர்கிறார்.இதற்கிடையே என்.ராம் மூலமாக தாம்பரம் எம்.சி.சி கல்லூரியில் சேர்கிறார்.அங்கே இருக்கும் போது எம்.ஆர்.எஃப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்கிறார்.டிகிரி முடித்தபின் மேற்கொண்டு படிக்காமல் 71யிலிருந்து 73வரை கட்சிபணியில் இருக்கிறார்.தமிழகம் முழுவதும் பயணிக்கிறார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஏற்பட்ட மோதலில் இறந்து போன உதயகுமாருக்காக விசாரணை கமிஷன் அமைக்க போராடுகிறார்.பின்னர் இறந்தது உதயகுமார் தான் என்பது விசாரணை கமிஷன் மூலம் உறுதிசெய்யப்படுகிறது.இப்படியே போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டு கொண்டிருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற புரிதலில் சட்டம் படிக்கிறார்.பின்னர் பல்வேறு மனித உரிமை வழக்குகளில் வாதாடுகிறார்.தன்னுடைய நாற்பதாவது வயதில் தன்னை ஒரு நேர்காணல் எடுக்க வந்தவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.1995யில் குழந்தை.மூத்த வழக்கறிஞர் ஆகிறார்.பின்னர் 2006யில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆகிறார்.சிறப்பாக பணியாற்றி ஒய்வுபெறுகிறார்.\nஇந்த நேர்காணலை படிக்கும் போது சில விஷயங்கள் முக்கியமாக பட்டன.அவருடைய பள்ளி வாழ்க்கை.தாயார் இறந்தபின் தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் ஐந்து குழந்தைகளையும் வளரத்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் வீட்டில் ஆண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர்.அவருடைய 15வயதில் தந்தையின் மரணம்.பின்னர் விடுதி வாழ்க்கை.இவருடைய சகோதரர்கள் எல்லோரும் நன்றாக படித்திருக்கிறார்கள்.மிக குறைவான கட்டணத்தில் தரமான கல்வி தரப்பட்டிருக்கிறது.எனக்கு மிகவும் முக்கியமான பட்டது இவருடைய 71யிலிருந்து 73வரையான வாழ்க்கை.இன்று நாம் பெரும்பாலும் பள்ளி அதன் பின் கல்லூரி அதன் பின் வேலை என்று இருக்கிறோம்.இதில் சமூகம் குறித்த புரிதலே நமக்கு ஏற்படுவதில்லை.பள்ளி, கல்லூரி,வேலை இவைகளுக்கு இடையே இடைவெளிகளே இல்லை.அப்படி ஒரு இடைவெளிதான் சந்துருவின் வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது.அப்போது தான் அவர் தமிழகம் முழுவதும் பயணித்திருக்கிறார்.அப்போது அவருக்கு சமூகம் குறித்த அழுத்தமான புரிதல் ஏற்பட்டிருக்கிறிது.அதுவே அவரை மனித உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக , சிறந்த நீதிபதியாக வாழ வைத்திருக்கிறது.அவர் சி.பி.எம் கட்சியில் இருந்தது அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய விஷயம் என்று நினைக்கிறேன்.எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் மார்க்சிய கல்விதான் ஒருவருக்கு சமூகம் குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது.அது தான் மேற்கட்டுமானம் , அடித்தளம் என்ற தர்க்க பிரிவை உருவாக்கி நாம் சமூகத்தில் எங்கே இருக்கிறோம் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது.காந்தியவாதிகளின் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சட்டென்று ஆன்மிகவாதிகளாகி விடுகிறார்கள்.இயற்கை விவசாயம் பேசும் நம்மாழ்வார் ஒரு ஆன்மிகவாதியை போலத்தான் பேசுகிறார்.இது ஏதோ ஒரு கட்டத்தில் முடங்கிவிடுகிறது.மார்க்சிய சிந்தனை சமூகம் குறித்த ஒரு புரிதலை பல விஷயங்களை அறிந்து கொள்ளும் ஒரு கருவியை நமக்கு அளிக்கிறது.அது எதை தருகிறதோ இல்லையோ இந்த சமூக அமைப்பை பற்றிய நல்ல புரிதலை தருகிறது.இன்றைய வழக்கிறஞர்களின் பிரச்சனை குறித்து சந்துரு பேசும் போது அவர்களுக்கு சமுதாய அமைப்பின் மீது எந்த பங்குமில்லை என்கிறார்.ஆக, அவருடைய பயணமும் ,மார்க்கஸிய கல்வியும் அவருக்கு ஒரு வலுவான கருத்தியல் தளத்தை அளித்திருக்கிறது.சில வருடங்களுக்கு முன் மறைந்த மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் கே.பாலகோபால் பற்றி படித்த போது இதே போன்ற மன எழுச்சியை அடைந்தேன்.அவரும் மார்க்ஸிய கல்வி கற்றவர்.இப்போது சந்துருவின் நேர்காணல் மிகுந்த மன எழுச்சியை தருவதாக இருக்கிறது.சி.பி.எம் குறித்து ஒரு விஷயம் எப்போதும் எரிச்சல் தருவதாக இருக்கிறது.அந்த கட்சி ஏன் இவ்வளவு இறுக்கமானதாக இருக்கிறது.கட்சிக்குள் ஏன் ஆரோக்கியமான உரையாடலே இல்லை.இலங்கை தமிழர் பிரச்சனையில் போராட்டங்களில் கலந்துகொண்டதால் சந்துரு கட்சி நடவடிக்கை காரணமாக நீக்கப்படுகிறார்.இன்று ஒரு இடதுசாரி தரப்பு என்பது சி.பி.எம் மாத்திரமே.பிரகாஷ் காரத் ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவணத்தின் CEO போல இருக்கிறார்.சி.பி.எம் வலுவான ஆரோக்கியமான இடதுசாரி தரப்பாக இருப்பது மக்களுக்கு முக்கிய விஷயம்.சி.பி.எம் கட்சியில் கருத்தியல் தளத்தில் சில மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும்.சந்துரு போன்ற உறுப்பினர்களை அது இழக்கக்கூடாது.காலச்சுவடுவில் சில நேர்காணல்கள் நன்றாக இருக்கிறது.தியோடர் பாஸ்கரனின் நேர்காணல் இப்போதும் நினைவில் இருக்கிறது.நேர்மையான நேர்காணல்கள் ஒரு நாவலை போல ஒரு சிறந்த திரைப்படத்தை போல வாழ்வும் வசந்தமும் என்ற சுந்தர ராமசாமியின் சிறுகதை போல வாழ்க்கையை நமக்கு அப்படியே அள்ளி தருகிறது.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_6.html", "date_download": "2018-10-17T09:14:12Z", "digest": "sha1:QQTVYGBIYQO7JL3XWEYCZWZQLLEUX5VB", "length": 22182, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க\nஅதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க\nஅதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்கிவிட முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\n“வடக்கில் தனியானதொரு அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தனியான சந்தைவாய்ப்பை உருவாக்க முடியாது. குடிப்பதற்கான நீருக்கே பிரச்சினையுள்ள நிலையில், அங்கு தனியான நாடொன்றையோ அல்லது தனியான இராச்சியமொன்றையோ அமைப்பது சாத்தியமற்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்று புதன்கிழமையும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு பிளவுபடுமென அஞ்சுபவர்கள் மக்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் பிரசாரங்களை முன்னெடுக்காது, அதனைத் தடுக்கும் வகையிலான மேலதிக யோசனைகளை முன்வைக்க வேண்டும���.\nநாட்டில் இனவாதம் மேலும் பரப்பப்படுமாயின் இனங்களுக்கிடையிலான மோதல்களே அதிகரிக்கும். புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்கள் போலல்லாது, தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான மோதல்களே உருவாகும்.\nஅதிகாரப் பகிர்வு என்பது அரசியலமைப்பில் ஒரு பகுதியாகும். அரசியலமைப்பு என்பதே முழுமையான அதிகாரப் பகிர்வு என்பது போன்ற நிலைப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்கிவிட முடியாது. வடக்கில் தனியானதொரு அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தனியான சந்தைவாய்ப்பை உருவாக்க முடியாது. குடிப்பதற்கான நீருக்கே பிரச்சினையுள்ள நிலையில் அங்கு தனியான நாடொன்றையோ அல்லது தனியான இராச்சியமொன்றையோ அமைப்பது சாத்தியமற்றது.” என்றுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீத��மன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்��வும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/74596-vijay-tv-neeli-serial-child-artist-savi-interview.html", "date_download": "2018-10-17T10:00:34Z", "digest": "sha1:MXE7F73FDQY6SNAQ5LJ4ZL6APM2ZZWPC", "length": 25759, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "அம்மாவைப் பிரிந்த மகளுக்கு யார் ஆறுதல்? #Neeli | vijay tv neeli serial child artist savi interview!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:22 (10/12/2016)\nஅம்மாவைப் பிரிந்த மகளுக்கு யார் ஆறுதல்\nவிஜய் டி.வி யில் வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது 'நீலி' சிரியல்.\nநீலி என்னும் ஒரு பொம்மையை மையமாக வைத்து தயாராகியிருக்கிறது இந்த சீரியல். தாய் இல்லாமல் வளரும் குழந்தை தனது சித்தியிடம் மாட்டித் தவிக்கும் போது, இறந்து போன அம்மாவே மகளுக்கு உதவி செய்வதாக கதை நகருகிறது. தாய்க்கு நிகராகப் பாசம்காட்டி வளர்க்கும் தந்தை சூர்யா. குடும்பத்தின் வற்புறுத்தலில் காரணமாக மறுமணம் செய்து கொள்கிறார். இரண்டாவது திருமணம் ஆன, அதாவது அபியின் சித்திக்கு கணவர் மீதான அன்பின் காரணமாகவும், சொத்தின் மீதுள்ள ஆசையின் காரணமாகவும் எப்படியாவது அபியை அழிக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அபிக்கு ஆதரவாக, ஆறுதலாக இருக்கிறார் இறந்து போன அபியின் அம்மா. சித்தியின் கொடுமையில் சிக்கும் அபியை காப்பாற்ற அபி ஆசையாக வைத்திருக்கும் பொம்மைக்குள் ஆவியாகப் புகுந்து உதவி செய்து செய்கிறார். அபியுடைய அம்மாவின் ஆவி புகுந்துள்ள பொம்மையின் பெயர் தான் நீலி. அம்மா, மகள் இருவருக்குமான ஆழமான உறவைச் சொல்லும் கதை. இந்த சீரியலில் நடித்திருக்கும் சவி ஷர்மாவிடம் பேசினோம்,\nமழலை மாறமல் குறும்புத்தனம் செய்து கொண்டே இருக்கிறார். அவரது அம்மாவிடம் பேசினோம்,\n''சவியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே\n''சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், ராம்ராஜ் தோத்தி, சரவணா ஸ்டோர்ஸ், ஹரிஹந்த் டெக்ஸ்டைல்ஸ், லையன் டேட்ஸ், போத்தீஸ் ஹைப்பர், அரோமா மில்க் என 60 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். விஜய் நடித்த 'புலி' படத்தில் ஸ்ருதிஹாசன் சிறு வயது பெண்ணா நடித்திருப்பார். 'ஆறாது சினம்' படத்தில் அருள்நிதி, ஐஸ்வர்யா மகளாக நடித்திருப்பார். 'தில்லு துட்டு' படத்தில் சேட்டு குடும்பத்தில் ஒருவராக நடித்திருப்பார். சகா, பவர்பாண்டி என தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்''.\n''சென்னை தான் சொந்த ஊரா\n''இல்லை, ராஜஸ்��ான் எங்க சொந்த ஊர். ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். அதனால நல்லாத் தமிழ் பேசுவேன். அவங்களையும் பேசச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்''.\n''இப்போ எந்த வகுப்பு படிக்கிறார்\n''திருவல்லிக்கேணியில் உள்ள S J N S jain jadha bai பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்''.\n''சவி வீட்டிலும், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் எப்படி\n''வீட்ல குறும்பு அதிகமாப் பண்ணுவாங்க. சவி தம்பி சாயம் உடன் குறும்புப் பண்ணிட்டே இருப்பாங்க. என்னோட மாமனார், மாமியாருக்கு இரண்டு பேரும் பசங்கதான் என்பதால் பெண் குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால சவி என்ன குறும்பு பண்ணாலும் திட்டமாட்டாங்க. அதிக செல்லம் கொடுப்பாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல சொன்ன ரியாக்‌ஷனை சரியா செய்வாங்க. வீட்ல அவங்களுக்காக தனியா ஒரு கேமராவே வாங்கி வச்சிருக்கோம். வீட்ல தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போஸ் கொடுக்க சொல்லி நானும் என் கணவர் தருணும் சொல்லிக் கொடுப்போம். அவர் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கிறார். அவருக்கு நேரம் கிடைக்கும் போதும் சொல்லிக் கொடுப்பார்''.\n''எப்படி ஆக்‌டிங் பக்கம் சவிக்கு ஈர்ப்பு வந்தது\n''ஒரு வயசு இருக்கும், அப்போவே டி.வி யில பாட்டு, டான்ஸ் எல்லாம் பார்த்துட்டு ஆடிட்டே இருப்பாங்க. டான்ஸ்ல ஆர்வம் இருக்கிறதா புரிஞ்சுக்கிட்டோம். இப்போ டான்ஸ் கிளாஸூக்கும் அனுப்பிட்டு இருக்கோம். பரதநாட்டியம் நல்லா ஆடுவாங்க. நடிப்பு நல்லா வந்தது. அதனால், சினிமா, விளம்பரம் என களம் இறக்கிவிட்டோம். இரண்டு வருஷத்துக்கு முன்னடிதான் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். விளம்பரங்களில் ஐந்து வயதாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்துவிட்டார். இப்போ முதன் முதல்ல ஒரு சீரியலிலும் களம் இறங்கியிருக்காங்க சவி''.\n''எல்லாக் குழந்தைகள் மாதிரி டெடி பியர் பிடிக்கும். டைரிமில்க் சாக்லெட் ரொம்ப பிடிக்கும். கிரீமியா இருக்கிற சாக்லெட்ஸ்னா விருப்பம். பன்சிட்டி கூட்டிட்டுப் போயிருந்தேன். இப்போ அடிக்கடி போகணும்னு ஆசைப்படுறாங்க. அவுட்டோர் விளையாட்டு ரொம்ப பிடிக்கும். அதுவும் பிரண்ட்ஸோட விளையாட விட்டா நாள் முழுக்க விளையாடுவாங்க''.\n''பேய் கதையை மையமாக எடுக்கப்படும் சீரியலில் நடிக்கும் சவிக்குப் பேய் பயம்\n''ஐய்யய்யோ... அவங்கதான் எல்லாரையும் பேய் மாதிரி பயமுறுத்துவாங்க. இந்த வயசுலயே அவ்வளவு தைரியம். எங்கப் பொண்ணோட தைரியம் ரொம்ப பிடிக்கும். இந்த சீரியல் நிச்சயமா எல்லாருக்கும் பிடிக்கும். வித்தியாசமான கதைக்களம் இருக்கிறதால எல்லோருமே விரும்பிப் பார்க்கும் சீரியலாக இருக்கும். சவி கண்டிப்பா பெரிய அளவு சாதிப்பாங்க என்கிற நம்பிக்கை இருக்கு''.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v66h2p-10379761.html", "date_download": "2018-10-17T10:53:45Z", "digest": "sha1:E3PMAV2ZLOGKP2ZLAMQ2BAKJMLDGE5KL", "length": 3426, "nlines": 69, "source_domain": "rumble.com", "title": "கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க கூடாது - குருமூர்த்தி", "raw_content": "\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க கூடாது - குருமூர்த்தி\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.\nமெரினாவில் இடம் ஒதுக்க கூறி போராட்டம் நடத்தும் திமுகவினர்\nமெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது திமுக\nகருணாநிதிக்கு ஒன்றும் ஏற்படாது- டிராபிக் ராமசாமி\nகருணாநிதிக்கு 2017 ஆகஸ்ட் போல மீண்டும் நடக்குமா \nகருணாநிதிக்கு கிடைத்த பெரிய வெற்றி - பிராமணரல்லாத அர்ச்சகர் திட்டம்\nதீவிர கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதிக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது\nகோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதிக்கு ரஜினி நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sasikala-and-ttv-dinakaran-family-is-the-reson-behind-jayalalitha-went-jail/", "date_download": "2018-10-17T10:47:27Z", "digest": "sha1:SMP7BKIIJVWNCY4A7LHND7TYCG2EJ3CK", "length": 16168, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலா மற்றும் டிடிவி குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார்: குன்னம் தொகுதி எம்.எல்.ஏ - Sasikala and TTV Dinakaran family is the reson behind Jayalalitha went jail", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nசசிகலா மற்றும் டிடிவி குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார்: குன்னம் தொகுதி எம்.எல்.ஏ\nசசிகலா மற்றும் டிடிவி குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார்: குன்னம் தொகுதி எம்.எல்.ஏ\nமேலூர் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியபோது, என்னைபற்றி தவறான கருத்தை தெரிவித்திருக்கிறார். கட்சியை கைப்பற்ற முயன்றதால் தான் அவரை ஜெயலலிதா நீக்கினார்.\nடிடிவி தினகரன் கட்சியை கைப்பற்ற முயற்சி செய்ததால் தான் அவர் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார் என குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மறைவு அதிமுக-வில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் சசிகலா அணி, ஓ பன்னீர் செல்வம் அணியினர் இரண்டாக பிளவுபட்ட அதிமுக மாறிமாறி குற்றச்சாட்டுகளை கூறிவந்தது. இந்த நிலையில், தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, ஓ பன்னீர் செல்வம் தலைமையிலான அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என பிளவுபட்டுள்ளது.\nடிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஓரம் கட்ட எடப்பாடி அணி முயற்சித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த தீர்மானங்கள் செல்லாது என்று கூலாக தெரிவிக்கிறார் டிடிவி தினகரன். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணியினரை தனது விமர்சனங்களால் விளாசினார்.\nஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வைக்க வேண்டும் என்றும், அப்பாது தான் உண்மை நிலை வெளிப்படும் என்றும் டிடிவி தினகரனே கேட்டுக்கொண்டார். ஓ பன்னீர் செல்வத்தின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றானது இந்த கோரிக்கை. சசிகலா தான் ஜெயலலிதாவை ஏதோ செய்துவிட்டார் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றவர்களுக்கு, டிடிவி தினகரனின் இந்த பேச்சு பேரிடியாக இருந்திருக்கலாம்.\nஇந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் வைத்து குன்னம் தொகுதி எம்.எல் ஏ. ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: அதிமுக அரசை மிரட்டும் வகையில் செயல்பட்டு வரும் டிடிவி தினகரன், ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில் உள்ளார்.\nமேலூர் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியபோது, என்னைபற்றி தவறான கருத்தை தெரிவித்திருக்கிறார். கட்சியை கைப்பற்ற முயன்றதால் தான் அவரை ஜெயலலிதா நீக்கினார். அதிமுக- வின் தொண்டராக கூட இல்லாத டிடிவி தினகரன், கட்சிக்காக எத்தனை முறை சிறை சென்றீர்கள் என்பதை அடுத்து வரும் கூட்டத்தின்போது தெரியப்படுத்த வேண்டும்.\nடிடிவி தினகரன் வாரிசு அரசியல் செய்து வருகிறார். சசிகலா மற்றும் டிடிவி குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு செல்ல வேண்���ி நிலை ஏற்பட்டது. மேலும், ஜெயலலிதாவை இமயம் போல் காக்கவில்லை என்பது தான், அவரது மரணத்திற்கு காரணம். முன்னதாக, தலைமைக் கழகத்தில் இருந்து டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்தபோது, தினகரனை சந்திக்க கூடாது என்று கூறிவந்ததே திவாகரன் தான் என்று கூறினார்.\nநடிகர் கமல்ஹாசன் குறித்து அவர் கூறும்போது, கமல்ஹாசன் ஒரு ட்விட்டர் அரசியல் வாதி. அரசியலுக்கு வரட்டும் அப்போது பார்க்கலாம் என்றார்.\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nதொடர்ந்து பயணிகளின் உயிருடன் விளையாடும் ஏர் இந்தியா விமானம்\nடெல்டா பகுதியில் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nசாம்சங் கேலக்ஸி நோட் 8-ன் டீசர்… ஆகஸ்ட் 25-ல் அறிமுகம்\nடிஎன்பிஎல் 2017: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்\nமுதல்வர், துணை முதல்வர் செய்தது நாகரீமற்ற செயல் : சீமான் குற்றச்சாட்டு\nமரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமறைந்த நடராஜனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்\nசொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-17T09:25:32Z", "digest": "sha1:ZHYXHJIVTHL54OQSEPGH4LFCKPB5HYXQ", "length": 5640, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "தோகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.\nதோகை (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]\nநெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள் sheath, as of sugarcane, of a plantain stem\nவிலங்கின் வால் tail of an animal\nபனங்கிழங்கின் வாற்றோல் hollow head of a palmyra root\nஆண்குறியின் நுனித் தோல் foreskin, prepuce\nகரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க (கோதை நாச்சியார் தாலாட்டு)\nமாதவி பொன்மயிலால் தோகை விரித்தாள் (பாடல்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2010/09/", "date_download": "2018-10-17T09:53:47Z", "digest": "sha1:2UV3VBHK4XONQUBKIE5WL7QAJPPKLBRZ", "length": 71882, "nlines": 373, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: September 2010", "raw_content": "\nவியாழன், செப்டம்பர் 30, 2010\nமண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 1\nஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கிழக்குச் சீமையிலே' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியாகியது. அது ஒரு கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக இருந்த போதிலும், தமிழ் ரசிகர்கள் அதற்குப் பேராதரவு நல்கி அதனை வெற்றிப்படமாக்கியிருந்தனர்.\nஅந்தத் திரைப்படத்தில் பாடல் காட்சியொன்றில், படத்தின் துணைக் கதாநாயகன்(விக்னேஷ்), பல வருடக் கல்லூரி, நகர வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திற்கு வருவான். அவன் கிராமத்திற்குள் நுழையும்போது ஆற்றங்கரையிலுள்ள மரத்தைப் பார்த்து, நம் ஊரில் அனைவரும் நலமாக உள்ளார்களா\n\"ஆத்தங்கரை மரமே, அரசமர இலையே\nஆலமரக் கிளையே, அதிலுறங்கும் கிளியே\"\nஎன்று தொடங்கும் பாடலில் வரும், பின்வரும் வரிகள், கதாநாயகனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ்க் குடிமகனுக்கும்/மகளுக்கும் இயற்கையோடு உள்ள அழகான, ஆழமான உறவை வெளிக்காட்டுவதாக அமைந்தன. இதோ அந்த வியத்தகு வரிகள்:\nதோப்புல(தோப்பிலே) ஜோடி(சோடி) மரங்கள் சுகம்தானா\nஅன்னமே உன்னையும் என்னையும், சேர்த்து வளர்த்த\nஎன்று கேட்டுக் கதாநாயகன், கதாநாயகியை மட்டும் சுகம் கேட்பதோடு நின்று விடாமல், ஊரிலுள்ள மரங்களையும், இயற்கையையும் சுகம் விசாரிக்க வைத்த, கவிஞர்.வைரமுத்துவின் முத்தான வரிகளுக்கு, மேற்குறிப்பிட்ட வரிகள் சிறிய உதாரணங்கள் மட்டுமே.\nபாடலைப் பார்த்து ரசிக்க இங்கே அழுத்தவும்\nமேற்படி திரைப்படத்தில் வரும் கதாநாயகனையும், பாடலை எழுதிய கவிஞனையும் போலவே, நாமும் நமது புலம்பெயர் வாழ்வில், எமது மண்ணையும், பசுமை நினைவுகளையும், மறக்க முடியாதவர்களாகவும், ஆனால் புலம்பெயர் நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சாரச் சூழலுக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாகவும், வேதனையிலும், விரக்தியிலும், திண்டாடியே வாழ்கிறோம் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nஅந்தத் திரைப்படத���தில், இன்னுமோர் பாடல் காட்சியில், படத்தின் பிரதான கதாநாயகி(ராதிகா) திருமணமாகிப் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது........................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மண்ணும் மரமும் மனிதனும்\nபுதன், செப்டம்பர் 29, 2010\nகிறிஸ்தோபர் கொலம்பஸ், சாதனையாளனா, கொடியவனா\nகொலம்பஸின் பெற்றோர்கள் எப்போதுமே தமது கிராமத்துடனும், அதனை அண்டிய தொழில்களிலுமே தமது வாழ்நாட்களைச் செலவிட்டனர். ஆனால் சிறுவன் கொலம்பஸின் அக்கறையும், பொழுதுபோக்குகளும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. அவன் எப்பொழுதுமே கடற்கரையை அண்டியே விளையாடச் செல்வான். மீனவக் குடும்பத்துச் சிறுவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டான். கடலையும், அதில் மீன்பிடிப்பதற்குச் செல்லுகின்ற, மீன்பிடித்துக்கொண்டு கரைக்குத் திரும்புகின்ற மீன்பிடிப் படகுகளையும், ஆழக் கடலில் செல்லுகின்ற, உள்நாட்டு, வெளிநாட்டு வணிகக் கப்பல்களையும் நீண்டநேரம் பார்த்து ரசித்துக்கொண்டு நிற்பான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து, விரிந்துகிடக்கும் கடலையும், வானத்தையும் நீண்டநேரம், கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்பது அவனது வழமையான பொழுது போக்குகளில் ஒன்று.\nஅவனுக்குப் பத்து வயதாகும்வரை, அவன் தனது தாயிடமும், தந்தையிடமும் ஆயிரக்கணக்கான தடவைகள் இரண்டு கேள்விகளைமட்டுமே கேட்டிருக்கிறான். அந்தக் கேள்விகள் இவைதான் 1. இந்த வானம் எங்கே முடிவடைகிறது 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீல நிறமாகக் காட்சியளிக்கும் இந்தக் கடல் எங்கே முடிவடைகிறது 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீல நிறமாகக் காட்சியளிக்கும் இந்தக் கடல் எங்கே முடிவடைகிறது இந்த இரு கேள்விகளுக்கும் விடையாக அவனது பெற்றோர்களிடமிருந்து, பெரும்பாலான நேரங்களில் \"உன் வாயை மூடு\" என்ற பதிலே கிடைத்தது. ஆனால் விதிவிலக்காகச் சிலவேளைகளில் அவனது தந்தையிடமிருந்து சில வேடிக்கையான பதில்கள் கிடைக்கும். அதாவது அவனது தந்தை மனச்சுமை எதுவும் இல்லாது, ஓய்வாக இருக்கும் தருணங்களில், நகைச்சுவை உணர்வோடு பின்வருமாறு பதிலளிப்பார்: \"இந்த நீல வானம் 'வெனிஸ்' நகரத்தில் முடிகிறது, இந்த நீலக்கடல் 'ரோமாபுரியில்' முடிவடைகிறது\" என்பார். சிலவேளைகளில் அவனைக் கிண்டல் செய்யும் நோக்கத்தோடு, பதிலை மாற்றுவார். \"இந்த வானம் 'மிலா���்' நகரத்துடன் முடிகிறது, இந்தக்கடல் 'நேப்பில்ஸ்' நகரத்துடன் முடிகிறது என்பார். ஞாபக சக்தி அதிகமுள்ள சிறுவன் கொலம்பஸை இத்தகைய வெவ்வேறு பதில்கள், குழப்பமூட்டுவதுடன், எரிச்சலூட்டவும் செய்தன. அவன் தந்தையிடம் திருப்பிக் கேட்பான், \"அன்று அவ்வாறு சொன்னீர்கள், இன்று இவ்வாறு சொல்கிறீர்களே\" என்று. அதற்குத் தகுந்தாற்போல் தந்தையும் பதிலளிப்பார், \"அன்று விடை தெரியாததால், தவறாகச் சொன்னேன், இன்று சொன்னது சரியான விடை\" என்பார். போதிய புவியியல் அறிவில்லாத அந்த, ஏழைத் தந்தைக்குத் தெரியவில்லை, பின்நாளில் சரித்திரம் படைக்கப்போகும் தன் மகனைத் தனது அறியாமையாலும், வேடிக்கை உணர்வாலும், பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது.\nகடற்கரையில் தினமும் விளையாடச் செல்லும் சிறுவன் கொலம்பஸ், அங்கே தினமும் விளையாட வரும், மீனவச் சிறுவர்களில் ஒருவனான 'அன்டோனியோவை' தனது நெருங்கிய நண்பனாக்கிக் கொண்டான். இவர்களிருவரும் தினமும், கடற்கரையில், தண்ணீரில் நனைவதும், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சிறிய மீன்பிடிப் படகுகளில் ஏறிப், பின் தண்ணீரில் குதிப்பதும், சிறிய கட்டுமரங்களை எடுத்துக் கடற்கரையோரம் படகுப்பயிற்சி செய்வதும் இப்படியாக அவர்களது விளையாட்டுக்கள் தொடர்ந்தன. ஒருநாள் கொலம்பஸ் தன் நண்பனான அன்டோனியோவை, ஒரு புதிய விளையாட்டுக்கு அழைத்தான், ஆனால் அது உண்மையில் ஒரு விளையாட்டு அல்ல, உயிருக்கே உலை வைக்கும் விஷப்பரீட்சை. இந்த விளையாட்டை இருவரும் சேர்ந்து விளையாடலாமா என்று சிறுவன் கொலம்பஸ், அண்டோனியோவைக் கேட்டபோது அன்டோனியோ நடுநடுங்கிப் போய்விட்டான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 28, 2010\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு- அத்தியாயம் 2\nசெட்டிநாட்டு உணவகங்கள் பிரபலமாகக் காரணம் என்ன செட்டிநாட்டுச்சமையலில் அப்படி என்ன விசேஷம் செட்டிநாட்டுச்சமையலில் அப்படி என்ன விசேஷம் இந்தக் கேள்விகளோடு, சிங்கப்பூரில் செட்டிநாட்டு உணவகம் ஒன்றை நடத்திவரும் திரு.பழனிச்சாமி என்பவரை அணுகினேன், ஆனால் அவரது பதில்கள் என்னைப் பெரியளவில் ஆச்சரியப்பட வைக்கவில்லை. அவர் கூறினார், \"நாங்கள் எங்கள் சமையலில், சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறோம்\" அவரது இந்தப் பதில் என்னைத் திருப்திப் படுத்தவில்லை, ���ான் அவரிடம் திருப்பிக் கேட்டேன் \"பெரும்பாலான உணவகங்கள் சுத்தத்தைத் தானே கடைப்பிடிக்கிறார்கள் இந்தக் கேள்விகளோடு, சிங்கப்பூரில் செட்டிநாட்டு உணவகம் ஒன்றை நடத்திவரும் திரு.பழனிச்சாமி என்பவரை அணுகினேன், ஆனால் அவரது பதில்கள் என்னைப் பெரியளவில் ஆச்சரியப்பட வைக்கவில்லை. அவர் கூறினார், \"நாங்கள் எங்கள் சமையலில், சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறோம்\" அவரது இந்தப் பதில் என்னைத் திருப்திப் படுத்தவில்லை, நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன் \"பெரும்பாலான உணவகங்கள் சுத்தத்தைத் தானே கடைப்பிடிக்கிறார்கள் அவரிடமிருந்து பதில் அமைதியாக வந்தது. \"இல்லை அது உங்கள் தவறான பார்வையும், போலித்தோற்றமும்\" என்றார். அவர் மேலும் என்னிடம் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு: இலங்கையில், தமிழகத்தில் மட்டுமன்றி, மேற்கத்திய நாடுகளிலும் பெரும்பாலான உணவகங்கள் சுத்தத்திற்கு முக்கியத்துவம் தருவது குறைவு. வாடிக்கையாளர்களின் வரவு இதனால்தான் குறைய ஆரம்பிக்கிறது. இதை வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள். எந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறதோ, அங்கு சுவை மட்டுமின்றி சுத்தமும் மேம்பட்டதாயிருக்கிறது என்று அர்த்தம்.\nஅப்படியில்லாவிட்டால் ஒரேயொரு விதிவிலக்கு மட்டும் உண்டு, அதாவது, அந்த உணவகங்களுக்கு அருகில் வேறெந்த உணவகங்களும் இல்லாமல் இருந்தால் 'வேறு வழியில்லாமல்' அந்த உணவகத்தை மக்கள் தேர்வு செய்வார்கள். அப்படியானால் செட்டிநாடு உணவகங்கள் எல்லாமே சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பவையா இதுதான் நான் அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நித்தம் நித்தம் நெல்லுச் சோறு\nதிங்கள், செப்டம்பர் 27, 2010\nநாடுகாண் பயணம் - அல்பேனியா\nதெற்கு, தென்கிழக்கு - கிரேக்கநாடு.\n20% கீழைத்தேயப் பழமைவாத முஸ்லீம்கள்,\nஒட்டோமான் இராச்சியத்திடமிருந்து(முன்னாள் துருக்கி) விடுதலை பெற்ற திகதி: 28.11.1912\nஇந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள்:\nகோதுமை, தானியங்கள், புகையிலை, அத்திப்பழம்.\nசிறிய அளவில் பெற்றோலியம், சிறிய அளவில் எரிவாயு, சிறிய அளவில் இரும்பு மற்றும் செம்பு.\nஇந்நாடு துருக்கியைத் தலைமையகமாகக் கொண்ட ஒட்டோமான் இராச்சியத்தின் ஆளுகைக்குள் 500 ஆண்டுகள் உட்பட்டிருந்தது.\nஇந்நாடு ஐரோப்ப���ய நாடுகளில் உள்ள ஒருசில வறிய நாடுகளுள் ஒன்று. இருப்பினும், கடந்த 28.04.2009 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில்(EU) உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, செப்டம்பர் 26, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, செப்டம்பர் 25, 2010\nமுதற் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 2\nஅந்த டேனிஷ் பொருளியல் நிபுணர் கூறியது இதுதான்: \"உங்களுக்கு வருடாந்தம் லொத்தரில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு விழவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்; உங்களுக்கு எப்போதெல்லம் லொத்தர் வாங்கவேண்டுமென்று ஆவல் ஏற்படுகிறதோ, அந்தத் தொகையை (நீங்கள் பரிசுச் சீட்டு வாங்க நினைக்கும் தொகையை) உண்டியலில் போட்டுச் சேமியுங்கள், மற்றும் மூன்று விடயங்களில் மிக, மிக, மிகச் சிக்கனமாக இருங்கள். அவையாவன:\n2. சுடுதண்ணீர்(அல்லது வீட்டின் வெப்பமேற்றிகள்),\n3. உங்கள் வீட்டுத்தேவைக்கு நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம்.\nஇந்த மூன்று விடயங்களிலும் நீங்கள் சிக்கனமாக இருந்தால், கடந்த வருடம் நீங்கள் உபயோகித்த மேற்படி வளங்களுக்காக செலுத்திய அதே தொகையை இவ்வருடமும் நீங்கள் செலுத்தியிருந்தால், எதிர்வரும் வருடத்தில் தண்ணீர், மின்சாரம், சுடுதண்ணீர் (அல்லது வெப்பமேற்றி) போன்றவற்றை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து உங்களுக்குத் திரும்பிவரும் தொகையுடன், நீங்கள் ஏற்கனவே உண்டியலில் சேர்த்த பணத்தொகையையும் சேர்த்தால், உறுதியாக உங்கள் கையில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் சேர்ந்திருக்கும் என்று அடித்துக் கூறுகிறார் அந்தப் பொருளியல் நிபுணர். சிக்கனமாக இருப்பதற்குப் பொருளியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்கவேண்டிய அவசியமில்லை என்று கருதுவோருக்கும், சிக்கனம் என்றாலே கஞ்சத்தனம்தான் என்று கருதுவோருக்கும், இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்வோருக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தைக் குட்டிக் கதையாகக் கூற விரும்புகிறேன்.\nசிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு\nஅவர் ஒரு அமெரிக்கத் தொழிலதிபர், அமெரிக்காவின் லூசியான மாநிலத்தில், அவருக்குத் தொழிற்சாலைகளும், வணிக வளாகங்களும் உள்ளன. ஒருநாள் மாலை நேரத்தில் அவரைச் சந்திக்கவென்று நான்குபேர் வந்திருந்தனர். அவர்கள் தொழிலதிபரைச் சந்திக்க வந்த நோக்கம் இத��தான்; அதாவது அவ்வூரில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் ஒரு வறிய, சிறுவர் பாடசாலைக்கு ஒரு கட்டிடம் கட்டுவதற்குத் தொழிலதிபரிடம் நிதியுதவி கேட்கும் நோக்கத்திலேயே நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அந்த நான்கு பெரும் வந்திருந்தனர். நான்கு பேரையும் வாசலில் வந்து வரவேற்ற தொழிலதிபர், அவர்களை விருந்தினர் அறையில் அமர வைத்தபின் பின்வருமாறு கூறினார்; \"அனைவரும் சிறிது அமர்ந்து கொள்ளுங்கள், வாசலிலும், நடுக்கூடத்திலும் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு வருகிறேன்\" என்று கூறி எழுந்து சென்றார். அவ்வளவுதான், வந்தவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. \"இவ்வளவு கஞ்சனாக இருக்கிறாரே, சொற்ப மின்சாரத்திற்குக் கணக்குப் பார்க்கும் இவரா நமக்கு நிதி தரப்போகிறார்\" என்று எண்ணி நால்வரும் மனம் சோர்ந்துபோய் விட்டனர். விளக்குகளை அணைத்துவிட்டுத் திரும்பி வந்த தொழிலதிபர் அவர்களோடு அமர்ந்திருந்து அவர்கள் சொல்வதை எல்லாம் மிகவும் கவனத்தோடு கேட்டபின்னர், நம்பினால் நம்புங்கள் , தனது காசோலைப் புத்தகத்தை எடுத்து ஐம்பதினாயிரம் அமெரிக்க டொலர்களுக்கான காசோலையை எழுதி அவர்களிடம் கொடுத்தார்.\nஇப்போது சொல்லுங்கள் கஞ்சத்தனம் என்பதும், சிக்கனம் என்பதும் ஒன்றா\nபிற்குறிப்பு:- உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: முதல் பரிசு மூன்று கோடி\n\"மனம் முழுக்க வேதனைகளும், சஞ்சலங்களும் சூழ்ந்திருக்கும் தருணங்களில் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி, நம் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தோமேயானால், எவ்வளவு மகிழ்ச்சி, எவ்வளவு புத்துணர்ச்சி பிறக்கிறது குழந்தைப் பருவத்தில் நாம் வாழ்ந்த இனிய நாட்கள் எம்மைவிட்டு எங்கே போயின குழந்தைப் பருவத்தில் நாம் வாழ்ந்த இனிய நாட்கள் எம்மைவிட்டு எங்கே போயின அப்பழுக்கற்ற, மாசு மருவற்ற நம் குழந்தைப் பருவம் காலப்போக்கில் சிதைந்து, பலரின் ஆளுகைக்கும், அடக்குமுறைக்கும் உட்பட்டு கவலை இல்லாத, கபடமில்லாத எம் குழந்தைப் பருவ வாழ்வு எம்மிடமிருந்து எம்மைச் சுற்றியிருப்பவர்களாலேயே பறிக்கப்பட்டுவிடுகிறது\"\n நான் இந்தத் தொடரை எழுதப் புகுந்தமைக்குக் காரணங்கள் உள்ளன. நாம் அந்திமாலையின் உருவாக்கம் சம்பந்தமாக நண்பர்கள் ம��்றும் உறவினர்களுடன் கலந்துரையாடியபோது நான் அவர்களிடம் முன்வைத்த கேள்வி இதுதான். அதாவது \"அந்திமாலையின் பக்கங்களை எப்படிப்பட்ட கட்டுரைகள் நிரப்பியிருக்க வேண்டும்\" என்பதுதான். இதில் பலரும் பல ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்கள். இவர்களில் அந்திமாலையின் வாசகரும், எமது உறவினருமாகிய, டென்மார்க், ஸ்கெயான் (Skjern) நகரத்தில் வாழும் திரு.சி.சக்திதாசன் அவர்கள் எம்மிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். சகல அம்சங்களும் அந்திமாலையில் இடம்பெறவேண்டும், ஆனால் 'குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவூட்டல் கட்டுரைகள் இடம்பெறுதல் அவசியம்' என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கும், ஏனைய வாசகர்கள் சிலரது கருத்துக்கும் மதிப்பளித்து, புலம்பெயர் சமுதாய வாழ்வில் பாரியதொரு சவாலாக விளங்கும் இந்தக் குழந்தை வளர்ப்புப் பற்றியும் ஆராய முற்படுகிறேன்.\nமனிதவாழ்க்கையின் பல கட்டங்களில் 'குழந்தைப்பருவமே' மிக முக்கியமானது என்பது மானுடவியல் ஆய்வாளர்கள் தொடங்கி சாதாரண மக்கள்வரை உள்ள அடிப்படைக் கருத்தியலாகும். சரி, குழந்தைப்பருவம் ஏன் முக்கியமானது இந்தக் கேள்விக்கு விடைகாணுவதற்கு முன்னர், நமது நவீன காலத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவருகின்ற கவிஞர்களிலேயே, குழந்தைப்பருவத்தைப் பற்றியும், அதன் அதி முக்கியத்துவத்தைப் பற்றியும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் எழுதிய, இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்து வருகின்ற, நம்மில் பலரால் மறக்கப் பட்டுவிட்ட ஒரு கவிஞனை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர்தான் கண்ணதாசனுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற பாடல்களை எழுதிய கவிஞர் 'புலமைப்பித்தன்'. அவர் எழுதிய பாடல்களிலேயே, ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடமாகவும், வேதமாகவும் அமையவேண்டிய பாடலொன்றைப் பற்றிப் பார்ப்போம். அந்தப்பாடலை வாழ்வில் கேட்டிருந்தும், மறந்தவர்களுக்காகவும், பாடலை ஒருதடவை கூடக் கேட்கும் பாக்கியத்தை இழந்தவர்களுக்காகவும் அந்தப் பாடல் வரிகளை அப்படியே எழுத்தில் தருகிறேன். அப்பாடலை எழுதிய ஒப்பற்ற கவிஞனைக் கௌரவிக்கும் ஒரு முயற்சியாக அந்தப் பாடலிலுள்ள இரண்டு வார்த்தைகளையே எனது கட்டுரைத் தொடருக்குத் தலைப்பாகவும் வைத்துள்ளேன். இதோ உங்களுக்காக அந்தப் பாடல் வரிகள்:\nஇந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்\nபட்டுத்துகிலுடன் அன்னச்சிறகினை மெல்லென இட்டுவைதேன்\nநான் ஆராரோ என்று தாலாட்ட-இன்னும்\nயாராரோ வந்து பாராட்ட (இந்தப் பச்சைக்...)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்\nஅன்னை வளர்ப்பதிலே (நான் ஆராரோ...)\nதூக்க மருந்தினைப் போன்றவை பெற்றவர்\nதீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்\nகூறும் அறிவுரைகள் (நான் ஆராரோ...)\nஆறு கரையில் அடங்கி நடந்திடில்\nகாடு வளம் பெறலாம் (ஆறு கரையில்...)\nதினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்\nநாடும் நலம் பெறலாம் (நான் ஆராரோ...)\nபாதை தவறிய கால்கள் விரும்பிய\nஊர்சென்று சேர்வதில்லை (பாதை தவறிய)\nநல்ல பண்புதவறிய பிள்ளையைப் பெற்றவள்\nபேர்சொல்லி வாழ்வதில்லை (இந்தப் பச்சைக்கிளிகொரு...)\nபாடலைப் பார்க்க இங்கு அழுத்தவும்\nபிள்ளை வளர்ப்பைப் பற்றித் தற்காலப் பெற்றோர்கள் நீதி நூல்கள் எதனையும் படிக்க வேண்டியதில்லை, எந்த உளவியல் கையேடுகளையும் புரட்ட வேண்டியதில்லை. இதோ மேலேயுள்ள பாடல் வரிகளை மட்டும் மனதில் வரிக்கு வரி, இடைவிடாமல் பதிய வைத்துக் கொண்டாலே போதுமானது. அந்த அளவுக்கு மிகவும் அழகிய, எளிமையான தமிழில் பாடல் என்ற பெயரில் ஒரு மாபெரும் தத்துவத்தையே நமக்குத் தந்திருக்கிறார் அந்த ஈடு இணையற்ற கவிஞர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், செப்டம்பர் 22, 2010\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் - சாதனையாளனா, கொடியவனா\n\"அமெரிக்காவைக் கண்டுபிடித்த காவிய நாயகன்\", \"இந்தியாவை மேற்குப்பக்கக் கடலாலும் சென்றடையலாம் என்று கண்டுபிடித்த தலைசிறந்த சிந்தனையாளன்\", \"அமெரிக்கா என்ற தலைசிறந்த தேசம் உருவாகக் காரணமான சிற்பி\", \"ஐரோப்பியர்களைத் தலைநிமிர வைத்த போற்றுதலுக்குரிய தலைசிறந்த கடலோடி\" இவ்வாறு நூற்றுக் கணக்கில் நீண்டுகொண்டே செல்கிறது அவரைப்பற்றிய புகழாரம். சரி இவ்வாறெல்லாம் புகழ்மாலை சூட்டப்படும் அந்தக் கொலம்பஸ் யார் இத்தகைய புகழைப் பெற அவர் செய்த சாதனைதான் என்ன இத்தகைய புகழைப் பெற அவர் செய்த சாதனைதான் என்ன அவரது வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா\nபதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்களுடைய 'பொற்காலம்' ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். ஏனெனில் 14 ஆம் நூற்றாண்டுவரை சிறு,சிறு தொழில்களும், தமது அண்டை நாடுகளுடன் சிறு,சிறு யுத்தங்களும் செய்துகொண்டு வாழ்ந்த ஐரோப்பியர்கள���, 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் நாடு காண் கடல் பயணங்களையும், நாடுபிடிக்கும் கடல் பயணங்களையும் ஆரம்பித்தனர்.\nநம் கட்டுரையின் நாயகன் கிறிஸ்தோபர் கொலம்பஸ் 25 ஆகஸ்ட் தொடங்கி 31 ஒக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் 1451 ஆம் ஆண்டில் அப்போதைய ஜினோவா குடியரசில் (தற்போதைய இத்தாலியின் ஒரு நகரம்) பிறந்தார். (இவரது பிறந்த திகதி பற்றிய ஊகத்தின் அடிப்படையிலான பதிவுகளே கிடைக்கப் பெற்றுள்ளது) இவர் பிறந்த ஆண்டு பற்றி மட்டுமே சரியான வரலாற்றுத் தகவல்கள் கிடைத்துள்ளன. கொலம்பஸின் தந்தையாரின் பெயர் டொமினிக்கோ கொலம்போ என்பதாகும், அவர் ஒரு நெசவுத் தொழிலாளியாவார். தாயாரின் பெயர் சுசானா போன்டனா ரோசா என்பதாகும். இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். இவர்களில் மூத்தவரே கொலம்பஸ் ஆவார்.\nகொலம்பஸ் தனது தாய் மொழியைக் கற்றதுமில்லை, பேசியதுமில்லை, பள்ளிப் படிப்பிலும் போதிய ஆர்வம் காட்டியதுமில்லை, ஆனால் அவர் தனது 10 ஆவது வயதில் செய்த ஒரு சாகசமே அவரது எதிர்காலச் சாதனைக்குக் கட்டியம் கூறியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 21, 2010\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 1\nதமிழ்த் திரையிசைப் பாடல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களே அதிகம். இவற்றில் உணவைப்பற்றிப் புகழ்ந்தோ, அன்றேல் வியந்தோ பாடப்பட்ட பாடல்கள் மிகக் குறைவு. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இவ்வாறு 'சாப்பாட்டைப்பற்றி' பாடப்பட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் ரசிகர்களால் முக்கியத்துவம் கொடுத்து ரசிக்கப்பட்டது மட்டுமன்றி, அவை ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தும் விட்டன. முதலாவது பாடல் கறுப்பு, வெள்ளைத் திரைப்படமாகிய 'மாயா பஜார்' திரைப்படத்தில் இடம்பெற்ற \"கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்\" என்ற பாடல். இரண்டாவது பாடல் கலர்த் திரைப்படக் காலத்தில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற \"நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா\" என்ற பாடலாகும்.\nஇதில் முதலாவது பாடலானது, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதும், பெரிய அளவில் அடித்தட்டு மக்களையும் சென்றடையவில்லை. அதற்குக் காரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அந்தப் ப��டலில் பெரும்பாலும் இனிப்பு வகைகளும், பலகார வகைகளுமே இடம்பிடித்திருந்தன. அப்பாடலில் குறிப்பிடப்பட்ட இனிப்பு வகைகளும், பலகார வகைகளும் பணக்காரர்களால் மட்டுமே உண்ணப்பட்ட பதார்த்தங்களாக இருந்தன. மற்றும் அப்பாடல் பாடப்பட்ட விதம் கிராமிய மக்களையும் சென்றடையும் வகையில் அமைந்திருக்கவில்லை.\nஆனால் இரண்டாவது பாடலானது மிகப்பெரிய அளவில் படித்தவர், பாமரர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டும், வாயால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டும், ரசிக்கப்பட்டும் நினைவில் கொள்ளப்பட்டது. அதற்குக் காரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:- முதலாவதாக அது பாடப்பட்ட கிராமிய மெட்டு, பாடலைப் பாடிய வாணி ஜெயராமின் மதுரமான குரல், அந்தத் திரைப்படத்தில் நடித்திருந்த, ஆனால் ஒருசில வருடங்களுக்கு முன் தமிழ் மக்களுக்கு அறிமுகமாகியிருந்த நடிகர் ரஜினிகாந்த், மற்றும் பாடலில் வியந்து போற்றப்பட்ட, சாதாரண மக்களின் நாளாந்த உணவுகள் போன்றவை பாடலைக் கேட்போரைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.\nசரி, பாடலின் வெற்றியைப் பார்த்தோம், பாடலின் கவிஞரை, அவர்தம் சொல்லாட்சியைப் பார்க்க வேண்டாமா பாடலை எழுதிய கவியரசு கண்ணதாசன் தமிழ் நாட்டில் காரைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிறந்த இந்தக் காரைக்குடி, மற்றும் சிவகங்கைப் பகுதிகள் 'செட்டிநாடு' என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. ஆங்கிலேயர் காலம்தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டிலும், இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வியாபாரத்தில் 'கொடிகட்டிப் பறப்பது' இந்தச் 'செட்டியார்' என்ற சமுதாயப் பிரிவினரே.\nஇந்தப் பிரிவினர் வியாபாரத்தில் மட்டும் வெற்றி பெற்ற மக்கட் பிரிவாக இருக்கவில்லை. \"ஆம், நீங்கள் நினைப்பது சரியே\"., இவர்கள் 'உண்போரை மயக்கும்' சுவையான உணவுகளைச் சமைக்கும் அற்புதமான சமையல் கலையிலும் வல்லுனர்கள்.\nதமிழ் நாட்டில் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் வரை இவர்களது சமையல் கலையும், 'செட்டிநாடு உணவகங்களும்' மிகவும் பிரபலம். அண்மைக் காலங்களில் அமெரிக்காவிலும் ஏன் ஐரோப்பிய நாடுகளிலும் செட்டிநாடு உணவகங்கள் தோன்றிவிட்டன. எல்லாம் சரி, இவர்களது சமையலில் அப்படி என்ன விசேஷம் இவர்களது உணவகங்கள் பிரபலமாகக் காரணம் என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நித்தம் நித்தம் நெல்லுச் சோறு\nதிங்கள், செப்டம்பர் 20, 2010\nநாடுகாண் பயணம் - ஆப்கானிஸ்தான்\nவடக்கு - தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்.\nநாட்டின் பரப்பளவு: 647 500 சதுர கிலோ மீட்டர்.\n1 கோடியே 30 லட்சம் (அண்ணளவாக)\nசர்வதேசத் தொலைபேசிக் குறியீடு ஆரம்பிக்கும் எண் : 0093 -\nஇந்த நாடு பின்வரும் பொருட்களுக்கு பிரபலமானது:\nஇந்நாட்டில் கனிய வளங்களாக : சிறிய அளவில் இயற்கை எரிவாயுவும், பெற்றோலியமும், நிலக்கரியும், மிகச்சிறிய அளவில் தங்கம், செப்பு, இரும்பு போன்றவையும் காணப்படுகின்றன.\nசரித்திரக்குறிப்பு: இந்தியச் சரித்திரத்தைப் படிக்கின்ற மாணவர்கள் ஆப்கானிஸ்தானை மறக்கவே மாட்டார்கள் ஏனெனில் இந்தியாவின்மீது 22 தடவை படையெடுத்த 'கஜினி முஹம்மது' என்ற அரசன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவன்.\nஉலகின் மிகப்பெரிய புத்தர் சிலையாகிய 'பாமியான் புத்தர்சிலை' இந்நாட்டில்தான் இருந்தது, ஆனால் அது 2001 ஆம் ஆண்டில் தலிபான்களால் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது.\nஆப்கானிஸ்தானில் \"பயங்கரவாதத்தை ஒழிக்க\" என்ற நோக்கத்தோடு 22 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சம் (அண்ணளவாக) நேட்டோ படைகள் 2001 ஆம் ஆண்டிலிருந்து நிலைகொண்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, செப்டம்பர் 19, 2010\nஇனிய உறவுகளே வணக்கம், எமது இந்த இணையப்பக்கத்தில் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். பாடசாலையில் படித்த காலத்தில் பகுதிநேர நிருபராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்த கணப்பொழுதுகளில் என் மனதில் உதித்த ஆவல் சுமார் இருபது வருடங்களின் பின்னர் செயலாக மலர்கிறது. ஐரோப்பிய மண்ணில் கால் வைத்த காலப்பகுதியிலும் என் மனதை விட்டகலாத \"ஒரு பத்திரிகை நடத்த வேண்டும்\" என்ற கனவு, புலம்பெயர் மண்ணில் தமிழ் பத்திரிகைகள் செல்வாக்கிழந்து சென்றதாலும், இணையத்தளங்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டதாலும் 'இணையம்' ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சியமாக மாறியது. இந்த இலட்சியத்தினை எட்டுவதற்கு, போதிய வாய்ப்புக்கள் வரும்வரை நான் ஏழு வருடங்கள் காத்திருந்தேன். சகல அம்சங்களும், உதவிகளும் கைகூடி வந்த இந்த இனிய தருணத்தில் 'அந்திமாலை' என்ற பெயருடன் இவ் இணையத்தளத்தினை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன்.\nஎனது ஆவலைப் பூர்த்தி செய்ய இடமளித்த கூகிள் நிறுவனத்திற்கு எனது ���ெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இணையம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியபோது ஏற்பட்ட சந்தேகங்களுக்குத் தயங்காமலும், நல்லுள்ளத்தோடும் விளக்கமும் ஆலோசனையும் வழங்கிய என் இனிய இணையநண்பன் நெதர்லாந்துவாழ் கலையரசனுக்கும், கணனித் தொழில் நுட்பத்தில் உதவிகள் வழங்கி வரும் என் இனிய தோழி பிருந்தா இராமலிங்கத்திற்கும் எனது உளமார்ந்த நன்றிகள் .\nஅறிவுப்பசியோடு இந்தப்பக்கத்தில் வருகை தந்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும், எதிர்காலத்தில் ஆக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்க காத்திருக்கும் படைப்பாளிகளுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், செப்டம்பர் 16, 2010\nமுதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 1\nஇலங்கையில் இனப்பிரச்சினை தீவிரமடைந்த காலத்திற்கு முன்பாகவுள்ள காலப்பகுதியில் இலங்கையின் பெரிய நகரங்களில் தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று ஒலிபெருக்கி ஒன்றைக் கட்டிக்கொண்டுலொத்தர் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்திருக்கும். அந்த வாகனத்தில் இருந்து வரும் விளம்பரம் இதுதான் \"நாளை மறுதினம் நீங்கள் காரில் செல்லலாம், ஆனால் உங்கள் முதலீடு ஒரு ரூபாய் மட்டுமே\". இந்த விளம்பரத்தை கேட்கும் சாதாரண பொது மக்களில் பலரும் \"போனால் போகிறது ஒரு ரூபாய் தானே\" என்று நினைத்துக்கொண்டு ஒரு லொத்தர் சீட்டை வாங்குவர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருவதே இல்லை அதாவது தம்மைப்போல் லொத்தர் வாங்குகின்ற பல லட்சம் பேர்களில்(ஆகக் குறைந்தது ஐந்து லட்சம் பேர்கள் ) ஒரே ஒருவருக்கு மட்டுமே 'ஒரு லட்சம் ரூபாய்' பரிசு கிடைக்கப் போகிறது என்பது. சரி அப்படியே நம் புலம்பெயர் சமுதாயத்திற்கு வருவோம், நம்மிலும் ஒரு குறிப்பிட்ட தொகையினர் அடிக்கடி பரிசுச் சீட்டு வாங்குகின்ற வழக்கம் உள்ளவர்கள். இங்கு வெளி நாடுகளில் இலங்கை, இந்தியப் பரிசுச் சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் பரிசுத் தொகையும், பரிசுச் சீட்டின் விலையும் மிக அதிகம். ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்ற பேராசை, நம்மைப் போல் மேற்கத்திய நாட்டவர்களுக்கும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர்கள் இதனை ஒரு குறைந்த இழப்புள்ள சூதாட்டமாக நினைத்து விளையாடுகிற��ர்கள். ஆனால் நாமோ பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே முதல் பரிசு என்ற சராசரிக் கணக்கை அறியாமலே முதலீடு செய்து அடிக்கடி தோற்றுப் போகிறோம். இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்த வேளையில் ஒரு டேனிஷ் பொருளியல் நிபுணரின் கூற்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவர் கூறுகிறார் \"உங்களுக்கு வருடாந்தம் லொத்தரில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு விழவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: முதல் பரிசு மூன்று கோடி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nமண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 1\nகிறிஸ்தோபர் கொலம்பஸ், சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு- அத்தியாயம் 2\nநாடுகாண் பயணம் - அல்பேனியா\nமுதற் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 2\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் - சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 1\nநாடுகாண் பயணம் - ஆப்கானிஸ்தான்\nமுதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 1\nபவள விழாப் பிறந்த நாள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66550/cinema/Kollywood/Did-Saipallavi-disrespects-Karu-Hero?.htm", "date_download": "2018-10-17T09:21:57Z", "digest": "sha1:VNMXAMACVZGOIUCTHWNVLYLC3ASIT7QB", "length": 10685, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கரு நாயகனிடம் பந்தா காட்டினாரா சாய் பல்லவி..? - Did Saipallavi disrespects Karu Hero?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதிரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | தனுஷை இயக்கும் ராம்குமார் | இனி நடிப்பில் மட்டும் கவனம் : பாவல் | அவதார வேட்டையில் குழந்தை கடத்தல் உண்மை சம்பவம் | கவிஞர் கண்ணதாசனின் நினைவலைகள் | தொலைபேசியில் ஆபாச பேச்சு : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'கரு' நாயகனிடம் பந்தா காட்டினாரா சாய் பல்லவி..\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅறிமுகமான முதல் படமான 'பிரேமம்' படத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய்பல்லவி.. ஆனால் அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், மலையாளத்திற்கு முக்கியத்துவம் தராமல் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.\nதற்போதுதான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நாக சவுர்யா.\nமேலும் 'பிதா' படம் சாய் பல்லவிக்கு பெயர் வாங்கி தந்தாலும் அந்தப்படத்தின் வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் என்பதுபோல நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார் நாக சவுர்யா\nஇதேபோல 'மிடில் கிளாஸ் அப்பாயி' படத்தின் படப்பிடிப்பிலும் சாய் பல்லவி இப்படி நடந்துகொண்டதால் அதன் ஹீரோ நானி ஒருகட்டத்தில் கோபத்தில் செட்டை விட்டே கிளம்பி சென்றார் என்கிற ஒரு தகவலும் அப்போது வெளியானது குறிப்பிடத்தக்கது.\nமார்ச் 1 முதல் படங்கள் வெளியீடு இல்லை அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதிரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு\nலீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார்\nமொட்டை ராஜேந்திரன் புது அவதாரம்\nரூ.65 கோடியை தொட்ட விஷால் படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசாய் பல்லவிக்கு எதிராக யார் அந்த வில்லன் \nசூர்யாவிடம் சாய் பல்லவி கற்��� விஷயம்\nசாய்பல்லவிக்கு சிறந்த நடிகை விருது\nசூர்யாவை பார்த்ததும் பேச்சே வரவில்லை : சாய்பல்லவி\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-10-17T10:34:58Z", "digest": "sha1:CH72ET3AL4JWK24UNXOMXVM3KHTOSJU6", "length": 32597, "nlines": 364, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: ஜில்லா -விமர்சனம்", "raw_content": "\nபழிவாங்கல் கதைதான். மதுரை ஜில்லாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல தாதா 'சிவன்' மோகன்லால். கிரானைட் குவாரியிலிருந்து சாரயக்கடை வரை அவர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.மதுரையே அவர் விரலசைவுக்கு கட்டுப்படுகிறது. இளம்வயது மோகன்லாலின் டிரைவரின் மகன்தான் விஜய். முன்னாள் தாதாவான கவிஞர் ஜெயபாலனை மோகன்லால் கொன்றுவிட, அவரை பழிவாங்க ஜெயபாலனின் வாரிசுகள் முயல்கிறார்கள். அந்த ஆபத்திலிருந்து மோகன்லாலின் மனைவியான பூர்ணிமாவை சிறுவனாக இருக்கும் விஜய் காப்பாற்றுகிறார். அதில் விஜயின் அப்பா போலிஸ்காரரால் சுடப்பட்டு இறந்துவிடுகிறார்.\nதன் மனைவியின் உயிரைக்கபாற்றிய விஜயை தத்தெடுத்து தன் மகனைப்போல வளர்க்கிறார் மோகன்லால். அவரது ஒவ்வொரு கட்டளையையும் கச்சிதமாக முடிக்கும் செயல்வீரனாக 'ஜில்லா'வாக மதுரையையே கலக்குகிறார் விஜய். தன் வளர்ப்புத் தந்தையான மோகன்லால் மீது சிறு துரும்பு பட்டால்கூட கொதித்தெழும் ஆக்ரோஷ இளைஞனாக இருக்கிறார்.\nஒரு கட்டத்தில் புதிதாக வந்த கமிசனரால் மோகன்லாலுக்கு தொல்லைகள் வர, தனக்கு கட்டுப்படும் ஓர் ஆளை கமிசனராக நியமித்தால் நல்லது என்று மோகன்லால் முடிவெடுக்கிறார். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி விஜயை மதுரைக்கு அஸிஸ்டண்ட் கமிசனராக நியமிக்கிறார். தன் தந்தை ஒரு போலிஸ்காரரால் கொல்லப்பட்டதால் காக்கி உடையையே வெறுக்கும் விஜய், தன் அப்பாவைவிட அதிகமாக நேசிக்கும் மோகன்லாலுக்காக அதே காக்கியை உடுத்துகிறார்.\nஇதன் பிறகுதான் சூடுபிடிக்கிறது படம். இதுவரை மோகன்லால் சொல்லும் அனைத்து கெட்ட காரியங்களையும் தட்டாமல் செய்த விஜய், ஒருகட்டத்தில் தந்தையையே எதிர்க்கும் நிலைமைக்கு சில சம்பவங்கள் அவரை மாற்றுகிறது. இதுவரை செய்த அனைத்த�� கெட்ட விசயங்களையும் மறந்துவிட்டு நல்லவனாக மாற தன் தந்தையை நிர்பந்திக்கிறார் விஜய்.ஆனால் தான் அதே சிவனாகவேத்தான் இருப்பேன் என்று மறுத்துவிடுகிறார் மோகன்லால். இதுவரை நகமும் சதையுமாக இருந்த சக்தியும் (விஜய்) , சிவனும் (மோகன்லால்) பின்னர் கீரியும் பாம்புமாக மாறிவிடுகிறார்கள். மோகன்லாலின் சாம்ராஜ்யத்தையே தரைமட்டமாக்கி அழிக்கிறார் விஜய்.அப்பாவைத் திருத்த போராடும் மகன்,வளர்ப்பு மகனை தீர்த்துக்கட்ட துடிக்கும் அப்பா என இருவருக்கும் நடக்கும் யுத்தத்தில் கடைசியில் என்ன நடத்தது என்பதே கிளைமாக்ஸ்.\nவிஜய்க்கு ஜில்லா மிகப்பெரிய ஹிட். எந்த சந்தேகமும் இல்லை. சண்டைக்காட்சிகள், நடனசைவுகள், வசன உச்சரிப்புகள் எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. ஈடுபாட்டுடன் செய்திருப்பது நன்றாகத் தெரிகிறது. ஒரு இடத்தில் கூட 'ஓவர் பில்டப்' காட்சிகள் வராமல் பார்த்துக்கொண்டது, ஒருவேளை தலைவா தந்த அடியாக இருக்கலாம்.\nபடத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொருவர் பரோட்டோ சூரி. இந்தப்படத்தில் காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆயிருக்கிறது. வடிவேல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை ஒருவேளை இவர் நிரப்பக்கூடும். விஜய்க்கு காக்கி மேல் உள்ள வெறுப்பால் காக்கி உடை போட்ட நபரைக்கண்டால் அங்கேயே அவர் சட்னிதான். காஜலை விஜய் முதன்முதலில் பார்த்துவுடன் காதலில் விழுந்து, பிற்பாடு அவர் போலிஸ் என்று தெரிந்து ஜகா வாங்குவதாகட்டும், பிறகு போலிசாகி அவரையே லவ்வுதாக இருக்கட்டும், தன் பள்ளி நண்பனான சூரி போலிசாகி நேராக விஜயிடம் காண்பிக்க வந்து சின்னாபின்னமாவதாக இருக்கட்டும், பிறகு விஜயிடமே கான்ஸ்டபிளாக சேர்ந்து விஜய்-காஜல்-சூரி மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியாகட்டும்... எல்லாமே கலகல பட்டாசு.\nமலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டி தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் செம ஹிட்டாக, மோகன்லாலுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் கைகூடவே இல்லை. உன்னைப்போல் ஒருவனைத் தவிர்த்து அவர் எதிர்பார்த்து நடித்த அனைத்துப் படங்களும் பெரும் தோல்வியைத் தழுவின. அந்தக்குறையை இந்தப்படம் போக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மதுரை சிவனாக மோகன்லால் கனகச்சிதம். கண்களில் வெடிக்கும் கோபத்துடன் கர்ஜிக்கும் அவரின் தோரணை முத்துப்பாண்டியையே மிஞ்சிவிடுகிறது. முதல் பாடலில் விஜய்யுடன் சேர்ந்து போடும் ஆட்டமும், இறுதியில் இருவரும் இணைத்து போடும் சண்டையும் அட்டகாசம். ஒருபுறம் பாசமான அப்பா, மறுபுறம் தன் மகனிடம் தோற்றுப் போய்விடக்கூடாது என்கிற வெறி... பின்னியெடுக்கிறார் மோகன்லால். என்ன... பேசும்போது கொஞ்சம் மலையாள வாடை அடிக்கிறது. அவ்வளவுதான்.\nவிஜய் படமென்றால் தங்கை செண்டிமெண்ட் இல்லாமலா... கூடவே தாய் செண்டிமெண்ட் வேறு. தன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் பூர்ணிமா விஜய் மீது வைத்திருக்கும் பாசம் அழகிய கவிதை.மோகன்லாலில் சொந்த மகனாக மகத். ஒன்றும் பெரியளவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கடைசியில் பரிதாபமாக இறந்து போகிறார்.மோகன்லாலின் மகளாக வரும் நிவேதா தாமஸ், அண்ணன் -தங்கை செண்டிமெண்ட்க்காக உபயோகப்படுகிறார்.\nபாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதிலும், ஜிங்குனமணி.. ,எப்ப மாமா ட்ரீட்.... பாடல்கள் செம குத்து. பின்னணி இசையும் நன்றாக அமைந்திருக்கிறது. இமான் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் .\nபடத்தின் நிஜ வில்லன் அமைச்சராக வரும் சம்பத். தன்னிடம் வேலைபார்க்கும் ஒருவர், தனக்கு தெரியாமல் பிசினஸ் டீலிங் செய்ததை கண்டுபிடித்து, துரோகமாக எண்ணி அவரைக் கொல்லும் மோகன்லால், சிறுவயதிலிருந்தே சம்பத் என்ற பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்திருக்கிறாரே. அதை எப்படி கவனிக்காமல் விட்டார்... சம்பத்தான் வில்லன் என்கிற ட்விஸ்டை கிளைமாக்ஸ் வரை கொண்டுசென்றிருக்கலாம். விஜயின் தம்பியான மகத்தை கொல்லப்போவதாக போனில் விஜயிடம் பலமுறை தெரிவிக்கிறார் சம்பத். அதை ரெகார்ட் செய்து மோகன்லாலிடமோ அல்லது மகத்திடமோ போட்டுக்காட்டினால் மகத் இறப்பது தவிர்க்கப்பட்டிருக்குமே... சம்பத்தான் வில்லன் என்கிற ட்விஸ்டை கிளைமாக்ஸ் வரை கொண்டுசென்றிருக்கலாம். விஜயின் தம்பியான மகத்தை கொல்லப்போவதாக போனில் விஜயிடம் பலமுறை தெரிவிக்கிறார் சம்பத். அதை ரெகார்ட் செய்து மோகன்லாலிடமோ அல்லது மகத்திடமோ போட்டுக்காட்டினால் மகத் இறப்பது தவிர்க்கப்பட்டிருக்குமே... ஆனால் கிளைமாக்சில் உள்ள ட்விஸ்ட் எதிர்பாராதது.\nஇப்படி ஒரு சில சந்தேகங்கள் எழுவது கூட சாத்தியமில்லாமல் விறுவிறுவென திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் நேசன். முருகா என்ற சுமாரான படத்தைக் கொடுத��தவர், இளைய தளபதியை வைத்து, அதுவும் தலைவா என்ற மரண மொக்கைக்கு அடுத்து வரும் படம், இரு மாநில சூப்பர் ஸ்டார்கள்.. எப்படி சமாளிக்கப்போகிறார் என்கிற பலரது ஐயத்தை தவிடு பொடியாக்கியிருக்கிறார் இயக்குனர். சிவகாசியையும் போக்கிரியையும் ஒன்றாக பார்த்தது போன்ற உணர்வு.\nLabels: அரசியல், சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nசூப்பர் பாஸ்...கடைசி பேரா மட்டும் படிச்சேன்...நம்பி போக போறேன், ஆனா நாளைக்கு தான் இங்க ரீலீஸ்...\nநன்றி..நன்றி.. படம் போரடிக்காமல் போகிறது.\nஅண்ணா..படம் தலைவாவை விட படுமொக்கை.....உண்மையை எழுதுங்க.\nமொக்கையெல்லாம் இல்ல தம்பி ... பார்க்கலாம். படம் பார்த்துவிட்டு பின்பு சொல்லுங்களேன் ...\nஅவரு எப்போ பாஸ் கதையை கேக்குறாரு... அவருக்கென சில பார்முலா இருக்கு. அதை பாலோ பண்ணினால் போதும்னு நினைக்கிறாரு.. பட்.. ஜில்லா அவர் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது\nமொத்தத்தில் 'பார்க்கலாம்' ரகம் தானோஹ\nகண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் போலத்தான் தெரிகிறது.\nஒருமுறை பார்க்கலாம்..கடைசி அரைமணி நேரம் தான் விஜய் படம்னு ப்ரூஃப் பண்ணிட்டாங்க..நானும் பதிவு போட்டாச்சு. (வீரம் பொட்டி வரலேன்னு ஜில்லாவை ஓட்டிட்டாங்கய்யா.)\nதல நீங்க வீரம் விமர்சனம் போடுவீங்கன்னு நெனச்சுதான் நான் ஜில்லா போனேன்... உங்க விமர்சனம் எப்போதும் டாப் தான்.\nஇங்க வீரம்ன்னு டிக்கெட் வித்தாங்க..தியேட்டருக்குப் போனா ஜில்லா..ஒரு முறை பார்க்கலாம்..கடைசி அரைமணி நேரம் தான் இழுவை.\nபோக்கிரி படம் கூட முதலில் பார்க்கும்போது இப்படித்தான் இருந்தது. பிறகு மெகா ஹிட் ஆனது. மொக்கை தலைவாவே நல்ல வசூல்னு சொன்னாங்க .அந்த கணக்கை வைத்து ஓரளவு கணிக்கிறேன். படம் ஹிட் ஆகும் போல தெரிகிறது ..\nதிண்டுக்கல் தனபாலன் 10 January 2014 at 08:58\nசிவகாசி + போக்கிரி மிக்சிங் என்றால் பார்த்து விட வேண்டியது தான்... வீரம் எப்படி...\nநன்றி DD . இன்னிக்கு நைட் வீரம்..\nபாஸ் அடியேன் சிங்கப்பூர். நேற்று இரவே இங்கு ரிலீஸ்.\nசுடச் சுட உடன் விமர்சனம் தந்தமைக்கு\nஉங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்.\nஆக மட்டமான படத்திற்க்கு இப்படி ஒரு விமர்சனம் எழுதக்கூடாது.. படத்தின் மெயின் பேஸ் ஆன போலீஸ் கமிஷ்னராகும் விஜய் எப்படி ஆகிறார்.. வேடிக்கை விந்தை அதெப்படி படிக்காத ஒரு ஆள் ஐ.பி.ஸ் கூட எழுதாமல் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆக முடியும���.. வேடிக்கை விந்தை அதெப்படி படிக்காத ஒரு ஆள் ஐ.பி.ஸ் கூட எழுதாமல் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆக முடியும்.. அதுவும் ஒரே இரவுல எல்லா ரவுடிகளையும் பிடிச்சு டெபுடி கமிஷ்னர் ஆக முடியும்.. அதுவும் ஒரே இரவுல எல்லா ரவுடிகளையும் பிடிச்சு டெபுடி கமிஷ்னர் ஆக முடியும்.. காதுல ஒரு அளவு பூ சுத்துன்ங்க பாஸ்.. யார் கைய விஜய் வெட்டுனாரோ அந்த கமிஷ்னரே பதவி உயர்வு அளிக்கிறார் அவருக்கு மரியாதாயான சல்யூட் டா வைக்கிறாப்ல விஜய்.. காதுல ஒரு அளவு பூ சுத்துன்ங்க பாஸ்.. யார் கைய விஜய் வெட்டுனாரோ அந்த கமிஷ்னரே பதவி உயர்வு அளிக்கிறார் அவருக்கு மரியாதாயான சல்யூட் டா வைக்கிறாப்ல விஜய்.. என்னங்க உயரதிகாரிக்கிட்ட அப்படி ஒரு எகத்தாள சல்யூட்டு.. என்னங்க உயரதிகாரிக்கிட்ட அப்படி ஒரு எகத்தாள சல்யூட்டு.. சரி அசிஸ்டெண்ட் கமிஷ்னரா ஈசியா ஆயிட்டாப்ல ஓகே பதவியேர்க்க எதுக்குங்க குத்துபாட்டு,.. கடுபாவுதுங்க இந்த படத்துக்கு சப்பை கட்டு வேண்டாமே ப்ளீஸ்\nஇவ்வளவு தூரம் ஏன் போறீங்க.. மதுரையையே தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஒரு டான், தனக்கு விசுவாசமான ஒருவரை கமிசனராக நியமிக்க முடியாதா என்ன.. எதற்கு விஜயை நியமிக்க இவ்வளவு கஷ்டப்படனும்.. சில இடங்களில் லாஜிக் இல்லை. ஒத்துக்கிறேன். ஆனால் ரசிகர்களின் ரசனைக்கு குறை வைக்கவில்லை.\nமொக்கை இல்லைன்னு சொல்லிட்டீங்க... அப்போ இன்னைக்கு மாலை காட்சி போயிட வேண்டியதுதான்.. என்று என் வலைப்பூவில் வீரம் விமர்சனம்...\nவிஜயைப் பிடிக்காதவர்களுக்கும் இந்தப்படம் பிடிக்கும்...\nஆஹா விமர்சனம் சூப்பர் அண்ணே.\nநேரம் ஒதுக்குவோம் என்றாவது ஒருநாள் §\nமுகநூலில் மனோ அண்ணாவை கலாய்த்துவிட்டு வந்து பார்த்தால்... அப்பா.... எப்படி அண்ணா... இப்படி எழுதிப்புட்டீக... ஜில்லாவுக்கு இரு பாஸிட்டிவ் விமர்சனம்... ஆஹா... உள்குத்தா எழுதினீங்களா... உள்ளபடி எழுதுனீங்களா\nஹா..ஹா... வஞ்சப் புகழ்ச்சினு எடுத்துக்கலாம்.\n // உங்களுடைய இந்த கடைசி ட்விஸ்டையும் நாங்க எதிர்பார்க்கல :-))\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\n2013-ல் என்னை உலுக்கிய தமிழ்த் திரைப்படங்கள்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-10-17T09:32:27Z", "digest": "sha1:23LDGI5FWZNWBTN6KF6ZCZ6KKECROQDB", "length": 4382, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "‘போதை கோதை’ என்ற பாடலில் அதர்வா,ஐஸ்வர்யா ராஜேஷ் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\n‘போதை கோதை’ என்ற பாடலில் அதர்வா,ஐஸ்வர்யா ராஜேஷ்\nகௌதம்மேனன் இயக்கியுள்ள பாடலில் அதர்வா ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்துள்ளனர்.\nகௌதம்மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’,’துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.இதற்கிடையில்,தன்னுடைய ‘ஒன்றாக ஒரிஜினல்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தனிப்பாடல்களையும் இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.\nபின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் எழுத,கெளதம் மேனன் இயக்கத்தில் பாடல்கள் உருவாகி வருகின்றன.இதுவரை இரண்டு பாடல்கள் இந்தக் கூட்டணி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.\nமுதலில் வெளியான ‘கூவை’ பாடலை,சின்னப்பொண்ணு பாடி, அவரே அந்த பாடலிலும் நடித்துள்ளார்.அவருடன் இணைந்து நடன இயக்குனர் சதீஷ் மற்றும் குழுவினர் நடனமாடியுள்ளனர்.இரண்டாவது வெளியான ‘உலவரவு’ பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.\nடொவினோ தோமஸ், விஜய் டிவி புகழ் டிடி இருவரும் இந்த பாடலில் ந���ித்துள்ளனர்.இந்நிலையில்,மூன்றாவதாக ‘போதை கோதை’ என்ற பாடலை வெளியிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் கௌதம்மேனன். இந்த பாடலில் அதர்வா,ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்துள்ளனர்.விரைவில் இந்த பாடல் வெளியாக உள்ளது.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai.metblogs.com/2007/06/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-10-17T10:45:51Z", "digest": "sha1:MGYGRDCGTPMPYKMXDAXVTC632PWNBDSG", "length": 8034, "nlines": 154, "source_domain": "chennai.metblogs.com", "title": "பாடிகாட் பிள்ளையார் துணை | Chennai Metblogs", "raw_content": "\nயே, மீட்டர் போடாமலே போகலாமா \nயே.. ஆவடி தாண்டினா அம்பத்தூரு..\nஅங்கே இங்கே ஆளப்புடிச்சு க்ரவுண்டப் பாருடா..\nஇதுக்கு அப்பாலே க்ரவுண்டெல்லாம் கோடி ரூபாடா \nயே கொரட்டூரு தாண்டுனா வில்லிவாக்கம்..\nஅட வில்லிவாக்கம் தாண்டுனா ஐனாவாரம்..\nநடுவுல இருக்குதடா ஐ சி யெப்புதான்..\nயே அங்கதாண்டா செய்வாங்க ரயிலு பொட்டிதான்..\nஅடேய்.. ஐனாவாரம் தாண்டுனா புரசவாக்கம்..\nயம்மா, புரசவாக்கம் தாண்டுனா யெக்மோரு..\nஅட சென்ட்ரலுக்கு யெய்த்தால நம்ம பூங்கா நகருடா.\nஏ.. ஸ்ட்ரெய்ட்டாதான் உட்டுகினா மவுண்ட் ரோடு..\nலெப்டாவே வுட்டுகினா மெரினா பீச்சு..\nஅட.. மவுண்ட் ரோடில் இருக்கு நிறைய தேட்டருங்க..\nஅங்கே நம்ம தலைவரோட படத்தத்தாண்டா காட்டுராங்க..\nஆமா.. மவுண்ட் ரோடு மேல போகும் ப்ளை ஓவரு..\nஅடியால பூந்து போனா நுங்கம்பாக்கம்..\nபக்கத்தில் இருக்குதடா வள்ளுவர் கோட்டம்\nஅங்கேருந்து நேரா போனா கோடம்பாக்கம்..\nஅடேய் வடபழனி ரைட் எடுத்தா அசோக் நகருடா..\nஅங்கே புரியாம உள்ள போனா வெஸ்ட் மாம்பலம்டா\nஅட.. தெரியாம லெப்ட் எடுத்தா டி. நகருடா\nடி. நகர் பக்கத்துல சைதாப்பேட்டை\nசைதாப்பேட்டை பக்கத்துல கிண்டி அடையார்\nநாம ஆழ்வார்பேட்டை ரூட்டெடுப்போம் சாலையில..\n மறுபடியும் வந்தோமே மவுண்ட் ரோடு..\nமாமா நிக்கிறார�� காக்கி சட்டைய போடு.\nதுட்ட எடுடா, இன்னிக்குதான் செம வேட்டை..\nஅண்ணே.. வெய்ட்டிங்கிலே போடுங்கண்ணே ஆட்டோவ\nன்னு காட்டுனேனே கமலஹாசன் போட்டோவ..\nஉள்ள போய் பாத்துட்டுவரேன் ஆண்டவர..\nஅவரு ஓகே சொன்னா அட்வான்ஸ் வாங்கி காசு தரேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=10&catid=52&task=info", "date_download": "2018-10-17T10:48:49Z", "digest": "sha1:R5KTBMJM6PENRXDISBITTJI4LJM3ANRZ", "length": 9839, "nlines": 108, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம் தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nஇறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது தனியார் வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு இறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.\nஇறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.\nஇறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்\nஇறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்\nவைத்திய சாலையின் வைத்திய அதிகாரி\nஇறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.\nஇறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.\nஇறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.\nதகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.\nமேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-25 13:36:23\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-02/puttalam-other-news/133223/", "date_download": "2018-10-17T09:18:33Z", "digest": "sha1:WXH5AO4CK52KZAI7H55TKNWZOD6K7P5D", "length": 7373, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "முஸ்லீம் மீடியா போரமும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனும் ஏற்பாடுசெய்த இப்தாா் நிகழ்வு - Puttalam Online", "raw_content": "\nமுஸ்லீம் மீடியா போரமும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனும் ஏற்பாடுசெய்த இப்தாா் நிகழ்வு\nமுஸ்லீம் மீடியா போரமும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனும் இணைந்து தமிழ் சிங்கள உள்நாட்டு வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளா்கள் மற்றும் பாதுகாப்புப்பிரிவில் உள்ள ஊடக அதிகாரிகளுடன் ஸ்நேகபூர்வ ஒன்று கூடல் ஒன்றை நேற்று 31.05.2018 தெமட்டக் கொடையில் உள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸ் மேல் மாடியில் உள்ள தாருல் ஈமான் கேட்போா் கூடத்தில் 2வது முறையாகவும் நடாத்தியது.\n“சமூக நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளா்களின் பங்கு” எனும் தலைப்பில் சுமாா் லங்காதீபா, சன்டே ஒப்சேவா், திவயின, வீரகேசரி, தமிழ் மிரா், தினக்குரல், தினமின, டெயிலிநியுஸ் பத்திரிகைகளின் ஊடகவியலாளா்கள், மற்றும் வெளிநாட்டு செய்திகளின் இலங்கைப் பிரநிதிகள் என 70க்கும் மேற்பட்ட ஊடகவியலாளா்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.\nஇந்த இப்தாா் மற்றும் இராப்பேஷண நிகழ்வில் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவா் பேராசிரியா் சோ. சந்திரசேகரன், நோன்பு ஏனைய சமுகங்களுக்கு கற்பிக்கும் முன்மாதிரி, தான் முஸ்லீம்களுடனும் அரபு நாடுகளில் நோன்பு முஸ்லீம்கள் பற்றி அறிந்த நல்ல பண்புகளை எடுத்துக் கூறினாா்.\nமுஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என். எம். அமீன், பிரபோதைய. எங்கள் தேசம் அல்-ஹசனாத் ஆசிரியா் எம்.எச்.எம். ஹசன், பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளா் சுனித் அத்தப்பத்தும் இங்கு புனித நோன்பு பற்றியும், ஊடகவியலளா்களது பங்களிப்பு நோன்பு மாதத்தின் சிறப்பு பற்றியும் இங்கு உரையாற்றினாா்கள்.\nShare the post \"முஸ்லீம் மீடியா போரமும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனும் ஏற்பாடுசெய்த இப்தாா் நிகழ்வு\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்��ளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2018-10-17T10:46:23Z", "digest": "sha1:EOVCFR34736VG6SW75DW5TECCPHYIZTD", "length": 6885, "nlines": 60, "source_domain": "slmc.lk", "title": "முஸ்லிம் சமய விவகார, கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குரிய புதிய கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஅவசரமாக வர்த்தமானியில் பிரசுரிப்பது எங்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநீதியாகவும்,துரோகமாகவும் இருக்கும்.. ஒரு லீற்றர் குடிநீரை 1 சதத்துக்கும் குறைவாக வழங்குகிறோம்… ஆனால் மக்கள் 1 லீட்டர் தண்ணீர் போத்தலை 50 ரூபாவுக்கு வாங்குகின்றனர் .\nமுஸ்லிம் சமய விவகார, கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குரிய புதிய கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு\nகொழும்பு டீ.பீ. ஜாயா மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமய விவகார, கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குரிய முஸ்லிம் பண்பாட்டு கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று (17) பிற்பகல் திறந்து வைத்ததார்.\n2002 – 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சராக ரவூப் ஹக்கீம் இருந்தபோது இக்கட்டிடம் அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றதுடன் சவூதி அரசின் நிதியையும் பெற நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇக்கட்டிடத்தை அமைப்பதற்கான வரைபடம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்டபோது, அதில் முஸ்லிம் மக்களின் பல்வேறு தேவைப்பாடுகளும் உள்வாங்கப்பட்டன. தொழுகையறை, இஸ்லாமிய நூல்நிலையம், இஸ்லாமிய நூதனசாலை, நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு மண்டபம், விருந்துபசார மண்டபம் மற்றும் வாகன தரிப்பிட வசதி உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்ட பல மாடிக் கட்டிடமாக வரைபடம் தயாரிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் வழிகோலியிருந்தார். அத்துடன் மர்ஹூம் செய்யித் அலவி மௌலானா மற்றும் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரும் உரிய பங்களிப்பை நல்கியது நினைவு கூரத்தக்கது.\nஇந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஹலீம் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக அலி சாஹிர் மௌலானா நியமனம்\nஅம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா\nகுவாங்சி மாநில வர்த்தக திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பிரதி அமைச்சர் ஹரீஸை சந்தித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/coimbatore?page=42", "date_download": "2018-10-17T10:40:20Z", "digest": "sha1:SZZ4VDC25YDGEWX54ZECTDFQJAAQYJP2", "length": 22145, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nகோத்தகிரியில் கிராம தலைவர்களுக்கு தொழிற்பயிற்சி\nகோத்தகிரியில் கிராம தலைவர்களுக்கு தொழிற்பயிற்சி நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட தொழில் மையம் மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் சங்கம் ...\nதலைசிறந்த தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்\nதலைசிறந்த தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக ...\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nதிருப் பூர் மாவட்ட ஆட் சி ய ரக அலு வ லக்க கூட் ட ரங் கில், திருப் பூர் மாவட் டத் தில், தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் மற் றும் ...\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே கோவை மாவட்டத்தில் கடுமையான பண தட்டுப்பாடு நிலவி வருகிறது. ...\nஈரோடு மாநகராட்சியில் புகார் செய்யுங்க... பரிசை வெல்லுங்க...' புதிய திட்டம் அறிமுகம்: புகார் செய்ய டி��ம்பர் 30 கடைசிநாள்\nபுகார் செய்யுங்க... பரிசை வெல்லுங்க... என்னும் புதிய திட்டத்தை ஈரோடு மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் டிச.30-ஆம் ...\nவிபத்துக்களை தவிர்க்க ஏ.டி.ஜி.பி., ஆலோசனை கூட்டம்\nசாலை விபத்துகளை தடுப்பது குறித்து, ஏ.டி.ஜி.பி., ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ...\nகுன்னூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி அளிக்க தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து ...\nகோத்தகிரியில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் ஜெ.கலைச்செல்வியின் ...\nபணிகளை செய்ய உடலளவிலும், மனதளவிலும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்\nபணிகளை செய்ய நம்மை உடலளவிலும், மனதளவிலும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என ஊட்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் ...\n35 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நிதியுதவி\n35 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை நீலகிரி மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் வழங்கினார். நீலகிரி ...\nஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில்கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை\nதமிழ்நாடு அரசு நிறுவனமான,ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் \"கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்கள் கண்காட்சி\" ...\nகோபிசெட்டிபாளையத்தில் மூன்று அடி நீளமுள்ள மண்ணுளிபாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்தனர்\nஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தில் லட்சுமிபத்மநாதன் வீட்டின் பூஜை அறையில் மண்ணுளிபாம்பு ...\nகோபிசெட்டிபாளையம் சாரதா கலை அறிவியல் கல்லூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது\nகோபிசெட்டிபாளையம் சாரதா கலை அறிவியல் கல்லூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை முன்னிட்டு, ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடைய���து: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேர���் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22485", "date_download": "2018-10-17T10:26:06Z", "digest": "sha1:4DDM7N5YOEG6HH34RYDCYJE74WVZLSK6", "length": 10858, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது | Virakesari.lk", "raw_content": "\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\n15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது\n15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது\nஅம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் இருநாட்டு துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது.\nஅடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது.\nஇன்று காலை 10. 43 மணிக்கு இலங்கையின் துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர் துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nதென் இலங்கையின் பிரதானமான துறைமுகமான ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2011 ஆண்டில் இருந்து அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்க சீன அரசாங்கத்திடம் 193 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இலங்கை அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடன் நெருக்கடிகள் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 ஆண்டுகால குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதில் 85 வீத பங்கு உரிமை சீனாவுக்கும் 15 வீதம் இலங்கைக்கும் என்ற உடன்படிக்கை முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதுள்ள புதிய உடன்படிக்கையின் பிரகாரம் 70 வீத இலாபம் சீனாவிற்கும் 30 வீத இலாபம் இலங்கைக்கும் என உடன்படிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு சீன நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்படுகின்றம�� குறிப்பிடத்தக்கது.\nஅம்பாந்தோட்டை குத்தகை சீனா துறைமுகம் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து மாகம்புர துறைமுகம்\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nதீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு அதற்கு முதல் தினமான 05.ஆம் திகதி தமிழ்ப்பாடசலைகளுக்கு விடுமுறை வழங்கக் கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.\n2018-10-17 15:38:54 ஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nமின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n2018-10-17 15:21:00 இலங்கை மின்சார சபை மக்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான...\n2018-10-17 15:10:15 கலாசாலை அரவிந்தகுமார் கடிதம்\nஉடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து\nதிருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான மக்கெய்சர் விளையாட்டரங்கின் அமைந்திருந்த உடற்பயிற்சிக் கூடம் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமானது.\n2018-10-17 15:33:22 உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து திருகோணமலை\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-17 14:44:30 மட்டக்களப்பு காத்தான்குடி தூக்கில் தொங்கி தற்கொலை\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/10/09/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T10:32:13Z", "digest": "sha1:KHXLX5D53JU5PTGSEDZOADWFMQ4VZELJ", "length": 3978, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவிலும் ஆசிரியர்கள் தின கொண்டாட்டம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமண்டைதீவிலும் ஆசிரியர்கள் தின கொண்டாட்டம்…\nஉலக ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு மண்டைதீவு மகாவித்தியாலய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nஇந் நிகழ்வினை பெற்றோர்களும் பழைய மாணவர்களும் ஒழுங்கு செய்திருந்தனர்.\nமிகவும் சிறப்பாக ஆலைய பூசை நிகழ்வுகளுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதன் புகைப்படப்பிரதிகளை இங்கு காணலாம்.\n« அன்பனின் வேண்டுகோளுக்கினங்க இந்த பாடல்… முத்துமாரி அம்மனின் சங்காபிசேக காணொளி… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T10:13:11Z", "digest": "sha1:MFMABBFNNMQAOENLZ2MWEPEI7HZ2SF5I", "length": 17173, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "போரூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி .அன்புச்செல்வன் இ. ஆ. ப. [3]\nசென்னை மாநகராட்சி சைதை துரைசாமி\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +2476\nஅஞ்சல் குறியீட்டு எண் =\nபோரூர் (ஆங்கிலம்:Porur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இது சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். இது சென்னை மாநகராட்சி பகுதியாகவும் உள்ளது. இது பூவிருந்தவல்லி- கிண்டி சாலையில் கிண்டியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 13°02′N 80°10′E / 13.03°N 80.16°E / 13.03; 80.16 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,782 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். போரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போரூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nஅம்பத்தூர் வட்டம் · ஆவடி வட்டம் · கும்மிடிப்பூண்டி வட்டம் · மாதவரம் வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · ஆரணி · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2018, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பா���ுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T09:55:24Z", "digest": "sha1:B5LLXCUKFRNMCSYQCZX5LYXWWXKAMO4Z", "length": 5016, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "மொத்த உள்நாட்டு உற்பத்தி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி, பெயர்ச்சொல்.\nஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியைக் குறிக்கும் அளவீடு.\nஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சியை அறிய, ஒப்பிட உதவும் அளவுகோல்.\nஆதாரங்கள் ---மொத்த உள்நாட்டு உற்பத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2015, 04:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/08084731/Happy-that-Mr-Pranab-Mukherjee-told-the-RSS-what-is.vpf", "date_download": "2018-10-17T10:25:55Z", "digest": "sha1:BHNSTIOHTFB2LR66LFTXD2XKIM5CR5YS", "length": 14538, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Happy that Mr Pranab Mukherjee told the RSS what is right about Congress' ideology: p chidambaram || காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம் + \"||\" + Happy that Mr Pranab Mukherjee told the RSS what is right about Congress' ideology: p chidambaram\nகாங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம்\nகாங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ப சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.\nமராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசப்போகிறார் என தகவல்கள் வெளியானபோது, அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.காங்கிர��் தலைவர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்புகளை மீறி பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் எனவும், மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தார். பிரணாப் முகர்ஜியின் உரைக்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட காங்கிரஸ் அவரது கருத்தை வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்தது.\nஇந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தனது டுவிட்டரில், பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கள் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து, ப சிதம்பரம் கூறியிருப்பதாவது:- “ ஆர்எஸ்எஸ் கொள்கை தவறு என்பதை பிரணாப் வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கொள்கைகள் சரி என்று கூறியதன் மூலம் ஆர்எஸ்எஸ் கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி விமர்சித்துள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\n1. ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்\nடெல்லியில் ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீது இன்று விசாரணை\nடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.\n3. டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம்\nடெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. #EarthQuake\n4. மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியில் குறைப்பா\nமாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. #Maldives\n5. எனது தந்தை மீண்டும் தீவிர அரசியலுக்கு வர மாட்டார் பிரணாப் முகர்ஜி மகள் சொல்கிறார்\nஎனது தந்தை மீண்டும் தீவிர அரசியலுக்கு வர மாட்டார் என பிரணாப் முகர்ஜி மகள் சார்மிஷ்டா முகர்ஜி கூறி உள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\n3. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n4. வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை\n5. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/sale-of-the-day.html", "date_download": "2018-10-17T10:04:44Z", "digest": "sha1:PDBE4JU4EU6FZZBVLQPL3E4JMNKMXYNW", "length": 6508, "nlines": 138, "source_domain": "aboorvass.com.my", "title": "Sale Of The Day", "raw_content": "\nடாக்டர்.பரமசிவம் YOUTUBE மற்றும் முகநூல்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஸ்ரீ துங்கீசம் மாத இதழ்\nஸ்ரீ துங்கீசம் மாத இதழ்\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்��ம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=5&rid=2", "date_download": "2018-10-17T10:57:53Z", "digest": "sha1:MTOPWEMC43WVTULFFVKZRDPZP43BAHHN", "length": 13075, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராசிநாதன் புதனின் ஐந்தாம் இடத்துச் சஞ்சார நிலையினால் ஐப்பசி மாதத்தின் துவக்கத்தில் எந்த ஒரு பணியையும் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே செய்யத் துவங்குவீர்கள். அதே நேரத்தில் வீண் காலதாமதம் செய்யாது பருவத்தே பயிர் செய் என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அக்டோபர் 24ம் தேதி முதல் எளிதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நற்பலன்கள் வந்து சேர்வதில் தடைகளை சந்திக்க நேரிடும். சிறிது போராட்டமான சூழலை உணர்ந்தாலும், இறங்கிய காரியங்களில் இழுபறியை சந்தித்தாலும் விடாமுயற்சியைக் கொண்டிருக்கும் நீங்கள் சிறிது காலதாமதமானாலும் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். இந்த மாதத்தில் பொருளாதார நிலை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nபேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடித்து வாருங்கள். ராசிநாதன் புதன் விடாமுயற்சிக்கு துணை நிற்பார். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் பணிகளுக்கு மற்றொரு கரமாக துணை நிற்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உறவினர்களோடு ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். அவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.\nஆறாம் இடம் வலிமை பெற்றிருப்பதால் வீண்வம்பு, வழக���குகள், அநாவசிய பிரச்னைகள் வந்து சேரும் நேரம் இது என்பதை கவனத்தில் கொள்ளவும். நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவது கூடாது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கலைத்துறையினரின் கற்பனை வளம் பெருகும். தொழில்முறையில் நிலவும் போட்டி, பொறாமையை சமாளிப்பதில் சற்று சிரமம் காண்பீர்கள். அலுவலகத்தில் போட்டியின் காரணமாக உடன்பணிபுரிவோருடன் லேசான மனஸ்தாபம் தோன்றும். விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டிய மாதம் இது.\nஅக்டோபர் 18, நவம்பர் 13, 14, 15.\nபுதன்தோறும் சுதர்ஸனப் பெருமாளை வணங்கி வாருங்கள்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன��கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/04/blog-post_16.html", "date_download": "2018-10-17T10:31:03Z", "digest": "sha1:ZMAOYV77BFI4BDYMQCCXZK4HS7SEK5R4", "length": 16315, "nlines": 244, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: ரோஜாப் பூந்தோட்டம் !", "raw_content": "\nஎங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள ரோஜா தோட்டத்துக்குப் போவோமா நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை, அதனால பர்ஸைப் பற்றி கவலைப்படாம வாங்கோ\nஇதுதான் நுழைவாயில். நாங்கள் போன‌போது இரண்டு ஜோடிகள் தங்களின் ஃபோட்டோ ஷூட்டை முடித்துவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். ஒரு ஜோடி வாசலில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததால் வாயிலை முழுமையாக எடுக்கவில்லை.\nநேரே water fountain ஐப் போய் பார்த்துவிட்டு பிறகு நாலாபுறமும் சிதறி ஓடிப்போய் பூக்களை ரசித்து முடித்து, அல்லது நடந்துநடந்து கால்வலி வந்ததும் தொலைந்து போய் விடாமல் நேரே வாயிலை நோக்கி வந்திடுங்க. ஐந்தரை ஏக்கர்தான் என்பதால் தொலைய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.\nபூக்களைவிட சுத்தமான இட‌மும், செடிகளை கவனமாக ட்ரிம் செய்யப்பட்ட அழகும் கவர்ந்தன.\nஒரு பூ பூத்தாலே கொள்ளை இன்பம், அவ்வளவு பூக்களையும் ஒருசேரப் பார்த்தபோது ..... தோட்டத்தை விட்டு வெளியே வரவே மனசில்லை.\nசெவ்வக வடிவிலான படங்கள் நான் எடுத்தவை, சதுரமானவை எல்லாம் (காசா பணமா ) ஆத்துக்காரரிடமிருந்து வாங்கிக் கொண் டேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:15 PM\nசென்று பார்த்தமைக்கு நன்றி அழகிய புகைப்படங்கள் பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் April 16, 2015 at 6:55 PM\nப்ரீயா எதுகொடுத்தாலும் வாங்குவதுதானே வழக்கம். இதுல கூட்டிட்டு வேறபோறீங்க. வராமல் விடுவோமா. சுற்றி பார்த்தாச்சு.ஆனா வர மனமில்லையே.. அவ்வளவு அழகோ அழகு... அவ்வளவு அழகோ அழகு...ஆரஞ்சு கலர் ரோஜா அசத்தல். அழகழகான படங்கள் சித்ரா. சூப்பர். சதுரம்தான் அதிகம் போல.\nரோஜாவும் மொட்டுக்களின் கூட்டமுமாக பார்க்கவே அழகா இருந்துச்சு. கூட்டிட்டுப் போன எனக்கும்தான் வர மனசில்லே. நேரமிருக்கும்போது போட்டுவிடுகிறேன். உடன் வந்ததற்கும், தோட்டத்தை விட்டு 'வரமாட்டேன்' என அடம் பிடிப்பதற்கும் நன்றி ப்ரி���ா\n\"சதுரம்தான் அதிகம் போல\" ___ நோட் பண்ணியாச்சோ சதுரம்தானே பிடிக்குது, ஹா ஹா ஹா \nஅழகோ அழகு... இன்னமும் க்ளோசப் ஷாட்ஸா இருந்தா இன்னும் அழகு...\nபடங்களில் மக்கள் இருப்பதுதான் பிரச்சினை. தனித்தனி ரோஜாவாகவும் எடுத்து வச்சிருக்கேன், தேடி எடுத்து போட்டுவிடுகிறேன். வருகையில் மகிழ்ச்சி எழில்.\nபார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது\nநான் முன்பே பார்த்திருந்தால் ஆச்சாமரக் கதைக்கு உன்னிடம் பூந்தோட்டம் இரவல் வாங்கியிருப்பேன். என்ன அழகு. கொள்ளை அழகு என்று சொல்வார்களே. அது இதுதான் போலுள்ளது. பார்க்கப் பார்க்க அழகு கூடுகிறது. அன்புடன்\nஆமாம் அம்மா, ரோஜாத் தோட்டத்தை விட்டு வரவே மனமில்லை. வருகைக்கு நன்றிம்மா. அன்புடன் சித்ரா.\nரோஜா மலர்கள் ..இங்கே அப்படி தனி தோட்டமில்லை..வெயில் வேணுமே :)\nஆரஞ்சு மற்றும் சிவப்பு ரொம்ப அழகான கலர்ஸ்\nஅழகழகான நிறங்களில் பார்க்கவே சூப்பரா இருந்துச்சு ஏஞ்சல்.\nரொம்ப அழகா இருக்கு சித்ராக்கா உண்மையைச் சொல்லணும்னா...சதுரப்படங்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ப அழகு...ஹிஹிஹி உண்மையைச் சொல்லணும்னா...சதுரப்படங்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ப அழகு...ஹிஹிஹி\nபூந்தோட்டத்தோடு சேர்த்து வானமும் வருகையில் படத்தில் பூந்தோட்டத்தின் வண்ணமும், வானின் நீலமும் கலந்து கவிதை படிக்கிறது சூப்பரா எடுத்திருக்கீங்க இரண்டு பேரும் சூப்பரா எடுத்திருக்கீங்க இரண்டு பேரும் ஆளுக்கொரு பூங்கொத்து...அதே ரோஜாக்கள்ல\nஅவ்வ்வ் ... சொல்லாமலே இருந்திருக்கலாமோ ரெண்டு பேருக்கும்தானே பூங்கொத்து, அதனால பரவாயில்ல :)\nபூங்கொத்து குடுங்க மகி, வாங்கிக்கிறேன், ஆனா அந்த ரோஜாவுல‌ வேணாம், அதுல‌ கை வைக்கக் கூடாதாம்.\n இவ்வளவு அழகு ரோஜாக்கள் இருக்கும் போது, இயற்கையின் வரத்தையும், இயற்கையின் வினோதத்தையும் நமக்குத் தரும் இன்பத்தையும் நினைக்கும் போது வலியா.....அதெல்லாம் அப்புறம்....\nஅந்த ஆரஞ்சு கலர், ஒரு வித பிங்க் ரோஜாக்கள் அழகு எம்மாம் பெரிசு அமெரிக்கானாலே அங்க எல்லாமெ பெரிசு பெரிசாத்தானே இருக்கும்....இதுவும் அப்படித்தான் போல....\nவாட்டர் ஃபௌன்டன் அந்த நீர்பரப்பு ஆஹா\nமிகவும் ரசித்தோம் அழகிய புகைப்படங்களை....\n\"அமெரிக்கானாலே அங்க எல்லாமெ பெரிசு பெரிசாத்தானே இருக்கும்\" ____ வந்த புதுசுல என் மனதிலும் இப்படித்தான் ஓடும். வீட்டுக்கு வர மனசில்லாமத்த���ன் வந்தேன். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nவானத்தின் வர்ண ஜாலம் _ 1\nஇன்பச் சுற்றுலா _ 4\nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி .... தொட...\nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி \nஇன்பச் சுற்றுலா _ 3\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/07/silver-beach_20.html", "date_download": "2018-10-17T10:32:37Z", "digest": "sha1:IKCBBZ7OEB45H5P57BEE4E2OY2PBBGYM", "length": 10300, "nlines": 202, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: Silver beach / வெள்ளி கடற்கரை !! __ தொடர்ச்சி", "raw_content": "\nSilver beach / வெள்ளி கடற்கரை \nஅலையின் வேகம் குறைந்து இறுதியில் நுரைத்தலுடன் அமைதியாக ஓடி வரும் அலையின் ஓரத்தையும் ரசிப்போமே \nஒவ்வொரு கிளிஞ்சலும் ஒரு அழகு \nமெரீனாவிலும், கடலூரிலுமாக நாங்கள் தேடி எடுத்த கிளிஞ்சல்களுடன், ஏற்கனவே தான் தேடி, சேமித்து வைத்திருந்த கிளிஞ்சல்களை உறவு ஒருவர் கொடுக்கவும் இங்கே எடுத்து வந்துவிட்டாள் மகள்.\nகாமாஷிமா, நீண்ட நத்தையார் உயிருடன் இருப்பதைப் பாருங்கோ \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 6:16 PM\nLabels: பசுமை நிறைந்த நினைவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் July 20, 2015 at 7:29 PM\nவருகைக்கும், படங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி தனபாலன்.\nநுரைத்து கரை சேரும் அலை. வெள்ளை நிறத்தில் மனம் கொள்ளை கொள்கிறது.\nவருகைக்கும், படங்களை ரசித்ததற்கும் நன்றி முகில்.\nகடற்கரை... அதன் சுகமே தனி\n கடல் அலை சுகமே சுகம்\nசகோ துளாசி & கீதா,\nகடல் விஷயத்தில் நாம் எல்லோருமே ஒன்றுபோல்தான் தெரிகிறது.\nஅழகான படங்கள்..கடைசிப்படத்தில நத்தையா இருக்கு சித்ராக்கா எனக்கு எதுவுமே தெளிவாத் தெரியலையே..ஐ செக் அப் போகணும் போலவே எனக்கு எதுவுமே தெளிவாத் தெரியலையே..ஐ செக் அப் போகணும் போலவே\nஇதோட பேரு தெரியாது மகி. நாங்க எல்லாத்தையுமே சேர்த்து கிளிஞ்சல்னு சொல்லிடுவோம். போன பதிவுல காமாஷிமா நத்தைனு சொல்லியிருந்தாங்க, அதான் நானும் நத்தையாக்கிட்டேன் :))))\nஆஹா அழகா இருக்குப்பா படங்கள் எல்லாமே. அலைகள் நுரைத்து வருவதை அழகா படம் பிடித்திருக்கிறீங்க. கிளிஞ்சல்கள் இருகாலத்தில் நானும் சேர்த்து (ஊரில்) வைத்திருந்தேன். அழகாயிருக்கும்.பகிர்வுக்கு நன்றி சித்ரா.\nஉங்க ஊர் கடல் இன்னும் அழகா இருக்குமே உங்க படங்களும் சீக்கிரமே உலா வரட்டும்.\nஅது என்னமோ ப்ரியா, கடலுக்குப் போனாலே கிளிஞ்சல் பொறுக்கத்ததான் தோணுது. நன்றி ப்ரியா \nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ மிளகாய் செடி\nSilver beach / வெள்ளி கடற்கரை \nSilver beach / வெள்ளி கடற்கரை \nமீண்டும் பூண்டு & சின்ன வெங்காயம்\nஇரண்டாவது சுற்றில் எங்கள் வீட்டு ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenthil.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-10-17T09:06:54Z", "digest": "sha1:35NAYDGVI4ZCZCHMVGZHSXIJMGAXA3KH", "length": 7784, "nlines": 107, "source_domain": "chenthil.blogspot.com", "title": "Dabbler: சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே", "raw_content": "\nசீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே\nசம்மந்தமேயில்லாமல் எதையாவது படித்துக் கொண்டிருப்பது தான் என்னுடைய ஆகச் சிறந்த பொழுதுபோக்கு. அப்படித்தான் அன்று தேவாரத்தில் புற்றில் வாளரவும் அஞ்சேன் எனத்தொடங்கும் அச்சப்பத்து பாடல்கள் படிக்கத் தொடங்கினேன்.\nஒவ்வொரு வரியும் அஞ்சேன், அஞ்சேன் என்று முடிய இதை வேறு எங்கோ படித்திருக்கிறோம் என்று தோன்றியது. ஆகா, பாரதியின் அச்சமில்லை, அச்சமில்லை இங்கே இருந்து தான் உருவாயிற்றா. பாரதி அறிஞர்கள் ஏற்கனவே பாரதி பாடல்களில் தேவாரத்தின் தாக்கம் பற்றி கட்டுரை எழுதியிருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.\nகுறிப்பாக, 3ஆம் பாடலில் வரும்\nமற்றும் 4ஆம் ��ாடலில் வரும்\nவரிகளை நினைவூட்டின.தமிழின் தொடர்ச்சி என்பது இது தானோ எட்டாம் நூற்றாண்டுக் கவிஞன் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞனுக்கு அளிக்கும் கொடை.\nஅப்படியே ஒரு எண்ணம் தோன்றியது. தமிழ்க் கவிஞர்கள் எப்போதும் பெண்ணைப் பார்த்து பயந்தே வந்திருக்கிறார்கள். அதுவும் பெண்ணின் சிரிப்பு / கடைக்கண் பார்வை, ஆணை அப்படியே கவிழ்த்துவிடும் என்ற எண்ணம் வலுவாக வேரூன்றியிருக்கிறது.\nமேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களின் தொடர்ச்சியை நாம் பழமொழிகளிலும் (பொம்பள சிரிச்சா போச்சு) திரைப் பாடல்களிலும் (கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி) காணலாம். இதன் உச்சக்கட்ட கவித்துவம் யாரோ பெயர் தெரியாத கவிஞனால் ஆட்டோ ரிக்‌ஷாக்களின் பின்னே எழுதப்பட்ட வரிகள் தான்.\nசீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96219/", "date_download": "2018-10-17T10:13:49Z", "digest": "sha1:JKEH76GXU2SCT3IQNBVJOC22WZVKUHOH", "length": 11707, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "6ஆவது நாளாகத் தொடரும், தமிழ் அரசியல் கைதிகளின், உணவுத் தவிர்ப்புப் போராட்டம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n6ஆவது நாளாகத் தொடரும், தமிழ் அரசியல் கைதிகளின், உணவுத் தவிர்ப்புப் போராட்டம்…\nமகசின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளும், அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…..\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த (14.09.18) ஆம் திகதியில் இருந்து இன்றுடன் 6 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்��� தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை நேற்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சென்று பார்வையிட்டிருந்தார். அவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடாத்தி இரண்டொரு நாளில் சாதகமான பதிலை தருவதாக கைதிகளிடம் கூறி சென்றுள்ளார்.\nஅவரின் வாக்குறுதியை நம்பி தமக்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்த்து இன்று ஆறாவது நாளாக தமது உடல் சோர்வடைந்த நிலையில் உணவு தவிர்ப்பை தொடர்ந்து வருதாக சிறைச்சாலைத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.\nTagsஅநுராதபுரம் சிறைச்சாலை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nமாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…\n“ உயிருக்கு அச்சுறுத்தல் என கோத்தபாய கருதினால் பாதுகாப்பு வழங்கத் தயார்”\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/christianity/", "date_download": "2018-10-17T09:40:24Z", "digest": "sha1:QX5VYBUVQAKBF2UKDXVFDZAKMXGZQLPP", "length": 7205, "nlines": 104, "source_domain": "jesusinvites.com", "title": "Christianity – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n – பாகம் – 8 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n – பாகம் – 7 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n – பாகம் – 6 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\n – பாகம் – 5 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 2)\n – பாகம் – 4 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிள் வேதம் கூறும் விடுமுறை நாள்\n – பாகம் – 2 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nஇறைவேதத்தின் இலக்கணமும் இன்றைய பைபிளும்\n – பாகம் – 1 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nபைபிளைப் பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 6 – பெங்களுரு. முஹம்மது கனி நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nகுடும்ப வாழ்க்கையை உடைக்கும் உன்னத சட்டம்\nபைபிளைப் பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 5 – பெங்களுரு. முஹம்மது கனி நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/169904-2018-10-12-09-31-13.html", "date_download": "2018-10-17T09:18:23Z", "digest": "sha1:AIQ47NX7IJB6YFTPDD63EPYZRNO6YM5G", "length": 10663, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "ரபேல் ஒப்பந்தம் விவரம்: மூடிய உறையில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதல���ைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nரபேல் ஒப்பந்தம் விவரம்: மூடிய உறையில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nவெள்ளி, 12 அக்டோபர் 2018 14:35\nபுதுடில்லி,அக்.12- ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை என்பதால் அதனை வெளியிட முடியாது எனஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து முடிவெடுக்கப்பட்ட விவரத்தை மட்டும் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங் களை பாஜக மத்திய அரசு கொள்முதல்செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.\nஆனால், முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், பொதுத் துறை எச்ஏஎல்நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறு வனத்துக்கு மத்திய அரசு அளித்தது. இதில் நடந்துள்ள ஊழலை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி பெரும் எதிர்ப்பைக்காட்டி வருகின்றன.\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குரைஞர்கள் சர்மா, வினீத் தண்டா மற்றும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனாவாலா உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதனன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, அதனை வெளியே சொல்ல முடியாது. மேலும் வெளிநாடு களுடனான உறவும் பாதிக்கப்படும��. சிலர் அரசியல் ஆதாயம் பெறவே இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். பின்னர் நீதிபதிகள், ரபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த விவரம், நிர்ணயிக்கப்பட்ட விலை போன்றவற்றை தெரிவிக்க வேண்டாம். அதேசமயம் முடிவெடுக்கப்பட்ட விவ ரத்தை சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் அரசு 29-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர விட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/09/blog-post_56.html", "date_download": "2018-10-17T10:24:49Z", "digest": "sha1:4VZN4GDT57OWG6TQV5NYOIW4BQ3E2BFB", "length": 22083, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஆளுனருக்கும் அனந்தி சதிதரனுக்குமிடையேயுள்ள நெருக்கம் என்ன?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஆளுனருக்கும் அனந்தி சதிதரனுக்குமிடையேயுள்ள நெருக்கம் என்ன\nவடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அண்மையில் இந்திய பயணமொன்றை செய்திருந்தார். இந்திய பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமைச்சராக பெற முடியாத நிலை ஏற்பட்டபோது, அமைச்சு பதவியை தவிர்த்து, சாதாரண மாகாணசபை உறுப்பினராகவே விண்ணப்பித்து அனுமதியை பெற்றிருக்கிறார்\nவட மாகாண சபை உறுப்பினர் ஒருவரை சட்டவிரோதமாக விக்னேஸ்வரன் பதவிநீக்கம் செய்ததையடுத்து விடயம் நீதிமன்று சென்றது. விக்கினேஸ்வரன் பதவி நீக்கம் செய்தது தவறானது என நீதிமன்று தீர்ப்பளித்து. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை விக்னேஸ்வரன் உதாசீனம் செய்ததால் முழு அமைச்சரவையும் செயலற்றுக்கிடக்கின்றது.\nஇந்நிலையில் வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், இந்திய பயணம் செய��ய திட்டமிட்டிருந்தார். 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பது அனந்தியின் திட்டம். இதற்கு முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்திய பயணத்திற்கு அனுமதி கோரி, ஆளுனருக்கு அனந்தி கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் அமைச்சர் என குறிப்பிட்டு அனந்தி கையொப்பமிட்டிருந்தார்.\nஅமைச்சரவை ஒன்று இயங்காத நிலையில் அமைச்சர் என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டிருந்தால் அது செல்லுபடியற்றதாகும். எனவே ஆளுனரால் அக்கடிதத்தை நிராகரித்திருக்க முடியும். மேலும் தாங்கள் தற்போது அமைச்சர் அல்ல என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கவும் முடியும். ஆனால் ஆளுனர் அமைச்சர் அன்றில்லாமல் உறுப்பினர் என்று புதிய கடிதம் தாருங்கள் அனுமதி தருகின்றேன் என மாற்றுவழியைக் காட்டி அனுமதியும் வழங்கியுள்ளார்.\nஅவ்வாறாயின் அனந்திக்கும் றெஜினோல்ட கூரேக்குமிடையிலான உறவு யாது\nஅரசியல்வாதிகள் தங்களது பிரச்சினைகள் பரஸ்பர புரிந்துணர்வுடன் இவ்வாறு மிகுந்த விட்டுக்கொடுப்புடன் நிறைவேற்றிக்கொள்ளுகின்ற அதே நேரத்தில் மக்களை கூறுபோடுவதற்காக இனவாதத்தை கக்குகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகி���ாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/David", "date_download": "2018-10-17T10:19:02Z", "digest": "sha1:UQE43RQK66UTQUDLUV4BYRMDGBIPXZG2", "length": 3451, "nlines": 33, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "David", "raw_content": "\nஉங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் ப���யர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - பிரபல% கள் பெயர்கள் - ஸ்காட்டிஷ் பெயர்கள் - 2 அசைகள் கொண்ட பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபலமான டச்சு பெயர்கள் 2012 - ஸ்வீடிஷ் பெயர்கள் 2010 டாப் 200 - பெரு இல் பிரபலமான பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் David\nஇது உங்கள் பெயர் David\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-6t-take-the-center-stage-soon-heres-what-look-out-for-019380.html", "date_download": "2018-10-17T09:57:58Z", "digest": "sha1:S4CASRZUNCGXXHNAATN55OVBSU3ZLS4C", "length": 19194, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "OnePlus 6T to take the center stage soon Heres what to look out for - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்திய சந்தையில் விரைவில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அந்தவரிசையில் விரைவில�� ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஒன்பிளஸ் நிறுவனம்.மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்து விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்\nவிரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே உங்கள் அனுமதியுடன் தான் மற்றவர் உங்களது போனை இயக்கமுடியும். குறிப்பாக இந்த இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி புகைப்படங்கள், வீடியோக்கள்,கோப்புகள், ஆடியோ போன்றவற்றை பாதுகாக்க பெரிதும் உதுவுகிறது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.ஒன்பிளஸ் 6டி பிராண்ட் தூதர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் வெளிவந்த விளம்பரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகளை மிக அருமையாக தெரிவித்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அமிதாப் பச்சன் தெளிவாக எடுத்து தெரிவித்தார்\nஇந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக சியோமி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு போட்டியாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபின்பு ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடலில் பல்வேறு ஆப் வசதகள் மற்றும் இணையதளம் பயன்படுத்தும் வசதிகளும் இடம்பெறும்\nஎன எதிர்பார்க்கப்படுகிறுது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவு\nஒன்பிளஸ் 6டி இணையதளம் மற்றும் டிவி சேனல்களில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பல்வேறு விளம���பரப் படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விளம்பரத்தில் நடிக்க அமிதாப் பச்சன் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். சமீபத்திர் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இந்தியா-பாக்கிஸ்தான் போட்டின் நடுவே இந்த ஸ்மார்ட்போனின் விளம்பரங்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது,அந்தவரிசையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசிறந்த மற்றும் நீடித்த தினசரி பயன்பாட்டிற்கான பெரிய பேட்டரி யூனிட் மூலம் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இயக்கப்படுகிறது. பின்பு ஒரு முழு நாள் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்ப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ கேம், வீடியோ, ஆப் போன்ற பயன்படுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு வந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை விட அதிக பேட்டரி ஆயுள் அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் வேகமான சார்ஜ் வழங்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் எளிமையாக பயன்படுத்த முடியும். பின்பு சிறந்த டாஷ் சார்ஜ் இணைந்து நீண்ட காரணமாக மொபைல் பேட்டரி பிரச்சினைகள் தீர்க்க போகிறது என்று தான் கூறவேண்டும்.\nஇந்தஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 3லென்ஸ் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இனி வரும் ஸ்மார்ட்போன்களில் 3லென்ஸ் கேமரா அமைக்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதிகமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராவுக்கே அதிக முக்கியத்தும் கொடுக்கின்றனர், எனவே அதற்கு தகுந்த வகையில் ஸ்மார்ட்போன்களை தாயர் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:15:44Z", "digest": "sha1:YV6BCP7KDSFFJZLK6CNSH55GSULNEYGO", "length": 7595, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "நாடு திரும்பினார் மைத்திரி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nஇத்தாலி மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) நாடு திரும்பியுள்ளார்.\nகட்டார் விமான நிலையத்துக்கு சொந்தமான விமானத்திலேயே இன்று காலை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக் குழுவினர் கடந்த 14 ஆம் திகதி இத்தாலி மற்றும் ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதாக இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவு\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்தது ஸ்ரீ.சு.க\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு ஜனாதிபதி\nஇலங்கை நீதிமன்றில் மீனவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – ஸ்டாலின்\nஇந்திய மீனவர்களுக்கு தலா 60 இலட்சம் ரூபாய் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து, இலங்கை கல்பி\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/nilavembu-mooligai-maruthuvam/", "date_download": "2018-10-17T10:31:52Z", "digest": "sha1:U4JERL6KS47RP726L6U7TSQ7P4CNZPDJ", "length": 14186, "nlines": 155, "source_domain": "pattivaithiyam.net", "title": "நில வேம்பு மூலிகை,nilavembu Mooligai Maruthuvam |", "raw_content": "\nபசியைத் தூண்ட பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும். குடல் பூச்சி நீங்க வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள்\nஅனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ��ளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் வலுப்பெற உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். மயக்கம் தீர சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கஷாயம் செய்து அருந்துவது நல்லது. பித்த அதிகரிப்பைக் குறைக்க பித்தம் பிசகினால் பிராணம் போகும். என்ற சித்தரின் வாக்குப்படி பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும். தலைவலி நீங்க அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை\nஏற்படாது. ஜூரக் காய்ச்சல் குறைய நிலவேம்பு 15 கிராம் கிச்சிலித் தோல் 5 கிராம் கொத்துமல்லி 5 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஜூரக் காய்ச்சல் நீங்கும். குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம் வசம்புத் தூள் 4 கிராம் சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம் கோரைக் கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும் நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம் கிராம்புத்தூள் 4 கிராம் பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை 6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும். தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும். அண்மையில் மக்களைத் தாக்கிய சிக்குன்குன்யா என்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அருந்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதிலிருந்தே நிலவேம்பின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும். சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். நிலவேம்பின் மருத்துவத் தன்மையைப் பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=19&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:29:35Z", "digest": "sha1:RBCD72CUM6AHM2YBO2JIZCMRUH6NXRCC", "length": 32378, "nlines": 393, "source_domain": "poocharam.net", "title": "விளையாட்டுகள் (Sports) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் தோனிக்கு ஐந்தாவது இடம் (விபரங்கள் இணைப்பு)\nநிறைவான இடுகை by பாலா\nவிளையாட்டு துறைக்காக மட்டும் சச்சின் குரல் கொடுத்தால் போதாது-கவாஸ்கர் விருப்பம்\nநிறைவான இடுகை by பாலா\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் முரளி கார்த்திக்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆடுகளம் : உள்ளம் மகிழ பல்லாங்குழி\nநிறைவான இடுகை by பாலா\n7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் மும்பை–கொல்கத்தா அணிகள் மோதல்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 9th, 2014, 5:39 pm\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nby வேட்டையன் » பிப்ரவரி 4th, 2014, 8:57 am\nநிறைவான இடுகை by Muthumohamed\nபொங்கி எழுமா இளம் இந்தியா: முதல் டெஸ்ட் நாளை துவக்கம்\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்���ு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொர��ட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/04/blog-post_51.html", "date_download": "2018-10-17T09:31:10Z", "digest": "sha1:GO2KTTOHZ3HBLDMNFH3G6B5BD3XMFKAH", "length": 17205, "nlines": 361, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"நல்லாட்சி\" இப்னு அசுமத்", "raw_content": "\nசாண்டோ சின்னப்ப தேவரையும் மீறிய\nதாறு மாறாக ஓடத் தொடங்கியது...\nஆளுக்காள் ஏதேனும் அசைத்ததாக இல்லை...\nஅரிசி விலை – பருப்பு விலை\nநூறு நாட்கள் கடக்கும் முன்பே\nதிரைக் கதையில் தொய்வு ஏற்பட்டதால்\nகுத்துப் பாடல்கள் என்பதால் -\nதங்கள் சொந்த நலன்களில் மாத்திரமே\nநகைச்சுவை வேடமேற்ற இவர்கள் -\nதங்களையே பதிவு செய்ய துப்பில்லாதவர்கள் -\n( வலம்புரி கவிதா வட்டத்தின் 14வது கவியம���்வு கடந்த 03ம் திகதி கொழும்பு, குணசிங்கபுர, அல் - ஹிக்மா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றபோது Ibnu Asumath வாசித்த கவிதை )–\nநன்றி : இப்னு அசுமத்தின் முகப் புத்தகத்தில் இருந்து\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nசதுரங்கம் நிகழ்ச்சி - மார்ச் 2014\nரணில் – மைத்திரி – சந்திரிகா அரசு இனப்பிரச்சினைக்க...\nஊடகங்களுக்கு சம்பந்தன் விடுத்த எச்சரிக்கை\nவட மாகாணசபையினதும் முதலமைச்சரதும் திட்டமிட்ட அரசிய...\nமனசாட்சியின் குரலில் பிசிறு தட்டியதா\nசமாதானப் பேச்சுவார்த்தையும் முஸ்லிம்களின் நிலையும்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/09/blog-post_99.html", "date_download": "2018-10-17T09:42:40Z", "digest": "sha1:MAXQCCJTIU2XJBG7H4PMVYES4GZ2JXDB", "length": 30577, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கல்முனையில் தமிழருக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அதை எதிர்ப்பாராம் தேரர். பாறுக் ஷிஹான்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குரு��ாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகல்முனையில் தமிழருக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அதை எதிர்ப்பாராம் தேரர். பாறுக் ஷிஹான்\nஅபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் அதனை எதிர்ப்பேன் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதியும் கல்முனை சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் அம்பாறை வித்தியானந்த பிரிவெனாவின் தமிழ்ப்பாட வளவாளராகவும் இருக்கும் வண.ரன்முதுகல சங்கரட்ண தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nகனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதி வாழ் தமிழர்கள் மத்தியில் கல்முனை -1 பல்தேவை கட்டடத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருகின்றார்கள் என்பதை இங்குள்ள மக்களே எனக்கு தெரிவிக்கின்றனர். இதற்காகவே தான் கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மலசலகூடக் கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கும் வேலைத்திட்டத்தை மக்கள் செறிந்து வாழும் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிகின்றேன். இத்திட்டம் நல்ல ஒரு திட்டம் தான். காலத்தின் தேவையும் கூட. ஆனால் இவ்வாறான பாரிய திட்டங்கள் அமைக்கப்படும் போது மக்களிற்கான விழிப்பூட்டல்கள் அவசியமாகும். ஆனால் அவை ஒன்றும் இதுவரை எவரும் முன்னெடுக்கவில்லை என்பதே எமது கவலையாகும்.\nஇப் பிரதேசத்தில் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் அரசியல் பொருளாதார ரீதியில் பலம் பெருந்தியவர்கள் ஈடுபட முயன்றால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை. இன்னுமொரு இனத்தின் உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற நிலை இத்திட்டத்தில் காணப்பட்டால் இதற்கு நாம் அனைவரும் கட்சிபேதங்களை மறந்து செயற்பட வேண்டும். ஒரு இனம் பாதிக்கப்படாமல் அரச அதிகாரிகள் இன மத குல பேதங்கள் பார்க்காமல் பரந்த மனப்பாங்குடன் ���க்களுக்குச் சேவையாற்ற வேண்டும். அதிகாரங்களை துஸ்பிரயோகம் பண்ணக்கூடாது. மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களுக்கும் அதிகமாக மக்கள் கூடிக்கலைகின்ற இடங்களுக்கும் இந்த கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தை அமுல்படுத்த இந்த விடயம் தொடர்பில் மக்கள் பூரண விளக்கத்தினை அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தினை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.\nஇந்த திட்டத்திலுள்ள படித்த சிலருக்கே நன்மைகள் தீமைகள் தொடர்பில் விளக்கமில்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு இது தொடர்பில் போதிய அளவில் அறிவு இருக்கவில்லை. மலசலத்தை அகற்றி அதனை மீள் சுழற்சிக்குற்படுத்துகின்ற போது அதனால் சூழலில் துர்நாற்றம் எழும் என மக்கள் கருதுகிறார்கள். அவ்வாறே வீடுகளில் இருந்து குழாய்வழியாக பிரதான கழிவு நீர் முகாமைத்துவ சட்டகத்திக்கு அவற்றை நிலக்கீழ்வழியாக கொண்டுவரும் போது குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு சூழல் மாசடையும். அந்த பிரதேசமே துர்நாற்றம் வீசும் என அவர்கள் கருதுகிறார்கள். இதனால் தான் இந்த திட்டத்தை ஆரம்பிக்கின்ற போது மக்கள் அத்திட்டத்தை நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதுவே உண்மை.\nஆனால் இந்த கருத்தை தற்போது மக்கள் கருத்தாக தான் முன்வைக்கும் போது, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை வசைபாடுவதாகவும், இனவாதம் கதைப்பதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் எனது நோக்கம் மக்களுக்கு நன்மையான விடயங்களை பெற்றுக்கொடுப்பதாகும். இந்த தேசிய அரசாங்கத்தில் நாட்டில் நல்லிணக்க சக வாழ்வு ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுகிறது. எனவே எதிர்கால சந்ததிகளின் நலனை அடிப்படையாக கொண்டு எமது மக்களிற்கான அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.\nநான் ஒரு பௌத்த குருவாக மாத்திரமன்றி தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அயராது உழைத்து வருபவன். நான் ஒரு இனவாதி அல்ல. பல்லின மக்கள் வாழுகின்ற இப்பிரதேசத்தின் அனைத்து மக்களின் மொழி மத கலாசாரத்திற்கு மதிப்பளிக்க பழகிக்கொள்ள வேண்டும். இதனை ஏற்படுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவரது சிந்தனையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.\nஇங்கு மக்களின் தேவைகளை அறிந்து கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் எங்களையும் மக்களையும் அரவணைக்��ின்றார். நாமும் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். இவருடைய நல்ல சிந்தனையை பாராட்டுகின்றேன்.\nகல்முனை மாநகரில் மக்களுக்காக செய்ய வேண்டிய பல அபிவிருத்திகள் எம் கண்முன்னே இருக்கின்றன. அதனை செய்யவேண்டும். எமது பிரதேச மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனையெல்லாம் தீர்த்து வைக்கவேண்டும். அதற்காகவேண்டித்தான் இக்கூட்டத்திற்கு அழைத்தவுடன் வந்தேன். கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதனை நான் எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.\nகனேடிய அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் மக்களின் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்த நாம் அனுமதிக்க முடியாது என்பதே எனது கருத்தாகும்.\nஎனவே அனைத்து தலைவர்களும் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் ஒத்துழைத்தால்தான் இந்த வேலைத்திட்டத்தை மக்களிற்கு சாதகமாக நிறைவேற்ற முடியும்.\nஇக்கூட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் சிவில் அமைப்பு த.தே.கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்கள் கிராமப்பெரியார்கள் ஆலயங்களின் உறுப்பினர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் ���ிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/cinema/", "date_download": "2018-10-17T09:46:09Z", "digest": "sha1:6CS4DCJG24UOMTBSXNQXEKVSJ4XY7TFD", "length": 17136, "nlines": 109, "source_domain": "www.meipporul.in", "title": "சினிமா – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: சினிமா\nஅரச பயங்கரவாதம் இஸ்லாமோ ஃபோபியா சினிமா பார்ப்பனியம்\nவிஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) ஆஷிர் முஹம்மது அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், விஸ்வரூபம்0 comment\nஇப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.\nஅரச பயங்கரவாதம் இஸ்லாமோ ஃபோபியா சினிமா பார்ப்பனியம்\nகமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) ஆஷிர் முஹம்மது அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியக் கருத்தியல், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பெர்ரி ஆண்டர்சன், விவேகானந்தர், விஸ்வரூபம், ஷுப் மாத்தூர்0 comment\nதமிழில் தேவர் சமூகப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து வந்திருந்திருக்கின்றன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம்.\nகலை சினிமா பண்பாடு பார்ப்பனியம்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது\nதுல் ஹஜ் 04, 1439 (2018-08-15) 1440-01-13 (2018-09-23) நாகூர் ரிஸ்வான், சாரங்கி சுரேஷ் இசை, கர்னாடக இசை, சங்கீதம், பிராமணர்கள்0 comment\nமனித வாழ்வுக்கு கலை அவசியமானது என்ப��ன். கலைகள் எல்லாம் உயர் மனிதப் பண்புகளை நம்முள் விதைக்கக்கூடியவை. எதிர்மறை மனிதப் பண்புகளை நம்மிடமிருந்து அகற்றுவதற்கு கலை, இலக்கியங்கள் அவசியத் தேவை. உண்மையில், கலைகளின் செயல்பாடும் நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1440-01-13 (2018-09-23) E. P. றஹ்மத், நாகூர் ரிஸ்வான் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\nஉயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்���ையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section166.html", "date_download": "2018-10-17T10:39:40Z", "digest": "sha1:37WDTMWW7JNW5UNDR4E4U26WJ7F327KQ", "length": 37328, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீஷ்மரின் முருக வழிபாடு! - உத்யோக பர்வம் பகுதி 166 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 166\n(ரதாதிரதசங்கியான பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : பீஷ்மர் தனது திறமைகளையும், தான் அறிந்தவற்றையும், துரியோதனனிடம் சொல்வது; தன் தரப்பிலும் பாண்டவர்கள் தரப்பிலும் உள்ள ரதர்கள் மற்றும் அதிரதர்களின் பட்டியலைச் சொல்லுமாறு துரியோதனன் பீஷ்மரிடம் வேண்டுவது; துரியோதனன், கிருதவர்மன், சல்லியன், பூரிஸ்ரவஸ், ஜெயத்ரதன் ஆகியோரது நிலை குறித்துப் பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, \"போரில் பீஷ்மரைக் கொல்வேன் என்று பல்குனன் {அர்ஜுனன்} சூளுரைத்த பிறகு, துரியோதனன் தலைமையிலான எனது தீய மகன்கள் என்ன செய்தனர் ஐயோ, வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்டவனும், உறுதியான பிடி கொண்ட வில்லாளியுமான பார்த்தன் {அர்ஜுனன்}, எனது தந்தையான {பெரியப்பாவான}, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} ஏற்கனவே கொன்றுவிட்டதாகவே நான் காண்கிறேன். அளவிலா அறிவுடையவரும், அடிப்பவர்களில் முதன்மையானவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பீஷ்மர், பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்ட பிறகு என்ன செய்தார் ஐயோ, வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்டவனும், உறுதியான பிடி கொண்ட வில்லாளியுமான பார்த்தன் {அர்ஜுனன்}, எனது தந்தையான {பெரியப்பாவான}, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} ஏற்கனவே கொன்றுவிட்டதாகவே நான் காண்கிறேன். அளவிலா அறிவுடையவரும், அடிப்பவர்களில் முதன்மையானவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பீஷ்மர், பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்ட பிறகு என்ன செய்தார் அதீத புத்திக்கூர்மை மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டவரும், போர்வீரர்களில் முதன்மையானவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கௌரவர்களின் படைத்தலைமையை ஏற்றுக் கொண்ட பிறகு என்ன செய்தார் அதீத புத்திக்கூர்மை மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டவரும், போர்வீரர்களில் முதன்மையானவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கௌரவர்களின் படைத்தலைமையை ஏற்றுக் கொண்ட பிறகு என்ன செய்தார்\" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"இப்படிக் கேட்கப்பட்ட சஞ்சயன், குருக்களில் மூத்தவரும், அளவிலா சக்தி படைத்தவருமான பீஷ்மர் சொன்னது அனைத்தையும் சொன்னான்\"\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தலைமையை ஏற்றுக் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், துரியோதனனிடம் அவனுக்குப் பெரிதும் மகிழ்ச்சியூட்டும்படி இந்த வார்த்தைகளைச் சொன்னார். \"தேவர்களின் படைத்தலைவனும், வேலாயுதம் தரித்தவனுமான குமரனை {முருகனை} வழிபட்டு, இன்று உனது படையின் தலைவனாவேன் என்பதில் ஐயமில்லை. வலிமை சம்பந்தமான அனைத்து விவகாரங்களையும், பல்வேறு விதமான படை அணிவகுப்புகளிலும் நான் நன்கு தேர்ச்சிபெற்றவனாவேன். படைவீரர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அவர்கள் பங்குக்கு முறையாகச் செயல்பட வைப்பதையும் நான் அறிவேன். துருப்புகளை நடத்துதல் மற்றும் அவற்றை அணிவகுக்கச் செய்தல், மோதல்கள், பின்வாங்கல் ஆகிய காரியங்களில், ஓ பெரும் மன்னா {துரியோதனா}, (தேவர்களின் ஆசான்) பிருஹஸ்பதி அளவுக்குத் தேர்ச்சி பெற்றவன் நான். தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாகக் காணப்படும் அணிவகுப்பு முறைகள் அனைத்தையும் நான் அறிவேன். இவற்றைக் கொண்டு நான் பாண்டவர்களைக் குழப்புவேன். உனது (இதயத்தின்) நோய் அகலட்டும். (இராணுவ) அறிவியல் விதிகளின் படி நான் உனது படைகளை முறையாகக் காத்து, (உனது எதிரியுடன்) போரிடுவேன். ஓ பெரும் மன்னா {துரியோதனா}, (தேவர்களின் ஆசான்) பிருஹஸ்பதி அளவுக்குத் தேர்ச்சி பெற்றவன் நான். தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாகக் காணப்படும் அணிவகுப்பு முறைகள் அனைத்தையும் நான் அறிவேன். இவற்றைக் கொண்டு நான் பாண்டவர்களைக் குழப்புவேன். உனது (இதயத்தின்) நோய் அகலட்டும். (இராணுவ) அறிவியல் விதிகளின் படி நான் உனது படைகளை முறையாகக் காத்து, (உனது எதிரியுடன்) போரிடுவேன். ஓ மன்னா {துரியோதனா}, உனது இதயதின் நோய் அகலட்டும்\" என்றார் {பீஷ்மர்}.\nஇவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் {பீஷ்மரிடம்}, \"ஓ வலிய கரங்களைக் கொண்ட கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வந்தாலும் கூட நான் அஞ்ச மாட்டேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். வெல்லப்பட்ட முடியாத நீர் எனது படைகளின் தலைவராகவும், மனிதர்களில் புலியான துரோணர் போருக்கான விருப்பத்துடன் காத்திருக்கும்போதும், எனது அச்சம் எவ்வளவு சிறியதாக இருக்கக்கூடும். மனிதர்களில் முதன்மையானவர்களான நீங்கள் இருவரும் போரில் எனது பக்கத்தில் இருக்கும்போது, வெற்றி என்ன வலிய கரங்களைக் கொண்ட கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வந்தாலும் கூட நான் அஞ்ச மாட்டேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். வெல்லப்பட்ட முடியாத நீர் எனது படைகளின் தலைவராகவும், மனிதர்களில் புலியான துரோணர் போருக்கான விருப்பத்துடன் காத்திருக்கும்போதும், எனது அச்சம் எவ்வளவு சிறியதாக இருக்கக்கூடும். மனிதர்களில் முதன்மையானவர்களான நீங்கள் இருவரும் போரில் எனது பக்கத்தில் இருக்கும்போது, வெற்றி என்ன தேவர்களின் ஆட்சி கூட என்னால் அடையப்பட முடியாதது அல்ல என்பது நிச்சயம். எனினும், ஓ தேவர்களின் ஆட்சி கூட என்னால் அடையப்பட முடியாதது அல்ல என்பது நிச்சயம். எனினும், ஓ கௌரவரே {பீஷ்மரே}, எதிரியின் போர்வீரர்கள் மற்றும் எனது போர்வீரர்கள் அனைவரிலும் எவரெவர் ரதர்கள் என்றும் எவரெவர் அதிரதர்கள் என்றும் அறிய நான் விரும்புகிறேன். ஓ கௌரவரே {பீஷ்மரே}, எதிரியின் போர்வீரர்கள் மற்றும் எனது போர்வீரர்கள் அனைவரிலும் எவரெவர் ரதர்கள் என்றும் எவரெவர் அதிரதர்கள் என்றும் அறிய நான் விரும்புகிறேன். ஓ பாட்டா, எங்களைப் போலவே, பகையணி போராளிகளை (அவர்களின் ஆற்றலை) நீர் நன்கு அறிந்து வைத்திருப்பீர். இந்தப் பூமியின் தலைவர்கள் அனைவருடன் சேர்ந்து இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்\" என்றான் {துரியோதனன்}.\n காந்தாரியின் மகனே {துரியோதனா}, கேள். ஓ மன்னர்களின் மன்னா {துரியோதனா}, உனது படையில் உள்ள ரதர்களின் கணக்கைக் கேள் மன்னர்களின் மன்னா {துரியோதனா}, உனது படையில் உள்ள ரதர்களின் கணக்கைக் கேள் ஓ மன்னா {துரியோதனா}, எவரெவர் ரதர்கள் என்றும், எவரெவர் அதிரதர்கள் என்றும் கேட்பாயாக. உனது படையில், பல ஆயிரங்களும், பல லட்சங்ஙகளும், பல நூறு லட்சங்களுமாக ரதர்கள் இருக்கிறார்கள். எனினும், அவர்களில் முக்கியமானவர்களை நான் பெயரிட்டுச் சொல்கையில் கேட்பாயாக.\nமுதலாவதாக, துச்சாசனனுடன் கூடிய நூறு சகோதரர்கள் மற்றும் பிறருக்கு மத்தியில், {துரியோதனனான} நீ ரதர்களில் முதன்மையாவனாக இருக்கிறாய்\nநீங்கள் அனைவரும் அடிப்பதில் திறனும், தேர்களைப் பிளப்பதிலும், துளைப்பதிலும் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் தேரோட்டியின் பகுதியில் அமர்ந்து தேரை ஓட்டவல்லவர்களும், யானையின் கழுத்தில் அமர்ந்து அவற்றை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். கதாயுதங்கள், இறகுபடைத்த கணைகள், வாள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு அடிப்பதில் நீங்கள் அனைவரும் புத்திசாலிகளாக இருக்கிறீர்கள். பொறுப்புடன் கூடிய சுமைகளைத் தாங்கவல்லவர்களாகவும், ஆயுதங்களில் சாதிப்பவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் துரோணர் மற்றும் சரத்வானின் மகன் கிருபர் ஆகியோரிடம் கணைகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயின்று அவர்களின் சீடர்களாக இருக்கிறீர்கள். பாண்டுவின் மகன்களால் பாண்டவர்களால் தீங்கிழைக்கப்பட்டவர்களும் [1], சக்தி கொண்டவர்களுமான இந்தத் தார்த்தராஷ்டிரர்கள், பாஞ்சாலர்களுடன் ஏற்படும் தவிர்க்க முடியாத போரில் மோதும் போது அவர்களை நிச்சயம் கொல்வார்கள்.\n[1] இங்கே சம்ஸ்க்ருதத்தில் இருக்கும் மூலச் சொல் \"பாண்டவேயை\" என்பதாகும்; \"பாண்டவர்களைச் சேர்ந்தவர்களால்\" என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.\n பாரதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது துருப்புகள் அனைத்துக்கும் தலைவனான நான், உனது எதிரிகளை அழித்துப் பாண்டவர்களை வீழ்த்துவேன். எனது சொந்த தகுதிகளை நானே பேசிக் கொள்வது எனக்குத் தகாது. என்னை நீ அறிவாய்.\nஆயுதம் தரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனா போஜன் (போஜர் தலைவன்) கிருதவர்மன் அதிரதனாவான். உனது காரியத்தைப் போரில் அவன் சாதிப்பான் என்பதில் ஐயமில்லை. ஆயுதங்களை அறிந்தோராலும் இழிவு செய்யப்பட முடியாத அவன் {கிருதவர்மன்}, தனது ஆ���ுதங்களைப் பெருந்தூரத்திற்கு அடிக்கும்போதோ, வீசும்போதோ, தானவர்களை அழிக்கும் பெரும் இந்திரனைப் போலப் பகையணியை அழிப்பான்.\nவலிய வில்லாளியான மத்ர ஆட்சியாளன் சல்லியனை, ஓர் அதிரதன் என நான் நினைக்கிறேன். அந்தப் போர்வீரன், (தான் போரிடும்) போர்கள் அனைத்திலும், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையாகத் தன்னைப் புகழ்ந்து கொள்கிறான். தனது சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களை {நகுல சகாதேவர்களைக்} கைவிட்டு வந்திருக்கும் அந்த மன்னர்களில் சிறந்த சல்லியன் உனதாகியிருக்கிறான். போரில், கடல் அலைகள் போன்ற கண்களால் பகைவர் கூட்டத்தை நனையச்செய்தபடி, அவன் {சல்லியன்} பாண்டவர்கள் தரப்பின் மகாரதர்களுடன் மோதுவான்.\nஆயுதங்களை அறிந்தவனும், உனது நல்ல நண்பர்களில் ஒருவனும் சோமதத்தனின் மகனுமான வலிமைமிக்க வில்லாளி பூரிஸ்ரவஸ், தேர்ப்படை பிரிவிகளின் தலைவர்களின் தலைவனாக இருக்கிறான். அவன் {பூரிஸ்ரவஸ்}, நிச்சயமாக, உன்னுடைய எதிரியின் போராளிகளுக்கு மத்தியில் ஒரு பெரிய அழிவை ஏற்படுத்துவான்.\n ஏகாதிபதி {துரியோதனா}, சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, என் தீர்மானத்தின்படி இரு ரதர்களுக்கு இணையானவனாவான். அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவன், போரில் போராடி, பெரும் ஆற்றலை வெளிப்படுத்துவான். ஓ மன்னா {துரியோதனா}, திரௌபதியைக் கடத்தும்போது பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அந்த அவமதிப்பை மனதில் தாங்கியிருக்கும் அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் (உனக்காகப்) போரிடுவான். ஓ மன்னா {துரியோதனா}, திரௌபதியைக் கடத்தும்போது பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அந்த அவமதிப்பை மனதில் தாங்கியிருக்கும் அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் (உனக்காகப்) போரிடுவான். ஓ மன்னா {துரியோதனா}, அதன் பிறகு {பாண்டவர்களிடம் அவமானப்பட்ட பிறகு} கடுந்தவம் பயின்ற அவன் {ஜெயத்ரதன்}, போரில் பாண்டவர்களுடன் போராட, அடைவதற்கு மிகவும் அரிதான ஒரு வரத்தை அடைந்திருக்கிறான். எனவே, தேர்வீரர்களில் புலியான அவன் {ஜெயத்ரதன்}, பழைய பகையை நினைவுக்கூர்ந்து, ஓ மன்னா {துரியோதனா}, அதன் பிறகு {பாண்டவர்களிடம் அவமானப்பட்ட பிறகு} கடுந்தவம் பயின்ற அவன் {ஜெயத்ரதன்}, போரில் பாண்டவர்களுடன் போராட, அடைவதற்கு மிகவும் அரிதான ஒரு வரத்தை அடைந்திருக்கிறான். எனவே, தேர்வீரர்களில் புலியான அவன் {ஜெயத்ரதன்}, ��ழைய பகையை நினைவுக்கூர்ந்து, ஓ ஐயா {துரியோதனா}, விடுவதற்குக் கடினமான தனது உயிரைத் துச்சமாகக் கருதி, போரில் பாண்டவர்களுடன் போரிடுவான்\" என்றார் {பீஷ்மர்}.\nவகை உத்யோக பர்வம், துரியோதனன், பீஷ்மர், ரதாதிரதசங்கியான பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/priyanka-chopra-is-ready-seduce-ram-leela-item-song-184443.html", "date_download": "2018-10-17T09:54:47Z", "digest": "sha1:3DP7XNGAWYTRTLUCLHWMQXTPLRGYZZAK", "length": 9959, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராம் லீலாவில் ரசிகர்களை கிரங்கடிக்க வரும் பிரியங்கா சோப்ரா | Priyanka Chopra is ready to seduce in 'Ram-Leela' item song - Tamil Filmibeat", "raw_content": "\n» ராம் லீலாவில் ரசிகர்களை கிரங்கடிக்க வரும் பிரியங்கா சோப்ரா\nராம் லீலாவில் ரசிகர்களை கிரங்கடிக்க வரும் பிரியங்கா சோப்ரா\nமும்பை: சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் பிரியங்கா சோப்ரா குத்தாட்டம் போடுகிறார்.\nசஞ்சய் லீலா பன்சாலி எடுத்துள்ள படம் ராம் லீலா. இதில் ரன்வீர் சிங்கும் , தீபிகா படுகோனேவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆடுவார் என்று கூறப்பட்டது.\nஆனால் அந்த வாய்ப்பை பிரியங்கா சோப்ரா பெற்றார்.\nகுத்தாட்டப் பாடலின் ஷூட்டிங் மும்பையில் உள்ள பிலிம் சிட்டி ஸ்டுடியோஸில் நடந்தது.\nபிரியங்கா ஜன்ஜீர் மற்றும் ஷூட் அவுட் அட் வாதாலா படங்களிலும் குத்தாட்டம் போட்டுள்ளார்.\nராம் லீலா படம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் நாடகத்தின் தழுவல் ஆகும்.\nரன்வீர் சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/top-10-innovative-technological-inventions-2015-009416.html", "date_download": "2018-10-17T09:51:46Z", "digest": "sha1:CMN2XIC4JWNAG5D7EVHTI2VB75AU7GJV", "length": 11301, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Innovative Technological Inventions of 2015 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2015-ன் தலை சிறந்த 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்..\n2015-ன் தலை சிறந்த 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்..\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதொழில்நுட்பத்திற்க்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நம் தேவைகளை பூர்த்தி செய்யவும், சில சமயம் தேவைக்கு அதிகமாக வழங்கவும் உறுதி செய்யப்படுகிறது.\nமைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..\nஅப்படியாக, சமீப காலமாக பல முன்னோட்டமான சிந்தனைகளும் அதனால் உருவான தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளும், அற்புதமானவைகளாகும். அதிலிருந்து, இந்தாண்டின் சிறந்த 10 கண்டுபிடிப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதை உங்கள் ஸ்மார்ட் போன்களில் ப்ளக் செய்து கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதை நிகழ்த்தலாம்.\nஇந்த புதிய வகை மோட்டார் சைக்கிளை அக்ஸ்செலரேஷன் செய்யும் போது அதிக பேலன்ஸ் தரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது பேட்டரி பவர் மூலம் இயங்கக் கூடியது.\nஒரு நூற்றாண்டு பழைமையான காரை மீள் உருவாக்கம் செய்தார், ஜே லேனோ..\nரியாலிட்டி டிவி ஷோவான இது, பல வகையான மல்டி மில்லியன் மூலதனக்காரர்களுக்கு, புதுமையான கண்டுபிடிப்பாளர்களை வழங்கி வருகிறது.\n300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடிய, 3 சிறிய ஜெட் என்ஜின்கள் கொண்ட இதை உருவாக்கியவர் - வெஸ் ரோஸி.\nகார் ஜிபிஎஸ் ட்ராக்கிங் :\nட்ராக் செய்து வழி காட்டுவது மட்டுமின்றி, இது ஓட்டுநர்களின் நடத்தையை கண்கானித்து லைசன்ஸ் வழங்கும் கம்பெனிகளுக்கு கார் லைசன்ஸ் பாலிசிகளில் மாற்றம் கொண்டு வரவும் உதவுகிறது.\nஇது காற்றை தண்ணீராய் மாற்றக் கூடியது. இதை கண்டுபிடித்தவர் - ஜோஹாதன் ரிட்ச்சே.\nபடுக்கையறை, கழிவறை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டி, சமயலறை கொண்ட இந்த வீடுக்கு, நடந்து நகர ஆறு கால்களும் உண்டு..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/durai-murugan-meets-csk-captain-dhoni/", "date_download": "2018-10-17T10:45:52Z", "digest": "sha1:6SLH72VYTPJFIXROEE7L6FUWYO4RN7UC", "length": 13032, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா? - durai murugan meets csk captain dhoni.", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nதோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா\nதோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா\nகேப்டன் தோனி சென்னையில் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.\nசென்னை வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nகடந்த 27 ஆம் தேதி நடந்த ஐபிஎல் 2018 லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூ��்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 2 ஆண்டு தடைக்கு பின்பு ஐபிஎல்லில் நுழைந்த சென்னை அணி அட்டாகசமாக ஆடி வெற்றி பெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தது.\nஇந்த நிலையில், நேற்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அனி, சென்னைக்கு வந்தது. அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கேப்டன் தோனி சென்னையில் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் கலந்துக் கொண்டார். விசாரித்து பார்த்ததில் துரைமுருகனும் தோனி ஃபேன் தானாம். அரசியல், போராட்டங்கள் என இடைவிடாமல் எல்லாவற்றிலும் கலந்துக் கொண்டாலும் கிரிக்கெட் போட்டிகளையும் மிஸ் பண்ணமாட்டாராம். தோனியை சந்தித்த துரைமுருகனுக்கு பதிலுக்கு தோனி, ஆட்டோகிராஃப் போட்ட மஞ்சள் நிற டீ ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார்.\nபுன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட துரைமுருகன், தனியாக தோனியுடன் ஃபோட்டோ ஒன்றையும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nகருணாநிதி மறைவு குறித்து கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் கடம்பூர் ராஜூ – துரைமுருகன்\nதிமுக-வின் 2வது தலைவர் பதவியேற்றார் மு.க. ஸ்டாலின்… புகைப்படத் தொகுப்பு\nதிரைப்பயணத்தில் கேப்டனுடன் அன்றே கைகோர்த்த ஸ்டாலின்\nமு.க. ஸ்டாலின் அரசியல் பயணம்: திமுக தொண்டன் முதல் கட்சியின் தலைவர் வரை\nமு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர்: ‘புதிய எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்வேன்’ – மு.க.ஸ்டாலின்\nஅப்போ விட்டுக் கொடுத்தார்… இப்போ தட்டிப் பறிக்கிறார்: துரைமுருகன் ‘பொருளாளர்’ ஆகும் கதை\nஅரசு கஜானாவை தூர் வாரும் இரட்டையர்கள்… ரூ.5000 கோடிக்கு பதிலளிக்கும் கட்டாயம் வந்தே தீரும்: துரைமுருகன்\nவீடியோ: முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி: தன் மெழுகு சிலையை பார்த்து புன்னகை சிந்திய அற்புத தருணங்கள்\nஆளுநர் பன்வாரிலால் தூத்துக்குடி வருகை\nமோடியை கிண்டல் செய்வதில் கேரள இளைஞர்கள் ஆர்வம்.. பெட்ரோல் பங்கில் #FitnessChallenge\nப. சிதம்பரம் பார்வை : இம்ரான் கானுடன் இந்தியா சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள் என்னென்ன\nஇம்ரான் கான் பாகிஸ்தானின் பொ���ுளாதார வளர்ச்சியைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டும்.\nஇம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்\nஇம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் எந்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T10:18:17Z", "digest": "sha1:4MCFFWPZUOSE7UO6AG4TGR2LORT5HU66", "length": 7928, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "‘மாரி 2’ படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\n‘மாரி 2’ படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்\n‘மாரி 2’ படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்\nதனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு, முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\n‘மாரி 2’ படத்தை பாலாஜி மோகன் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் நடிக்கின்றனர்.\nவில்லனாக டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்\nஇந்நிலையில் இப்படத்தின் படபிடிப்புக்கள் நிறைவடைந்தது குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,\n‘மாரி- 2’ படப்பிடிப்பு முடிந்தது… மீண்டும் மாரியாக நடித்ததில் மகிழ்ச்சி. நான் ஜாலியாக, விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது. என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதனுஷூக்கு புகழாரம் சூட்டிய சிம்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அ\nதமிழ் நாவல் கதையில் இணையும் தனுஷ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அ\nதனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா\nதமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ், `பவர் பாண்டி’ என்ற படம் மூல���் இயக்குநராக\nதனுஷ் இயக்கத்தில் சரித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் நாகார்ஜுனா\n‘ப பாண்டி’ படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக\nபடத்தின் ட்ரைலர் ஒன்றினை இன்று வெளியிடுகின்றார் தனுஷ்\n‘ஜாக்சன் துரை’ படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் சிரிஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் &#\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66603/cinema/Kollywood/Mammootty-movie-selected-for-netharland-film-festival-before-23-years.htm", "date_download": "2018-10-17T09:14:57Z", "digest": "sha1:YOKSPC5BXIGROBOGXEWJQOKINBLSMEGG", "length": 9880, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "23 வருடங்களுக்கு முன்பே மம்முட்டி படம் இதை சாதித்துவிட்டது..! - Mammootty movie selected for netharland film festival before 23 years", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதிரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | தனுஷை இயக்கும் ராம்குமார் | இனி நடிப்பில் மட்டும் கவனம் : பாவல் | அவதார வேட்டையில் குழந்தை கடத்தல் உண்மை சம்பவம் | கவிஞர் கண்ணதாசனின் நினைவலைகள் | தொலைபேசியில் ஆபாச பேச்சு : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n23 வருடங்களுக்கு முன்பே மம்முட்டி படம் இதை சாதித்துவிட்டது..\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் ராம் டைரக்சனில் மம்முட்டி நடித்துள்ள படம் 'பேரன்பு'. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது சிறந்த ஆசிய படத்துக்கு வழங்கப்ப��ும் விருதுக்கான போட்டியில் கலந்து கொண்ட 187 உலக திரைப்படங்களிலிருந்து 'பேரன்பு'க்கு 20வது இடம் கிடைத்தது.\nஆனால் சுமார் 23 வருடங்களுக்கு முன்பே மம்முட்டி படம் இதேபோல ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம். அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்சனில் மம்முட்டி நடித்த விதேயன் படத்துக்குத்தான் இந்த கௌரவம் கிடைத்தது.\nசொல்லப்போனால் 1995ல் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக சிறந்த ஆசிய படத்துக்கான விருது பிரிவு துவக்கப்பட்டிருந்த நிலையில் 1994ல் வெளியான மம்முட்டியின் 'விதேயன்' இந்த விருதை முதல் படமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.\nரவிதேஜா படத்தில் கமிட்டாகவில்லை : ... பிப்-16ல் ஜெயசூர்யாவின் 'கேப்டன்' ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் பிறமொழி செய்திகள் »\n4 நாட்களில் 34 கோடி வசூலித்த காயம்குளம் கொச்சுன்னி\nகாமெடி நடிகரின் டைரக்சனில் பிருத்விராஜின் பிரதர்ஸ் டே\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மலையாள குணசித்திர நடிகர்\nமோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப்\nகதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n18-ம் படிக்காக கெட்டப்பை மாற்றிய மம்முட்டி\nயாத்ரா டப்பிங்கை தொடங்கினார் மம்முட்டி\nமதுரராஜாவில் களைகட்டும் தமிழ் நடிகர் பட்டாளம்\nமம்முட்டியின் மகனாக விஜய் தேவரகொண்டா\nடிச., 21-ல் மம்முட்டியின் யாத்ரா ரிலீஸ்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallpro.com/tamil/Tamil-World.html", "date_download": "2018-10-17T10:32:27Z", "digest": "sha1:EBJITRGQSR5GX6SDTNSSEATLKWTTSBPN", "length": 10593, "nlines": 33, "source_domain": "nallpro.com", "title": " NallPro's Tamil Site", "raw_content": "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nதேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nதமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nமொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம், உயர்ந்தபண்பாட்டின் ஒட்டுமொத்த வெளிப்பாடு. ஆக இன்று உலகில் பல்லாயிரம் மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் நடப்பில் உள்ள மொழிகள் மொத்தம் 6800 என மொழியியல் ஆய்வாளர்கள் கணக்கெடுப்புத் தெரிவிக்கின்றது. இவற்றில் பேசவும் எழுதவும் வல்லமை கொண்ட மொழிகள் எழுநூறுக்கு மேற்பட்டவையாகும்.\nதன் சொந்த வரிவத்தில் எழுதப்படும் மொழிகள் சில நூறு மட்டுமே. இவ்வாறு உலகில் பல்வேறு தன்மைகளுடன் மொழிகள் இருந்து வந்தாலும் இவற்றுக்கெல்லாம் தாயாக விளங்கும் மூல மொழிகள் ஆறு என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. அவை முறையே தமிழ்,எபிரேய மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, சமற்கிருதம்,சீனம் என்பனவாகும் இவற்றில் ஏசுநாதர் பேசிய எபிரேய மொழி, சாக்ரடீசு பேசிய(ஆதி) கிரேக்க மொழி, சீசர் பேசிய இலத்தின் மொழி, வால்மீகி பேசிய வடமொழி(சமற்கிருதம்) என்பன இன்று வழக்கில் இல்லை. ஆனால், இத்தனை மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமோடு வாழ்ந்து இன்றளவும் சீரிளமைக் குன்றாது சிறப்புற வாழ்கின்ற ஒரே மொழி நமது தமிழ்மொழியே.\nகன்பூசியஸ் பேசிய சீன மொழியும் பழமையான மொழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.இன்றைக்கு ஆதி மொழிகளான கிரேக்க மொழியிலிருந்து உருமாறிய கீரீக், எபிரேய மொழியிலிருந்து உருவான ஈப்ரு, நவீன இலத்தீன், ஆலயங்களில் எஞ்சி இருக்கிற சமற்கிருதம், சீனம் தமிழ் ஆகியவைகளே பழமை மொழிகளாக அங்கீகரிகப்பட்டுள்ளன. இந்தியாவில் சமற்கிருதம் பார்ஸ்சி,அரபி இப்போது தமிழ் செம்மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. இருப்பினும் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் ஒரே மொழி தான் ஒத்துப் போகிறது. அந்த மொழி நம் தமிழ்மொழி என்று கூறுகிறார் உலகின் மாபெரும் மொழி அறிஞர் மூதறிஞர் நோம் ச��ம்சுகி கூறுகிறார்.தமிழ்மொழி இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப்பழமையான மொழி. அது, தனித்துவமான இலக்கணம், இலக்கியம் கொண்டது.\nகிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த பாதர் “பெஸ்கி” எனப்படும் வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவேல் மற்றும் எல்லீஸ் ரேணியஸ், பாப்ரீசியர் ,ராட்லர், வின்சுலோ போன்ற பெருமக்கள் மதம் பரப்புவதற்காகத் தமிழ் படிக்கத் தொடங்கியபோது தமிழின் இனிமை, அதன் இலக்கியச் செழுமை, தனித்துவமான வரலாறு, மரபு சார்ந்த அறிவியல் ஆகியனவற்றைப் படித்து மயங்கி, வியந்து தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள். தமிழில் இருந்த தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல், திருமந்திரம், திருவாசகம், நாலடியார் போன்ற பழந்தமிழ் நூல்களைப் படித்து வியந்து தமிழின் மீது காதலே கொண்டார்கள்.தமிழின் இனிமை, தொன்மை, இலக்கணம், உயர்வான இலக்கியம் என்பன அந்த மேல்நாட்டு அறிஞர்களைத் தமிழ்ப்பத்தர்களாக மாற்றியது. இது வரலாற்று உண்மை. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது நேசிப்பவர்களை நேசிக்க வைக்கும் மொழி. அதனை அனுபவித்தால் தான் அதன் இனிமை புரியும். எனவே தான் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் அவர்கள் “தமிழுக்கு அமுதென்று பேர் என்றார்” அவர் பிறிதொரு கவிதையில்இனிமைத் தமிழ்மொழி எமது- எமக்கின்பம் தரும்படி வாய்த்த நல் அமுதுஎன்கிறார். மகாகவி பாரதியாரோ உச்சநிலைக்குச் சென்றுயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல்இனிதாவது எங்கும் காணோம் என்று பாடுகிறார். அதுமட்டுமல்ல, அதற்கு மேலே போய் ஒரு கட்டளையும் இடுகின்றார். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும். என்பதே அது.\nஎனவே,தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய ஒவ்வொரு தமிழரும் வினையாற்ற வேண்டும் என்பது நமது அவா .\nநான் இதை அண்மையில் ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன், நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவே இதை எழுதினேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/acid_flash", "date_download": "2018-10-17T09:49:24Z", "digest": "sha1:KADCS3QH3ASGJTXAMRSXGU3SDEQHUOFZ", "length": 12140, "nlines": 250, "source_domain": "ta.termwiki.com", "title": "அமிலம் பிளாஷ் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு திடீர் தொடர்வன, ஒரு அதிக அளவில் முந்தைய அனுபவம் LSD போதை மருந்து. சில பயனர்கள் சிக்கலான பால���ன மாதங்கள் அல்லது ஆண்டுகள் பிறகு மணி மற்றும் எந்த விநாடிகள் நீடிக்கும் இருந்து திடீர் disorientation மூலம் போதை தக-அலுவலகங்களான இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் அதன் விளைவுகள் காரணமாக உள்ளன.\nஹைட்ரஜன் ions yields என்று இரசாயன பொருளைக் (H + ) போது நீர் கலைக்கப்பட்டது. ஒப்பீட்டை அடித்தள . ...\nகேரக்டர் பற்றினக் வெண்ணெய் உடன் sour flavors.\nCorrosive தீர்வை உடன் ஒரு pH குறைவான 7.\nஒரு பொருளைக் கொண்ட சமனம் நீர் (7.0) தீர்வு இருக்கும் போது கீழே ஒரு pH. மிகவும் metabolic கழிவு பொருட்கள் acidic உள்ளன. Sour. பார்க்கவும் ...\nஇளைஞர்கள் முன்மாதிரியாக ஒரு செயற்கை மின்னணு நடனம் இசை (வீடு) மற்றும் ecstasy மற்றும் LSD (அமிலம்) போன்ற euphoric hallucinogens எடுப்பதை தொடர்பான. 1988 ஆம் ஆண்டு மன்றங்கள் மற்றும் ...\nமதுவிலக்கு துவக்க ஒதுக்கீடு காபி கால slang. இது தான் முதலில் coined, 1920s உள்ள . Ex.: \"நான் உத்தரவிட்டார் ஜோ எனக்கு wake உலகக் கோப்பை.\" ...\nGaudy அல்லது richly apportioned, மதுவிலக்கு துவக்க slang ஹோட்டலில் Ritz decor போன்ற. முதலில், 1920s உள்ள coined ...\nமக்களுக்கான ஒரு, குறிப்பாக ஒன்று கிரிமினல் நிழல் உலக தொடர்புடைய மதுவிலக்கு துவக்க கால. Reflects மத்திய கிழக்கு பண்பாடு கொண்டு 1920s fascination ...\nமதுவிலக்கு துவக்க word-ஒரு அழகான பெண் தளர்ந்தது மரியாதையை கொண்டு குறிப்பாக ஒன்று. முதலில், 1920s உள்ள coined . இது பேஷன் வெளியே காயங்களும் மற்றும், இசை மீண்டும் 'Chicago' (2002) ...\nஇதன் பயனாக பள்ளிகளின் கய்\nயாராவது யார் அனைத்து முன்னரோ உடைய கூறினார் இல்லை தாங்கள் எந்த, அல்லது எந்த மற்றவர்கள் வகுப்பறை, வாங்கிக் குற்றத்தில் தோல்வியடைந்ததற்கு எடுக்க இடது உள்ளது. Derived இருந்து மதுவிலக்க ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇந்த அறிவியல் conjecture சாதனைக்கும் ஒரே பெரிய 3D நீட்டம், 2D பிளாட் யுனிவர்ஸ் உள்ளது. மூலம் theoretical physicist ஜுவான் Maldacena, 1997-ல் முதலில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/spyder-review.html", "date_download": "2018-10-17T10:37:41Z", "digest": "sha1:GTDHAW7NURMVQ4LVNSPY2FZU44QL534N", "length": 14250, "nlines": 184, "source_domain": "tamil.theneotv.com", "title": "Spyder - Review | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\n‘ ஸ்பைடர் ‘- விமர்சனம்\nஒரு காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவை பிடிக்க பெண்களை வைத்தே மகேஷ்பாபு போடும் திட்டம் தியேட்டரில் விசில் பறப்பது உறுதி.மொத்தத்தில் மகேஷ் பாபுவிற்கு தமிழில் ஸ்பைடர் நல்ல எண்ட்ரீ என்றாலும்,சுமாரான படம்.\nநடிகர்கள் மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங்,\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்\nதான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை முருகதாஸ் மீண்டும் நிரூபித்துள்ளார். படத்தின் கதை மற்றும் திரைக்கதை அருமையாக இருக்கிறது. மகேஷ்பாபு மற்றும் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக உள்ளது.சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு சூப்பர்.\nமகேஷ் பாபு போலிஸிற்கு தெரியாமல் ஊரில் நடக்கும் அசம்பாவிதங்களை தன் மக்களின் போனை ட்ராக் செய்து கண்டுப்பிடிக்கின்றார். அப்படி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தெரிந்துகொண்டு போலிஸ் வருவதற்குள் காப்பாற்றுகின்றார்.\nஅந்த சமயத்தில் ஒரு பெண் இரவில் தனியாக பயந்து இருக்கிறாள் என்பதை மகேஷ்பாபு தெரிந்துகொண்டு ஒரு பெண் போலிஸை அந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.\nஅடுத்த நாள் அந்த இரண்டு பேரும் உடல் வெட்டப்பட்டு கொடூரமான நிலையில் இறந்துகிடக்கின்றனர். அதை தொடர்ந்து அந்த கேஸை மகேஷ் பாபு தேடிச் செல்ல மனிதர்களை கொன்று அதில் சந்தோஷம் அடையும் எஸ்.ஜே.சூர்யாவை அவர் கண்டுபிடித்து அதன்பின் இருவருக்குமிடையே நடப்பது தான் மீதி கதை.\nபடத்தின் ஒட்டுமொத்த பலமே எஸ்.ஜே.சூர���யா தான், நெகட்டிவ் கதாபாத்திரம் இனி குவியும். அதிலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ப்ளாஷ்பேக்கில் வரும் சிறுவன் மிரட்டியுள்ளான். இன்னும் எஸ்.ஜே.சூர்யாவிற்கான காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.\nபடம் ஆரம்பித்து அரை மணி நேரம் ஏன் இப்படி, எதற்கு இந்த காட்சிகள் என்று தான் நகர்கின்றது. அதிலும் ராகுல் ப்ரீத் சிங் எல்லாம் எதற்கு வருகின்றார் என்றே தெரியவில்லை, அவரின் கதாபாத்திரம் மிக மோசமான சித்தரிப்பு.\nஎன்ன தான் ஹீரோயின் போஷன் டல் என்றாலும், ஒரு காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவை பிடிக்க பெண்களை வைத்தே மகேஷ்பாபு போடும் திட்டம் தியேட்டரில் விசில் பறப்பது உறுதி.\nமொத்தத்தில் மகேஷ் பாபுவிற்கு தமிழில் ஸ்பைடர் நல்ல எண்ட்ரீ என்றாலும்,சுமாரான படம்.\nமன்னன் – காமெடி சீன்ஸ்\nவேலைக்காரன் படத்தின் ‘கருத்தவன்லாம் கலிஜாம்’ பாடல் – வீடியோ\nஅறிமுக நாயகி பிரியா நடிக்கும் ‘மேயாத மான்’ – ட்ரைலர்\nகிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் ‘வீரா’ – ட்ரைலர்\nசித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’- டீசர்\nநெஞ்சில் துணிவிருந்தால் – டீஸர்\n‘ஸ்பைடர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா- மகேஷ் பாபு\nPrevious articleஆயுதபூஜை ஏன், எதற்காக கொண்டாட வேண்டும்\nNext articleஇது புது ரக கோழி சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T09:32:30Z", "digest": "sha1:6DXCZPSNEY7GZ3W55SWXZT3MWL3YLIHN", "length": 3356, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ள 16 பேர் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ள 16 பேர்\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க உள்ளது.\nஅத்துடன், இந்த சந்திப்பானது நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் எதிர்வரும் புதன்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒருவர் ��ன்பதால் அவரை 16 பேர் கொண்ட அணி சந்திக்கவுள்ளதாகவும் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2016/11/blog-post.html", "date_download": "2018-10-17T09:17:06Z", "digest": "sha1:UVCFECOJZVCYOYZHGIWQG3EGU4D756LL", "length": 25802, "nlines": 304, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வாழ்வின் பூதாகாரம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 19 நவம்பர், 2016\n‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது\nஅதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல்‘‘\nஇவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை, உருப்பெற்று பொறுப்பெடுத்து உருவாக்குவோர் எத்தனை. கலை பயின்று, கல்வி பயின்று, கடவுள் பயின்று, நடமாடும் மனிதர்கள் பயின்று, மாக்களினம் பலவும் பயின்று, வாழ்வு பெற்ற கணங்கள் தான் எத்தனை, எத்தனை. கண்ணில் படாது கருத்தில் மட்டும் கலந்திருக்கும் மனதின் விந்தை விளக்கிடவும், விளங்கிடவும் புரியாத மானிடரே உலகில் இறுதி வரை புரியாத புதிராக மாண்டு போகின்றார்கள்.\nஉள் மனதின் போக்கினை உணராதார் பலருண்டு. ‘‘சொல்ல முடியாத அதீத சக்தி என் வாழ்வைத் தொடுகிறது. அதை நான் பார்த்ததில்லை. ஆனால் உணர்கின்றேன்‘‘ என்றார் மகாத்மாகாந்தி. மனதுள் நோக்கிய பார்வை பெற்றதனால், மனவுறுதி அவரால் முடிந்தது. நாளும் விற்பனை நிலையத்தின் கணக்கு வழக்கினை நாளிறுதியில் பார்க்கின்றோம் அல்லவா நம் வாழ்க்கையின் நாள் செயல்களை, நாம் நாளும் மீட்டிப் பார்க்கின்றோமா நம் வாழ்க்கையின் நாள் செயல்களை, நாம் நாளும் மீட்டிப் பார்க்கின்றோமா போனால் போகிறது என்று விட்டு விட மனமொன்றும் 1000 ஒயிரோக்கு வாங்கிய பொருளல்ல. உடலுள் ஆழப்பதிந்த வேர். அது கிளைவிட்டு விருட்சமாய் பதிந்திருந்து ஆழ்மனச் சிந்தனையை அடக்கவும், திருத்தவும், தெளிவான சிந்தனையில் வழிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், அது எமக்குச் சொந்தமானது. நாளும் பலவிடயங்கள் கற்று, நாம் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டியது. உள்மனத் தேடல் பிழைத்துவிட்டால் வாழ்க்கை உதவாத நரகமாய் விடுவது நிச்சயம்.\nஒன்றாக வளர்ந்து, ஒட்டி உறவாடி, உயிராய் நேசத்தை உவந்தளித்த சகோதரர்கள் திருமணம் என்னும் பந்தத்தினுள் நுழைந்த பின் மனமும் செயலும் வேறுபட்டு நிற்கின்றனரே உயிர் கொடுத்து உடல் கொடுத்து உருவாக நல் எண்ணங்களைப் பதித்து, மனிதனாயும், மாமனிதனாயும் வாழ வழிகாட்டி நின்ற தாய் உறவை வெட்டி விட்டுப் போவதும் ஏன் உயிர் கொடுத்து உடல் கொடுத்து உருவாக நல் எண்ணங்களைப் பதித்து, மனிதனாயும், மாமனிதனாயும் வாழ வழிகாட்டி நின்ற தாய் உறவை வெட்டி விட்டுப் போவதும் ஏன் துணை ஒன்று கிடைத்துவிட்டால் துயர் துடைக்கத் தாயின் துணை நாடாது பிள்ளைகளும் பிரிந்து செல்வதும் தான் ஏன் துணை ஒன்று கிடைத்துவிட்டால் துயர் துடைக்கத் தாயின் துணை நாடாது பிள்ளைகளும் பிரிந்து செல்வதும் தான் ஏன் அனைத்திற்கும் நிலையில்லா மாறுபடும் மனம் தானே காரணம். ஒரே எண்ணம் திரும்பத் திரும்பக் கூறப்படும் போது ஆழமாய் மனதில் பதிந்து விடுகின்றது நிஜமல்லவா அனைத்திற்கும் நிலையில்லா மாறுபடும் மனம் தானே காரணம். ஒரே எண்ணம் திரும்பத் திரும்பக் கூறப்படும் போது ஆழமாய் மனதில் பதிந்து விடுகின்றது நிஜமல்லவா கோயிலிலே முணுமுணுக்கும் வேண்டுதல்கள் பலிப்பதற்கு காரணமும் இதுவல்லவா கோயிலிலே முணுமுணுக்கும் வேண்டுதல்கள் பலிப்பதற்கு காரணமும் இதுவல்லவா அனைத்துக்கும் மனமே காரணமாக அதனால் ஏற்படும் விபரீதங்களை மனதில் கொண்டால் வருகின்ற வில்லங்கங்களை நாம் விலக்கிவிடலாம். மனதின் சாட்சியை மதித்து வாழ்வது மட்டுமல்ல. மனதுக்கு சிறந்த சாட்சி சொல்ல நாம் பயிற்சியளிக்க வேண்டியது அவசியமாகின்றது.\nமனச்சாட்சி பற்றி சுவாமி விவேகானந்தர் சொல்லும் போது, நன்மை, தீமைகளை வேறுபாடு தோன்றப் பகுத்துக் கூறும் உள்ளுணர்ச்சியே மனச்சாட்சி என்கிறார். ஆகவே நன்மை, தீமை வேறுபாட்டை பகுத்துக் காண பயிற்சியளிக்க வேண்டியது நமது கடமை அல்லவா கடந்த காலத்திலே மகிழ்ச்சியும், சமூகத்திலே நல்ல மதிப்பும் ஆரோக்கியமான வாழ்வும் பெற்றவர்கள் தன்னம்பிக்கை மேம்பட்டு மனதை ஆழத் தலைப்படுவார்கள். இளமையின் வனப்பை இறுதிவரை பெறுவார்கள். ஆனால், அவரே நோயில் துவண்டுவிடில், நினைக்காது தேடிவரும் தனிமை சூழ்ந்துவிடில், மனதால் துவண்டுவிடுகின்றார்.\nஎதிர்பாராது சொந்தம் கொண்டாடும் நோய், முதுமையில் உடல் உறுப்புக்களில் ஏற்படும் மாற்றம், உள் உணர்வுகளில் ஏற்படும் சிதைவு வாழ்க்கையின் தன்னம்பிக்கைக்கு சவாலாக அமைந்துவிடுகின்றது. மனதால் நொந்து போனவர்கள் பிடிவாதம் மேலிட்டு சமூகத்தில் உறவுகளில் தமது மதிப்பை எடைபோட்டுப் பார்க்கின்றார்கள். தாம் வாழத் தகுதியற்றவர்கள் என்று தாமாகவே தமக்குத் தீர்ப்பளிக்கின்றார்கள். சட்டெனத் தோன்றும் முடிவு தப்பாகவே இருக்கும் என்பது காலம் காட்டுகின்ற கல்வி. இதைத் தவிர்ப்பதற்குத் தனிமையைத் துரத்தும் தன்மையை மனதுக்குக் கற்பிக்க வேண்டியது ஒவ்வெருவர் கடமையுமாகும்.\nபெற்றவர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாழ நினைப்பதும், பிள்ளைகள் பெற்றவர்களை தனித்து வாழ அநுமதிப்பதும் சட்டப்படிக் குற்றம் எனச் சமுதாயத்தில் சட்டமாக இயற்றப்படல் அவசியமாகும். இதுவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை மீண்டும் சமுதாயத்தில் வலியுறுத்தத் துணையாகும். பிள்ளைகள் வளரும் வரை பொறுத்துப் போகும் பெற்றோர். வளர்ந்தபின் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளல் ஏன் சாத்தியமில்லை தாம் வளரும் வரை தாங்கி நின்ற பெற்றோர் ஆலோசனைகள் வளர்ந்த பின் தமக்கு கசப்பதாக பிள்ளைகள் கருதாதது ஏன் சாத்தியமில்லை தாம் வளரும் வரை தாங்கி நின்ற பெற்றோர் ஆலோசனைகள் வளர்ந்த பின் தமக்கு கசப்பதாக பிள்ளைகள் கருதாதது ஏன் சாத்தியமில்லை அனைத்தும் சாத்தியமாகும் வேளை உயிர்களுக்கு மதிப்பும் அதிகரிக்கும். மனக்கிலேசங்களும் மறைந்துவிடும்.லாம்.\nநேரம் நவம்பர் 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2-3 பத்திகள் (Paragraphs Repeated) மீண்டும் மீண்டும் அச்சாகி வெளியிட்டுள்ளீர்கள். அவைகள் நீக்கப்பட வேண்டும்.\nபயனுள்ள கட்டுரை. மனசாட்சிப்படி ஒவ்வொருவரும் நடந்து கொண்டாலே போதுமானது.\n19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:25\n19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:15\n20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 3:10\n20 நவம்பர், 2016 ’அன்று’ முற்��கல் 5:46\nசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மறக்காமல் படிக்க வாருங்கள் நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்\n20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:46\nசரி தான்... ஆனால் சட்டத்தினால் அன்பு பிறக்கவும், வளர்வதற்கும் வாய்ப்பில்லை...\n20 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:22\nஅன்றே இதை வாசித்தேன். கருத்திடவில்லை\n(அவசரத்தில் எழுதி குளறுபடியாக இருந்தது.)\nநல்ல சிந்தனைகள் . அனைத்தும் நல்லது.\n. (கலந்து எழுதப்பட்டுள்ளது கதம்பமாகி)\nபிரச்சகைளைத் தெளிவாகப் பிரித்துப் பிரித்து\nநிறைவைக் குலைக்கிறதோ என்று தோன்றுகிறது.\n(குறையாக எடுக்க வேண்டாம். எனக்குத் தோன்றிய\n22 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:37\nமின்னஞ்சலில் தாங்கள் அனுப்பியிருந்த ‘வாழ்வின் பூதாகாரம்’ படித்தேன்.\nபொதுவாகவே மனித உணர்வுகளை மிக அழகாகச் சொல்வதில் வல்லவர் நீங்கள்.\nஇதிலும், உணர்வுகளின் வெளிப்பாடுகளையும் அதற்கான உங்கள் பார்வையையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\n‘அனைத்துக்கும் மனமே காரணம்...’ என்ற வரி மிக உண்மையானது.\nதொடர்ந்து தங்கள் படைப்புக்களை தமிழ்ச்சமுதாயத்துக்குத் தாருங்கள்.....\n28 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:32\nஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் \nஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\n1 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎ���து முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/internet-users-srilanka.html", "date_download": "2018-10-17T09:16:24Z", "digest": "sha1:R72KZNAS5TGRGUDOKYP3KTZKIYTD2PEY", "length": 7936, "nlines": 71, "source_domain": "www.thinaseithi.com", "title": "இணையத்தின் ஊடாக வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஇணையத்தின் ஊடாக வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஇணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.\nகணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.\nமுகநூல் ஊடாக மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டுப் பிரஜைகளுடன் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் நிதி மோசடி தொடர்பில் பத்து முறைப்பாடுகள் இந்தண்டில் இதுவரையில் பதிவாகியுள்ளன.\nமேலும், இணையம் மற்றும் முகநூல் பயன்பாடு குறித்த 1100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ரோசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் ப���ரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:58:58Z", "digest": "sha1:6ZJZ5DWQZO3T3APEHGOUBHMJYSNFEXXY", "length": 7192, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன உளைச்சல் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்க��� அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nதலைமுடி வளர்ச்சிக்கான நவீன சிகிச்சை.\nஇன்றைய திகதியில் மாசடைந்த சுற்றுப்புற சூழலில் பணியாற்றுவதாலும், பணிப் பளுவின் காரணமாக ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழ...\nஎம்முடைய இல்லங்களில் வாழும் முதிய வயதினர் அல்லது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு MCI எனப்படும் அறிவாற்றல் குறைபாடு\nநட்பு, அதிகாரமளித்தல் ஊடாக மன அழுத்தத்தை குறைத்து வரும் சுமித்ரயோ\n1995 ஆம் ஆண்டு உலகில் அதிகளவில் தற்கொலைகள் இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியிருந்தது. இந்நிலைமை தொடர்ச்சியாக குறைவடைந்த ப...\nநீரிழிவு நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சையை தடுக்கும் HbA1C பரிசோதனை\nஇன்றைய திகதியில் எம்மில் பலரும் நீரிழிவு, இரத்த அழுத்தம், மன உளைச்சல் உள்ளிட்ட பலவிதநோயுடன் உலா வருவதை தவிர்க்க முடியாது...\nமுதுமையில்ஆண் பெண் என இருபாலாருக்கும் தாக உணர்ச்சி குறையும் அல்லது குறைவாக இருக்கும். ஆகையால் தண்ணீர் அருந்துவது குறைந்த...\nமுறையான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் மனநோயாளிகளாக மாற வாய்ப்புள்ளது.\nதூக்கக் குறைபாடு பலதரப்பட்ட மக்களையும் பாதித்து வருகிறது. 4 ஆண்களில் ஒருவருக்கும், 9 பெண்களில் ஒருவருக்கும் குறட்டை, தூக...\nஉடல் எடையை குறைக்கும் நவீன சிகிச்சை முறை\nஇன்றைய திகதியில் அழகு என்பது சமூகம் சார்ந்து இயங்கும் ஒவ்வொருவரின் தன்னம்பிக்கையின் அடையாளச்சின்னமாக மாறிவிட்டது. அவரவர்...\nகுழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு\nகுழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகளில் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலை கோளாறு (DMDD) பற்றி அலசுவோம்....\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6777-sivaji-90.html", "date_download": "2018-10-17T10:17:42Z", "digest": "sha1:H43CSA3WWUOQOCBZTECOLCK7FVTI4DZY", "length": 8997, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "நடிகர்திலகம் - 90 | sivaji 90", "raw_content": "\nசிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள் - 1.10.2018\n1. விழுப்புரம் சின்னையா கணேச மூர்த்தி என்பதுதான் சிவாஜி கணேசனுடைய இயற்பெயர். அந்தக் காலத்தில் அவர் விழுப்புரம் கணேசன் என்றும் அழைக்கப்பட்டார். 1928-ம் வருஷம் அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார்.\n2. சிவாஜி கணேசன் தந்தை பெயர்: சின்னையா மன்றாயர் . தாயின் பெயர்: ராஜாமணி அம்மாள்.\n3. சிவாஜிகணேசனின் மனைவி பெயர்: கமலா; மகன்கள்: ராம்குமார், பிரபு. மகள்கள்: சாந்தி, தேன்மொழி.\n4. திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய சிவாஜிக்கு படிப்பு மீது நாட்டம் இல்லை. அக்கம்பக்கத்து தெருக்களில் நடந்த பாவைக் கூத்துகளும், புராண நாடகங்களும், சிறுவன் கணேசனைக் கவர்ந்தன. அருகில் வசித்த காகா ராதா கிருஷ்ணனுடன் இணைந்து திருச்சி தேவர் ஹால் நாடகக் குழுவில் சேர்ந்தார். பின் பொன்னுச்சாமி பிள்ளையின் நாடகக் குழுவில் காகா ராதாகிருஷ்ணன், சிவாஜியைச் சேர்த்துவிட்டார்.\n5. சிவாஜிகணேசன் நாடகத்தில் முதன்முதலில் பெண் வேடம்தான் போட்டார். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம் அந்த நாடகத்தின் பெயர்: `ராமாயணம்.’\n6. பேரறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் பேரரசன் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத் திறனை மெச்சிய தந்தை பெரியார்தான், இவருக்கு 'சிவாஜி' கணேசன் என்று பெயரிட்டார்.\n7. சிவாஜியோடு பேரறிஞர் அண்ணா நடித்திருக்கிறார் தெரியுமா ஆம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில்தான்... அண்ணா ’காகபட்டர்’ வேடத்தில் நடித்திருக்கிறார்.\n8, சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது\n9. தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்\n10. 1952-ல் ஏவி.மெய்யப்பசெட்டியாருடன் இணைந்து நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவாஜியை வைத்து படம் தயாரிக்க விரும்பினார் பி.ஏ.பெருமாள். ஆனால் சிவாஜியை கதாநாயகனாக ஏற்க ஏவிஎம் செட்டியார் விரும்பவில்லை. பி.ஏ.பெருமாள்தான் நம்பிக்கையோடு சிவாஜியை ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாக்கினார்.\nகலைஞர் 'மூனாகானா’, எம்ஜிஆர் 'அண்ணன்’ - (நடிகர்திலகம் - 90)\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - ஓர் பார்வை\nவின்னர் கைப்புள்ளக்கு 15 வயசு\nகலைஞர் 'மூனாகானா’, எம்ஜிஆர் 'அண்ணன்’ - (நடிகர்திலகம் - 90)\nதொங்கட்டான்- 19: மொரார்ஜி தேசாயும் தங்கக் கட்டுப்பாடு சட்டமும்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஹாட்லீக்ஸ் : அண்ணனை மீட்ட தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6934-gurupeyarchi-uthiradam.html", "date_download": "2018-10-17T10:21:17Z", "digest": "sha1:7OCDNOGEYSE3PQZJ7AEQCK66JWHDYYKY", "length": 8743, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "குருப்பெயர்ச்சி : உத்திராடத்துக்கான பலன்கள்! | gurupeyarchi - uthiradam", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி : உத்திராடத்துக்கான பலன்கள்\n04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி மூன்றாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.\nசூர்ய பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட உத்திராட நட்சத்திர அன்பர்களே\nஇப்போதைய குரு பகவான் மாற்றத்தால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடையப் போகிறீர்கள். சிலருக்கு நல்ல வேலை மாற்றம்,தொழில் மாற்றம் வரப் போகிறது. குடும்பத்தில் இவ்வளவு காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர்களுக்கு இப்போது முன்னேற்றம் உண்டாகும்.\nதந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சூடு பிடிக்கும். லாபமடைவீர்கள். வீண் அலைச்சல் இருந்து கொண்டே இருந்த நிலை மாறும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலை இடத்தில் ஏற்பட்டு வந்த சில தொடர் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையை விட்டவர்களும் இப்போது தொடருவார்கள். பெண்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று இருந்த ஆன்மிகத் தலங்கள���க்குச் சென்று வருவீர்கள்.\nஉங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.\n+ பணவரத்து திருப்தி தரும்\n- திடீரென்று கோபம் வரும்\nபரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்வது நல்லது. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவதும் நல்லது.\nஅதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், குரு\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nஎண்கள்: 1, 3, 6\nகுருப்பெயர்ச்சி : பூராடத்துக்கான பலன்கள்\nநித்யாவை நாமினேட் பண்ணவே இல்ல மும்தாஜ் மேடம் – பாலாஜி; மும்தாஜ் மேம்… மன்னிச்சிருங்க மேம் – இது மஹத்\nமும்தாஜ் மேல அப்படியென்ன வெறுப்பு நித்யா – மும்தாஜ் அண்ணன் கேள்விக்கு திணறிய நித்யா\nஎதுவாக இருந்தாலும் பயப்படாதீர்கள்; எப்படியிருந்தாலும் போட்டி போடுங்கள்- வின்னர் ரித்விகா பேட்டி வீடியோ\nகுருப்பெயர்ச்சி: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள்\nதலையெழுத்தை திருத்தி அருளும் பிரம்மா\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அஸ்வினி முதல் ஆயில்யம் வரை\nகுருப்பெயர்ச்சி : பூரட்டாதிக்கான பலன்கள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகுருப்பெயர்ச்சி : உத்திராடத்துக்கான பலன்கள்\nஹாட்லீக்ஸ் : பத்தவெச்சிட்டியே பரட்ட...\nநித்யாவை நாமினேட் பண்ணவே இல்ல மும்தாஜ் மேடம் – பாலாஜி; மும்தாஜ் மேம்… மன்னிச்சிருங்க மேம் – இது மஹத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapothupalanindex.asp?page=13", "date_download": "2018-10-17T10:59:13Z", "digest": "sha1:FOILNYPHQXYR7FUWAVCGQQBUGZ2OLEGK", "length": 16355, "nlines": 135, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\n : தை மாத எண் கணித பலன்கள்\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎந்த சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மன தைரியம் உண்டாகும். மனதிலிருந்த கவல.... மேலும்\nநரம்புத் தளர்ச்சி பிரச்னைக்கு தீர்வு காண முடியுமா\nஜோதிடம் என்னும் மருத்துவம் - 15\nநரம்பு பலகீனத்தால் ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தனது ரத்தம், சதை, நாடி, நரம்பு என அத்தனையையும் ஒன்று திரட்டி மற்றொரு ஜீவனை இந்த .... மேலும்\nநாடி சொல்லும் மார்கழி மாத நட்சத்திரப் பலன்கள்\n‘‘நன்றவொரு நவமியுஞ் சுக்ல சஞ்சாரமாம்\nகடையும் முன்னானுமென மதிபுக மயக்கம்\n- என்கிறார், புலிப்பாணி சித.... மேலும்\nவைகுண்ட ஏகாதசி - 21.12.2015\nஓர் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். அதில் தனுர் மாதம் எனும் மார்கழியில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடுகிறோம். இதனை தெலுங்கு மக்கள் முக்கோடி ஏக.... மேலும்\nஆண்டாள் தரிசனம், திருமணம் நிச்சயம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நதி அர்த்த மண்டபத்தில் ‘வெள்ளக்குறடு’ என்னும் மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்க .... மேலும்\nகர்ப்பப்பைக் கோளாறு ஏற்படுத்தும் கிரகம் எது\nஜோதிடம் என்னும் மருத்துவம் - 14\nசைனஸ் பிரச்னையால் தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொண்டு தலைவலிக்கு ஆளாகி பெரும் அவஸ்தைக்கு ஆளாபவர்களைக் கண்டால் பரிதாபமாக இருக்கும். தலையை இரு கைகள.... மேலும்\n : மார்கழி மாத எண் கணித பலன்கள்\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் த.... மேலும்\nதலைவலியும், காய்ச்சலும் நோய்கள் அல்ல\nஜோதிடம் என்னும் மருத்துவம் - 13\nசென்ற இதழில் நல்ல திடகாத்திரமான உடல்வாகினை உடைய நபர் திடீரென்று இருதயம் செயல்படாமல் நின்று இறந்துபோனதற்கான காரணத்தை அவரது ஜாதகத்தினைக் கொண்டு ஆராய்ந்தோம். .... மேலும்\nகார்த்திகை தேர்த் திருவிழா கேரள மாநிலம், பாலக்காடு நகரின் ஒரு பகுதிதான் கல்பாத்தி. “காசியில் பாதி கல்பாத்தி’’ என்பது இத்தலச் சிறப்பு. அதற்குக் காரணம், காசியில் உள்ளதுபோல் இங்கேயும் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு போலவே ஆ.... மேலும்\nபிரச்னை இவ்வளவு பெரிதாகப் போய்விடும் என்று சேகர் நினைக்கவில்லை. தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உயிர் பயம் பீடித்திருப்பதை அவனால் உணர முடிந்தது. கவுன்சிலர் ராஜேந்திரனைப் பற்றி புகார் செய்திருக்க வேண்டாமோ என்று நினைத்துக் கொண்ட.... மேலும்\n : கார்த்திகை மாத எண் கணித பலன���கள்\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகம்பீரமான தோற்றத்தை உடைய நீங்கள் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் பெற்று இருப்பீர்கள். இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். .... மேலும்\nஐப்பசி மாத ஆலய விசேஷங்கள்\nஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியன்று நாகப்பட்டினம் கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பவுர்ணமி விழா மற்றும் ஐப்பசி பரணி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெறும்..... மேலும்\nஜாதகம் பார்த்து நோயை முன்கூட்டியே அறிய முடியுமா\nசென்ற இதழில் நுரையீரலில் பிரச்னையைச் சந்தித்த ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கண்டோம். மனித உடலின் இயக்கத்திற்குக் காரணமான பகுதி இதயம். இதயம் சீராக இயங்கினால் மட்டும.... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர��� சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1615&catid=50&task=info", "date_download": "2018-10-17T10:57:44Z", "digest": "sha1:3LROIHUZ4TYYHJZ6FFTAIYKEMSNA3227", "length": 10977, "nlines": 114, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிறப்பு அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபிறப்பினை பதிவுசெய்ய முடியாத வயது 14ஐ விட குறைந்த பிள்ளைகள் சம்பந்தமாக அனுமான வயதுச் சான்றிதழ் வழங்கப்படும்\nஅரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்\nஅரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள்\nஅரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்\nபிள்ளை காப்பகத்தின் நிருவாகியின் சத்தியக்கூற்று\nஅரசின் வைத்திய அலுவலர் மூலம் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்\nபிள்ளை சம்பந்தமான விபரத்தினை உள்ளடக்கிய வேறு ஆவணங்கள் (இருந்தால் மட்டும்)\nஅரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்\nபிள்ளை பாதுகாவலரின் பாதுகாப்பில் உள்ளார் என உறுதிப்படுத்தக்கூடிய\nகிராம அலுவலரின் சான்றிதழ் அல்லது\nசிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அலுவலரின் சான்றிதழ் அல்லது\nசமூக சேவைகள் திணைக்களத்தின் சான்றிதழ் அல்லது\nபொலிஸ் பரிசோதகரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்\nஅரசின் வைத்திய அதிகாரியினால் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்\nசுகாதார வளர்ச்சி குறிப்பின் பதிவேடு\nபிள்ளை பாடசாலை செல்லுமாயின் பாடசாலையில் அனுமதித்த பதிவேட்டின் பிரதி\nமேலதிக விபரங்கள் தேவைப்படின் அருகில் உள்ள பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரை சந்திக்கவும்.\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-12-12 11:06:47\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&p=8287&sid=cbeaa7ffc64476cdf856224d6d7ef171", "date_download": "2018-10-17T10:39:24Z", "digest": "sha1:FQ55NWAHHACEKQKCR6OJAH4VU4RJY3BO", "length": 29433, "nlines": 365, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉன்னுடன் வரும் எனது பொழுது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nஉன்னுடன் வரும் எனது அன்பையும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன ��ர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதை��ள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-12/puttalam-current/132900/", "date_download": "2018-10-17T09:45:22Z", "digest": "sha1:ZTXGIPA5SVIKI2Y36RQZH7SX2ON7WKGF", "length": 7628, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் பெரிய பள்ளி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் பெரிய பள்ளி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்\nபுத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியின் தலைமையில் கடந்த வருட ரமழான் காலம் உலமாக்கள், ஊர் தலைமைகள் மற்றும் வர்த்தக பிரமுகர்களின் வழிகாட்டலில் ரமழான் மாதம் இரவு நேரங்களை மிக பயனுள்ளதாக அமைத்து புத்தளம் நகரை சிறந்ததாக உருவாக்குவோம் என எடுக்கப்பட்ட தீர்மானங்களை இவ்வருடமும் அமுல்படுத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது.\nபுத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇரவு நேர தொழுகைக்காக இரவு 8.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுதல்.\nஇஷா தொழுகை தொடக்கம் இரவு 9.30 மணிவரை பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய செல்வதை முற்றாக தவிர்ந்து கொள்ளுதல்.\nஇரவு நேரங்களில் கடைகளில் தொழில் புரிவோருக்கு இஷா தொழுகை தொடக்கம் இரவு 9.30 மணி வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபட மக்களும் கடை உரிமையாளர்களும் சந்தர்ப்பத்தை வழங்குதல்.\nநோன்பு கால இரவுகளில் இளைஞர்கள், மாணவர்கள் வீணான கேளிக்கைகளை தவிர்த்து ஊரின் அமைதிக்காக ஒத்துழைப்பை வழங்குதல்.\nதற்போது நாட்டிலுள்ள நிலமைகளை கருத்திற் கொண்டு ம���ற்படி தீர்மானங்களின் அடிப்படையில் புத்தளம் நகரை ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளுக்கும், அமைதிக்கும் உரிய ஊராக மாற்றுவதற்கும், வியாபாரத்திலும் ஊரின் முன்னேற்றத்திலும் மிகவும் அபிவிருத்தி பொருந்திய பிரதேசமாக மாற்றுவதற்கும் அனைத்து வியாபாரிகள், ஊர் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் உட்பட அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nShare the post \"புத்தளம் பெரிய பள்ளி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=772:2016-12-07-08-25-08&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2018-10-17T10:02:08Z", "digest": "sha1:EMULDKBPV4NO2KVBKBT3SLOR7GX6MOQJ", "length": 39476, "nlines": 196, "source_domain": "selvakumaran.de", "title": "இணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது?", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்ன���ம் ஒரு தோழமைக்கரம்\nஇணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது\nஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் எமது சஞ்சிகைள் பத்திரிகைளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது\nஇனி வரும் காலங்களில் இணைய இதழா, அச்சுப் பதிப்பா எது முன்னிலையில் நிற்கப் போகிறது எது வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெறப் போகிறது\nஇணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.\nதேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.\nஇந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் \"பதிப்பாகத்தான் வரவேண்டும்\" என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.\nஇணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாமலேயே இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்��� ஆச்சரியம் கலந்த கேள்வி உங்களிடம் எழலாம். அந்த எத்தனையோ பேர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி உங்களிடம் எழலாம். அந்த எத்தனையோ பேர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி இப்படியே அடுக்காகப் பல கேள்விகள் உள்ளன.\nஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலை நிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.\nஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. அவன் தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அதன் படைப்பாளிகள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அவைகளை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்\nதை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்க���த் தெரியாது. ஆனாலும் 15ஆண்டுகளாக உலா வந்த பூவரசு இப்போது தனது 16வது ஆண்டில் சிறிய தளர்ச்சியையும், ஒரு வித களைப்பையும் கண்டிருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.\n1991 இல் தமிழ் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இல்லாத ஐரோப்பிய மண்ணில் துளிர்த்த சஞ்சிகைதான் பூவரசு. ஐரோப்பிய அவசரத்தில், புலம்பெயர் தமிழர்களின் பல்வேறு பட்ட பிரச்சனைகளின் மத்தியில் பூவரசு 16வருடங்களைத் தொட்டிருப்பது ஒரு சாதனையே. இப்படியான சாதனைகளுக்கு வாசகர்களும், படைப்பாளிகளும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று கூட்டி, அவர்களோடு இசைந்து புலம்பெயர் வாழ்வில் முகம் கொடுக்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு சஞ்சிகையை வளர்த்தெடுப்பது என்பது சுலபமான விடயமல்ல. ஆனால் பூவரசு சஞ்சிகையின் ஆசிரியர் இந்துமகேஷ் அவர்கள் அந்தச் சாதனையைச் செய்துள்ளார். அவர் வளர்த்தது பூவரசை மட்டுமல்ல. புலம்பெயர் மண்ணில் இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, பூவரசின் ஊடாக அவர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.\nஅதே நேரம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை பூவரசு மூலம் ஊக்குவிக்கவும் இவர் தவறியதில்லை.\nபுலம்பெயர்மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் கொண்ட இந்தப் பூவரசுக்கு இருக்கிறது.\nஇம்முறை நான் இந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது பூவரசின் தளர்ச்சியும், களைப்பும் மட்டுமல்ல. இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனமுந்தான்.\nஇதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி.புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்�� இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில... என்று பல விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nஇவைகளுக்குள் சற்று அதிகமான ஈர்ப்பைத் தந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம். இது ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதை ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான \"சட்\" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அந்த உரையாடலின் போதுள்ள இளையோரின், ஏன் வயதானோரின் மனநிலைகள், கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.\nபொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே \"சட்\" உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.\nபூவரசு தொடர வேண்டுமென்றால், அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். தொடர்ந்து வருவார்களா\nஇணைய இதழ்கள், தொலைக்காட்சிகள் போல அதிவேகமாய்ச் செய்திகளை மூலை முடுக்குகள் எல்லாம் பாய வைக்கின்றன. இன்பமோ, துன்பமோ எதுவாயினும் உடனடியாக அறியவும், உணரவும் ஏதுவாகின்றன. அச்சுப்பதிப்புகளால் அது முடிவதில்லை. அதுவும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் போரும், புலம் பெயர்வும் மிகவும் ஐதாக, உலகம் பூராவும் தூவி விட்ட நிலையில் ஒரு அச்சுப்பதிப்பு பலரையும் சென்றடைவது என்பது அவ்வளவு சாத்தியமான காரியமல்ல. ஆனாலும் என்றைக்கும் ஒரு ஆவணமாக பத்திரமாக எம்மோடு கூட இருக்கப் போவதும், நினைத்த போதெல்லாம் எந்த நிலையில் இருந்தும் நாம் ஆசுவசமாகப் படிப்பதற்கு ஏதுவானதும் ஒரு அச்சுப்பதிப்பே. ஒரு அச்சுப் பதிப்பைப் படிப்பதில் உள்ள அலாதியான சுகம்; இணைய இதழில் ஒருபோதும் வந்து விடாது. இருந்தும், வரும் காலத்தில் எது நிலைக்கப் போகிறது என்று கேட்டால், இணைய இதழ்கள்தான் வாழும் என்பது போன்றதான ஒரு ��ச்சம் கலந்த பிரமை ஏற்படுகிறது.\nஎன்ன தான் சொன்னாலும்; புத்தகமாகப் படிப்பதில் அலாதியான சுகம் இருப்பதாக நான் உணர்கிறேன்.இது என் சொந்தக் கருத்து.\nபுத்தகமாகப் படிப்பதில் அலாதியான சுகம்.\nபுத்தகங்கள் எத்தனை பிரசுரமாகின்றனவோ, அதிலும் சில பகுதியே படிப்பவர்களைச் சென்றடைகிறது. இணையத்தளங்கள் பல்கோடி மக்களால் பார்வையிடப் படுகிறது.\nஒப்பீடு செய்தால் இணையத்தளங்களில் வெளியாகும் சங்கதிகள் மிக வேகமாகப் பலரிடம் செல்கிறது.\nஅச்சுப்பதிப்பாக புத்தகத்தைக் கையில் வைத்து வாசிப்பது யோகன் குறிப்பிட்டது போல அலாதி சுகமானது. எப்போதும் பதிப்பாக இருக்கப் போவது. எப்போதும் கையில் வைத்திருக்கக் கூடியது. ஒப்பீடு செய்தால் ஒரு வாசகனால் அதிகம் நேசிக்கப் படுவது அச்சுப் பதிப்பு.\nஅச்சு பதிவை கோயிலை,குளத்திலை தோட்டத்திலை பஸ் ஸ்ராணடிலை ரயிலிலை.. எங்கங்கை ஹாயாக இருக்கிற இடத்தில் எல்லாம் படிச்க்காலாம... அச்சு பதிவு தான் எனது சொய்ஸ்...\nநாவல்கள் மற்றும் கதைகள் அச்சுப் பதிப்பில் இருந்தால் நமக்கு தேவைப் படும் நேரத்தில் தேவைப்படும் இடங்களில் படிக்கலாம்.\nஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் படிக்க வேண்டிய தகவல் இணைய இதழாக இருந்தால் அனேகம் பேரை விரைவில் சென்றடைய ஏதுவாக இருக்கும்.\nஇன்றைய பல வார மாத இதழ்கள் இவ்வகையைச் சார்ந்தவைகளே.\nதகவலுக்கு இணையமும், ஆவணத்திற்கு அச்சுப்பதிப்பும், சிறந்தது என்பதே எனது அபிப்பிராயம். அதே வேளை புலத்தில் குறிப்பிட்ட வாசகர்களை மட்டும் கொண்டிருக்கும் ( படைப்பாளிகளே வாசகர்களாக இருக்கும்) சஞ்சிகைகள், இணையத்தை தேர்வு செய்வது அவற்றின் ஆயுளை நீடிக்கும். ஆனால் இணையத்தில் பக்கம்பக்கமாக எழுதுவதோ வாசிப்பதோ நம் ஆயுளை விரைவில் முடிக்கும். நல்தோர் ஆய்வுப்பதிவு.\nநவீன யுகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததுதான். அதே சமயத்தில் இணைய இதழ்கள பவலான மக்களச் சென்றடைந்தாலும், அச்சிதழ் தவிர்க்க முடியாதது. இணை இதழில் வாசிப்பவர்களின் மனநிலை ஒரே மாதிரி அமைவதில்லை. அது ஆடு மேய்வது போல்தான் இருக்கிறது. எனவ அச்சிதழின் வளர்ச்சியும் இதன் ஊடே சேர்ந்து வளர வேண்டும். இன்னும் இன்டர்நெட் சென்றடையாத பகுதிகள் ஏராளம். அதேபோல் எழுத்தறிவும் இல்லாத மக்கள் ஏராளம். நல்ல இதழ்களும், நல்ல கருத்துக்களும் இருக்க���மானால் அதன் வெற்றி தவிர்க்க முடியாதது.\nஇலவசக் கொத்தனார், சிவபாலன், மலைநாடான், சந்திப்பு\nஉங்கள் கருத்துக்களும் மிகவும் ஏற்புடையதான கருத்துக்களே.\nஇணைய இதழ்கள் என்றால் என்ன பதிப்பு இதழ்கள் என்றால் என்ன இரண்டுமே\nவெவ்வேறு விதமான நன்மை தீமைகமளைக் கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று ஆழமாக\nஆராய்ந்து நோக்க வேண்டிய விடயம். வரும் காலத்தில் எது நிலைக்கப் போகிறது என்று கேட்டால்,\nஇணையஇதழ்கள்தான் வாழும் போல் தோன்றுகிறது.\nசந்திரவதனா, இரண்டு ஊடகங்களுக்கு தங்களுக்குரிய அனுகூலங்கள்/பிரதிகூலங்களைக் கொண்டிருக்கின்றன என்றே நம்புகின்றேன். இங்கே பின்னூட்டங்களில் பலர் குறிப்பிட்டமாதிரி, படைப்புக்களை அச்சுப்பதிப்பில் வாசிப்பதில் இருக்கும் சுகம் அலாதியானது. இணையம் குறுகிய காலத்தில் மிகப்பெரும் பாய்ச்சலை நடத்திக்கொண்டிருந்தாலும், அச்சுப்பதிப்பு காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டு தொடர்ந்து கூடவே வருமென்றே நம்புகின்றேன்.\n/இவைகளுக்குள் இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம் ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதைப் ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது அதனை இன்னும் கொஞ்சம் அதிகமாக இரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான \"சட்\" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அப்போதுள்ள இளையோரின் ஏன் வயதானோரின் மனநிலைகள் கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது./\nஇந்தக் கதையை இணையத்தில் வாசித்தாயும் நினைவுண்டு (கதையின் முக்கியபாத்திரத்துக்கு நோய் வந்து வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்பது...என்றால் நான் வாசித்த கதையும் நீங்கள் குறிப்பிடும் கதையும் ஒன்றே நினைக்கின்றேன்). ஆசிரியர் அழகாய் கதையை விவரித்துச் சென்றிருப்பார். இதுவரை எழுத்தில் முன்வைக்காத இணைய அரட்டைகளை பதிவு செய்த புனைவில் இது முதன்மையானது என்றே நினைக்கின்றேன். இதை வாசித்தபொழுதுகளில், சாரு நிவேதிதா தனது நாவல்தான் இணைய உலகத்தை/அரட்டைகளை பதிவுசெய்யப்போகும் புதினம் என்று விளம்பரப்படுத்தியபோது இந்தக் கதை குறித்து அவருக்கு எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனினும் இந்���க்கதையின் முடிவு ஒரு சினிமாத்தனமாய் முடிந்ததில் ஒருவித ஏமாற்றமே எனக்கு ஏற்பட்டிருந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும்.\nஇணைய இதழ்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.\nநீங்கள் கூறுவது போல அனுகூலங்களும் பிரதிகூலங்களும் இரு பக்கங்களிலுமே இருக்கின்றன.\nஉங்கள் நம்பிக்கை வீண் போகாது என்று நம்புவோம்.\nஅன்று பதில் எழுதும் போது உங்கள் கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் பதில எழுதவில்லை என்பதை இப்போதுதான் கவனித்தேன்.\nஇராஜன் முருகவேலின் அந்தக் கதை பற்றிய எனது கருத்தை தனியாக எழுதலாம் என்றிருக்கிறேன். நீங்கள் வாசித்த கதையும் அதே கதைதான் என நினைக்கிறேன். கடைசி அத்தியாயத்தை இன்னும் ஒரு முறை வாசித்து விட்டு அது பற்றி உங்களுக்குப் பதில் தருகிறேன்.\nடிசே அவர்களின் கருத்துப்போல.. முடிவு சினிமாத்தன்மையில்தான் அமைந்துவிட்டது. அந்த கதையை ஆரம்பிக்கும்போது, இணையத்துடன் பரிச்சயமான இளைஞர்கள் வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை முதன்மைப்படுத்தியே எழுதினேன். அதனால்தான் அதன் தலைப்பும் ஒரு சினிமாப் பாடல் வரியானது. அத்தோடு, சில சேதிகளை அவர்களுடன் பகிர்வதோடு, கதை எளிமையாக முடிவடையவேண்டும் என எண்ணினேன். ஆக, அந்த நேரத்தில் அந்த முடிவு தலைப்பிற்கு பொருத்தமாக அமையும் எனவும், ஓரளவு சினிமாத்தனமான முடிவை இளைஞர்கள் வரவேற்பார்கள் எனவும் நினைத்தேன். ஆனால் பலர் அந்த முடிவு சினிமாத்தனமாக உள்ளதென கூறியுள்ளார்கள்.\nஆக, இளைஞர்கள் எதை இரசிப்பார்கள், எதை இரசிக்கமாட்டார்கள் என வீணாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பதை இதனூடு பெற்றுக் கொண்டேன். நன்றி.\nகல்கியின் தொடர் நாவல்களை வாரா வாரம் வினுவின் சித்திரங்களுடன் ஒரே புத்தகமாக பைன்ட் பண்ணி வாசிப்பதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லையே.\nஇராஜன் முருகவேலின் \"ஐஸ்கிறீம் சிலையே நீதானே\" தொடரை திவாகரன் தனது நிலமுற்றத்தில் தொடராகப் பதிந்து வருகிறார். வாசிக்க விரும்புவோருக்கு ஐஸ்கிறீம் சிலையே நீதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27385/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T10:14:23Z", "digest": "sha1:5RB3UVDWUH2NY2L46IKZ24K657NQTIVH", "length": 9250, "nlines": 153, "source_domain": "www.saalaram.com", "title": "சிவபெருமானின் நீலநிறத்திற்கு காரணம் என்ன?", "raw_content": "\nசிவபெருமானின் நீலநிறத்திற்கு காரணம் என்ன\nசிவபெருமானுக்கு உகந்த இந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. இந்நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nசிவபெருமானுக்கு நீலகண்டன் பெயர் வர காரணம்\nமந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது.\nஅந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.\nதிருமால், பிரம்மன், மற்றும் தேவர்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார்.\nநடப்பதை கண்டு அஞ்சிய அன்னை பார்வதி ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை இருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம்.\nஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டர் என திருப்பெயர்ப் பெற்றார் சிவபெருமான்.\nசனி பிரதோஷம் சிறப்பு மிக்கதாக கருதுவது ஏன்\nசிவபெருமான் 11-ம் பிறையாகிய ஏகாதசியில் விஷம் உட்கொண்டார். 12-ம் பிறையாகிய துவாதசியில் காட்சி அளித்தார்.\n13-ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் கொடுத்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக் கிழமையாகும்.\nஎனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது\nசெவ்வாய்,வெள்ளியில் ஏன் நகம் வெட்டக்கூடாது\n2018 மேஷராசிக்காரருக்கான குரு பெயர்ச்சிப்பலன்\nமகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகங்கள் என்ன தெரியுமா\nபிறவிப் பாவங்களுக்கு பரிகாரம் பச்சரிசியா\nவிநாயகர் சதுர்த்தியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி எது\nநவக்கிரகப்பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டுமா\nஆலயத்தில் பலிபீடம் எதற்கு தெரியுமா\nசுமங்கலி பாங்கியம் தரும் வரலட்சுமி விரதம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\n���ுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/06-02-2018-raasi-palan-06022018.html", "date_download": "2018-10-17T09:15:04Z", "digest": "sha1:FRFPWDBFIOT4WPSD52ZYUJ4C2TRUYNNR", "length": 25684, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 06-02-2018 | Raasi Palan 06/02/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டு மென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனு சரணையாக நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக ���ருந்த குழப்பங்கள் விலகி குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார். உற்சாகமான நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் சிறுசிறு நட்டங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துப் போகும். பொறுப்பு ணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.\nமகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகள��ல் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத��த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hc-says-we-can-t-ban-irumbuthirai-053541.html", "date_download": "2018-10-17T09:16:41Z", "digest": "sha1:LSK5JCTIFZ4HJKZLQ36RSGLWVMTM2U6D", "length": 11671, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இரும்புத்திரை' படத்துக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | HC says We can't ban Irumbuthirai - Tamil Filmibeat", "raw_content": "\n» 'இரும்புத்திரை' படத்துக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n'இரும்புத்திரை' படத்துக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் இரும்புத்திரை படத்துக்கு எதிராக வழக்கு\nசென்னை : விஷால் நடித்துள்ள 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nநாமக்கல்லைச் சேர்ந்த நடராஜன் என்பவர் 'இரும்புத்திரை' படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி படத்திற்கு தடை விதிக்கமுடியாது என உத்தரவிட்டுள்ளார்.\nஇரும்புத்திரை படத்தில், ஆதார் அடையாள அட்டைக்கு கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் காட்சிகளுடன் படம் வெளியானால், ஆதார் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனவே அந்தக் காட்சிகள் நீக்கப்படும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என நடராஜன் மனு அளித்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'இரும்புத்திரை படம் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளுடன் சென்சார் போர்டில் சான்றிதழ் பெற்றுள்ளது. சென்சார் போர்டு அனுமதித்த நிலையில், படத்திற்கு தடை விதிக்க முடியாது' என உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், \"படத்தைப் பார்க்காமலேயே இவ்வாறு வழக்கு தொடுப்பது தேவ���யில்லாதது. படத்தைப் பார்க்காமலேயே எப்படி அதைப் பற்றி அறிய முடியும். குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை சென்சார் அனுமதித்துள்ளது. திட்டமிட்டபடி படம் வெளியாகும்\" எனக் கூறியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nவெற்றிமாறன் சொல்வதை பார்த்தால் தனுஷ் அநியாயத்திற்கு நல்லவர் போலயே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prajin-is-the-most-desirable-man-television-2017-053522.html", "date_download": "2018-10-17T10:13:36Z", "digest": "sha1:C27FMXWJEQP4A6YX4IE6LJSMUT5HT26V", "length": 11934, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 15 டிவி நடிகர்கள்: 'சின்னத் தம்பி' தான் ஃபர்ஸ்ட் | Prajin is the most desirable man in Television in 2017 - Tamil Filmibeat", "raw_content": "\n» 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 15 டிவி நடிகர்கள்: 'சின்னத் தம்பி' தான் ஃபர்ஸ்ட்\n2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 15 டிவி நடிகர்கள்: 'சின்னத் தம்பி' தான் ஃபர்ஸ்ட்\nசென்னை: 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி நடிகர் பிரஜின்.\nஇல்லத்தரசிகளால் டிவி சீரியல்கள் பார்க்காமல் இருக்க முடியவில்லை. டிவி சீரியல் பார்க்கும் போது சோறு கேட்டால் விளம்பரம் போடும் போது தான் கொடுக்கிறார்கள்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு அனைவரையும் கவர்ந்த தொலைக்காட்சி பிரபலங்கள் யார் என்று தெரிய வந்துள்ளது.\n2017ம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட 15 ஆண்களின் பட்டியலை சென்னை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் சின்னத்தம்பி புகழ் பிரஜின் தான் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nமியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கிய கதிரவனுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. அவர் டைம் பாஸ், ஃப்ரீயா விடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். தற்போது செம மார்னிங், டாப் 5 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பையனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.\nகல்யாணம் முதல் காதல் வரை புகழ் அமித் பார்கவுக்கு சென்னை டைம்ஸ் பட்டியலில் 3வது இடம் கிடைத்துள்ளது. அவர் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வருகிறார்.\nசென்னை டைம்ஸ் பட்டியலில் 4வது இடத்தில் மிர்ச்சி விஜய்யும், 5வது இடத்தில் ரக்ஷனும் உள்ளனர். ஆர்ஜேவாக பணியை துவங்கிய விஜய் டைம் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலக்கப் போவது யாரு சீசன் 5 மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ரக்ஷன். துல்கர் சல்மான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nசென்னை டைம்ஸ் பட்டியலில் அசார், ராகுல் ரவி, விக்னேஷ் கார்த்திக், ரியோ ராஜ், சஞ்சீவ், தீபக் தினகர், பப்பு, சுரேஷ், கார்த்திக் ராஜ், மாகாபா ஆனந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/you-can-actually-get-google-home-mini-free-here-is-what-you-will-need-to-do-017390.html", "date_download": "2018-10-17T10:02:46Z", "digest": "sha1:5JQZRSMDVDS7TTVRNHJLQ6HHHXYAEUOL", "length": 13054, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும் | You can actually get Google Home Mini for free here is what you will need to do - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலவசமாக கிடைக்கும் ரூ.4,999/- மதிப்புள்ள கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர்; எப்படி\nஇலவசமாக கிடைக்கும் ரூ.4,999/- மதிப்புள்ள கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர்; எப்படி\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகூகுள் நிறுவனத்தின் ஹோம் மற்றும் ஹோம் மினி ஸ்பீக்கர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த கூகுள் சாதனங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் கூகுள் ஹோம் சாதனங்களுக்கு ரிலையன்ஸ�� ஜியோ சார்பாக 100ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஆக்ட் பைபர்நெட்டின் 12மாதங்களுக்கு சந்தா செலுத்துவதன் மூலம், ரூ.4,999 மதிப்புள்ள கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை இலவசமாக வெல்ல முடியும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்குப் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் ஹோம் மற்றும் ஹோம் மினி ஸ்பீக்கர்களின் உண்மை விலை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.4,999 என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த சாதனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவீதம் கேஸ்பேக் பெற முடியும்.\nகூகுள் ஹோம் மினி சாதனம் பொறுத்தவரை மிகவும் சிறய வடிவில் வெளிவந்துள்ளது, அதன்பின்பு டச் கண்ட்ரோல் மற்றும் குரல் மூலம் இயக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது வெளிவந்துள்ள கூகுள் ஹோம் மற்றும் ஹோம் மினி சாதனங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு ஐஒஎஸ் 9.1 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளத்திலும், அதேபோல் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூகுள் சாதனங்கள் பவர் பிளக்கில் இணைத்தபடி இருந்தால் மட்டுமே இந்த கூகுள் ஸ்பீக்கர் செயல்படும் என்பதை மறந்துவிடக்கூடாது, மேலும் வைஃபை வசதி கண்டிப்பாக இந்த சாதனங்களுக்கு தேவை.\nநீங்கள் செட் செய்த பாடல்களை எந்த நேரத்திலும் கேட்ட இந்த கூகுள் சாதனங்கள் உதவுகிறது. குறிப்பாக வானிலை அறிக்கையை பற்றி தகவல் மற்றும் பல்வேறு தகவல்களை இந்த சாதனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.\nகூகுள் ஹோம் மினி சாதனத்துடன் காஸ்ட் டிவைஸ் கிடைக்கும், இது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் ரிமோட் போல் செயல்பட்டு வீடியோ மற்றும் ஆடியோ உள்ளிட்ட பலவற்றை கட்டுப்படுத்த முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n84நாட்கள் வேலிடிட்டி, 168ஜிபி டேட்டா: வோடபோனின் இரண்டு திட்டங்கள் அறிமுகம்.\n\"ஆன்லைன் சரக்கு\" விற்பனைக்கு அனுமதி. \"டோர��� டெலிவரி\" வசதியும் உண்டு.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138915-trichy-to-nagai-train-route-getting-ready-says-railway-official.html", "date_download": "2018-10-17T09:16:49Z", "digest": "sha1:2XHZPLRGDMAPHMZ2JANVSJNRQ6UN3MPV", "length": 19910, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`திருச்சி - நாகப்பட்டினம் வரை ரயில் பாதை நீட்டிப்பு!’ - ரயில்வே நிர்வாகம் தகவல் | Trichy to Nagai train route getting ready , says railway official", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:45 (05/10/2018)\n`திருச்சி - நாகப்பட்டினம் வரை ரயில் பாதை நீட்டிப்பு’ - ரயில்வே நிர்வாகம் தகவல்\n`திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வரையிலான ரயில் பாதையை நாகப்பட்டினம் வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது' என திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் உதயகுமார் ரெட்டி பேட்டியளித்தார்.\nஅரியலூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி, குடிநீர் விநியோகம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் உதயகுமார் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதுகாப்பான பயணம், தூய்மையான ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆய்வுப் பணி நடைபெற்றுவருகிறது அரியலூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் விரைவு ரயில்கள் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.\nஇப்பணி முடிவடைந்த உடன் விரைவு ரயில்கள் இயக்கப்படும். இதனால் 20 நிமிடம் வரை பயண நேரம் குறையும் பண்டிகைக் காலங்களில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரியலூர் - பெரம்பலூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலப் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். திருச்சி கோட்டத்தில் சுமார் 1,000 கோடி மதிப்பில் பல்வேறு ரயில்வே பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி கோட்டத்தில் உள்ள திருச்சி காரைக்கால் ரயில் பாதை மற்றும் திருச்சி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் பாதை முழுமையும் மின் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த��ட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\nதற்போது விழுப்புரம் முதல் சிதம்பரம் மற்றும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வரையிலான ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வரை ரயில் பாதை மின் பாதையாக மாற்றுப் பணியை நாகப்பட்டினம் வரையில் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’ எனக் கூறினார். ஆய்வின்போது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.\nrailwayunmanned railway crossingbullet trainஆளில்லா ரயில்வே கிராஸிங்புல்லட் ரயில்\n`தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' - ஷோபியாவின் தந்தை நீதிமன்றத்தில் மனு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`சபரிமலை போர்டிலிருந்து பதில் வரவில்லை' - பயணத்தை ஒத்திவைத்த பெண்கள் அமைப்பு\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்\n`என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி’ - மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/The-Boomlands-World-Wars/10013", "date_download": "2018-10-17T10:31:14Z", "digest": "sha1:JOVG2E5QZS3DAEX3Z7WYS2DS373PZJ7Y", "length": 6578, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " The Boomlands World Wars Game | New Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nBoomlands: உலகப் போர்கள் மூலோபாயம் வகை ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஆகும் ஆதாரங்களை சேகரிக்க மற்றும் எதிர்க்கும் ராஜாவின் கோட்டை எடுத்து கொள்ள வேண்டும் யுத்தத்திற்குப் உங்கள் ஆண்கள் வழிகாட்ட ஆதாரங்களை சேகரிக்க மற்றும் எதிர்க்கும் ராஜாவின் கோட்டை எடுத்து கொள்ள வேண்டும் யுத்தத்திற்குப் உங்கள் ஆண்கள் வழிகாட்ட அவர்கள் உங்கள் ராஜா அதே செய்ய முயற்சிக்கும், மற்றும் நீங்கள் உடைக்க வேகமாக யோசிக்க கிடைத்துவிட்டது, எனினும் காத்திரு. முக்கிய சேகரிப்பது வளங்கள் இடையே ஒரு நல்ல ரிதம் கட்டமைக்க தான், வீரர்கள், அதையொட்டி உங்கள் வளங்களை மீண்டும் வளர அனுமதிக்கும் Boomlands: உலகப் போர்கள் மூலோபாயம் வகை ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஆகும் அவர்கள் உங்கள் ராஜா அதே செய்ய முயற்சிக்கும், மற்றும் நீங்கள் உடைக்க வேகமாக யோசிக்க கிடைத்துவிட்டது, எனினும் காத்திரு. முக்கிய சேகரிப்பது வளங்கள் இடையே ஒரு நல்ல ரிதம் கட்டமைக்க தான், வீரர்கள், அதையொட்டி உங்கள் வளங்களை மீண்டும் வளர அனுமதிக்கும் Boomlands: உலகப் போர்கள் மூலோபாயம் வகை ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஆகும் ஆதாரங்களை சேகரிக்க மற்றும் எதிர்க்கும் ராஜாவின் கோட்டை எடுத்து கொள்ள வேண்டும் யுத்தத்திற்குப் உங்கள் ஆண்கள் வழிகாட்ட ஆதாரங்களை சேகரிக்க மற்றும் எதிர்க்கும் ராஜாவின் கோட்டை எடுத்து கொள்ள வேண்டும் யுத்தத்திற்குப் உங்கள் ஆண்கள் வழிகாட்ட அவர்கள் உங்கள் ராஜா அதே செய்ய முயற்சிக்கும், மற்றும் நீங்கள் உடைக்க வேகமாக யோசிக்க கிடைத்துவிட்டது, எனினும் காத்திரு. முக்கிய, வளங்கள் சேகரித்து வீரர்கள் அதையொட்டி உங்கள் வளங்களை மீண்டும் வளர அனுமதிக்கும் இடையே ஒரு நல்ல ரிதம் கட்ட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/12/blog-post_02.html", "date_download": "2018-10-17T09:30:44Z", "digest": "sha1:N3XWWFYMBYQJCRVXETGFAUYP4WHFDLXR", "length": 9575, "nlines": 211, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: எக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா?", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஎக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா\nஅந்நியர் பார்வையிலிருந்து நம் தகவல்களை பாதுகாக்க Excel workbook or sheet-ல் நாம் பாஸ்வேர்ட் செருகி வைப்பது சகஜம்.பல நேரங்களில் அப்பாஸ்வேர்டை நாமே மறந்து திகைத்து விடுவதும் உண்டு.இந்நேரங்களில் உதவுவது தான் இந்த இலவச எக்ஸெல் பாஸ்வேர்ட் நீக்கும் மென்பொருள்.இம்மென் பொருள் Excel workbook or sheet-ல் செருகி நாம் வைத்திருந்த கடவுசொல்லை நீக்கித்தரும்.இதுவும் ஒரு வகையான ஹாக்கிங் தான்.எக்ஸெல் 5.0,2000,XP மற்றும் 2003 என எந்த பதிப்பு எக்ஸெலாயினும் இம் மென்பொருள் கவலைப்படுவதில்லை என்பது நல்லதோர் இனிக்கும் செய்தி.ஸோ எக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nமெகா பாலிவுட்,ஹாலிவுட் பட இறக்க சுட்டிகள்\nவிண்ணிலிருந்து துபாய் - அன்றும் இன்றும்\nதேடு வசதி கொண்ட கோப்பு கிடங்குகள்\nநாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures\nசிக்கி முக்கி நெருப்பே - Neruppe - Lyrics\nதமிழ் டிவி தொடர்கள் ஆன்லைனில்\nவேட்டையாடு விளையாடு -Vennilave- Lyrics\nசென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் மேப்பில்\nIP Addreess தட்டுப்பாடு - ஐபி அட்ரெஸ் பெறும் புது ...\nஉலகிலேயே மிக உயரமான வலைத்தளம்\nசூப்பர் ஹிட் வலைப்பூக்கு வந்த சிக்கல்\nசென்னை டிவி சானல்களை சிக்காகோவிலிருந்து பார்க்கலாம...\nகாதல் நெருப்பின் - Veyil - Lyrics\n3 மில்லியன் டாலருக்கு விலைபோன வோட்கா\nவிக்கி வழங்கும் இலவச இணையதளம்\nகொஞ்சநேரம் கொஞ்சநேரம்- A hit`s Profile\nஉங்கள் வலைப்பூவின் ரேங்க் என்ன\nஅச்சில் வார்த்த பதுமையும் நீயே - A hit`s Profile\nகணிணி பவர் ஆப் மேட் ஈஸி\nஇது நானா இது நானா - A hit`s Profile\nஎக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999973438/the-bank-robber_online-game.html", "date_download": "2018-10-17T09:22:24Z", "digest": "sha1:4PT3KPKE3YO3JUDV2M63WIPEXZ2MG7CL", "length": 10859, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வங்கி கொள்ளை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும�� ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வங்கி கொள்ளை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வங்கி கொள்ளை\nஇந்த விளையாட்டில் நீங்கள் மற்றும் உங்கள் அணி முதல் பயணம் செல்வீர்கள். நீங்கள் ஒரு வரைபடத்தை காண்பிக்கப்படும், மற்றும் நீங்கள் எங்கே, எப்படி நீங்கள் செல்ல முடியாது என்று எனக்கு தெரியும் வேண்டும். கையில் வழிமுறையாக எடுத்து யார் என்ன பயன்படுத்தலாம் பார்க்க. . விளையாட்டு விளையாட வங்கி கொள்ளை ஆன்லைன்.\nவிளையாட்டு வங்கி கொள்ளை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வங்கி கொள்ளை சேர்க்கப்பட்டது: 24.06.2012\nவிளையாட்டு அளவு: 7.85 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.47 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வங்கி கொள்ளை போன்ற விளையாட்டுகள்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nஎன் யாழ் அறை எஸ்கேப்\nYepi பிளானட் இருந்து தப்பிக்க\nஹெவன் விசாரணைகள் இருந்து தப்பிக்க\nகைவிடப்பட்ட கப்பல் எஸ்கேப் - 3\nவிளையாட்டு வங்கி கொள்ளை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வங்கி கொள்ளை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வங்கி கொள்ளை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வங்கி கொள்ளை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வங்கி கொள்ளை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் ���குதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nஎன் யாழ் அறை எஸ்கேப்\nYepi பிளானட் இருந்து தப்பிக்க\nஹெவன் விசாரணைகள் இருந்து தப்பிக்க\nகைவிடப்பட்ட கப்பல் எஸ்கேப் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/02-1.php", "date_download": "2018-10-17T09:48:20Z", "digest": "sha1:MUYWQSSNZQVS64CCJ2GFYIDKCJG3FFQD", "length": 13456, "nlines": 133, "source_domain": "www.biblepage.net", "title": "யாத்திராகமம் 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nஇந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 பதிப்பு Tamil Bible\n1 எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,\n2 இசக்கார், செபுலோன், பென்யமீன்,\n3 தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.\n4 இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங் கூடப்போனார்கள்.\n5 யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.\n6 யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.\n7 இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.\n8 யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.\n9 அவன��� தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.\n10 அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.\n11 அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.\n12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.\n13 எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.\n14 சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.\n15 அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:\n16 நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.\n17 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.\n18 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.\n19 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.\n20 இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.\n21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.\n22 அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=932", "date_download": "2018-10-17T10:52:24Z", "digest": "sha1:YLPWSRXDAUA2FBK4YEFLY6S5T5GZNLVC", "length": 10880, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » செய்திகள்\nவெளியேறியது கோல்கட்டா அணி ,\nகோல்கட்டா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., தகுதிச் சுற்று-2ல், 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த கோல்கட்டா அணி, பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறியது. மும்பையில், வரும் 27ல் நடக்கவுள்ள பைனலில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.\nஇந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை உரிமையாளராக கொண்ட கோல்கட்டா அணி, ஐதராபாத்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.\nஐதராபாத் அணிக்கு விரிதிமன் சகா (35), ஷிகர் தவான் (34) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குல்தீப் யாதவ் 'சுழலில்' கேப்டன் வில்லியம்சன் (3) சிக்கினார். சாகிப் அல் ஹசன் (28) 'ரன்-அவுட்' ஆனார். தீபக் ஹூடா (19) நிலைக்கவில்லை. கார்��ஸ் பிராத்வைட் (8), யூசுப் பதான் (3) ஏமாற்றினர். அடுத்து வந்த ரஷித் கான், மாவி, பிரசித் வீசிய 19, 20வது ஓவரில் தலா 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஐதராபாத் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 174 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் (34), புவனேஷ்வர் குமார் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.\nபின் களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (26) அசத்தல் துவக்கம் தந்தார். நிதிஷ் ராணா (22) 'ரன்-அவுட்' ஆனார். ராபின் உத்தப்பா (2), கேப்டன் தினேஷ் கார்த்திக் (8) சொதப்பினர். பொறுப்பாக ஆடிய கிறிஸ் லின் (48) ஆறுதல் தந்தார். ஆன்ட்ரி ரசல் (3), பியுஸ் சாவ்லா (12) சோபிக்கவில்லை. கடைசி ஓவரில் கோல்கட்டாவின் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. பிராத்வைட் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மாவி (6), 2வது பந்தில் அவுட்டானார். மூன்றாவது பந்தில் சுப்மன் கில் (30) வெளியேறினார். அடுத்த 3 பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. கோல்கட்டா அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 160 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. குல்தீப் (1), பிரசித் (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nகோல்கட்டா அணி, 6 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்திருந்தது. இதன்மூலம் இந்த சீசனில் ஐதராபாத்துக்கு எதிராக 'பவர் பிளே' ஓவரில் அதிக ரன் பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 66 ரன் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது. மூன்றாவது இடத்தில் டில்லி அணி (60 ரன், இடம்: ஐதராபாத்) உள்ளது.\nஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு ஐதராபாத் அணி, 2வது முறையாக முன்னேறியது. இதற்கு முன், 2016ல் பைனலுக்கு முன்னேறிய ஐதராபாத் அணி, 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தது.\n* ஐ.பி.எல்., பைனலில் சென்னை - ஐதராபாத் அணிகள் முதன்முறையாக மோத உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி\nமே 28,2018 சென்னை: தோனிக்கு, 'சென்னை இரண்டாவது தாய் வீடு' போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். ...\nமே 28,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் 'ஸ்டைல்' வீரராக ரிஷாப் பன்ட் தேர்வ��� செய்யப்பட்டார். இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி ...\nமே 28,2018 ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் ...\nசெய்திகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-condoles-for-the-demise-of-karunanidhi/", "date_download": "2018-10-17T09:20:11Z", "digest": "sha1:XXODUTZD6VFJ7ADLWOFEVSCBN3GLZWRQ", "length": 12905, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல் | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Featured கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nசென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.\nவயது மூப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலம் குன்றியிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.\nதமிழகத்தையே அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது கருணாநிதியின் மரணம். அவரது மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.\nதனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்,” என்ற�� குறிப்பிட்டுள்ளார்.\nகருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.\nஅவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்\nTAGCondolence Karunanidhi Death rajinikanth இரங்கல் கருணாநிதி மரணம் ரஜினிகாந்த்\nPrevious Postராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்... தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி Next Postமறைந்தார் கலைஞர் கருணாநிதி\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை ���ப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/10/blog-post_370.html", "date_download": "2018-10-17T09:09:16Z", "digest": "sha1:L4J6TD6R4IW5PIKJ32GJNJ2BS2YXYUAK", "length": 20567, "nlines": 324, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: மொபைல் போன்களுக்குச் சிறப்பு ஆஃபர்!", "raw_content": "\nமொபைல் போன்களுக்குச் சிறப்பு ஆஃபர்\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஸ்மார்ட் போன்களுக்கு ஆன்லைன் விற்பனையில் சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் விற்பனைதான் இந்த ஆண்டு பண்டிகைக் காலம் நெருங்கும் முன்பே சூடுபிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தகத் தளமான ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற பெயரிலும், உலகின் முதன்மை ஆன்லைன் சில்லறை வர்த்தகத் தளமான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்ட்டிவெல் சேல் என்ற பெயரிலும் விற்பனையை மேற்கொண்டு வருகின்றன.\nவாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் போன்களுக்கான ஆஃபர்களை அள்ளி வீசியிருக்கின்றன. எந்தெந்த மாடல் மொபைல் போன்கள் என்ன விலைக்கு விற்பனையாகிறது என்பதை தற்போது காணலாம்.\nஅசஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 (Asus ZenFone Max Pro M1) ஃப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைல் போனானது 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகொண்ட மாடலின் விலை ரூ.10,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.12,999 ஆகும். அதேபோல 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடல் விலை ரூ.12,999ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.14,999 ஆகும்.\n3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகொண்ட ரெட்மி 6 ப்ரோ (Redmi 6 Pro) மொபைல் போன் அமேசானில் ரூ.500 விலை குறைக்கப்பட்டு 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை 11,499 ரூபாயாகும். அதுமட்டுமின்றி இந்த மொபைல் போனுக்கு அதிகபட்சமாக ரூ.9,899 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அளிக்கப்பட்டுள்ளது.\nநோக்கியோ 5.1 பிளஸ் (Nokia 5.1 Plus) ஸ்மார்ட் போன் இந்தியச் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.13,199. ஃப்ளிப்கார்ட்டில் இதன் விலை ரூ.10,499 மட்டுமே. நோக்கியோ 6.1 ப்ளஸ் (Nokia 5.1 Plus) மாடல் 14,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை 17,600 ரூபாயாகும்.\nக்ஷியோமி எம்ஐ ஏ2 (Xiaomi Mi A2)வின் ஒரிஜினல் விலை ரூ.17,499. ஆனால், அமேசான் ஆஃபரில் தற்போது 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் வசதிகொண்ட ஓப்போ எஃப்9 (Oppo F9) மாடலின் ஒரிஜினல் விலை ரூ.21,990. ஆனால் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் இதன் விலை ரூ.18,990.\nஇதுபோல பட்ஜெட் விலை முதல், விலையுயர்ந்த மாடல்கள் வரை பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கும் ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு பண்டிகைக் கால விற்பனையில் மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையைக் காட்டிலும் ஸ்மார்ட் போன்கள் விற்பனையே முன்னணியில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்ப���\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு ��டி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/04/11/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-17T10:30:49Z", "digest": "sha1:JZ73O57VE62B7FASJ72OXQG5THFBAE3Z", "length": 8052, "nlines": 187, "source_domain": "sathyanandhan.com", "title": "சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா\nதோல்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி →\nசுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி\nPosted on April 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி\n‘வாட்ஸ் அப் ‘ செயலி வம்பு மற்றும் வதந்திக்கான ஒன்றாக ஆக்கிய பலர் அதைத் தொல்லை என்னும் அளவு கொண்டு போய் விட்டார்கள். இருந்தாலும் என் நட்பு வட்டம் பல ஆக்க பூர்வமான காணொளிகளைப் பகிர்கிறார்கள். துரைப்பாக்கம் ஏரியைத் தூய்மைப் படுத்தும் இளைஞர் அமைப்பு எது எனது தெரியவில்லை. அவர்களுடன் பங்கேற்ற ஒரு சிறுவனின் உரை பெரியவர்கள் எல்லோருக்குமே வழி காட்டும். பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged காணொளி, சுற்றுச் சூழல், நீர் நிலைப் பாதுகாப்பு, வாட்ஸ் அப். Bookmark the permalink.\n← அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா\nதோல்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி →\nOne Response to சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி\nசிறுவனுக்கு ஒரு சலூட் .இந்த சிறுவனை வீர தமிழன் என்றால் ஏற்று கொள்வேன்.\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-vijay-chandraprakash-jain-letter-to-commissioner-181366.html", "date_download": "2018-10-17T10:17:39Z", "digest": "sha1:WV7RPCQ5UOH7ZZC2WDOADZ2NAV5IH7TP", "length": 12156, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு | Director Vijay & Chandraprakash Jain's letter to commissioner - Tamil Filmibeat", "raw_content": "\n» நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்- கமிஷனரிடம் விஜய் மனு\nநீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்- கமிஷனரிடம் விஜய் மனு\nசென்னை: நீங்கள் அனுமதிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்கிறோம். இன்று அல்லது நாளை இதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டுகிறோம், என இயக்குநர் விஜய், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.\nதலைவா படம் வெளியாக வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது.\nஇதுகுறித்து இன்று சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஜய் ஆகியோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:\nகடந்த 9-ம் தேதி உலகெங்கும் வெளியான தலைவா தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. மொட்டைக் கடிதங்கள், தொலைபேசி மிரட்டல்கள் காரணமாக படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் மட்டும் வெளிவராத நிலை ��ற்பட்டு தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மட்டும் படம் வெளிவராததால், படத்தை அனுமதியின்றி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். புற்றீசல் போல திருட்டு டிவிடி வெளியாகி வருகிறது.\nதமிழகத்தில் தலைவா படத்தை வெளியிட பலவகையில் முயற்சித்தும் திரையரங்க உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால், படத்தில் நடித்த நடிகர் விஜய், அமலா பால் மற்றும் இதர நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடல் ஆசிரியர் நா முத்துகுமார் மற்றும் பல தொழில் நுட்ப கலைஞர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கு பெறப் போகிறார்கள்.\nதலைவா திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாகக் கோரி இன்று 16 அல்லது 17-ம் தேதி அரசு அனுமதிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு தாங்கள் அனுமதி அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்,\" என்று எழுதியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kodungaiyur-fire-accident-death-toll-increases-to-4/", "date_download": "2018-10-17T10:43:49Z", "digest": "sha1:BMLGAPPK3KW73V34I2NPTWC22D7KUDET", "length": 16164, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு - Kodungaiyur fire accident: death toll increases to 4", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nகொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு\nகொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு\nகொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பெரம்பூர் மீனாம்பாள் சாலையில் உள்ள கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில், கடந்த 15-ம் தேதியன்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் வெளிப்பகுதியில் தீயை அணைத்த வீரர்கள் ‌ஷட்டரை திறந்து உள்ளே தீயை அணைக்க முயன்ற போது அங்கிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 48 நபர்கள் காயமடைந்தனர்.\nபடுகாயமடைந்தவர்கள் அனைவரும் கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇச்சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சமும், கருணைத் தொகையாக ரூ.10 லட்சமும், சிறப்பு நிகழ்வாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.\nஇதனிடையே, மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பரந்தாமன் என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தொடர்ந்து, நேற்று அதிகாலையில் அபிமன்யூ என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.\nஇந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, தீ விபத்துக்குள்ளான கடையின் உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடையின் உரிமையாளர் உயிரிழந்ததையடுத்து, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசேலத்தில் சமையலர் மீதான தீண்டாமை கொடுமை: மூன்று பேர் கைது\nஓடும் ரயிலில் நடந்த மெகா கொள்ளை: இஸ்ரோ உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்த சிபிசிஐடி\nபரிதி இளம்வழுதி மாரடைப்பால் மரணம்: கருணாநிதியால் ‘அபிமன்யூ’ என பாராட்டப்பட்டவர்\nஸ்டாலின், வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நக்கீரன் கோபால்\nதிடீரென முடங்கிய அவசர அழைப்பு எண் 108: சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டது\nநான்கு நாட்களாக கரை திரும்பாத 66 விசைப்படகுகள் 520 மீனவர்களின் நிலை என்ன\nகரீனா காபூரின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதான்\nஅரசு இணையதளத்தில் அமைச்சர்களின் விவரம் மாயம்: கமல்ஹாசன் அறிக்கை எதிரொலி\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் ��ாணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச��� செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&domain=thirukkuralkathaikkalam.blogspot.com&pg=2", "date_download": "2018-10-17T10:35:30Z", "digest": "sha1:PISQVRCRAMXKE2DE5UF2YIOWLJ3DMFT3", "length": 11661, "nlines": 188, "source_domain": "tamilblogs.in", "title": "thirukkuralkathaikkalam.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 197. கற்றது தமிழ்\nபுதிதாகப் பள்ளியில் சேர்ந்த தமிழாசிரியர் கந்தனுக்கு மாணவர்களிடையே இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று தலைமையாசிரியர் சுப்பிரமணியம் எதிர்பார்க்கவில்லை.... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 196. வயலும் வாழ்வும்\nகளத்து மேட்டில் வையாபுரி நின்று கொண்டிருந்தபோது அங்கே சிவா வந்தான்.\"என்னங்க அறுவடை நடக்குதா\" என்றான் சிவா.\"ஆமாம். உனக்கென்னப்பா\" என்றான் சிவா.\"ஆமாம். உனக்கென்னப்பா இதையெல்லாம் பத்தி உனக்குக் கவலை இல்லை. நெல்லு நேரா வீட்டுக்கு வந்துடும்\" என்றார் வையாபுரி.... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 195. மனதை மாற்றிய பேச்சு\n\"நம்ப சபாவில குருமூர்த்தி பேசப்போறாராமே\" என்றாள் கிரிஜா.\"அப்படியா\" என்றான் பரசுராம். \"டிவியில கதை பண்ணிக்கிட்டிருந்தவரு இப்ப மேடையில கதை பண்ணப்போறாரா\"\"உங்களுக்கு அவரைப் பிடிக்காது. டி வியில் அவரு நல்லாதானே பேசறாரு\"\"உங்களுக்கு அவரைப் பிடிக்காது. டி வியில் அவரு நல்லாதானே பேசறாரு\nதிருக்குறள் கதைகள்: 194. ஊர் அறிந்த ரகசியம்\n\"வீட்டுக்குள் நுழையும்போதே விநாயகம் கேட்டுக்கொண்டே வந்தான்.\"வெளிய போயிருக்காங்க\" என்றாள் சுமதி.... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 193. ஹலோ டாக்டர்\nஅந்த மருத்துவமனையில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பொதுவாக அந்த டாக்டருக்குக் கைராசி உண்டு என்ற கருத்தினாலும், அவரிடம் மருத்துவக் கட்டணம் குறைவு என்பதாலும், எப்போதுமே அவருடைய மருத்துவமனையில் கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 192. பதவி உயர்வு\nகஜபதிக்கு அந்த அலுவலகத்தில் என்ன வேலை என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவருக்கு வேலையே இல்லை [Read More]\nதிருக்குறள் கதைகள்: 191. திண்ணை\n\"இந்தத் திண்ணைப் பேச்சு மனித���ிடம் நாம ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி..\" முரசு தொலைக்காட்சியில் ஒலித்த பாடலைக் கேட்ட புவனா \"தாத்தா திண்ணைன்னா என்ன\nதிருக்குறள் கதைகள்: 190. கல்கத்தா சித்தப்பா\nமாலதியைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் குடும்பம் பெரியது என்று குமாருக்குத் தெரியும். தாய் வழியிலும், தந்தை வழியிலும் பல உறவுகள். மாலதிக்கே இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை உண்டு. [Read More]\nதிருக்குறள் கதைகள்: 189. துணைத் தலைவர்\n\"ஐயா இவருதான் நம்ப கட்சியோட சமூக ஊடகச் செயலர் அருண்மொழி \" என்று அறிமுகம் செய்தார் முத்து. அவர் கட்சியின் ஒரு மூத்த தலைவர். [Read More]\nதிருக்குறள் கதைகள்: 188. ஊரு விட்டு ஊரு வந்து...\nபக்கத்து ஃபிளாட்டில் புதிதாகக் குடி வந்திருந்தவரை ஒரு வாரம் கழித்துத்தான் சந்தித்தான் கண்ணன். அதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. [Read More]\nதிருக்குறள் கதைகள்: 187. நண்பர்கள்\n\" \"முகேஷாடதான் சுத்திக்கிட்டிருப்பான். கழுதை கெட்டா குட்டிச்சுவரு.\" \"தீபக்கைக் கழுதைன்னு சொல்லு. முகேஷை ஏன் குட்டிச்சுவருன்னு சொல்ற அவன் அரண்மனை மாதிரி வீட்டிலல்ல இருக்கான் அவன் அரண்மனை மாதிரி வீட்டிலல்ல இருக்கான்\nதிருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே\nசெண்பகமும் ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது இருக்கும். கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர். [Read More]\nதிருக்குறள் கதைகள்: 185. உதவும் கரங்கள்\nசேகர் அவனுடைய புதிய தொழிலில் முதலீடு செய்ய பொருத்தமான ஒரு நபரைத் தேடிக கொண்டிருந்தபோது, சங்கரலிங்கத்தின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. [Read More]\nதிருக்குறள் கதைகள்: 184. லஞ்ச் ரூம்\nசி ஈ ஓ ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, மூத்த அதிகாரிகள், மற்ற ஊழியர்கள் என்று சிறு சிறு குழுக்களாக அவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாராட்டி விட்டு வந்தனர். [Read More]\nதிருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி\nஅது ஒரு சிறிய தொழிற்சாலை, மொத்தமே இருபது தொழிலாளிகள்தான். அதில் ஐந்து பேர் தாற்காலிகப் பணியில் இருந்தவர்கள். பல மாதங்களாக அவர்களை நிரந்தரமாக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது. [Read More]\nஉங���கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/sale-of-the-day/sri.html", "date_download": "2018-10-17T10:46:28Z", "digest": "sha1:J4OYRZZCSG3JOOEQRPGHV6GOQPHZAS2Y", "length": 6023, "nlines": 94, "source_domain": "aboorvass.com.my", "title": "ஸ்ரீ துங்கீசம் மாத இதழ் - Sale Of The Day", "raw_content": "\nடாக்டர்.பரமசிவம் YOUTUBE மற்றும் முகநூல்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nஸ்ரீ துங்கீசம் மாத இதழ்\nதமிழ் மக்களை ஈர்க்கும் வகையில் ஆன்மிக தகவல்களை உங்களுக்காகவே பிரத்யேகமாக ஆங்கிலத்தில் துங்கீச நிறுவனம் 'ஸ்ரீ துங்கீசம்' என்ற பெயரில் மாத இதழை வெளியிடுகிறது. புராணக்கதைகள், ஆன்மிக தகவல்கள், பொன்மொழிகள், மனதை கவரும் பக்தி கதைகள், சரித்திர இலக்கிய சம்பவங்கள், சிறப்பு திருநாட்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமைந்துள்ள திருத்தளங்கள் பற்றிய தகவல்கள், மாதாந்திர ராசி பலன்கள், அக்னி ஹோத்ரா அட்டவணை, மாதாந்திர காலேண்டர், ரிஷிமார்களின் வரலாறும் அவர்கள் அளித்த போதனைகள், மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மந்திரங்கள் மற்றும் இன்னும் உங்கள் ஆன்மிக அறிவை வலுபடுத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் அனைத்தும் இந்த ஸ்ரீ துங்கீசம் மாத இதழில் ஆங்கில மொழியில் இடம் பெற்றிருக்கிறது. இவ்வளவு முத்தான தகவல்களை தாங்கி வரும் இந்த மாத இதழ் ரிங்கிட் மலேசியா 6.00க்கு மட்டுமே விற்பனையாகிறது. நீங்கள் பயனடைய வாங்கி படியுங்கள்.\nஉங்களது விமர்சனத்தை பதிவு செய்யவும்\nநீங்கள் விமர்சிப்பது: ஸ்ரீ துங்கீசம் மாத இதழ்\nஸ்ரீ துங்கீசம் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2017/09/", "date_download": "2018-10-17T10:15:53Z", "digest": "sha1:EEYFMYGV63BM4YZLXP5HSACSSGJBWA6F", "length": 5505, "nlines": 149, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: September 2017", "raw_content": "\nபுதன், செப்டம்பர் 20, 2017\n7 ஆவது ஆண்டில் உங்கள் அந்திமாலை\nஇணைய உலகில் கால் பதித்து ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து எட்டாவது ஆண்டை நோக்கிப்\nபயணிக்கும் இந்த நாளில் (20.09.2017) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை ��ழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\n7 ஆவது ஆண்டில் உங்கள் அந்திமாலை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t26717p30-topic", "date_download": "2018-10-17T10:47:55Z", "digest": "sha1:E4WHVWNSOWUI35VUODXQ7UWLOYCGYSNV", "length": 20626, "nlines": 227, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க.... - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி\n» கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்���ானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\nதமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nதமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஅனைத்தும் அடோப் பி,டி.எப். வடிவில்......\nஆங்கில - தமிழ் கணிணித் தொழில்நுட்ப அகராதி : தரவிறக்கம் செய்ய\nபுனித குரான் தமிழில்: தரவிறக்கம்\nபுனித விவிலியம் தமிழில் : பழைய ஏற்பாடு\nபுனித பகவத்கீதை தமிழில் : தரவிறக்கம் செய்ய\nஎஸ்.சந்திரசேகரன் - நீங்களும் சோதிடர் ஆகலாம்..:\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nநல்ல பயனுள்ள பதிவு . பயன்பெறலாம். நன்றி.\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஸ்ரீகால அவர்களின் மெழுகுபாவை நாவல் பார்ட் ௧ அண்ட் பார்ட்௨ கிடைக்குமா\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nசமையல் நூல்களை பரிமாரியதற்கு நன்றி.\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n@shruthi wrote: சமையல் நூல்களை பரிமாரியதற்கு நன்றி.\nமேற்கோள் செய்த பதிவு: 1280643\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n@shruthi wrote: சமையல் நூல்களை பரிமாரியதற்கு நன்றி.\nமேற்கோள் செய்த பதிவு: 1280643உங்க வீட்டில் எல்லாம் சமையல் நூல்களை தான் பரிமாறுவீங்களா , நாங்கல்லாம் சாப்பாட்டை தான் பரிமாறுவோம்\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2017/12/blog-post_23.html", "date_download": "2018-10-17T10:03:46Z", "digest": "sha1:G3PWSKGPEVHE5ZU4YR5MR433GUELPONP", "length": 8626, "nlines": 140, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: நதியே..நதியே..", "raw_content": "\nசனி, 23 டிசம்பர், 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 9:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்தத்தின் வாசமும் மிச்சத்தின் நிலையும்\nஸ்ரீராம். 24 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:35\nமொத்தப் பொருளும் முத்தத்தின் வாசத்தில்.\nவெங்கட் நாகராஜ் 24 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:00\nமுத்தத்தின் வாசம் மனதில் சொச்சமாய் படித்த பின்னும்....\nகரந்தை ஜெயக்குமார் 26 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-10-17T10:49:55Z", "digest": "sha1:WWQ7ZJOCU643BWAJ5PFOTTDN44ZB72HQ", "length": 5722, "nlines": 57, "source_domain": "slmc.lk", "title": "முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. பாராளுமன்றத்தில் நடந்த சந்திப்பில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு. ஐ.தே.க.வுடன் தொடர்ந்து பயணிப்பது கஷ்டம்; எங்களை புறந்தள்ளினால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் காட்டம்\nமுஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்கள் சுமார் 120 பேர் இன்று (23)கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் கட்சி செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.���ச்.எம். சல்மான், ஹுனைஸ் பாருக், எம்.பி. பாருக், எம்.எஸ்.எம் அஸ்லம், கே.ஏ. பாயிஸ், அமைச்சரின் செயலாளர் எம். நயீமுல்லாஹ், கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் ரவுத்தர் நைனா முஹம்மத், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டார்.\nஇதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நாளை (24) நடைபெறவுள்ளது.\nசிசேரியன்,சட்டவிரோத கருக்கலைப்பு; இல்லாதொழிப்பதற்கு ஒன்றுபடுங்கள் ; பிரதி அமைச்சர் பைசல் காசீம் மக்களிடம் வேண்டுகோள்\nமொரீசியஸ் நாட்டில் இலங்கை அணிக்கு தங்கப் பதக்கம் பிரதி அமைச்சர் ஹரீஸ் பெருமிதம்\nபாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பிரதி அமைச்சர் ஹரீஸ் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/08/10/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T10:22:46Z", "digest": "sha1:GM3PLQTZJNSTXXV2U42NCFP6LVJMWNOK", "length": 3153, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "எரிபொருள் விலை அதிகரிக்குமா? குறையுமா? « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கமைய இலங்கையின் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்யும் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.\nஇதன்போது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தல் அல்லது குறைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.\nஎரிபொருள் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.\nகனியவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதி திரைசேரியின் பிரதி செயலாளர் மற்றும் திரைசேரியின் பணிப்பாளர்கள் இருவர் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/151070-2017-10-14-09-53-41.html", "date_download": "2018-10-17T09:50:20Z", "digest": "sha1:6IGI6PS7PHWGTVWP2I3P4T7JIXMXBEO3", "length": 16730, "nlines": 82, "source_domain": "viduthalai.in", "title": "ஏழைகள் கண்ணீர்", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nசனி, 14 அக்டோபர் 2017 15:22\nதற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக் கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களேயாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத��� தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற் சாலைகளிலும் வேலை யாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை யற்ற வர்களாக வெளியேறுகின்றனர்.\nநமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர் களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களா யிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந் தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியி ருக்கவும் சொந்த குடிசைஇல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர் களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி\nஇன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளி களோ மற்றும் யாரா யிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப் பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன இருக்க இடமில் லாமலும் உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில் லாமலும், பெண்டு பிள்ளை களுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன். இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனி களிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப் பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலை களிலும் தனிப் பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்தி லுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வரு கிறார்கள். ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகஸ்த் தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப் படுகின்றன. தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டி லும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண் டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக் கலாமென்று தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும். இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் களும் சம்மதிப்ப தாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழி லாளர்களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத் திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங் கமும், முதலாளிகளும் கைப் பற்றுவார்களானால் ஒரு வாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூற லாம். ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட் கிறோம்.\nசுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபி மானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம். இந்த நிலையிலேயே தொழி லாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியு மென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலா ளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட��டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=933", "date_download": "2018-10-17T10:45:03Z", "digest": "sha1:X5VOUP5UYP5FBJDEBBVNYLHQJSPO3CC3", "length": 8486, "nlines": 107, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » பேட்டி\nகோல்கட்டா தோல்வி ஏன்: தினேஷ் கார்த்திக் விளக்கம் ,\nகோல்கட்டா: ''ஐதராபாத்துக்கு எதிரான 2வது தகுதிச் சுற்றில் நிதிஷ் ராணாவின் 'ரன்-அவுட்' தோல்விக்கு வித்திட்டது,'' என, கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\nகோல்கட்டாவில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான 2வது தகுதிச் சுற்றில் கோல்கட்டா அணி, 14 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்து, பைனல் வாய்ப்பை கோட்டைவிட்டது. கோல்கட்டா அணி ஒரு கட்டத்தில், 87/1 என வலுவான நிலையில் இருந்த போது நிதிஷ் ராணா, 'ரன்-அவுட்' ஆனார். அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, கேப்டன் கார்த்திக், ஆன்ட்ரி ரசல் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இச்சரிவிலிருந்து மீள முடியாமல் தவித்த கோல்கட்டா அணி தோல்வியை தழுவியது.\nஇதுகுறித்து கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியது: ஐ.பி.எல்., பைனலுக்கு முன்னேற முடியாமல் போனது வருத்தம். இப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் நிதிஷ் ராணா 'ரன்-அவுட்' ஆனது திருப்பமாக அமைந்தது. ஒருவேளை இவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் நெருக்கடியின்றி விளையாடி வெற்றி பெற்றிருப்போம். தவிர, ராபின் உத்தப்பாவின் 'பார்ம்' ஏமாற்றம் தந்தது.\nஇம்முறை லீக் சுற்றில் மோதிய இரண்டு போட்டியிலும் ரஷித் கானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆனால் தகுதிச் சுற்றில் துல்லியமாக பந்துவீசிய இவர், 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி நெருக்கடி தந்தார்.\nகோல்கட்டாவுக்காக ஒரு அணியாக இணைந்து விளையாடியதை என்றும் மறக்க முடியாது. சுப்மன் கில், பிரசித், நிதிஷ் ராணா போன்ற இளம் வீரர்களை கண்டறிய முடிந்தது. இவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.\nஇவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nரஷித் கானுக்கு சச்சின் புகழாரம்\nமே 26,2018 புதுடில்லி: ''உலகின் தலைசிறந்த 'டுவென்டி-20' பவுலர் ��ஷித் கான்,'' என, இந்திய ஜாம்பவான் சச்சின் புகழாரம் சூட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், ...\nமே 23,2018 புதுடில்லி: ''டில்லி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் என்னை 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யவில்லை. மற்றபடி, நானாக எந்த இடத்திலும் ஒதுங்கி கொள்ளவில்லை,'' என, ...\nமும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி\nமே 21,2018 புனே: 'மும்பை அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லாதது மகிழ்ச்சி,' என பிரித்தி ஜிந்தா தெரிவித்ததாக 'வீடியோ வெளியானது. ஐ.பி.எல்., 11வது சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை அணி ...\nபேட்டி முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_542.html", "date_download": "2018-10-17T10:09:01Z", "digest": "sha1:D22AX7HEQZUAAN2G4O2IEJJDFYK66MFF", "length": 38126, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் என்னை நிராகரித்திருந்தால், அரசியலில் உயர்ந்திருக்கமாட்டேன் - டி.எம். ஜயரட்ண ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் என்னை நிராகரித்திருந்தால், அரசியலில் உயர்ந்திருக்கமாட்டேன் - டி.எம். ஜயரட்ண\nஎன்னைப் பிரதமர் பதவியில் அமர வைத்த பெருமை கலுகமுவ முஸ்லிம்களுக்கு உண்டு என்று முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ண குறிப்பிட்டார்.\nகெலிஒயா கலுகமுவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உடபலாத்த பிரதேச சபைக்குப் போட்டியிடும் ஏ.எஸ்.எம். உனைபை ஆதரித்து கலுகமுவையில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nநான் எனது அரசியல் வாழ்வை இக்கிராமத்தில் இருந்து கிராம சபை மூலம் ஆரம்பித்தேன். இக்கிராம வாழ் முஸ்லிம்கள் அன்று என்னை நிராகரித்திருந்தால் எனது அரசியல் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வர முடியாமல் போயிருக்கும். எனவே என்னைப் பிரதமர் பதவியில் அமர வைத்த பெருமை கலுகமுவ முஸ்லிம்களுக்கு உண்டு.\nமுஸ்லிம்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடல்ல. முஸ்லிம்கள் நாடு முழுவதும் சிதறி வாழும் நிலையில் சகல கட்சிகளுடாகவும் தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.\nஆனால் எக்கட்சியாயினும் காலத்திற்குக் காலம் ஆளும் கட்சியில��� தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்ச்சியாக அமையும் என்றார்.\nஇதில் பிரதியமைச்சர் அநுராத ஜயரட்ண மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் புர்கான் ஹாஜியார் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-10-17T09:09:16Z", "digest": "sha1:X754PW6MT4KW7KTF3ZNYKPOM6CUB5QWY", "length": 3307, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "5 மாநில சட்டப்பேரவை தேர்தல் | 9India", "raw_content": "\nTag Archives: 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்\nமே 16 – தமிழகத்தில் தேர்தல் நாள் அறிவிப்பு\nதேர்தல் நாள் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பாவே இருந்தது. இன்று நாளை என்று தேர்தல் ஆணையமும் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. நேற்று தேர்தல் நாளை வெளியிட்டது. மே 16 தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிக்கும் ஒரே நாளில் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி தேர்தல் அட்டவணை: வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – ஏப்ரல் 22 மனு தாக்கல் கடைசி\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/ezhumin/", "date_download": "2018-10-17T09:59:37Z", "digest": "sha1:C74LU37BP75MEHX32Z4B2INMCNEHGJ3P", "length": 9589, "nlines": 204, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Ezhumin.pa.vijay.vp.viji,vaiyam medias", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்��்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nசமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nதற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nவிஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.\nஇந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின்.\nஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.\nஇவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத��த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&news_id=4343", "date_download": "2018-10-17T10:16:43Z", "digest": "sha1:2E7JWOBQJVHTYLWAFAD2D73SPGLRAILH", "length": 24472, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஒடிசாவில் தித்லி புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52ஆக அதிகரிப்பு\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nநிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு\nநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆவத்திபாளையம், பெரியார் நகர் உள்ளிட்ட 6 சாயப்பட்டறைகள் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இடித்து அகற்றம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் பரமுல்லா நகரின் பட்டன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்பு படை ���ீரர்கள் காயம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nதிருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்\nவேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்\nராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nமீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டபடி விசைப்படகுகள் செயல்பட வேண்டும் - நாட்டுப்படகு மீனவர் சங்கம் கோரிக்கை\nநாமக்கல் அருகே முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்ட 300 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nஆந்திரா - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொலை\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nபியூஷ் கோயலுக்கு அமெரிக்கா உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது\nகோவா - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாக தகவல்\nமனிதர்களின் முக பாவங்களை வைத்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடும் ரோபோட்\nசர்வர் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் யுடியூப் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு\nதுருக்கியில் காணா���ல் போன சவூதி அரேபிய பத்திரிகையாளரின் நிலை குறித்து மன்னர் சல்மானைச் சந்தித்து ஆலோசனை\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nசேலம் பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனித்திறன் போட்டிகள்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nபுரோ கபடி லீக் போட்டியின் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண���ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - உலக வறுமை ஒழிப்பு நாள்\n1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்\n1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் நாள் - ஸ்மித் ,கார்லஸ்-ன் ஒலிம்பிக் பதக்கங்கள் திரும்பப்பெறப்பட்டன\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் 32 அணிகளில், எந்த அணிக்கு வெற்றிக் கோப்பை கைவசமாகும் என்ற ஆவல் உலகெங்கும் இருக்க, அந்த கோப்பையின் மாதிரியை வாங்கி வீட்டில் அலங்காரப் பொருளாக வைக்க வியட்நாம் காலபந்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி, அடுத்த வியாழக்கிழமை ரஷ்யாவில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிகளை நேரிலும், தொலைக்காட்சிகளிலும் காண, உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் காத்திரு���்கின்றனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு 1974 ஆம் ஆண்டு முதல் ஃபிஃபா உலகக்கோப்பை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் 1930 ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை ஜுலஸ் ரிமெட் டிராபி வழங்கப்பட்டு வந்தது. 1974 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் ஃபிஃபா உலகக்கோப்பை, 18 காரட் தங்கத்தால் ஆனது. 36.8 சென்டிமீட்டர் உயரமும் 6 கிலோ எடையும் கொண்ட இந்த கோப்பையை தங்கள் வசமாக்க, உலக கால்பந்து அணிகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில், கால்பந்து ரசிகர்கள் இந்த கோப்பையின் மாதிரியை தங்கள் வீட்டில் வைக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனை புரிந்து கொண்ட வியட்நாம் நாட்டு நிறுவனம் ஒன்று, இதன் மாதிரிகளை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இது வரை ஆயிரக்கணக்கானோர் இந்த மாதிரிக் கோப்பையை வாங்கி சென்றுள்ளதாக வியட்நாம் நாட்டு ஹனாய் நகரில் உள்ள இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த கோப்பையை கையில் ஏந்தும் போது, ஃபிஃபா தரவரிசையில் 102 வது இடத்தில் இருக்கும் தங்கள் நாடு வெற்றி பெற்றது போன்ற உணர்வு ஏற்படுவதாக இதனை வாங்கும் வியட்நாம் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்..\nஇது தொடர்பான செய்திகள் :\nசேலம் பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனித்திறன் போட்டிகள்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nபுரோ கபடி லீக் போட்டியின் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nஇந்திய உளவு அமைப்பான “ரா” என்னைக் கொலை செய்ய சதி செய்தது - மைத்ரிபால சிறீசேனா\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nதிருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்\nவேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்\nராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nஆந்திரா - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாத���கள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:19:35Z", "digest": "sha1:GTDWKCMDAIP4UXV57PXVP7X4JIHAJRWD", "length": 6187, "nlines": 111, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "தண்ணீர் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nகாலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்’ ’என்ன ப்ரச்னை’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான … Continue reading →\nPosted in அனுபவம், புனைவுகள்\t| Tagged அரசியல்வாதி, ஆழ்துளைக்கிணறு, ஏரி, குருவி, குளம், சுற்றுச்சூழல், தண்ணீர், நகரம், பனை, பெங்களூர், மரம், ரியல் எஸ்டேட், வளர்ச்சி, வேம்பு\t| 1 Comment\nவேளாவேளைக்கு விதவிதமாய்க் கொட்டிக்கொள்வதோடு நாலைந்து மாத்திரைகளைவேறு நாள் தவறாமல் போட்டுக்கொள்கிறான் நோயின்றி அவன் நீண்டநாள் வாழவேண்டியது இந்த உலகத்துக்கு எவ்வளவு பெரிய அத்தியாவசியம் தண்ணீரைப் பார்த்தே நாட்களாயிற்று பால்கனியின் வறுத்தெடுக்கும் வெயிலில் பசுஞ்செடிகள் **\nPosted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள்\t| Tagged உலகம், செடி, தண்ணீர், மாத்திரை\t| 1 Comment\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section71.html", "date_download": "2018-10-17T10:40:38Z", "digest": "sha1:TVNL4B3M3BUIU5VCACABBIR7LVWUDLBZ", "length": 37824, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உமது மகள் எனது மருமகளாகலாம்! - விராட பர்வம் பகுதி 71 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழ��ல்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஉமது மகள் எனது மருமகளாகலாம் - விராட பர்வம் பகுதி 71\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 46)\nஇப்பதிவின் ஆடியோவை எம்.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : விராடன் அர்ஜுனனிடம் மற்ற பாண்டவர்களை அடையாளங்காட்டச் சொல்வது; அர்ஜுனன் ஒவ்வொருவராக அடையாளங்காட்டுவது; உத்தரன் மீண்டும் பாண்டவர்களை வர்ணித்து அடையாளங்காட்டுவது; விராடன் தனது மகளை அர்ஜுனனுக்குக் கொடுக்க முன் வருவது; அர்ஜுனன் உத்தரையைத் தனது மருமகளாக ஏற்பதாகச் சொல்வது...\nவிராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “உண்மையில், இவரே குந்தியின் மகனான குரு மன்னன் யுதிஷ்டிரர் என்றால், இவர்களில் யார் இவரது தம்பி அர்ஜுனன். இதில் யார் பலமிக்கப் பீமன். இவர்களில் யார் நகுலன், யார் சகாதேவன், கொண்டாடப்படும் அந்தத் திரௌபதி எங்கே பகடையாட்டத்தில் வீழ்ந்த பிறகு, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} குறித்து யாராலும் எதுவும் கேள்விப்படவில்லை” என்றான் {விராடன்}.\nஅதற்கு அர்ஜுனன் {விராடரிடம்}, “ஓ மன்னா {விராடரே}, வல்லவன் என்று அழைக்கப்படும் உமது சமையற்கலைஞரான இவரே வலிமைமிக்கக் கரங்களும், பயங்கர வலிமையும், சீற்றமிகு உத்வேகமும் கொண்ட பீமராவார். கந்தமாதன மலைகளில் ராட்சசர்களைக் கொன்று, பெரும் நறுமணமிக்க தெய்வீக மலர்களை {செங்கழுநீர் மலர்களைக்} கிருஷ்ணைக்கு {திரௌபதிக்குக்} கொணர்ந்தவர் இவரே. தீய ஆன்மா கொண்ட கீசகனைக் கொன்றவர் இவரே {பீமரே}. உமது அரண்மனை அந்தப்புரத்தில், புலிகளையும், கரடிகளையும், காட்டுப்பன்றிகளையும் கொன்றவர் இவரே {பீமரே}.\nஉமது குதிரைகளைப் பாதுகாப்பவனே நகுலன் என்று அழைக்கப்படும் எதிரிகளைக் கொல்பவனாவான். உமது பசுக்களைப் பாதுகாக்கும் இவனே சகாதேவன். பெரும் புகழையும், மேனி அழகும் கொண்ட இந்த இரு மாத்ரி மகன்களும் பெரும் தேர்வீரர்களாவர்.\nஉமது மனைவியின் {சுதேஷ்ணையின்}, {பணிப்பெண்ணான} சைரந்திரியும், தாமரையிதழ் போன்ற கண்களும், கொடியிடையும், இனிய புன்னகையும் கொண்ட இந்த மங்கையே துருபதன் மகள் {திரௌபதி} ஆவாள். இவள் பொருட்டே, ஓ மன்னா {விராடரே} கீசகர்கள் கொல்லப்பட்டனர். ஓ மன்னா {விராடரே} கீசகர்கள் கொல்லப்பட்டனர். ஓ மன்னா {விராடரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், பீமருக்க��� இளையவனும், இரட்டையர்களுக்கு மூத்தவனுமான நானே அர்ஜுனன். இதை நீர் கேள்விப்பட்டிருப்பீர் என்பது தெளிவு. ஓ மன்னா {விராடரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், பீமருக்கு இளையவனும், இரட்டையர்களுக்கு மூத்தவனுமான நானே அர்ஜுனன். இதை நீர் கேள்விப்பட்டிருப்பீர் என்பது தெளிவு. ஓ மன்னா {விராடரே}, கண்டறியப்படக்கூடாத {அஞ்ஞாதவாச} காலத்தை, கருவறைக்குள் இருக்கும் குழந்தைகளைப் போல, உமது வசிப்பிடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகக் கழித்தோம் மன்னா {விராடரே}, கண்டறியப்படக்கூடாத {அஞ்ஞாதவாச} காலத்தை, கருவறைக்குள் இருக்கும் குழந்தைகளைப் போல, உமது வசிப்பிடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகக் கழித்தோம்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் அர்ஜுனன் சுட்டிக்காட்டிய பிறகு, அர்ஜுனனுடைய பராக்கிரமம் குறித்து விராடனின் மகன் {உத்தரன்} பேசினான். உத்தரன் மீண்டும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} அடையாளம் காட்டினான். பிறகு அந்த இளவரசன் {உத்தரன்}, “சுத்தமான தங்கம் போன்ற பிரகாசமான நிறமும், முழுதாய் வளர்ந்த சிங்கம் போலப் பருத்திருப்பவரும், நேர்த்தியான மூக்கு உடையவரும், விரிந்த பெரிய கண்களைக் கொண்டவருமான தாமிர நிறத்திலான அகன்ற முகத்தைக் கொண்டவரே குருக்களின் மன்னன் {யுதிஷ்டிரர்} ஆவார்.\nமதங்கொண்ட யானையின் நடையும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறமும், அகன்று விரிந்த தோள்களும், நீண்ட பருத்த கரங்களும் கொண்ட இந்த விருகோதரைப் {பீமரைப்} பாரும். அவரது அருகில் கரிய நிறத்தில், யானை மந்தையின் தலைமை யானையைப் போல, சிங்க போன்ற அகன்ற தோள்களும், பலமிக்க யானையின் நடையும், தாமரை இதழ்களைப் போன்ற விரிந்த பெரிய கண்களும் கொண்டு நிற்பவரே வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனர் ஆவார். மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அருகே விஷ்ணுவையும், இந்திரனையும் போல இருப்பவர்களும், மனிதர்களின் உலகத்தில், அழகிலும், பலத்திலும், நடத்தையிலும் தனக்கு நிகர் இல்லாதவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான இரட்டையர்களை இதோ அனைவரும் பாருங்கள். அவர்களுக்கு அருகே, தங்கம் போன்ற அழகுடனும், ஒளியே உருவம் கொண்டு வந்தது போலவும், நீலத்தாமரையின் {நீலோத்பலமலரின்} நிறத்துடனும், தெய்வீக மங்கையைப் போலவும், லட்சுமியின் வாழும் உருவத்���ைப் பிரதிபலிப்பது போலவும் நிற்கும் அவரே கிருஷ்ணையாவார்” என்றான் {உத்தரன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு விராடனின் மகன் {உத்தரன்}, அர்ஜுனனின் பராக்கிரமத்தை விவரிக்க எண்ணி, “மான்கூட்டத்தை நாசம் செய்யும் சிங்க போல எதிரிகளைக் கொன்றவர் இவரே. எதிரிகளின் தேர்க்கூட்டத்திற்கு மத்தியில் உலவி, அவர்களது சிறந்த தேர்வீரர்களைக் கொன்றவர் இவரே. மதங்கொண்ட ஒரு பெரிய யானை இவரது ஒரே கணையால் கொல்லப்பட்டது. தங்கக் கவசம் பூண்டிருந்த அந்தப் பெரிய விலங்கு, இவரால் துளைக்கப்பட்டு, தனது தந்தங்களால் பூமியைத் துளைத்தவண்ணம் கீழே விழுந்தது. பசுக்களை மீட்டதும், போரில் கௌரவர்களை வீழ்த்தியதும் இவரே. இவரது சங்கொலியால் எனது காதுகள் செவிடாகின. துரியோதனனுடன் கூடிய பீஷ்மர், துரோணர் ஆகியோர். இந்தக் கடுஞ்செயல் புரியும் வீரராலேயே வீழ்த்தப்பட்டனர். அந்தச் சாதனை அவருடையதே\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட மத்ஸ்யர்களின் வலிமைமிக்க மன்னன் {விராடன்}, யுதிஷ்டிரனுக்குக் காயமேற்படுத்தியதைக் குற்றமாகக் கருதி உத்தரனிடம், “பாண்டு மகன்களை {பாண்டவர்களை} அமைதிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என நான் நினைக்கிறேன். நீ விரும்பினால், எனது மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு அளிப்பேன்” என்றான் {விராடன்}.\nஉத்தரன் {விராடனிடம்}, “நம்மால் வழிபடத்தகுந்தவர்களும், நமது போற்றுதலுக்கும், வழிபாட்டுக்கும், மதிப்புக்கும் உரிய பாண்டுவின் ஒப்பற்ற மகன்களை {பாண்டவர்களை} வழிபடும் நேரம் வந்துவிட்டது” என்றான்.\nவிராடன் {உத்தரனிடம்}, “போரில் நான் எதிரிகளிடம் அகப்பட்ட போது, பீமசேனனே என்னைக் காத்தான். எனது பசுக்களும் அர்ஜுனனால் மீட்கப்பட்டுள்ளன. உங்கள் கரங்களின் பலத்தினாலேயே நாங்கள் போரில் வெற்றியை அடைந்திருக்கிறோம். இப்படியே அனைத்தும் நடந்திருப்பதால், நமது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய நாங்கள் அனைவரும் குந்தியின் மகனான யுதிஷ்டிரரை அமைதிப்படுத்துவோம். ஓ பாண்டு மகன்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளுடன் கூடிய நீர் அருளப்பட்டிரும். ஓ பாண்டு மகன்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளுடன் கூடிய நீர் அருளப்பட்டிரும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, சொல்லாலோ, செயலாலோ, இதற்கு முன்னர், அறியாமை���ின் காரணமாக நான் எப்போதாவது தீங்கிழைத்திருந்தால், எங்களை மன்னிப்பதே உமக்குத் தகும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறம்சார்ந்தவரல்லவா மன்னா {யுதிஷ்டிரரே}, சொல்லாலோ, செயலாலோ, இதற்கு முன்னர், அறியாமையின் காரணமாக நான் எப்போதாவது தீங்கிழைத்திருந்தால், எங்களை மன்னிப்பதே உமக்குத் தகும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறம்சார்ந்தவரல்லவா” என்று கேட்டான் {விராடன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்த உயர் ஆன்ம விராடன், பெரிதும் மகிழ்ந்து மன்னன் யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, செங்கோல், கருவூலம் மற்றும் தலைநகரம் ஆகியவை அனைத்தையும் கொண்ட தனது முழு {மத்ஸ்ய} நாட்டையும் அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அளித்தான். பிறகு அனைத்துப் பாண்டவர்களிடமும், குறிப்பாகத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, அந்த வலிமைமிக்க மத்ஸ்ய மன்னன் {விராடன்} மீண்டும் மீண்டும், “நற்பேறாலேயே நான் உன்னைக் காண்கிறேன்” என்று சொன்னான். பிறகு மீண்டும் மீண்டும், யுதிஷ்டிரனையும், பீமனையும் மாத்ரியின் மகன்களையும் தழுவி, அவர்களது உச்சந்தலையை முகர்ந்து பார்த்த பெரும்படைக்குச் சொந்தக்காரனான விராடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் திருப்தியடையவில்லை.\nபிறகு மிகவும் மகிழ்ந்த அவன் {விராடன்}, மன்னன் யுதிஷ்டிரனிடம், “நற்பேறாலேயே, காட்டிலிருந்து பாதுகாப்பாக நீர் வந்ததைக் கண்டேன். நற்பேறாலேயே அடைவதற்குக் கடினமான வனவாச காலத்தையும், அந்தத் தீயவர்களால் கண்டறியப்படாமல் நிறைவு செய்திருக்கிறீர்கள். என்னிடம் உள்ள அனைத்தையும், எனது மொத்த நாட்டையும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொடுக்கிறேன். சிறு தயக்கமும் இன்றிப் பாண்டுவின் மகன்கள் இவற்றை ஏற்கட்டும். சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உத்தரையின் கரங்களை ஏற்கட்டும். மனிதர்களில் சிறந்த அவனே {அர்ஜுனனே} அவளுக்கு {உத்திரைக்குத்} தலைவனாக இருக்கத் தகுந்தவன்” என்றான் {விராடன்}. இப்படிச் சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது பார்வையைச் செலுத்தினான். தனது அண்ணனால் இப்படிப் பார்க்கப்பட்ட அர்ஜுனன், மத்ஸ்ய மன்னனிடம் {விராடனிடம்}, “ஓ ஏகாத���பதி {விராடரே}, உமது மகளை {உத்திரையை} நான் எனது மருமகளாக ஏற்பேன். மத்ஸ்யருக்கும், பாரதருக்கும் இடையிலான கூட்டணி இந்த வகையில் அமைவதே உண்மையில் விரும்பத்தக்கதாகும்” என்றான் {அர்ஜுனன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், கோஹரணப் பர்வம், விராட பர்வம், விராடன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்���ள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் ம���சுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-the-usa-viral-picture-053327.html", "date_download": "2018-10-17T09:17:07Z", "digest": "sha1:ADROPJNCPFWAOAMBAZESMVFNHUKUGXOJ", "length": 11229, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமெரிக்காவில் ஹாயாக மெட்ரோவில் சென்ற ரஜினி: வைரல் புகைப்படம் | Rajini in the USA: Viral picture - Tamil Filmibeat", "raw_content": "\n» அமெரிக்காவில் ஹாயாக மெட்ரோவில் சென்ற ரஜினி: வைரல் புகைப்படம்\nஅமெரிக்காவில் ஹாயாக மெட்ரோவில் சென்ற ரஜினி: வைரல் புகைப்படம்\nஅமெரிக்காவில் stylish ரஜினி: வைரல் புகைப்படம்\nநியூயார்க்: ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஹாயாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.\nஉடல்நல பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். அரசியல் கட்சி துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகாவது ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்கா செல்லும் முன்பு இமயமலைக்கு வேறு சென்றுவிட்டு வந்தார்.\nஅமெரிக்காவில் மெட்ரோ ரயிலில் ரஜினி ஹாயாக பயணம் செய்துள்ளார். கூலிங் கிளாஸ் அணிந்து அவர் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வரைலாகியுள்ளது.\nரஜினி அமெரிக்காவில் 2 வாரங்கள் ஓய்வெடுக்கிறார். தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்த்தால் ரஜினி சீரியஸாக ஏதோ யோசனையில் மூழ்கியிருப்பது போன்று உள்ளார்.\nபாதி அரசியல்வாதியாக உள்ள ரஜினி முழு அரசியல்வாதியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் தள்ளிப் போய் தள்ளிப் போய் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. காலா ரிலீஸின்போது ரஜினி சென்னையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத���தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajinikanth usa treatment ரஜினிகாந்த் அமெரிக்கா புகைப்படம்\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/saina-nehwal-of-badminton-world-championship-011157.html", "date_download": "2018-10-17T09:56:18Z", "digest": "sha1:QZBVBRE2SIUSV4VAXFFRZSEZ4LCDDQVU", "length": 8656, "nlines": 118, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... காலிறுதியில் சாய்னா தோல்வி! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... காலிறுதியில் சாய்னா தோல்வி\nஉலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... காலிறுதியில் சாய்னா தோல்வி\nநான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். தொடர்ந்து 8வது முறையாக காலிறுதிக்கு நுழைந்து சாதனைப் படைத்த அவர் பதக்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.\nஉலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் நடந்து வருகின்றது.\nஅதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதியில், ஸ்பெயினின் கரோலினா மரினைச் சந்தித்தார் சாய்னா நெஹ்வால். உலகத் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள சாய்னா நெஹ்வால் 6-21, 11-21 என தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள மரினிடம் தோல்வியடைந்தார்.\nதொடர்ந்து 8வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்ட���யின் காலிறுதிக்கு நுழைந்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் சாய்னா நெஹ்வால். இதற்கு முன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2017ல் வெண்கலம் வென்றார். 2015 பைனலில் இதே மரினிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார் சாய்னா.\nஇந்த ஆட்டத்தின் மூலம், இதுவரை இருவரும் சந்தித்த 10 ஆட்டங்களில் தலா 5 ஆட்டங்களில் இருவரும் வென்றுள்ளனர்.\nமுன்னதாக கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.\nதற்போதைய நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பி. சாய் பிரனீத், மகளிர் ஒற்றையர் பிவி சிந்து ஆகியோர் காலிறுதியில் விளையாட உள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports badminton விளையாட்டு பாட்மின்டன் இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/6713-samantha-reply-to-fans.html", "date_download": "2018-10-17T10:30:02Z", "digest": "sha1:YJ7YSDFKBY5IA6ONMAO5JQLF2EDLIMLF", "length": 7292, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆடையை விமர்சித்த ரசிகர்கள்.. .பதிலடி கொடுத்த சமந்தா!! | samantha reply to fans", "raw_content": "\nஆடையை விமர்சித்த ரசிகர்கள்.. .பதிலடி கொடுத்த சமந்தா\nநடிகை சமந்தா நடித்த 'சீமராஜா', 'யூ டர்ன்' ஆகிய திரைப்படங்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின. இதில் 'யூ டர்ன்' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தனது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு நாக சைத்தன்யாவுடன் சுற்றுலாவுக்கு சென்றிருக்கிறார் சமந்தா.\nசுற்றுலாவின் போது கணவர் எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். அதன் பின்னோட்டத்தில் பலரும் கடுமையாக விமர்சிக்கத் ��ொடங்கினார்கள். ‘திருமணமான பெண் இப்படி உடையணியலாமா’, ‘அக்கினேனி குடும்பத்து மருமகளா இப்படி’ என்று தெரிவித்து இருந்தார்கள். அப்புகைப்படங்களை வைத்து மீம்களும் பரவ தொடங்கின.\nஇதற்கு சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அவருடைய பதிவில் “என்னை திருமணத்திற்கு பிறகு இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று கூறும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டு அடுத்த படத்தில் நடுவிரல் உயர்த்தி காட்டும் படமொன்றை பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிலுக்கு பல்வேறு திரையுலகினரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்தியாவில் வலுக்கும் #MeToo இயக்கம்: நடிகை சமந்தா ஆதரவு\nதங்களையே கலாய்த்துக் கொண்ட ‘சூப்பர் டீலக்ஸ்’ படக்குழு. வைரலாகும் போஸ்டர்\nசில கறுப்பு ஆடுகளால் ஒட்டுமொத்த திரையுலகின் பெயருமே கெடுகிறது: சமந்தா வேதனை\n'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: இந்தியளவில் ட்ரெண்ட்டாகும் #SuperDeluxe #FahadhFaasil #ThiagarajanKumararaja\n'சீமராஜா'வுக்காக சிக்ஸ்பேக் வைத்தது ஏன் எப்படி - மனம் திறக்கும் சூரி\n'இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஆடையை விமர்சித்த ரசிகர்கள்.. .பதிலடி கொடுத்த சமந்தா\n’மோதி விளையாடு பாப்பா’ குறும்படம்\nநாளை… பரணி தர்ப்பணம்; தானம் பண்ணுங்க குடை, உடை, போர்வை, உணவு கொடுங்களேன்\n”நண்பர்களின் உதவியின்றி ஐஸ்வர்யா விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தேன்” - காயத்ரி ரகுராம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6845-gurupeyarchi-poosam.html", "date_download": "2018-10-17T10:18:36Z", "digest": "sha1:DJB35DCYGVJYVAQ4KWKHCJZTALJSXYYO", "length": 8163, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "குருப்பெயர்ச்சி : பூசத்துக்கான பலன்கள் | gurupeyarchi - poosam", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி : பூசத்துக்கான பலன்கள்\n04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ஒன்பதாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.\nசனி பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட பூச நட்சத்திர அன்ப���்களே\nஇந்த குருப்பெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவர்கள் விருப்பம் நிறை வேறும். குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nஉங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குருப் பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும். தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இதுவரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம்.\nஉங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும்.\n+ பணம் வரவு நன்றாக இருக்கும்.\n- வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை\nபரிகாரம்: கந்த சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள்.\nஅதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி\nஎண்கள்: 1, 6, 9\nகுருப்பெயர்ச்சி : ரோகிணிக்கான பலன்கள்\nகுரு காயத்ரீ மந்திரம் சொல்லுங்க\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - ஓர் பார்வை\nகுருப்பெயர்ச்சி : அஸ்வினிக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அஸ்வினி முதல் ஆயில்யம் வரை\nகுருப்பெயர்ச்சி : அவிட்டத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : திருவோணத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : பூராடத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : மூல நட்சத்திரத்துக்கான பலன்கள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகுருப்பெயர்ச்சி : பூசத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : புனர்பூசத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : திருவாதிரைக்கான பலன்கள்\n'பரியேறும் பெருமாள்' - திரையுலக பிரபலங்கள் சொன்னது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=934", "date_download": "2018-10-17T10:37:42Z", "digest": "sha1:2YW6YTNILSMLNCQQPY7VU2A3Z47TEXLK", "length": 7115, "nlines": 104, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » பேட்டி\nரஷித் கானுக்கு சச்சின் புகழாரம் ,\nபுதுடில்லி: ''உலகின் தலைசிறந்த 'டுவென்டி-20' பவுலர் ரஷித் கான்,'' என, இந்திய ஜாம்பவான் சச்சின் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், 19. ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த சீசனில், 16 போட்டியில் 21 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய இவர், 10 பந்தில் 34 ரன் மற்றும் 4 ஓவரில், 3 விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகனாக ஜொலித்தார். தவிர, 'பீல்டிங்கில்' மிரட்டிய இவர், 2 'கேட்ச்', ஒரு 'ரன்-அவுட்' செய்தார்.\nரஷித் கான் செயல்பாடு குறித்து இந்திய ஜாம்பவான் சச்சின், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''ரஷித் கான் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால் இப்போது இவரை, 'டுவென்டி-20' போட்டிகளில் உலகின் தலைசிறந்த 'சுழல்' வீரர் எனக் கூறுவதில் எவ்வித தயக்கமும் இல்லை. இவரிடம் 'பேட்டிங்' திறமையும் இருப்பது சிறப்பம்சம்,'' என தெரிவித்திருந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோல்கட்டா தோல்வி ஏன்: தினேஷ் கார்த்திக் விளக்கம்\nமே 26,2018 கோல்கட்டா: ''ஐதராபாத்துக்கு எதிரான 2வது தகுதிச் சுற்றில் நிதிஷ் ராணாவின் 'ரன்-அவுட்' தோல்விக்கு வித்திட்டது,'' என, கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ...\nமே 23,2018 புதுடில்லி: ''டில்லி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் என்னை 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யவில்லை. மற்றபடி, நானாக எந்த இடத்திலும் ஒதுங்கி கொள்ளவில்லை,'' என, ...\nமும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி\nமே 21,2018 புனே: 'மும்பை அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லாதது மகிழ்ச்சி,' என பிரித்தி ஜிந்தா தெரிவித்ததாக 'வீடியோ வெளியானது. ஐ.பி.எல்., 11வது சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை அணி ...\nபேட்டி முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:28:04Z", "digest": "sha1:ALOYIYDFI3UBQ3ZXYYFLSJD44SAGZILL", "length": 5018, "nlines": 107, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஐயங்கார் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\n>>>> சிறுகதை : ஏகாந்தன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கிழக்குத் தாம்பரம் வியாசர் தெருவில் கட்டிய வீடு கிருஷ்ணய்யங்காருக்கு சுகமாக அமைந்துவிட்டது. அவருடைய அகத்துக்காரி அலமேலு மாமிக்கும் திருப்திதான். ஆனால் அப்படி அவள் சொல்வதில்லை. அவருடைய ஒரே பையன் ராகவன் அவர் கேட்டுக்கொண்டதற்கேற்ப மும்பையிலிருந்து சென்னைக்கு சமீபத்தில் மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். கை நிறைய சம்பாதிக்கிறான். … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், புனைவுகள்\t| Tagged ஏழை, ஐயங்கார், கத்திரி வெயில், சென்னை, தாம்பரம், பழசு, வீடு, வேப்பமரம்\t| 4 Comments\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138899-women-got-compensation-from-matrimony-for-not-finding-a-match.html", "date_download": "2018-10-17T10:00:01Z", "digest": "sha1:2GHVWA2GZUQYDLOIFS2DJTYDVMHH75YI", "length": 18905, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`எந்த வரனுமே பொருத்தமாக இல்லை!' - மேட்ரிமோனி தளத்துக்கெதிராக வழக்கு தொடர்ந்த பெண் | Women got compensation from Matrimony for not finding a match", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:00 (05/10/2018)\n`எந்த வரனுமே பொருத்தமாக இல்லை' - மேட்ரிமோனி தளத்துக்கெதிராக வழக்கு தொடர்ந்த பெண்\nஇன்றைய பரபரப்பான காலகட்டத்தில் சரியான வரன் தேடுவது மிகவும் கடினமான, நேரம் எடுக்கும் வேலை ஆகிவிட்டது. இதனால் தற்போது பலரும் மேட்ரிமோனி தளங்களையே நம்புகின்றனர். இந்த மேட்ரிமோனி தளங்கள் சரியான துணையைக் கண்டுபிடித்துத் தருவதாக வாக்குறுதி கொடுக்கின்றன. அதுவும் குறிப்பாக நல்ல தொகை செலுத்துபவருக்குச் சரியான பொருத்தத்தைக் கண்ட��பிடித்து தருவோம் என்கின்றன இந்த தளங்கள். ஆனால், சில நேரங்களில் இதைச் செய்யத் இந்தத் தளங்கள் தவறிவிடும். மக்களும் இதைப் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால், அப்படி இல்லாமல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சுமார் 70,000 ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்.\n20களில் இருக்கும் அந்தப் பெண் 2016ல் Wedding Wish Pvt Limited என்ற தளத்தில் தன் விவரங்களைப் பதிந்துள்ளார். மேலும் அதில் 'Royal Plan' என்ற சந்தாவில் சேர 1 வருடத்துக்கு 58,650 ரூபாய் கட்டியுள்ளார். இதில் சுமார் 21 பொருத்தமான வரன்களைக் கண்டுபிடித்து தருமெனவும் அதில் தேர்ந்தெடுக்கப்படுவரின் வீட்டாருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுமெனவும் அந்தத் தளம் கூறியுள்ளது.\nஆனால், இந்தத் தளம் அனுப்பிய எந்த வரனுமே பொருத்தமாக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள அந்தப் பெண், துளியும் சம்பந்தம் இல்லாத வரன்களைக் காட்டிய அந்நிறுவனத்துக்கெதிராக வழக்கும் தொடர்ந்தார். அந்த மேட்ரிமோனி நிறுவனமோ வாடிக்கையாளருடன் நல்லுறவை ஏற்படுத்த 21-க்குப் பதிலாகக் கிட்டத்தட்ட 37 பொருத்தங்களைக் காட்டியதாகவும் அவர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தங்களின் அழைப்புகளையும் துண்டிக்க தொடங்கினார் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பொருத்தமான வரனைக் கண்டுபிடிக்கத் தவறியதால் பெறப்பட்ட தொகை போக இழப்பீட்டுடன் சேர்த்து 71,650 ரூபாயை வழங்க உத்தரவிட்டது.\nஇனி க்ளைமாக்ஸை நாமே முடிவு செய்யலாம்... நெட்ஃப்ளிக்ஸின் `வாவ்' ஐடியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்ப���ன் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=5&rid=9", "date_download": "2018-10-17T10:58:52Z", "digest": "sha1:2UROVCKS6BBAKY6SSQN2AHLLY7CAFPWF", "length": 12876, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராசிநாதன் குரு பகவானின் 12ம் இடத்துச் சஞ்சாரமும் ஜென்ம ராசியில் சனியின் அமர்வும் தொடங்கியிருப்பதால் இந்த மாதத்தில் இருந்து சற்று போராடி வெற்றி கண்டு வருவீர்கள். நினைத்த காரியங்களைச் செய்து முடிக்க கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் கூட சற்று இழுபறியைத் தரும். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பது கண்டு மனதில் நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்ற குழப்பம் அவ்வப்போது மனதில் எட்டிப்பார்க்கும். சிறு காரியங்களுக்குக் கூட பெருமுயற்சி செய்ய வேண்டியிருக்கும். ராசிநாதனின் பலவீனமான நிலையை சமாளிக்க அக்டோபர் 27 முதல் தைரிய ஸ்தானத்தில் உண்டாகும் செவ்வாயின் சஞ்சார நிலை துணைநிற்கிறது.\nகடமையைச் செய்வதில் சற்றும் மனம் தளராத நீங்கள் எச்சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பீர்கள். க���டும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். பேசும் வார்த்தைகளில் தத்துவ சிந்தனையை உடைய கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும். உடன்பிறந்தோருக்கு தொழில் முறையில் உதவி செய்ய வேண்டியிருக்கும். புதிய மனிதர்களுடனான சந்திப்பின் மூலம் அனுபவ அறிவினைப் பெறுவீர்கள். மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதில் மிகவும் சிரமப்படுவார்கள். உறவினர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடுவதால் பல்வேறு சிரமங்கள் உருவாகும்.\nவண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகிய இனங்களால் செலவினங்கள் கூடும். பிள்ளைகளின் வேகமான செயல்கள் மனதில் ஒருவித அச்சத்தினைத் தோற்றுவிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்ற கால நேரம் சாதகமாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். வியாபாரிகள் அக்டோபரில் ஓய்வின்றி உழைத்து நவம்பரில் சிறப்பான தனலாபத்தினை அடைவார்கள். உத்யோகஸ்தர்கள் கீழ்நிலைப் பணியாளர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தடைகளைத் தாண்டி வெற்றி காணும் மாதம் இது.\nஅக்டோபர் 31, நவம்பர் 1.\nஅஷ்டமியில் பைரவர் வழிபாடு கஷ்டத்தைப் போக்கிடும்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்��ேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:49:08Z", "digest": "sha1:ZEADW5LD2LLEKTTDVDGOSWEPBIAQD76V", "length": 9133, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "ஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதி.மு.க.வின் செயல் திட்ட கூட்டம்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nகாப்புறுதிப் பண ஆசையில் கணவன் – பரிதாபமாக உயிரிழந்தார் மனைவி\nரசிகர்களின் கனவுக்கன்னியின் பிறந்ததினம் இன்று\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஇன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.\nஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் அன்ட்ரொய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.\nபுதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும்.\nமேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக நின்றுவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்ராவில் இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nதொழிநுட்ப பிரச்சினை காரணமாக யூடியூப் இணையத்தளம் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது இயங்க ஆரம\nபங்கசுக்களால் அழிய நேரிட்ட தவளையினம் – மீண்டும் உருவான அதிசயம்\nஒரு தசாப்த காலப்பகுதியினுள் பங்கசுக்களால் பாரிய அழிவைச் சந்தித்த தவளை இனம் பின்னர் அதே பங்கசுடன் ஒன்\nமூளைக்கும், குடலுக்குமிடையில் தகவல் பரிமாற்றம் – நம்ப முடிகின்றதா\nஅண்மையில் எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று இதுவரையில் நாம் நினைத்திருந்த மூளைக்கும், குடலுக்கும்,\nஒளிப்படங்களை புவிக்கு அனுப்பியது ஜப்பான் ரோவர்\nஜப்பான் விண்வெளி நிறுவனமான JAXA வெற்றிகரமாக பாறைக்கோளின் மீது இரு ரோபட்டிக் ரோவர்களைத் தரையிறக்கியிர\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\nதொழிநுட்ப வளர்ச்சி காரணமாக ஒரு மில்லியன் பேர் வேலையை இழக்கும் அபாயம் காணப்படுவதாக புதிய தகவல் ஒன்று\nகாப்புறுதிப் பண ஆசையில் கணவன் – பரிதாபமாக உயிரிழந்தார் மனைவி\nரசிகர்களின் கனவுக்கன்னியின் பிறந்ததினம் இன்று\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nவனவிலங்குகளைப் படம்பிடித்து விருதுபெற்ற ஒளிப்படக் கலைஞர்\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் க��ள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/04/blog-post_14.html", "date_download": "2018-10-17T09:08:13Z", "digest": "sha1:ZR7BIR74Q7UOJOCYBOUGSSHUNI62N77K", "length": 12087, "nlines": 207, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: ஒற்றைக்கேள்வி..", "raw_content": "\nவியாழன், 14 ஏப்ரல், 2016\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 10:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nG Alasiam 15 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 6:34\nசாதி, மதம், இனம், மொழி என்னும் போதை தலைக்கு ஏறாமல் தெளிவானப் பார்வையில் நிற்பவரின் தகுதியை பார்த்தால் மட்டுமே போதும் பொதுவாக தமிழன் உணர்சிகளுக்கு அடிமையானவன் அதனால் அறிவோடு எதையும் அணுக முடியாது அதை சரியாக புரிந்து கொண்ட அரசியல் வாதிகள் இதுவரையும் போதையிலேத் தானே வைத்து இருக்கிறார்கள்\nகரந்தை ஜெயக்குமார் 15 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 7:00\nகொள்கைகள் அற்ற ஒன்றாக மாறிப்போய்விட்டதே\nயாருக்கு என்ற அதே கேள்விதான் தொக்கி நிற்கின்றது செல்வா.\nஸ்ரீராம். 16 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 6:13\nஆம்... தேர்தல் தலைவலி வாக்காளருக்கு வந்து விட்டது. அதே பழைய தேர்தல் முறை\nநாட்டுக்கு நல்லது செய்ய போட்டி போட்டு\nஅவர்கள் மானத்தை அவர்களே கப்பலேற்றுகிறார்கள்...\nஅப்படி இருக்கும்போது யாருக்கு அந்த ஒற்றைக்கேள்வி...\nஇதைதான் மில்லியன் டாலர் கொஸ்டீன் என்பார்கள் :)\nவைசாலி செல்வம் 16 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 2:49\nஇந்த முறை யாரிடம் நாம் கைதிகளாக போகிறோமோ..\nநோட்டு வாங்காமல் நோட்டோவுக்கு போடலாமே கவிஞரே....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\n���ிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-10-17T10:47:23Z", "digest": "sha1:X5IO3TIINJXMUIBV5ZQOQ5EYHZE7RRQL", "length": 10444, "nlines": 236, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: பருத்திப்பாலும் போலீசுகாரரும்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nபருத்திப்பால். மதுரை சிறப்புகளில் ஒன்று. பிரியா திரையரங்கு வாசலிலும், நடனா திரையங்கு (இப்பொழுது இல்லை) போகிற வழியிலும் இருவரும் விற்றுக்கொண்டிருப்பார்கள். அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் தவறாமல் குடிப்பதுண்டு.\nபருத்திவிதை, அரிசிமாவு, (மண்டை) வெல்லம், தேங்காய், ஏலக்காய், - கலவையில் அருமையாக இருக்கும். உடம்பு சூட்டை குறைக்கவல்லது. வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.\nசென்னையில் அம்பத்தூரில் ஒரு பெரியவரும், பாடி பிரிட்டானியா அருகே ஒரு பெரியவரும் பருத்திப்பால் விற்றுவருகிறார்கள். எப்பொழுதும் இரண்டு, மூன்று பேர் குடித்துக்கொண்டிருப்பார்கள். தேநீர் குடித்து சோர்வானவர்கள் பருத்திப்பால் அருந்தி பாருங்கள். தொடர்ந்து அருந்துவீர்கள்.\n பருத்திப்பாலுக்கும் போலீசுகாரருக்கும் என்ன சம்பந்தம்\n”பைக்கில் வரும் போலீசு பெட்ரோலுக்கு அரசாங்கம் கொடுக்கிற காசு பத்தலையாம். அதனால், மாசம் 200 ரூபாய் மாமூல் கேட்டாங்க\n“எங்க பகுதியில் மாசம் 300ரூபாய். நீங்க 200 ரூபாய் தான் தர்றீங்க பரவாயில்லையே” என்று குறுக்கிட்டு சொன்னேன்..\n போகும் பொழு��ும், வரும் பொழுதும், ஒரு நாளைக்கு மூணு, நாலு கப் (ஒருகப் 10ரூ) ஓசியில்ல குடிச்சுட்டு போயிராங்க. கணக்குப்பார்த்தா அதுவே மாதம் ரூ. 1000’ வந்துரும்” என்றார்.\nபெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க\nபார்த்தா பெட்ரோலுக்கு காசில்லைன்னு வியாபாரிகள் கிட்ட போலீசு பிச்சை எடுக்குதுக நமக்கு என்ன கவலைன்னா, நம்ம முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்யும் ரெம்ப மானஸ்தவர்கள் ஆச்சே நமக்கு என்ன கவலைன்னா, நம்ம முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்யும் ரெம்ப மானஸ்தவர்கள் ஆச்சே மக்களுக்கு சேவை செய்ய, பெட்ரோலுக்கு காசில்லாம நம்ம போலீசு இப்படி மக்கள்கிட்டேயே பிச்சை எடுக்கிறது தெரிஞ்சா, நாண்டுகிட்டு செத்துறவாங்களேன்னு தான்\nபதிந்தவர் குருத்து at 4:48 AM\nLabels: சமூகம், பண்பாடு, பொது\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2014/08/blog-post_25.html", "date_download": "2018-10-17T09:56:18Z", "digest": "sha1:4X7GIKR6IX4WWK5FPX74UKUTRSBI5RMS", "length": 28890, "nlines": 398, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: மீண்டுமோர் கனவு !", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nதிங்கள், 25 ஆகஸ்ட், 2014\nஅந்திபகல் சிந்தும்விழி சொந்தமொன்று நாடவிதி\nமந்தநிலை போக்கி விடுமோ -இல்லை\nமுந்தியிடி தந்தவலி சிந்தையிலே ஆடசதி\nபட்டகுறை விட்டகல கட்டிலிடை சிட்டுவர\nமுட்டியொளி மூச்சு தருமோ - காதல்\nஇட்டசிறை கட்டகல தொட்டிலிடை மொட்டுவர\nகூடிவிளை யாடியழும் ஊடல்வலி அகல\nநாடிமனம் தேடும்கயல் மடியோ - மோகம்\nமூடிமனை நாடியிளங் கூடல்வலி முகிழ\nசிப்பியிலே முத்தொளிர சிந்தையிலே சீர்கள்விழ\nசொப்பனமும் சிந்து பாடுமோ - விழி\nஒப்பனைகள் புத்தொளிர ஒத்திகையில் போர்கள்எழ\nவெட்டவெளி சுட்டவயல் நட்டவிதை மேலே\nசொட்டுதுளி பட்டுவிட தளைக்கும் -மனம்\nஒட்டவழி விட்டகயல் இட்டவதை மேலே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:15\nகாதலிளங் காப்பியங்கள் காமுறவே நெஞ்சத்தில்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:11\nமிக அருமையாக வடித்�� நற் பாவரிகள் கண்டு வியந்தேன் \n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:13\nசெப்பிய வரிகளில் கவிஇரசம் சொட்டுகிறது ஐயனே.\nசிந்திய வரிகளில் சிந்தை குளிர்ந்தது ஐயனே\nநன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 6:48\n“துள்ளும்மொழி சொல்லும்வலி கொல்லும்மன மாற\nநானும் இதுபோல் என்றோ முயன்ற\nபதிவிட்டுவிட்டு இங்கே வந்தால் எனக்கு முன்பே நீங்களும்...\nஉங்களின் வருகையையும் கருத்தினையும் அப்பதிவினுக்கு வேண்டுகிறேன்.\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 6:55\nசிட்டெனவே வந்தஒரு சிந்தைகவர் சிலையோ\nபட்டெனவே தந்தஒரு சந்தமிகு கவியோ\nஇட்டமொடு இங்குஒரு தந்தனன இசையோ\nவிட்டகல முட்டிவிழி சிந்திடுதே முறையோ\n உங்கள் சந்தக் கவிதையை என்னவெனச் சொல்ல\nஅருமையாக வந்திருக்கின்றது. ஈர்ப்பென்றால் இதுதான்\nஎன்னையும் இந்தப் பாடு படுத்திவிட்டது..:)\nஎழுதிப் பார்க்க விழைந்து ஈற்றடியில் சிக்கிக் கொண்டது.\nஇருப்பினும் தந்துள்ளேன். பிழை திருத்தம் ஐயா\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 9:40\nஇப்படிக் கூறியது எனது பாட்டிலுள்ள திருத்தத்தினை ஐயா வந்து பார்த்துத் தருவார்\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 9:44\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 5:28\nஅருமையான கவிதை வியக்கும் படியான பாவரிகள். பாடல் பாடவும் சூப்பராக இருக்கிறது.பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்...\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 7:40\nகற்றிட நாளும் கனிந்துவரும் உள்ளத்தில்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் \n26 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:58\nசிந்தை குளிர்ந்திட செப்பியதை நீரசித்தாய்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் \n26 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:02\nசிந்துக் கவியெனக்கு சீக்கிரமே வந்ததினால்\nஹா ஹா ஹா அப்படியா நானும் இதை எழுதி ஒரு மாதம் ஆச்சு ..\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\n26 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:07\nவெண்பா உமக்கு விதவிதமா வந்திடுமே\nஎண்ணம் எடுத்து எழுதினால் - திண்ணமாய்\nசிந்து திகட்டிட செய்திடுவாய் இப்புவியில்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ\nநீங்கள் எழுதிட்டு ஐயாவை பார்க்க சொல்றீங்க நன்று\n26 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:14\nஒருசொல் எனிலும் உயர்வாய் பகன்றீர்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\n26 ஆகஸ்ட், 2014 ’��ன்று’ முற்பகல் 5:16\nஎண்ணம் இனிக்க எழுதுகிறேன் நாள்தோறும்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் அழகிய கவிதைக்கும் மிக்க நன்றி சகோ\n26 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:21\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n29 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 7:56\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nசந்தமிடும் சிந்தழகை எந்தமுளம் சொந்தமிட\nமுந்திவரும் தந்ததன தாளம் போட்டு\nவந்தருளும் செந்தமிழை எந்தநிலை வந்திடினும்\nசிந்தைதனில் கொண்டிடுக மானம் மீட்டு\n29 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 7:57\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nஇவ்வகைப் பாக்களை வண்ணம் என்று அழைப்பா்\nசந்தப் பாக்களுக்குாிய இலக்கணத்தை வண்ணத்தில் வைத்தால் ஓசை தட்டும்\nகாலம் வருகின்ற பொழுது வண்ணத்தை விளக்கி எழுதுகிறேன்\nகூவிளங்கனி - கூவிளங்கனி - கூவிளங்கனி - கூவிளங்கனி - ...... என்று விருத்தப்பாவியல் உரைக்கும்படி பாடுதல் சந்தப்பாக்கள்.\nதானதத்த - தானதன - தாதந்த - தத்தந்த - தந்ததன ஆகிய பலவகையான சந்தங்களில் அமைவது வண்ணப் பாட்டாகும். திருப்புகழ் நுால் வண்ணத்தால் பாடப்பட்டது. படித்துணா்க\n29 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 8:09\nஇன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...\nநேரமிருப்பின் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எமது கவிதையை காண்க...\n29 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 10:22\nஎனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன்\n15 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:13\nஎன் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.. சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்.. சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..\n21 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999996727/maggies-kitchen_online-game.html", "date_download": "2018-10-17T10:28:44Z", "digest": "sha1:QP3WKEYILVC7R2AVOWNS55HIV7VWGLHG", "length": 11136, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மேஜிக் சமையலறை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மேஜிக் சமையலறை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மே���ிக் சமையலறை\nசிறிய பெண் அவசரமாக ஒரு சுவையான இரவு உணவு தயார் செய்ய வேண்டும். நேரம் கிட்டத்தட்ட இங்கே உள்ளது ஆனால் அவர் உதவி தேவை. இப்போது சேர மற்றும் ஒரு பளபளப்பான சுத்தமான சமையலறை செல்ல. குளிர்சாதன பெட்டியில் கேரட், மிளகுத்தூள், பச்சை வெங்காயம் மற்றும் பட்டாணி என்ற மீது வழக்கு தொடருவதாக பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து நீக்க, மற்றும் அவுட். பின்னர் shredder காய்கறிகள் செல்லுங்கள். ஒதுக்கப்பட்ட நேரத்தில் முதலீடு செய்ய முயற்சி. . விளையாட்டு விளையாட மேஜிக் சமையலறை ஆன்லைன்.\nவிளையாட்டு மேஜிக் சமையலறை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மேஜிக் சமையலறை சேர்க்கப்பட்டது: 09.08.2013\nவிளையாட்டு அளவு: 2.09 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.05 அவுட் 5 (311 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மேஜிக் சமையலறை போன்ற விளையாட்டுகள்\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nவிளையாட்டு மேஜிக் சமையலறை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மேஜிக் சமையலறை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மேஜிக் சமையலறை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மேஜிக் சமையலறை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மேஜிக் சமையலறை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/02/blog-post_27.html", "date_download": "2018-10-17T09:25:22Z", "digest": "sha1:4NR6SLQJAJOXVD3NTSC76ML3JSQ7QTVW", "length": 56410, "nlines": 334, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: குஜராத் போகலாம் வாங்க – பாலையில் ஒரு இரவு - கட்ச் இரவு உணவும் இன்னிசையும்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசெவ்வாய், 27 பிப்ரவரி, 2018\nகுஜராத் போகலாம் வாங்க – பாலையில் ஒரு இரவு - கட்ச் இரவு உணவும் இன்னிசையும்\nஇரு மாநில பயணம் – பகுதி – 12\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ���ுக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nவெண்பாலையிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் அடுத்ததாக நின்ற இடம் எங்கள் தங்குமிடம் தான். காலையிலிருந்து வாகனம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. ஓட்டுனர் முகேஷுக்கும் ஓய்வு தேவை. எங்களுக்கும் தான். தங்குமிடம் வந்து ஒரு குளியல் போட்டு இளைப்பாறினோம். குளியல் என்றதும் இங்கே ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது – அது சாலைகள் போலவே குஜராத் மாநிலத்தில் இருக்கும் தண்ணீர் வசதி பற்றியது. கட்ச் பகுதி பாலைவனம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாலைவனத்தில் தண்ணீர் கஷ்டம் இருக்கத்தானே செய்யும். ஆனால் நர்மதா ஆற்றின் தண்ணீரை கட்ச் பகுதி வரை குழாய் வழியே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் கிராம வாசிகளுக்கு தண்ணீர் கஷ்டமில்லை. நல்ல விஷயம் இது.\nஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தங்குமிட உரிமையாளர் வந்து இரவு உணவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை எப்போது வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம் என்று தகவல் சொல்லிச் சென்றார். இந்த மாதிரி தங்குமிடங்களில் தங்குவதற்கான வாடகையோடு, மூன்று வேளை உணவுக்கும் சேர்த்தே காசு வாங்கிக் கொள்கிறார்கள். பெரிதாக உணவகங்கள் ஏதும் கிராமங்களில் இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. இதுவும் ஒரு விதத்தில் நல்லதே. பாரம்பரியமாக கட்ச் பகுதி கிராமங்களில் கிடைக்கும் உணவு வகைகளை அவர்கள் புதிதாகவும் சுவையுள்ளதாகவும் சமைத்துக் கொடுக்க, நாம் ருசித்து ரசித்து சாப்பிட முடிகிறது.\nகட்ச் பகுதி என்றவுடன் பலரும் கேட்பது டபேலி சாப்பிட்டீர்களா என்பது தான். நாங்கள் சாப்பிடவில்லை. இரவு நேரத்தில் இரண்டு ரொட்டியும், கொஞ்சம் சப்ஜியும், தாலும் இருந்தால் போதுமானது. கூடவே மோர் – மசாலா போட்டது ஆனால் உரிமையாளர் குடும்பத்திலிருந்து வந்திருந்தவர்கள் சுவையாகச் சமைத்து, பாசத்துடன் தர, இன்னும் இரண்டு ரொட்டிகள் உள்ளே சென்றன. நன்றாகவே இருந்தது – Simple and Delicious ஆனால் உரிமையாளர் குடும்பத்திலிருந்து வந்திருந்தவர்கள் சுவையாகச் சமைத்து, பாசத்துடன் தர, இன்னும் இரண்டு ரொட்டிகள் உள்ளே சென்றன. நன்றாகவே இருந்தது – Simple and Delicious நல்ல உணவு உள்ளே சென்றபிறகு உறக்கம் தானே என நினைத்திருந்தால், அது தான் இல்லை. கிராமத்திலிருந்து இசைக்கலைஞர்கள் வர இருக்கிறார்கள் என்று சொல்லி ��ங்களை அசத்தினார் உரிமையாளர். ஏற்கனவே வெண்பாலையில் கொஞ்சம் கேட்டிருந்தோம். அது அங்கே இருப்பவர்கள் அனைவருக்குமானது. இங்கே எங்களுக்காகவே நல்ல உணவு உள்ளே சென்றபிறகு உறக்கம் தானே என நினைத்திருந்தால், அது தான் இல்லை. கிராமத்திலிருந்து இசைக்கலைஞர்கள் வர இருக்கிறார்கள் என்று சொல்லி எங்களை அசத்தினார் உரிமையாளர். ஏற்கனவே வெண்பாலையில் கொஞ்சம் கேட்டிருந்தோம். அது அங்கே இருப்பவர்கள் அனைவருக்குமானது. இங்கே எங்களுக்காகவே வெண்பாலையில் கேட்ட இசை சினிமாவிலிருந்து வெண்பாலையில் கேட்ட இசை சினிமாவிலிருந்து\nகிராமத்திலிருந்து இசைக்கலைஞர்கள் வந்தார்கள். ஒரு குழுவாகவே வந்து வெட்டவெளியில் இருந்த ஒரு சிறு மண் மேடையில் அமர்ந்து கொள்ள, நாங்கள் அமர கயிற்றுக் கட்டில், நாற்காலிகள் ஆகியவை இருந்தன. உட்கார்ந்தபடியோ, படுத்துக் கொண்டோ இசையை ரசிக்கலாம். திறந்தவெளி அரங்கம் என்பதால் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இசையையும் ரசிக்கலாம் ஆஹா என்ன ஒரு சுகம் ஆஹா என்ன ஒரு சுகம் பாடுபவர்களுக்கும், இசைப்பவர்களுக்கும் மைக் செட் எல்லாம் கிடையாது பாடுபவர்களுக்கும், இசைப்பவர்களுக்கும் மைக் செட் எல்லாம் கிடையாது பாடுபவர்கள் அப்படி ஒரு உச்சஸ்தாயியில் பாடுகிறார்கள். இசைக்கருவிகளும் பாரம்பர்ய இசைக்கருவிகள் தான். பல பாடல்களை – பெரும்பாலான பாடல்கள் புராணக்கதைகளைச் சொல்பவை. மீராவின் பஜன்களும் உண்டு.\nநாங்கள் தங்கியிருந்த போது எங்களைத் தவிர வேறு ஒரு வெளிநாட்டுப் பெண்ணும், அவருடன் வந்திருந்த இந்தியரும் இருக்க, அந்த இந்தியர் இசைக்கலைஞர்களிடம் ஒவ்வொரு பாடலாகச் சொல்ல பாடிக்கொண்டிருந்தார்கள். ஒற்றைக் கம்பி கொண்டு இசைக்கும் கருவிக்கு “ஏக் தாரா” என்று பெயர் ஏக் என்பதற்கு அர்த்தம் ஒன்று. தார் என்றால் கம்பி ஏக் என்பதற்கு அர்த்தம் ஒன்று. தார் என்றால் கம்பி ஏக் தாரா – ஒற்றைக்கம்பி கொண்ட கருவி ஏக் தாரா – ஒற்றைக்கம்பி கொண்ட கருவி கூடவே தாளம் தட்டுவதற்கு ஒரு கருவி கூடவே தாளம் தட்டுவதற்கு ஒரு கருவி அது என்ன தெரியுமா – நம்ம ஊரில் இரும்பில் மண் சுமக்க வைத்திருப்பார்களே – “பாண்டு” என்ற ஒன்று – அதே தான் அது என்ன தெரியுமா – நம்ம ஊரில் இரும்பில் மண் சுமக்க வைத்திருப்பார்களே – “பாண்டு” என்ற ஒன்று – அதே தான் அதைத் தல��கீழாக வைத்துக் கொண்டு அதில் தாளம் தட்டுகிறார் அதைத் தலைகீழாக வைத்துக் கொண்டு அதில் தாளம் தட்டுகிறார் அதற்குப் பெயர் ”தகாரா” கூடவே சில ஜால்ராக்கள் மற்றும் கிர்தால் போன்ற சில கருவிகள்.\nஅவர்களது இசையையும் காணொளியாகவும் எடுத்துக் கொண்டேன். அந்த காணொளியும் இங்கே இணைத்திருக்கிறேன் – நீங்களும் கேட்டு ரசிக்கலாமே…. அந்த இடத்திற்கு இந்த இசை உங்களை அழைத்துச் செல்லலாம்\nஇந்த கலைஞர்களுக்கு, பிரம்மாண்ட மேடையோ, கண்ணைப் பறிக்கும் உடையலங்காரமோ, பளபள விளக்குகளோ தேவையில்லை. சாதாரண உடையில், அவர்களது பாரம்பரிய இசைக்கருவிகளோடு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். இனிய இசையைக் கேட்டு ரசித்த பிறகு எங்கள் அறைகளுக்குத் திரும்பினோம். கிராமிய சூழலில் இனிய இரவு பாலையில் ஒரு இரவு நன்றாகவே உறக்கம் வந்தது – மண் மேடையில் ஒரு உறக்கம் போடுவோம் அடுத்த நாள் நிகழ்வுகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், இருமாநில பயணம், காணொளி, குஜராத், பயணம், புகைப்படங்கள், பொது\nஸ்ரீராம். 27 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nஇருளிலே ஒரு கீதம்.. நம்மூர் அதிகாலை மார்கழி பஜனை போல\nவிவரங்கள் சுவாரஸ்யம். தண்ணீர் ஏற்பாடு பாராட்டப்படவேண்டிய அம்சம்.\nவெங்கட் நாகராஜ் 27 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:08\nநம்ம ஊர் மார்கழி பஜன் போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 27 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nவெங்கட் நாகராஜ் 27 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:10\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nEaswaran 27 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:22\n//உட்கார்ந்தபடியோ, படுத்துக் கொண்டோ இசையை ரசிக்கலாம். திறந்தவெளி அரங்கம் என்பதால் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இசையையும் ரசிக்கலாம் ஆஹா என்ன ஒரு சுகம் ஆஹா என்ன ஒரு சுகம்\n அப்படியே சக்ரவர்த்தி ராணா வீர பிரதாப சிங்கம் மாதிரி மனசு மூலையில் கொஞ்சம் மிதப்பு வந்து இருக்குமே\nவெங்கட் நாகராஜ் 28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:36\nசக்ரவர்த்தி மிதப்பு - ஹாஹா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nவெங்கட் நாகராஜ் 28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்��கல் 5:37\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nஇசைப்பவர்களுக்கு அதை ரசிக்கும் ரசிகர்களிருக்கிறார்கள் என்று தெரிந்தால் மகிழ்ச்சிதானே\nவெங்கட் நாகராஜ் 28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:37\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nகுஜராத்தில் நிறைய வளர்ச்சி இருக்கிறது என்பது தெரிகிறது. காணொளி கொஞ்சம் என் மொபைலில் சரியாக வேலை செய்யவில்லை. கொஞ்சம் தான் பார்க்க முடிந்தது. கேட்ட வரை நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி. உங்கள் அனுபவமும் வித்தியாசமான அனுபவங்கள் ஜி ரொம்ப ஸ்வாரஸ்யமாக உள்ளது. தொடர்கிறோம் ஜி..\n வாவ் போட வைக்கிறது ஜி இரவில் திறந்தவெளியில் இசை.அதுவும் உட்கார்ந்தபடியோ படுத்தபடியோ ஆஹா இரவில் திறந்தவெளியில் இசை.அதுவும் உட்கார்ந்தபடியோ படுத்தபடியோ ஆஹா...செம அனுபவம் இல்லையா ஜி. பாடல்கள் அவர்கள் வாசிக்கும் கருவிகள் என்று எல்லாமே நன்றாக இருக்கிறது. நல்ல அனுபவம்...நீங்கள் சொல்லியிருப்பது போல் காணொளி காணும் போது அங்கே இருப்பது போன்ற உணர்வு...நல்லதொரு ட்ரிப்...தொடர்கிறோம் ஜி இன்னும் அறிந்து கொள்ள..\nவெங்கட் நாகராஜ் 28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:38\nநல்லதொரு அனுபவம் தான் இந்தப் பயணம் முழுவதுமே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nநெ.த. 27 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:31\nவித்தியாசமான இடங்களில் தங்கியிருக்கிறீர்கள். ரசித்தேன்.\nவெங்கட் நாகராஜ் 28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:39\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\n//கிராமத்திலிருந்து இசைக்கலைஞர்கள் வந்தார்கள். ஒரு குழுவாகவே வந்து வெட்டவெளியில் இருந்த ஒரு சிறு மண் மேடையில் அமர்ந்து கொள்ள, நாங்கள் அமர கயிற்றுக் கட்டில், நாற்காலிகள் ஆகியவை இருந்தன. உட்கார்ந்தபடியோ, படுத்துக் கொண்டோ இசையை ரசிக்கலாம். திறந்தவெளி அரங்கம் என்பதால் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இசையையும் ரசிக்கலாம் ஆஹா என்ன ஒரு சுகம் ஆஹா என்ன ஒரு சுகம் பாடுபவர்களுக்கும், இசைப்பவர்களுக்கும் மைக் செட் எல்லாம் கிடையாது பாடுபவர்களுக்கும், இசைப்பவர்களுக்கும் மைக் செட் எல்லாம் கிடையாது\n இசையை இப்படிதான் ரசிக்க வேண்டும். ஒரு முறை திருச்சி மலை கோட்டை தெப்போற்சவத்தின் பொழுது உறவினர் ஒருவர் வீட்டில் மொட்டை மாடியில் நாங்கள் படுத்துக் கொண்டிருக்க, தூரத்திலிருந்து வந்து எங்கள் செவியைத் தீண்டிய நாதஸ்வர இசையை ரசித்த நினைவு வருகிறது.\nவெங்கட் நாகராஜ் 28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:40\nகிராமிய இசை ஒரு முறை கேட்ட நினைவு - இதே போன்று மைக் இல்லாமல் தமிழ் பாடல் கேட்டிருக்கிறேன். உங்கள் அனுபவங்களையும் சொன்னதில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி\nகோமதி அரசு 28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:58\nஆனால் நர்மதா ஆற்றின் தண்ணீரை கட்ச் பகுதி வரை குழாய் வழியே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் கிராம வாசிகளுக்கு தண்ணீர் கஷ்டமில்லை. நல்ல விஷயம் இது.//\nஇசை காணொளி அருமையாக இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 1 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:18\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம��பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்���ம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… வ��ட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபா��்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nசூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 3\nகுஜராத் போகலாம் வாங்க – பாலையில் ஒரு இரவு - கட்ச் ...\nசூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 2\nஎன்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்\nசூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 1\nஎன்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர்\nகுஜராத் போகலாம் வாங்க – வெண் பாலை – எங்கெங்கும் உப...\nஷிவ் ஜெயந்தி – சத்ரபதி ஷிவாஜி – புகைப்பட உலா\nகுஜராத் போகலாம் வாங்க – ஹோட்கா கிராமம் – மண்குடிசை...\nஆட்டோ அப்க்ரேட் – லோகநாயகியின் கதை\nகுஜராத் போகலாம் வாங்க – காலோ டுங்கார் எனும் கருப்ப...\nபறக்கும் காவடி – தைப்பூசம் – புகைப்படம் மற்றும் கா...\nகதம்பம் – பொங்கல் கோலம் – தமிழகத்தில் குளிர் – திர...\nகுஜராத் போகலாம் வாங்க – வெண் பாலை நோக்கி – காலை உண...\nசமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் அரங்கனின் சீர் – பு...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவுத் தங்கலும் அசைவ உணவுக...\nசாப்பிட வாங்க: அரிநெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் சாத...\nகுஜராத் போகலாம் வாங்க – ராணிக் கிணறு – வாவ் சிற்பங...\nதைத் தேர் 2018 – திருவரங்கம் – புகைப்பட உலா\nசாப்பிட வாங்க: கட்டா மீட்டா எலுமிச்சை ஊறுகாய்\nகுஜராத் போகலாம் வாங்க – மோதேரா சூரியனார் கோவில் – ...\nகுஜராத் போகலாம் வாங்க – மோதேரா சூரியனார் கோவில் - ...\nபுகைப்பட உலா – சாலையோர மலர்களும் செடிகளும்….\nபேருந்து கட்டண உய��்வு - என்னால குடிக்காம இருக்க மு...\nஇவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=935", "date_download": "2018-10-17T10:30:23Z", "digest": "sha1:FQAT35W4KDBDTOS2RZT54TZ32LGNKVG7", "length": 20159, "nlines": 146, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » செய்திகள்\nகோப்பை வெல்லுமா சென்னை கிங்ஸ் ,\nமும்பை: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் சாதிக்கும் பட்சத்தில் சென்னை அணி மூன்றாவது கோப்பை வென்று அசத்தலாம்.\nஇந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் 4, 'பிளே ஆப்' சுற்றுடன் 2 அணிகள் நடையை கட்டின. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் தோனியின் சென்னை, வில்லியம்சனின் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nதடை தாண்டி: சூதாட்ட பிரச்னை காரணமாக இரண்டு ஆண்டு தடைக்குப் பின் 'சீனியர்களுடன்' களமிறங்கிய சென்னை அணி அசத்தியது. காவிரி பிரச்னை காரணமாக உள்ளூர் சேப்பாக்கத்திற்கு பதில் புனே சென்று விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் தடைகளை கடந்து, 7வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. 'சீனியர்' வாட்சன் (438 ரன், 1 சதம், 2 அரைசதம்), அம்பதி ராயுடு (586 ரன், 1 சதம், 3 அரைசதம்) ஜோடி, 6 முறை 40 ரன்னுக்கும் மேல் எடுத்து, சிறப்பான துவக்கம் தருகிறது.\nகடந்த முறை வாய்ப்பு பெற்ற டுபிளசி கடைசி வரை துாணாக நின்று அணியை பைனலுக்கு கொண்டு வந்தார். இதனால் இன்று ராயுடு 'மிடில் ஆர்டரில்' தான் வரவேண்டும். 9 வது முறையாக 400 ரன்னுக்கும் மேல் குவித்த ரெய்னா (14 போட்டி, 413 ரன்கள்) நம்பிக்கை தர வேண்டும்.\nகேப்டன் தோனி (455) பேட்டிங் சென்னை அணிக்கு பெரும்பலம். மற்றபடி பின் வரிசையில் பிராவோ, ஜடேஜா, சகார் ஓரளவுக்குத் தான் கைகொடுக்கின்றனர்.\nபவுலிங் எப்படி: வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாகூர் (15 விக்.,), பிராவோ (13), லுங்கிடி (10), சகார் (10) என பலர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். சுழலில் ஜடேஜா (10) நம்பிக்கை தருகிறார். ஹர்பஜன் கூடுதல் பலம் சேர்த்தால் 2010, 2011க்குப் பின் மூன்றாவது முறையாக கோப்பை வெல்லலாம்.\nபேட்டிங் எழுச்சி: ஐதராபாத் அணிக்காக (2016ல் சாம்பியன்) 688 ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் இருப்பது அசுர பலம். இரண்டாவது முறையாக பைனலுக்கு வந்த இந்த அணிக்கு ஷிகர் தவான் (471), மணிஷ் பாண்டே (284) தவிர 'மிடில் ஆர்டரில்' பேட்டிங் சற்று சறுக்குகிறது. பின் வரிசையில் யூசுப் பதான் (215), சாகிப் அல் ஹசன் (216), பிராத்வைட் வலு சேர்க்கின்றனர். தகுதிச்சுற்று 2ல் 10 பந்தில் 34 ரன்கள் எடுத்த ரஷித் கானும் தொல்லை தர முயற்சிக்கலாம்.\n'சுழல்' ஆயுதம்: ஐதராபாத் அணியின் பலம் 'சுழல்' தான். 'நம்பர்-1' பவுலராக உள்ள ரஷித் கான் (21 விக்.,) செ��்னைக்கு எதிரான 3 போட்டிகளில் 6 விக்கெட் சாய்த்துள்ளார். சாகிப் அல் ஹசன் (14) இவருக்கு நல்ல கூட்டணி தருகிறார். 'வேகத்தில்' சித்தார்த் கவுல் (21 விக்.,) தொடர்ந்து மிரட்டுகிறார். புவனேஷ்வர் குமார் (9), சந்தீப் சர்மாவும் (11) இணைவதால் எதிரணிக்கு இலக்கு எட்டுவது பெரும் சிரமமாக உள்ளது.\nரூ. 26 கோடி பரிசு\nஐ.பி.எல்., தொடரில் இன்று கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 26 கோடி பரிசாக கிடைக்கும். பைனலில் தோற்கும் அணி ரூ. 13 கோடி பெறும். மற்றபடி 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறிய கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா ரூ. 9.7 கோடி தரப்படும்.\nபைனலுக்கு கடந்து வந்த பாதை\n14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி\nதகுதிச்சுற்று 1ல் ஐதராபாத்தை வென்று பைனலுக்கு முன்னேற்றம்.\n14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி\nதகுதிச்சுற்று 1ல் சென்னையிடம் தோல்வி\nதகுதிச்சுற்று 2ல் கோல்கட்டாவை வென்று பைனலுக்கு தகுதி.\nமும்பை வான்கடே மைதானத்தில் சென்னை அணி பங்கேற்ற 12 ஐ.பி.எல்., போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றது. 6ல் தோற்றது.\nஅதிக ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்ற கேப்டன் வரிசையில் தோனி 'நம்பர்-1' ஆக உள்ளார். இவர் சென்னை அணிக்காக இன்று 7வது முறையாக பைனலில் பங்கேற்கிறார். 2017 பைனலில் புனே அணிக்காக சாதாரண வீரராக விளையாடினார்.\nசென்னை, ஐதராபாத் அணிகள் ஐ.பி.எல்., தொடரில் 9 முறை மோதின. இதில் சென்னை 7ல் வென்றது. 2ல் ஐதராபாத் வெற்றி பெற்றது. இத்தொடரில் இரு அணிகள் மோதிய 3 போட்டிகளிலும் சென்னை அணி வென்றது.\nசென்னை அணியின் ரெய்னா (4,957 ரன்) இன்னும் 43 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஐ.பி.எல்., தொடரில் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம். கோஹ்லி (4948) அடுத்த இடத்தில் உள்ளார்.\nசென்னை 'சுழல்' வீரர் ஹர்பஜன் சிங் இன்று 1 விக்கெட் சாய்த்தால், மும்பை வான்கடே மைதானத்தில் 50 ஐ.பி.எல்., விக்கெட் வீழ்த்திய வீரர் ஆகலாம்.\nபைனல் நடக்கும் மும்பையில் வானம் 25 முதல் 44 சதவீதம் வரை மேகமூட்டமாக காணப்படும். மழை வர அதிகபட்சம் 7 சதவீதம் தான் வாய்ப்புள்ளது.\n* ஒருவேளை மழை அல்லது வேறு காரணங்களுக்காக போட்டி நடக்கவில்லை எனில் 'ரிசர்வ் டே' கிடையாது. சூப்பர் ஓவரில் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்படும்.\n* இதற்கும் வாய்ப்பில்லை எனில் புள்ளிப்பட்டியலில் முந்திய அணி அல்லது 'பிளே ஆப்' சுற்றில் பெற்ற வெற்றி அடிப்படையில் கோப்பை வெல்லும் அணி தேர்வு செய��யப்படும். இதன் படி தகுதிச்சுற்று 1ல் ஐதராபாத்தை வென்ற சென்னைக்கு அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.\nஐ.பி.எல்., முதல் நாள் ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை வீரர்களின் சராசரி வயது 33. 'வயதான அணி' என சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். மறுநாள் 8 அறிமுகமற்ற வீரர்களை வாங்கியது சென்னை. சொந்தமண் பலமும் முதல் போட்டியுடன் கைவிட்டு போனது. சான்ட்னர், கேதர் ஜாதவ் விலகினர். இப்படி பல தடைகள் இருந்தும் சென்னை அணி பைனல் முன்னேறியது.\nமுன்னணி வீரர்களில் 11 பேர் 30 வயதுக்கும் மேல் இருக்க 'டாடி ஆர்மி' என கிண்டல் செய்தனர். பீல்டிங் சொதப்பும் என்பதற்கு மாறாக லீக் சுற்றில் 'கேட்ச்' எண்ணிக்கை 82.7 சதவீதம் (2வது சிறந்தது) ஆனது. ஜடேஜா, பிராவோ துல்லியமாக செயல்படுகின்றனர்.\n19 வயதுக்குட்பட்டோருக்கான 2004 உலக கோப்பை தொடரில் ரெய்னாவுக்கு கேப்டனாக இருந்தவர் அம்பதி ராயுடு. இரு முறை சீனியர் உலக கோப்பை தொடரில் பங்கேற்ற ரெய்னா, சென்னை அணியின் முக்கிய வீரர். இம்முறை 15 இன்னிங்சில் 586 ரன்கள் குவித்த ராயுடுவும் முக்கிய வீரராகி விட்டார்.\n2017ல் சொதப்பிய வாட்சன் மீண்டும் வந்தார். கடந்த சீசனில் அதிக பந்துகளை வீணடித்த தோனி (46.4 சதவீதம்) 2018ல் நல்ல முன்னேற்றம் (36.4) கண்டார். கடைசி கட்ட ஓவர்களில் இவர் சந்தித்த 148 பந்துகளில் 297 ரன்கள் (24 சிக்சர், 14 பவுண்டரி) விளாசினார்.\nசர்வதேச அனுபவம் பெற்ற ஷர்துல் தாகூர் இருக்க, 'சுவிங் மாஸ்டர்' தீபக் சகார் தோனியின் 'நம்பர்-1' பவுலரானார். 'பவர் பிளே' ஓவர்களில் அதிக விக்கெட் (10) வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடம் இவருக்குத் தான். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு அசத்த 'டாடி ஆர்மி' என விமர்சிக்கப்பட்ட சென்னை இன்று 'டாப் ஆர்மி' ஆகப் போகிறது.\nபைனல் குறித்து சென்னை அணியின் ஹர்பஜன் சிங் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,' விதைகள் கீழ்நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும். சென்னை மக்கள் ஐ.பி.எல்., தொடரில் எங்களை விதைகளாய் வித்திட்டனர். இன்று பைனலுக்கு சென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம். மெரினாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய் விடுமா,' என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி\nமே 28,2018 சென்னை: தோனிக்கு, 'சென்னை இரண்டாவத�� தாய் வீடு' போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். ...\nமே 28,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் 'ஸ்டைல்' வீரராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி ...\nமே 28,2018 ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் ...\nசெய்திகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/category/videos/", "date_download": "2018-10-17T10:48:04Z", "digest": "sha1:HIT4CR4LQO2LROXPJX4Y45W5C2P5BRWF", "length": 18367, "nlines": 124, "source_domain": "www.meipporul.in", "title": "காணொளிகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nஇன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.\nசாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன் தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், ரஹ்மத் நகர்0 comment\n37 ஆண்டுகளுக்கு முன் கூட்டாக இஸ்லாத்தைத் தழுவிய மீனாட்சிபுரம் மக்களின் இன்றைய சமூக-பொருளாதார நிலைமை பற்றி ஆய்வுசெய்து சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-12-23 (2018-09-03) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்0 comment\nஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத பங்களாதேசிக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “பங்களாதேசி முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்கள் அனைவருடைய குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1440-01-13 (2018-09-23) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”\nசெல்லாத நோட்டு சொல்லாத சேதி – ஜெ.ஜெயரஞ்சன்\nநியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன்.\n“போபால் மோதல் கொலைகளை” ஊத்தி மூடுவதற்கான விசாரணை நாடகம் அம்பலம்\nசஃபர் 19, 1438 (2016-11-19) 1440-01-13 (2018-09-23) The Quint, உவைஸ் அஹமது The Quint, சிமி, சிமி (SIMI), போபால் மோதல் கொலைகள், மத்திய பிரதேசம், மோதல் கொலைகள்0 comment\n“சிறைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதை மட்டுமே நாங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது; போபால் மோதல் கொலைகளின் உண்மைத் தன்மை பற்றி கண்டுகொள்ளப் போவதில்லை” என்று அந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறார். சிறையுடைப்பு பற்றி மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு என்பதாக அவர் கூறியிருக்கிறார்.\nபேரின்ப ரசவாதம் – “தன்னை அறிதல்”\nஇமாம் கஸ்ஸாலியின் ஞானப் பேழையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அரிய முத்து இது. அதனை Raindrop Academy-ன் கைவண்ணத்தில் உருவான காணொளியுடன் சேர்த்து கீழே மொழிபெயர்த்து தந்திருக்கிறேன். காணொளியை பார்த்து இரசியுங்கள். எனது மொழிபெயர்ப்பையும் வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர��க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-17T10:08:50Z", "digest": "sha1:TEG7PMBDQ22TEN7Y6OG5E3LMN4EADZ7I", "length": 10502, "nlines": 83, "source_domain": "www.panithuligal.com", "title": "மருந்து | பனித்துளிகள்", "raw_content": "\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (18) - பித்தம் நீக்கும் வில்வம்\nசிவாலயங்களிலும் மற்ற ஆலயங்களிலும் சிறப்பாக வளர்க்கப்படும் தெய்வீக மூலிகையான வில்வமரத்தின் அனைத்துப்பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. உக்கிரமான சிவனைக்குளிர்விக்க வில்வ இலைகளால் அர்ச்சிப்பதாக நம்பிக்கை நம்மிடத்திலுண்டு. இந்த இலைகளை பிரசாதமாகவும் உண்டு நோய்களையும் ஆன்மீகம் சார்ந்த மருத்துவ முறைகளையும் மேற்கொள்ள நம் முன்னோர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்பு\nமாரியம்மன் கோவில்களில் தெய்வ வழிபாட்டுக்குகந்ததாகவும் தெய்வீகத் திறன் பொருந்தியதாகக் கருதப்படும் வேம்பு சக்தியின் உருவமாக வணங்கப்படுகிறது. சிவன் உருவமாகக் கருதப்படும் அரசமரத்துடன் இணைத்து வளர்த்து அன்னை தந்தையாக இரு மரங்களுக்கடியிலும் வீற்றிருக்கும் வினாயகப்பெருமானை 9 முறை வலம்வந்து வணங்கினால் குழந்தைபேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. வேப்பமரமும் அரசமரமும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (16) - மருந்தில் உயர்ந்த சுக்கு\nசுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. புவியில் உற்பத்தியாகும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (15) - மணந்தரும் சாதி மல்லி\nமூச்சுக் காற்று உள்ளிழுக்கப்படும்போது காற்றில் கலந்திருக்கும் வாசத்தை பிரித்தறியும் உணர்வு நரம்பினால் நாம் மணத்தை உணர்கிறோம். நாற்றமடிக்கும் அழுகல் வாசனையை உடைய மணத்தை நுகர்வதால் உடலும் குருதி நாளங்களும் அசுத்தமடையும். நலம்கெடும். மனத்தூய்மையும் கெடும். மனத்தூய்மை கெட்டுப்போவதால் பிறரைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கும். கோபம், கவலை, மந்தப்புத்தி, வஞ்சனை ஆகிய...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (14) - நலமும் அழகும் தரும் மஞ்சள்\nமஞ்சள் நமது இந்திய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. இதன் தாவரவியல் பெயர் Curcumalongaஎன்பதாகும். இதன் பண்புகளை நமது முன்னோர்கள் நன்கு ஆராய்ந்தறிந்து இறைவழிபாட்டிலும், நோய்தீர்க்கும் மருந்துகளிலும், அழகூட்டும்பொருட்களிலும் பயன்படுத்தும் பல முறைகளைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். எந்த நற்செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் முழுமுதற்கடவுளாக மஞ்சளை ஒரு பிடி நீரைத்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\n« இதற்கு முன் வந்த பதிவுகள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்த���வம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2016/07/", "date_download": "2018-10-17T09:50:12Z", "digest": "sha1:7IG2AIXF3KH4OPVI4ASDKIWGY7SFFBVT", "length": 9329, "nlines": 123, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "July | 2016 | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\n கவிஞர்கள் ஒவ்வொருவராய்க் கடந்து செல்லும் காலமா இது எமதர்ம ராஜனுக்கு எது தர்மம் என்றே மறந்துவிட்டதா கவிஞனையே குறிவைத்துக் காரியம் செய்தால் அவன் தன் கடமையைச் செய்வதாய் ஆகாதே ஒருவேளை .. ஒருவேளை .. உயிர்பறித்துச் செல்வதிலும் ஊழல் கலந்துவிட்டதா எமதர்ம ராஜனுக்கு எது தர்மம் என்றே மறந்துவிட்டதா கவிஞனையே குறிவைத்துக் காரியம் செய்தால் அவன் தன் கடமையைச் செய்வதாய் ஆகாதே ஒருவேளை .. ஒருவேளை .. உயிர்பறித்துச் செல்வதிலும் ஊழல் கலந்துவிட்டதா -ஏகாந்தன் பாரதிக்குப் பின் நகர்ந்த காலகட்டத்தில், கடந்த அரைநூற்றாண்டுக் காலமாக … Continue reading →\nPosted in இலக்கியம், கவிதை, புனைவுகள்\t| Tagged அரசியல், ஆத்மாநாம், குழு அரசியல், சமூகம், ஞானக்கூத்தன், தமிழ்ச்சூழல், நகுலன், பாரதி, பிரமிள், புதுக்கவிதை, விருது\t| 3 Comments\nWe dance round in a ring and suppose But the Secret sits in the middle and knows – Robert Frost அடுத்த கணம் என்ன ஆகப்போகிறது எனத் தெரியாத ஒரு மர்மம் நிறைந்த வாழ்க்கை, நம் எல்லோருக்கும் இந்தப் பிரமாதமான உலகில் வாய்த்திருக்கிறது. இருந்தும், காலமெல்லாம் நாம் ஆடுகிற … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள்\t| Tagged கண்ணதாசன், சினிமா, ஜனங்கள், பணம், பாரதி, புத்திஜீவிகள், ராபர்ட் ஃப்ராஸ்ட், வக்கிரம், வன்மம், வாழ்க்கை\t| 3 Comments\nஅலுவலோ அலட்சியமோ ஆடம்பரமோ சீறிவரும் வாகனங்களை எரிச்சலோடு நிறுத்துகிறது சிவப்பு குலுங்கி நின்ற வாகனங்கள் அமைத்த கோணல் வழிகளில் ஏந்திய கையுடன் சோர்வே துணையாக ஊர்கிறாய் கையில் விழுகின்றன சில காசுகள் முகத்தில் பட்டுத் தெரிக்கின்றது அவர்களின் அளவிலா அலட்சியம் பச்சை பார்த்துப் பாய்வதற்குத் தயாராகின்றன வாகனங்கள் எந்த நிறமும் எந்த செய்தியையும் உனக்கெனச் சொல்லாத … Continue reading →\nPosted in இலக்கியம், கவிதை\t| Tagged காசு, சிவப்பு, பச்சை, வாகனம், வாழ்க்கை\t| 4 Comments\n1. ஒன்றும் அறியாமலே மொட்டை மாடியின் சுற்றுச்சுவரின் மேல் நின்று கரைகிறது காகம் பக்கத்தில் இருக்கும் தொட்டியில் உயர்ந்து வளர்ந்திருக்கிறது ரோஜாச் செடி உன்னதமாய் அதில் ஒரு பூ ரோஜாவின் மயக்கும் எழில் தெரியுமா அதன் மணம்தான் அறியுமா பெரிதாகக் கரைகிறது காகம் ** 2. ஐயய்யோ குறுக்கே ஓடுகிறது பூனை கொஞ்சம் நில் … Continue reading →\nஎந்தக் கடவுளின் காதிலும் தினம் செய்யப்படும் பிரார்த்தனைகள் விழுவதில்லையா ஒரு வேளை கேட்க விருப்பமில்லையா அல்லது அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லையா மனிதனைப்பற்றிய அக்கறையே மனதினில் இல்லையா இறுதியில் இதுதான் என்றால் இந்த உலகம் தேவைதானா அதோடு இந்த அசட்டு மனிதரும் அவர்தம் கையாலாகாக் கடவுளரும் **\nPosted in இலக்கியம், கவிதை, புனைவுகள்\t| 3 Comments\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/11/05/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2018-10-17T09:34:28Z", "digest": "sha1:FCQM5M7A5ZDUK5JTTQ6VIZ6BY4IUWDNT", "length": 4145, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திருமதி சோமசுந்தரம் அவர்கள்- | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் ஜன »\nமரண அறிவித்தல் திருமதி சோமசுந்தரம் அவர்கள்-\nமண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி சோமசுந்தரம் அவர்கள் உரும்பிராயில் 4. 11. 2017- சிவபதம் அடைந்தார் அன்னார் மண்டைதீவு மக்கள் ஒன்றியம் மண்டைதீவு .அமைப்பின் செயலாளர் அருள்தீபன்அவர்களின் அன்புத் தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது\n« மரண அறிவித்தல் மரண அறிவித்தல் திருமதி உமாபதி அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/137514-history-and-some-unknown-facts-about-victorias-secret.html", "date_download": "2018-10-17T09:31:33Z", "digest": "sha1:ZPMYCAIVEBU4QMGMHWXB4V4MTIRK2MRR", "length": 26779, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "ரத்தினம் பதித்த உள்ளாடைகள்... தேவதைகளின் உலகம்... விக்டோரியா சீக்ரெட்டின் ரகசியம்! | History and some unknown facts about Victorias Secret", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:04 (20/09/2018)\nரத்தினம் பதித்த உள்ளாடைகள்... தேவதைகளின் உலகம்... விக்டோரியா சீக்ரெட்டின் ரகசியம்\nஇதன் முக்கிய நோக்கமே, பெண்களின் பிரத்தியேக உடைகளுக்காக ஆண்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதுதான்.\n`ஜீன்ஸ்னா லீவைஸ், டீ-ஷர்ட்டுனா டாமி ஹில்ஃபிகர், ஷூனா நைகீ' இப்படி நாம் அன்றாட உபயோகிக்கும் உடை, இணை ஆபரணங்கள் பிராண்டுகளின் மீதுள்ள 'லவ்' கண்மூடித்தனமானவை. அதிலும் பெண்கள் உள்ளாடை நிறுவனமான, 'விக்டோரியாஸ் சீக்ரெட்டின்' (Victoria's Secret) மீது உலகளவில் இருக்கும் காதல், வேற லெவல். உள்ளாடைகள்தான், ஆனால், உலகளவில் ஏன் இவ்வளவு க்ரேஸ் அப்படி அதில் என்ன சீக்ரெட், யார் அந்த விக்டோரியா, 'விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ'வுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு அப்படி அதில் என்ன சீக்ரெட், யார் அந்த விக்டோரியா, 'விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ'வுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு\nஉலகின் மாபெரும் உள்ளாடை நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட்டை உருவாக்கியவர், அமெரிக்காவைச் சேர்ந்த ராய் ரேமண்ட். தன் மனைவிக்கு உள்ளாடை வாங்கச் சென்றபோது, ராய்க்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இப்படியொரு நிறுவனத்தை உருவாக்கத் தூண்டியது. மிகவும் சுமாரான நைட்வேர் (Night Wear), பளீரென ஒளிரும் மின் விளக்குகள், வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோல் அங்கிருக்கும் விற்பனை பெண், ராயை பார்த்த பார்வை அனைத்தும் ரேமண்டுக்கு அசௌகரியமான அனுபவத்தைத் தந்தது. இந்த அனுபவமே, எட்டு வருடங்களுக்குப் பிறகு 'விக்டோரியாஸ் சீக்ரெட்' எனும் மாபெரும் ஸ்டோரை உருவாக்கியது. இதன் முக்கிய நோக்கமே, பெண்களின் பிரத்தியேக உடைகளுக்காக ஆண்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதுதான். உள்ளாடை அணிபவர்கள் எதுபோன்ற டிசைன்களை விரும்புகிறார்கள், விலை பட்டியல் எப்படியிருக்கலாம் என்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து, தன் மனைவியோடு இணைந்து 1977-ம் ஆண்டு, முதல் விக்டோரியா சீக்ரெட் ஸ்டோரை திறந்தனர்.\nவரலாற்றிலேயே கவுன், எம்ப்ராய்டரி ஆடைகள் என விதவிதமான உடைகளை முதல்முதலில் உடுத்தி 'ஆடை புரட்சி' செய்தது, 'விக்டோரியன் சகாப்தம் (Victorian Era)'. 'அவர்களின் ரகசியத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கும்' என்று எண்ணியே அவரின் பெயரை வைத்துள்ளனர், இல்லை இல்லை பயன்படுத்திக்கொண்டனர் ராய் மற்றும் அவரின் மனைவி கேயி. அதற்கேற்ப, அவர்களின் ஸ்டோரையும் Dark Wood தரை, ஓரியன்டல் விரிப்புகள், வெல்வெட் திரைச்சீலைகள் போன்ற விக்டோரியன் சகாப்த தனியறை செட்-அப்களுடன் வடிவமைத்தனர். என்ன ஒரு வில்லத்தனம்\nமற்ற பிறாண்டுகளைப்போல் இல்லாமல், இவர்களின் உள்ளாடைகளைத் தரமான பட்டு மற்றும் இயற்கை ஃபைபர்களை கொண்டு தயாரிக்கிறார்கள். இதுவே, இவர்களின் தனித்தன்மைக்கு காரணம். பிறகு, விதவிதமான நிறங்களில், வெவ்வேறு வடிவங்களில் உள்ளாடைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும், அனைவராலும் வாங்க முடியாத நிலை உருவானது. அவ்வளவு காஸ்ட்லி மார்க்கெட்டின் உச்சியில் இருந்த நிறுவனம் மெள்ள மெள்ள சரியவும் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெரும் கடனிலும் மூழ்கிப்போனது.\nஆனால், மனந்தளராத இவர்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை மறுபடியும் தேடிக்கொடுத்தது. ஸ்ட்ராப்லெஸ், ஆஃப் ஷோல்டர் போன்ற வடிவங்களோடு மீண்டும் ஃபேஷன் உலகில் கால்பதித்தனர். அன்றுவரை 'ஆடம்பர பிராண்டு' என்றிருந்த விக்டோரியா சீக்ரெட், விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு சாமான்ய மக்கள் வரை சென்றடைந்தது. இளைஞர்களைக்கூட அதிகமாகவே கவர்ந்தது. இவர்களின் மற்றுமொரு சீக்ரெட், விளம்பரங்கள். பெரும்பாலான விளம்பரங்கள், ஆண்களைக் கவரும் விதமாக இருக்கும். கடைகளில் விற்பனையாளர்களின் கனிவான கவனிப்பு திரும்பத்திரும்ப மக்களை வரச்செய்தது. இப்படி உள்ளாடைகள் வரலாற்றில் புரட்சி செய்தவர்கள் இவர்கள் மட்டுமே\nராயின் பிசினஸ் பார்ட்னரான வெக்ஸ்னர், விக்டோரியா சீக்ரெட்டுக்கென அடையாள முகத்தை உருவாக்க நினைத்தார். அதற்காகக் கற்பனை கதை ஒன்றைத் தயார்செய்து, அதற்கான 'தேவதை' அதாவது மாடல் முகத்தை மக்களிடம் பதிய செய்தார். இதுவே நாளடைவில் மாபெரும் ஃபேஷன் ரன்வேவாக மாறியது. சுமார் இருபது மில்லியன் மக்கள் பார்க்கும் ஒரே ஃபேஷன் ஷோ இதுதான். இதற்கான மேடை, ஒளி விளக்குகள், மாதிரிகளை தேர்ந்தெடுப்பது முதல் ஃபேன்டஸி (Fantasy) உள்ளாடைகள் வடிவமைப்பது வரை, இவர்கள் எடுத்துக்கொள்ளும் காலநேரம், ஒரு முழு ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் வைரம் முதலிய ரத்தினக் கற்கள் பதித்த, 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உள்ளாடையை இந்த ஃபேஷன் ஷோவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 'தேவதை' அணிந்து வருவது வழக்கம். இதுவே இந்நிகழ்ச்சியின் ஹைலைட். இதற்காக மாடல்களுள் பெரிய போட்டியே வரும். இந்த விக்டோரியா சீக்ரெட் ரன்வேயில் அதிகமுறை பூனைநடையிட்ட தேவதை, பிரேசிலைச் சேர்ந்த அட்ரியானா லீமா.\nசின்ன நோக்கத்தில் மிகவும் சிறியதாய் தொடங்கிய இந்த ஸ்டோர், தற்போது உலகளவில் சுமார் 1,000 கடைகளைக்\nகொண்டிருக்கின்றன. அதுவும் எல்லாம் டாப் க்ளாஸ் இதன் ஸ்டிச்சிங் யூனிட் இந்தியாவிலும் உள்ளது\nநான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`சபரிமலை போர்டிலிருந்து பதில் வரவில்லை' - பயணத்தை ஒத்திவைத்த பெண்கள் அமைப்பு\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்\n`என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி’ - மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nகட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\n‘ராட்சசன்’ படத்தில் நடிக்காதது ஏன் - டேனியல் பாலாஜி சொல்லும் ரியல் காரணம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/03/gazania.html", "date_download": "2018-10-17T10:30:25Z", "digest": "sha1:7LVEXG2VHCHOAMOA6KZYTJU75TR47IT5", "length": 11276, "nlines": 197, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: கஸானியா பூ / Gazania", "raw_content": "\nகஸானியா பூ / Gazania\nநான் 'வாக்' போகும் பூங்காவில் எல்லா இடங்களும் திறந்த வெளியாகத்தான் இருக்கும். நான் போவது லேஸாக சிறிது மேடு போல் தோட்டத்து வழியாக அதாவது பின்வாசல் வழியாக‌ போவதுபோல் இருக்கும். இந்த வழியைப் பார்க்கும்போது எங்கள் ஊர் நினைவுதான் வரும். இங்கே பூத்துள்ள பூதான் படத்தில் உள்ளது.\nபடங்களை அப்படியே மேலிருந்து பார்த்துக்கொண்டே வந்தால் இப்பூக்கள் எங்கே பூத்துள்ளன என்பது தெரிந்துவிடும். இதுவும் சுந்தரைப் பார்த்து காப்பி அடித்ததுதான். தனிப் பூக்களும் இவர் எடுத்ததுதான். ஆனால் கஷ்டப்பட்டு அதை அழகாக 'ட்ரிம்' பண்ணியது நானாக்கும்.\nமேடான பகுதியின் கீழே நடைபாதையில் பூத்திருக்கும் பூதான் இது.\nபூங்காவில் இந்த வழியாகப் போகிறவர்கள் யாரும் இந்தப் பூக்களைப் பார்த்துவிட்டு 'க்ளிக்'காமல் போகமாட்டார்கள். தேனீக்களை மட்டுமல்ல, மனிதர்களையும் சுண்டி இழுத்துவிடுகிறது ........... இதன் நிறம் அப்படி \nமஞ்சளும், சிவப்பும் கலந்த, நடுவில் மயில்தோகையை நினைவுபடுத்தும் அழகிய உள்புற வேலைப்பாடுகளுடன் கூடிய, கொள்ளை அழகு கொண்டது. காட்டுப் பூ போல், தண்ணீர் பராமரிப்பு இல்லாத இடங்களில் பூத்துக் குலுங்குகி��்ற‌ன.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:14 PM\nLabels: புகைப்படங்கள், பூக்கள், பொழுதுபோக்கு\nஆஹா, ஒவ்வொரு புகைப்படமும் ஓராயிரம் கவிதைகள் பேசுகின்றனவே \n பூக்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க தமிழ்முகில்.\nதிண்டுக்கல் தனபாலன் March 27, 2014 at 9:11 PM\nபூக்கள் மனதில் கொள்ளை அடிக்கிறது\nஅழகாக 'ட்ரிம்' பண்ணியதற்கு வாழ்த்துக்கள் பல...\nஉங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க தன‌பாலன்.\nவருகைக்கும், பூக்களை ரசித்து பின்னூட்டமிட்டதற்கும் நன்றிங்க வெங்கட்.\nஇந்தப் பூக்கள் இங்கும் அதிகம். சாலை ஓரங்களில் ஏகத்துக்கும் பூத்திருக்கும். இத்தனை நாட்கள் பெயர் தெரியாமல் இருந்தது. இன்று தெரிந்துகொண்டேன். :)\n நானும் முன்காலங்களில் வாக் போய், படமெடுத்து வலைப்பூவிலும் பகிர்ந்தேன்\n\"இத்தனை நாட்கள் பெயர் தெரியாமல் இருந்தது\" ___________ பதிவுக்கு தலைப்பு வேண்டுமே என தேடிப் பிடித்ததுதான் மகி.\nஇது உங்க வலையில் எங்கே இருக்குன்னு இரண்டொரு நாளில் தேடிப் பார்க்கிறேன்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nகஸானியா பூ / Gazania\nஅறுவடை செஞ்சா ஏதாவது தேறுமா \nமஹா சிவராத்திரியும், குடை இராட்டினத்தின் அறிமுகமும...\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=72&task=subcat", "date_download": "2018-10-17T10:56:35Z", "digest": "sha1:QVD5PUYYJ5BCB6ZSH2FQWS4HIC4OV4EL", "length": 11870, "nlines": 126, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் வனஜீவிகள்\nசுற்றுலா விடுதியொன்றில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nதேசிய வனபாதுகாப்பு வலய பிரதேசங்களில் பாரிய அளவிலான நிர்மாணங்கள்\nவசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nவானியல் ஆராய்ச��சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமச் செயற்பாட்டினை அமுலாக்கல்\nசுற்றாடல் தாக்க மதிபீட்டுச் (சு.தா.ம.) செயற்பாடு மூலமாக கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் அனுமதியைப் பெற்றுக்கொள்ளல்.\nசுற்றாடல் மாசுபாடு சம்பந்தமான பொது மக்களின் முறைப்பாடுகளைத் தீர்த்துவைத்தல்\nசுற்றாடல் விதப்புரையைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு\nவானிலைத் தகவல்களை பெற்றுக் கொள்ளல்\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nவானிலை மற்றும் காலநிலை ஆய்வூ\nவானிலை ஆராய்ச்சி வெளியீடுகளை பெற்றுக்கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்\nபாடசாலை மாணவர்கள் பார்வையிடல் மற்றும் கல்வியறிவை பெற்றுக் கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான சமைத்த உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தம் அல்லது காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி தொழில் வாய்ப்புகளுக்கு முயற்சி செய்வோருக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களுக்கான மரணச்சடங்கு உதவிகள்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான உலர் உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nகடலில் காணாமற் போன மீனவர்களின் குடும்பங்களுக்காக உலர்பங்கீட்டுப் பொருட்களை நிவாரணமாகப் பெற்றுக்கொள்ளல்\nபூகம்ப தரவூ பகுப்பாய்வூகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை\nஅனா்த்தக் குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள்\nபயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/10/lunch-box-movie-special-review/", "date_download": "2018-10-17T10:15:36Z", "digest": "sha1:VMSYIQTIYFKPPRONNHR5A3MDVAZFQHVO", "length": 25240, "nlines": 84, "source_domain": "hellotamilcinema.com", "title": "லஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்த்த தவறான ரயில்…. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / சிறப்புக்கட்டுரை / லஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்த்த தவறான ரயில்….\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்த்த தவறான ரயில்….\nஸாஜன் மனைவியை இழந்து பணி ஓய்வு பெறும் வயதிலிருக்கும் ஒரு அக்கவுன்ட்டன்ட். ஒரு ஹோட்டலில் இருந்து மதிய உணவு பெறுபவர். அதிகம் பேசாத தனிமை ��ிரும்பி. இலா முப்பதுகளில் இருக்கும் இளம் மனைவி. கணவனின் உதாசீனமான போக்கால் அவன் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இருக்கும் ஹவுஸ் ஓஃப். ஆன்ட்டி, இலா அடிக்கடி விளிக்கும் பெண்மணி படுக்கையில் காலத்தைக் கழிக்கும் தன் கணவனைப் பராமரித்தவாறு மேல்மாடியில் வசிப்பவர். இலாவோடு பேசிக்கொள்ளும் துணை. படத்தில் அவர் குரல் மட்டுமே.\nஒருநாள் ஆன்ட்டியிடம் கேட்டு கணவனுக்காக மெனக்கட்டு மதிய உணவு தயார் செய்து அனுப்புகிறாள். ஹோட்டலில் இருந்து சாஜனுக்குக் கெல்லவேண்டிய உணவும் இலாவின் கணவனுடைய உணவு டப்பாக்களும் மாறிவிடுகின்றன. வழக்கத்திற்கு மாறாக காலியான டிபன் பாக்ஸைப் பார்க்கும் இலாவுக்கு திருப்தி. ஆனால் மாலை வீடு வந்த கணவனிடம் எந்த வேறுபாடும் இல்லை. அவனாகச் சொல்வானென்று எதிர்பார்க்கிறாள். உணவு எப்படி இருந்தது என்று கேட்கிறாள். காலிஃப்ளவர் நன்றாக இருந்தது என்கிறான். அப்படியென்றால் உணவை அவன் சாப்பிடவில்லை என்று தெரிந்து கொள்கிறாள். அடுத்தநாள் டிபன் பாக்ஸில் சிறு துண்டுச்சீட்டில் உப்பு கொஞ்சம் அதிகம் என்ற குறிப்பு இருக்கிறது. இலாவும் எழுத ஆரம்பிக்கிறாள். எல்லாம் சிறிய எளிமையான விசயங்களடங்கிய கடிதங்கள். தன் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதை அறிந்து கொள்கிறாள். அதையும் எழுதுகிறாள்.\nஅவர்களுடைய நட்பு நெருக்கமாகிறது. சேர்ந்து வாழ்வது பற்றிய யோசனைகளும் சேர்ந்து கொள்கிறது. தனக்குக் கணவனைப் பிரிந்துவிடும் உத்தேசம் இருப்பதையும், இந்தியாவைவிட பூட்டானில் குறைந்த பணத்தில் வாழ்ந்துவிட முடியும் என்பதால் அங்கெ போய்விடும் திட்டமிருப்பதையும் சாஜனையும் அவளோடு வந்துவிடுமாறும் அழக்கிறாள். நேரில் சந்தித்துப் பேசுவது என்ற யோசனையின் பேரில் நகரின் பிரபலமான உணவகத்தில் பிற்பகல் சந்திப்பதாக முடிவு செய்கிறார்கள். இலா வெகுநேரம் காத்திருக்கிறாள். சாஜன் வராமல் போகவே மனவருத்தத்தோடு வீட்டுக்குப் போகிறாள். மறுநாள் சாஜன் ஆவலோடு லன்ச் பாக்ஸைத் திறக்கிறான். உள்ளே எதுவும் இருப்பதில்லை. ‘நேற்று நானும் ஹோட்டலுக்கு வந்திருந்தேன். தூரத்தில் அமர்ந்து உன்னைப் பார்த்தேன். இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட உன்னோடு இந்த வயதில் எப்படி என்பதாக கடிதம் இருக்கிறது. இலா இதை இத்தோடு நிறுத்திக் கொள்வது என்று முட���வெடுக்கிறாள். டப்பாவாலவிடம் ‘என் கணவனுக்கு அனுப்பும் பாக்ஸ் மாறிவிட்டது’ என்று புகார் செய்கிறாள். டப்பாவாலா தீர்மானமான மறுக்கிறான். ‘மேடம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஹார்வர்டு யுனிவர்சிட்டிலருந்தே எங்கள ஆய்வு செஞ்சிருக்காங்க..’ என்கிறாள்.\nஇதற்கிடையே புற்றுநோயில் படுத்துக்கிடந்த இலாவின் தந்தை மரணமடைகிறார். அவரைப் பராமரிப்பதில் பெரும்காலத்தைக் கழித்த இலாவின் தாய், தந்தையின் உடலருகே அவர் மேலான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். பெரும் விடுதலையான பாவனையுடன் பிணத்தின் அருகிலிருந்து கொண்டே ‘இலா எனக்குப் பசிக்கிறது’ என்கிறார். சடங்குகளை முடித்து சிலநாள் இடைவெளியில் டப்பா வாலாவின் துணையுடன் இலா சாஜனின் அலுவலகத்தைக் கண்டுபிடிக்கிறாள். பணிஓய்வு பெற்று சாஜன் நாசிக் சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது. ஏமாற்றத்தோடு திரும்புகிறாள்.\nநாசிக் சென்ற சாஜன் என்ன காரணத்தாலோ மும்பை திரும்புகிறார். டப்பாவாலாக்களின் உதவியோடு இலாவைத் தேட ஆரம்பிப்பதோடு படம் முடிகிறது.\nசாஜனிடம் பயிற்சிக்காக வரும் இளைஞன் பாத்திரம் ஒரு இடைச்செறுகல் என்றாலும் ரசிக்கத்தக்க பாத்திரம். சாஜனிடம் பயிற்சிக்கு வந்ததாகத் தெரிவித்த கனத்திலிருந்து சாஜனின் உதாசீனத்தை தொடர்ந்து சந்தித்தும் மனந்தளராதவன். கொஞ்சம் முட்டாள்தனம் கொஞ்சம் எளிமை, கொஞ்சம் முன்னேறத் துடிக்கும் நடைமுறை சாமர்த்தியம் கொண்டவன். தன்னை அநாதை என்று கூறிக்கொண்டு படிப்படியாக சாஜனின் நட்பை பெறுபவன். ‘சில நேரங்களில் தவறான ரயில் நம்மை சரியான இடத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கக் கூடும்’ என்று எங்க அம்மா சொல்வாங்கசார் என்பான். நீ அம்மா இல்லன்னு சொன்னியே… அம்மா சொன்னதா சொன்னா அதுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்குமில்லியா சார்’ என்பான். ஒரு வகையில் அவன் சொல்லும் வாசகம்தான் படத்தின் ஊடிழை என்பதாகத் தோன்றும்.\nஇந்தப்படத்தில் சாஜன், இலா அவள் கணவன் அவர்களின் குழந்தையான சிறுமி, இலாவின் தாயார் படுக்கையில் அப்பா. இலாவின் மேல்வீட்டு ஆன்ட்டி அவள் கணவன், சாஜனிடம் பயிற்சி பெறவரும் இளைஞன் அவன் மனைவி. இதில் மேல்வீட்டு ஆன்டியின் குரல் மட்டுமே நாம் கேட்பது. இலாவின் கணவன் இரண்டு மூன்று காட்சிகளில் பேசும் ஒற்றைவரி வசனங்கள். இலாவின் அப்பா காட்சியில் இல்லை. ��ம்மாவும் இரண்டுகாட்சிகளில் இரண்டொரு வசனங்கள். ஆனால் எல்லாப்பாத்திரங்களும் உயிரோடு நம்மோடு உலாவும் விதமான கவனமான திரைக்கதை உரையாடல்கள். கொந்தளிப்பில்லாத அடங்கிய நடிப்பு. இப்ஃரான்கானும் (Irrfan Khan) இலாவாகத்தோன்றும் நிர்மத் கவுரும் (Nimrat Kaur) உள்ளார்ந்த நடிப்பால் திரைவெளியை இல்லாமல் ஆக்குகிறார்கள்.\nசமகால உலகசினிமா பாணிகளின் பாதிப்பற்ற 80களின் யதார்த்த சினிமா வகையினதாக இந்தப்படம் இருக்கிறது. ஒரு வகையில் இந்தியாவின் இரண்டுதலைமுறைப் பெண்களும் குடும்ப வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்களாக, காலம் கடத்தும், எல்லாம் புரிந்தும் மகிழ்ச்சியாகவோ மனத்துயருடனோ அவற்றோடு வாழப்பழகிக்,கொண்டவர்களாக இருப்பது படத்தின் உபரிப் பிரதியாக விரிகிறது.\nஇப்படத்தின் வணிக ரீதியான வெற்றியும், இதுபோன்ற ஒரு படத்தை முழுக்க முழுக்க வணிகரீதியிலான தயாரிப்பாகச் செய்துவிடுவதற்கான சாத்தியங்களும் இருப்பதே என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகத் தோன்றுகிறது. அதுவே இப்படத்தைப் பற்றி எழுதுவதற்கான இரண்டாவது தூண்டுதலாக அமைந்தது.\n70,80களில் இதுபோன்ற அல்லது இதைவிட அருமையான படங்களும் கூட திரைப்படச் சங்கங்களில் திரையிடப்பட்டு வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற தாடிக்காரர்களின் குடிவிருந்தில் பாடுபொருளாக முடிந்துபோகிற காலம் மலையேறிவிட்டதற்கு யாருக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் உலகமயமாதலுக்குத்தான் சொல்லியாக வேண்டும்.\nரித்தேஷ் பாத்ரா (Ritesh Batra) ஒரு குறும்பட இயக்குநர். ஒரு ஆவணப்படம் எடுக்கும் உத்தேசத்தோடு 2007இல் டப்பா வாலக்களோடு கழித்த ஒருவாரத்தில் டப்பாவாலக்களின் செயல்பாடுகளில் ஒரு திரைப்படத்திற்கான கச்சாப் பொருள் இருப்பதை யூகிக்கிறார். அவர் டப்பாவாலாக்களின் வாழ்க்கையை விடுத்து அவர்கள் விநியோகிக்கச் சுமந்து செல்லும் டப்பாக்களுக்குள் ஒளிந்திருக்கச் சாத்தியமுள்ள கதைகளை யோசித்துப் பார்க்கிறார்.\n1890இன் பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளைக்கார அதிகாரிகள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட செய்யப்பட்ட ஏற்பாடு சுதந்திர இந்தியாவில் ‘டப்பா வாலாக்கள்’ எனப்படும் மிகப்பெரிய தொழிலாக மாறியது. 1956இல் டிரஸ்டாகப் பதிவுசெய்யப்பட்டு 6000 ஊழியர்கள் 2 லட்சம் மதிய உணவு டப்பாக்களை விநியோகிக்கிறார்கள். 16ம��ல்லியனுக்கு ஒரு தவறு என்ற அளவில் தலைசிறந்த நெட்வொர்க்கிங் முறைக்காக ஹார்வர்ட் பல்கலைக்கழம், பெர்க்கிலி, மற்றும் பிரபல இந்திய மேலான்மைக் கல்லூரிகளின் கல்விப்புலத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்து இளவரசர் டப்பாவாலாக்களைப் சந்திக்க விரும்பியதாகவும், விநியோகமில்லாத நேரத்தில்தான் சந்திக்கமுடியும் என்று இளவரசருக்கு இவர்கள் நேரம் குறித்துத் தந்ததாகவும் சொல்கிறார்கள். இவர்களைப்பற்றி பிபிசி உள்ளிட்ட பலரும் ஆவணப்படங்கள் எடுத்துள்ளனர்.\n2011 இல் ‘லஞ்ச் பாக்ஸ்’ எனும் திரைக்கதைப் பிரதியுடன் ராட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவை (Rotterdam International Film Festival) ஒட்டி ஏற்பாடு செய்யப்படும் ‘சினிமார்ட்டுக்குச்’ (Cinemart) செல்கிறார். நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமான ராட்டர்டாமில் திரைப்படவிழாவோடு இணைந்து நடக்கும் ‘சினிமார்ட்’ என்பது, புதிய திரைக்கதைகளைப் படமாக்குவது.. சந்தைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கான இடம். ஒருவழியாக ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் NFDC ஆகியவை இணைந்து 16மில்லியன் செலவில் (ஒரு கோடியே அறுபது லட்சம்) தயாரிக்கத் திட்டமிடப்படுகிறது..\nஆறுமாதங்கள் நடிகர்களுக்கான ஒத்திகை முடிந்து 2012இல் 100 கோடியில் படத்தை எடுத்து முடித்துவிட்டதாகத் தெரிகிறது. 2013 மே 19 இல் கேன்ஸ் திரைப்படவிழாவில் அமோகமான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சோனி கிளாசிக் நிறுவனம் தென் அமெரிக்க விநியோக உரிமையைப் பெற்றது. இந்தியாவில் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அந்த வார இறுதியில் 71 இலட்சத்தையும் முதல்வாரத்தில் போட்ட முதலுக்கும் மேலாக 110 இலட்சங்களையும் வசூல் செய்ததாம். அப்புறமென்ன ஏறுமுகம்தான் இதுவரை உலக அளவில் 84 கோடிக்கும் மேலாக வாரிக்கொட்டியிருப்பதாக தெரிகிறது. ஒரு கோடிதயாரிப்புச் செலவு என்பது தமிழ்ச்சினிமாவிலேயே குறைந்த பட்ஜெட் படம்தான். அத்தகைய ஒரு படம் அமெரிக்காவில் 2014 இல் அதிகம் வசூலித்த வெளிநாட்டுப் படமாக மாறியிருக்கிறது. வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கான நகாசு வேலைகளும் முஸ்தீபுகளும் கூட இந்தப்படத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும். இதைவிடவும் சிறந்த படங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் விசயம் இதுதான். ஒரு சிறந்த திரைக்கதை எவ்வித சமரசங்களும் இல்லாமல் கூட வெற்ற���யடையமுடியும். நீங்கள் அதைச் சந்தைப்படுத்துவதற்கான சூட்சுமங்கள் தெரிந்தவராக இருந்தால்…\nகார்ப்பரேட் மருந்து கம்பெனிகளும்.. பெரும் கொலைகாரர்களும்…\nதேசத்தின் சக்கரங்கள் – க.சுவாமிநாதன்\nகிராமங்களை சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் \nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/40", "date_download": "2018-10-17T10:19:15Z", "digest": "sha1:WISRZFQSYXEYLV3RVQJ3FFOMIYOPJ46D", "length": 4078, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இதையெல்லாம் செய்தால்?", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nமுதலீடுகளுக்குப் புத்துயிர் கொடுக்கவும் ஏற்றுமதியில் போட்டித் தன்மையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகித வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கியின் பொருளாதார வல்லுநரான அபிஜித் சென் குப்தா தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அபிஜித் சென் குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துதல், விநியோக அமைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றை நிறைவேற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இவற்றில் ஏராளமான சீர்திருத்தங்களுக்கான மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் முதலீடுகளும் ஏற்றுமதியும் சிறப்பாக இல்லை. இவையிரண்டும் சூடுபிடித்துவிட்டால் இந்தியாவால் 8 சதவிகித வேகத்தில் வளர்ச்சி அடைய முடியும்” என்று கூறியுள்ளார்.\nநடப்பு நிதியாண்டில் இந்தியா 7.3 சதவிகித பொருளாதார வளர்ச்சியையும், அடுத்த நிதியாண்டில் 7.6 சதவிகித பொருளாதார வளர்ச்சியையும் அடையும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி எதிர்பார்க்கிறது. ஏற்��ுமதியைக் குறித்து பேசுகையில், சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா இன்னும் குறுகிய ஏற்றுமதியாளராகவே இருப்பதாகவும், ஏற்றுமதியை அதிகரிக்க ஏராளமான திறன் இருப்பதாகவும் அபிஜித் சென் குப்தா தெரிவித்துள்ளார். சீனாவில் ஊதியங்கள் அதிகரித்துவருவதால் ஏற்றுமதி பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்தி இந்தியா தன் போட்டித் தன்மையை மேம்படுத்திக்கொண்டு பலன்களை அனுபவிக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-10-17T10:37:30Z", "digest": "sha1:UM5UAZF7V5NCYELJZFN5S2NSCUJK4XPC", "length": 35860, "nlines": 399, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: மறுவாசிப்பில் சுந்தர ராமசாமி - இலக்கிய வீதி", "raw_content": "\nமறுவாசிப்பில் சுந்தர ராமசாமி - இலக்கிய வீதி\nநூல் வெளியீடுகள், எழுத்தாளர்களின் உரைகள் உள்ளிட்ட பெரும்பாலான இலக்கிய நிகழ்வுகள் பொதுவாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நிகழ்வதை மற்ற நகரங்களில் வசிக்கும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் ஒரு காலத்தில் பெருமூச்சுடன் கவனிப்பதை உணர்ந்திருக்கிறேன். (இப்போது மற்ற நகரங்களிலும் நிகழ்வதால் பெருமூச்சின் அளவு குறைவு) ஆனால் சென்னையிலேயே வசித்தும் கூட இம்மாதிரியான பல நிகழ்வுகளுக்கு என்னால் செல்ல முடியாத சில நடைமுறைச்சிக்கல்கள் சில.\nதொழில் சார்ந்து நான் இயங்கும் பணியானது ஏறக்குறைய வெட்டியானுக்கு இணையானது என்பதால் எந்த நேரம் பிணம் விழுந்து அழைப்பு வருமோ அப்போது உடனே ஓட வேண்டியிருக்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல பெரும்பாலும் ஆசைப்படுவதில்லை. மீறி திட்டமிட்டால், இயலாத சமயங்களில் அது ஒரு கழிவிரக்கமான கசப்பாக உள்ளே படிந்து செய்யும் பணி சார்ந்த மனத்தடைகளை உருவாக்கும். இன்னொன்று, எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாததால். பொதுப் போக்குவரத்தை நம்பி குறுகிய நேரத்தில் வெவ்வெறு இடங்களின் நிகழ்விற்கு நேரத்திற்குள் செல்ல முடியாது, வீடு திரும்ப தாமதமாகும் என்பது போன்றவை.\nநுகத்தடி சுமையல்லாத ஒரே விடுதலை நாளான ஞாயிற்றுக்கிழமையை வெளியே நகராமல் வாசிப்பு, திரைப்படம் என்று கழிப்பதற்கான சுயநல சோம்��ேறித்தனம் மற்றும் இன்ன பிற லெளகீகச் சிக்கல்கள்.\nஇவைகளைத் தாண்டி செல்ல முடியாத குற்றவுணர்வு மட்டுமே மிச்சமிருக்கும்.\nஇலக்கிய நிகழ்வுகளுக்கு கூட்டம் வருவதில்லை என்கிற அமைப்பாளர்களின் புகாருக்கு என் தனிப்பட்ட அனுபவம் சார்ந்து சில காரணங்களை கண்டுபிடிக்க முயன்றிருக்கிறேன். தவிரவும் சனி,ஞாயிறின் ஒரே மாலையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எங்கே செல்வது என்கிற உப குழப்பம். இவற்றையெல்லாம் மீறி கூட்டங்களில் கலந்து கொண்டு அவற்றை வெற்றி பெறச்செய்யும் நல்லிதயங்களை நிச்சயம் வாழ்த்திப் பாராட்ட வேண்டும். சோர்வடையாமல் தைரியத்துடன் கூட்டங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்பவர்களுக்கும் பாராட்டு.\nஒரு வாசகனாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் ஆதாயம் என்னவெனில் லெளகீகச் சிக்கல்களில் திசைமாறி அமிழ்ந்து போன வாசக மனம் சற்று தெளிந்து விழித்துக் கொள்ளும் என்பதுதான். இல்லையெனில் விழா முடிந்து வீட்டுக்குப் போய் நள்ளிரவில் நாற்காலி போட்டு மேலே ஏறி 'ஒரு புளிய மரத்தின் கதை' கிடைக்கிறதா, என்று புத்தக குவியலை துழாவிக் கொண்டிருந்தது எந்தக் காரணத்தினால் என்று நினைக்கிறீர்கள்\nவாசிப்பின் இலக்கிய ருசியுள்ளவர்களும் அது மழுங்கிப் போனவர்களும் புதுப்பிக்க விரும்புபவர்களும் அல்லது புதிதாக உருவாக்கி கொள்ள விரும்புபவர்களும் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தன் அந்தரங்க மனதிற்கான தூண்டுதல்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எழுத்திலே மட்டும் சந்திக்கும் படைப்பாளிகளை பெளதீக ரீதியாக சந்திப்பதும் அவர்களின் உடல்மொழியைக் கவனிப்பதும் ஒருவகை மகிழ்ச்சியே.\nஎனவேதான் இலக்கிய வீதி நடத்தும் நிகழ்விற்கு செல்ல வேண்டும் என்றெழுந்த தூண்டுதலை பத்திரமாக கைப்பற்றிக் கொண்டேன். இனியவன் பல வருடங்களாக தொடர்ந்து நிகழ்த்தும் இலக்கியச் செயற்பாடுகளை அறிந்திருந்தாலும் சென்றது இதுவே முதன்முறை. 'இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்' என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் உரை நடத்தி, எழுத்தாளர்களுக்கு விருதும் தருகிறார்கள். இந்த மாதம் சுந்தரராமசாமி என்பதால் எனக்கு கூடுதல் சுவாரசியம்.\nஅது என்னமோ இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறவர்கள் சுலபமானது என்பதால் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, அங்கு என்னென்ன பேசப்பட்டது என்பதைப் பற்றி எழுதுவது இப்போதெல்லாம் குறைந்து விட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்களாவது, குறைந்த பட்சம் அதன் காணொளிகளை தரமான விதத்தில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றி வைக்கலாம். உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும்.\nபாரதிய வித்யா பவன். மைலாப்பூர் களையுடனான முதியவர்களும் மாமிகளும் நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்க்க சற்று ஆச்சரியம். நான் சென்ற போது ஞானக்கூத்தன் தலைமை உரையாற்றிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் நுழைந்ததால் எதைப் பற்றி என்று தெரியவில்லை. மறுவாசிப்பு பற்றியது என்று அனுமானம். ஆனால் அவர் சித்தரித்த ஒரு சம்பவம் சுவாரசியமாக இருந்தது.\nசு.ரா, க.நா.சு, ஞானக்கூத்தன் கோயிலுக்குச் சென்றிருந்தார்களாம். கடவுள் நம்பிக்கையல்லாத சு.ரா. வெளியிலேயே நின்று விட்டார். ஐயரின் தட்டில் ஞானக்கூத்தன் பத்து ரூபாய் போட்டாராம். இருவரும் கோயிலில் இருந்து வெளியே வந்ததும் க.நா.சு.. தன் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து \"ஏன் நீங்கள் அவசரப்பட்டு போட்டீர்கள். எனக்கேதும் புண்ணியம் சேராது அல்லவா, எனவே இந்த ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்\" என்று ஞானக்கூத்தனிடம் அளித்து விட்டாராம். படைப்பாளிக்கும் ஆசாமிக்கும் உள்ள அகரீதியான வித்தியாசங்களை வாசகர்கள் அனுமானிக்காவிட்டால் குழப்பம்தான்.\nயுவன்சந்திரசேகருக்கு 'அன்னம் விருது' அளித்தார்கள். தோற்றத்தில் மணிரத்னத்தை நினைவுப் படுத்துவது போலவே இருந்த அவர் பேச்சையும் அவ்வாறே சுருக்கமாக முடித்துக் கொண்டார். \"ஏற்புரையெல்லாம் தர மாட்டேன் என்கிற உத்திரவாதத்தின் பேரில்தான் வந்தேன். எனது எழுத்துக்களுக்கு ஆதரவான கருத்துக்கள், எதிர்வினைகளிலிருந்து நான் சொல்ல என்ன இருக்கிறது. ஏதாவது பிடிக்காத விஷயம் இருந்தால் சொல்லுங்கள். அதைப் பற்றி இரண்டுமணி நேரமாவது உரையாடலாம்\" என்றார்.\n'ஓர் எழுத்தாளரும் அவரது வாசகர்களுக்கும் கூடும் சபையில், அவரது குடும்பத்தாருக்கு ஏதும் வேலை ஏதும் இல்லை என நினைக்கிறேன். அது இடைஞ்சலை ஏற்படுத்தலாம்' என்று தொடர்ந்தவர், சு.ரா வுடனான தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். புதிய இளம் வாசகர் முதற்கொண்டு எந்தவொரு நபரும் சு.ரா.வின் வீட்டில் வருவதற்கு தடையேதும் அல்லாத சூழலை சு.ரா. உருவாக்கி வைத்திருந்தார் என்பது பற்றிய பகுதியில் சலபதி ஒரு முறை கூறியதாக கண்ணன் தெரிவித்தது, சுவாரசியமானதாக இருந்தது. 'சு.ரா. வின் வீட்டில் எழுத்தாளர்களும் வாசகர்களும் தயக்கம் ஏதுமில்லாமல் உள்ளே நுழைவார்கள். ஆனால் உறவினர்கள்தான் தயங்கி தயங்கி வருவார்கள்'.\nசு.ராவோடு பழகியவன் என்கிற முறையில் அவரைப் பற்றியும் அவருடைய நூல்களை வாசித்தவன் என்ற முறையில் அவைகளைப் பற்றியும் எளிதாக பேசிவிடலாம் என்கிற அபார நம்பிக்கை முதலில் இருந்தது. ஆனால் அழைப்பிதழ் வந்தவுடன்தான் அதன் தலைப்பில் 'மறுவாசிப்பில் சுந்தரராமசாமி' என்று போட்டிருந்ததைப் பார்த்ததும் சற்று தயக்கமாகி விட்டது. ஏனெனில் மறுவாசிப்பு என்பது ஒரு படைப்பை மீண்டும் வாசிப்பது அல்ல, வேறு கோணத்தில் ஒரு புதிய திறப்பாக வாசிப்பது. எனவே கடந்த இரண்டு நாட்களில் சுமார் ஆயிரம் பக்கங்களை வாசித்தேன்.......\nஎன்றவர் சு.ராவின் சிறுகதைகள், கட்டுரைகள், (சு.ரா எனக்காக இரங்கல் கட்டுரை எழுதுவார் என்றால் நான் இப்போதே இறக்கத் தயாராக இருக்கிறேன் என்றாராம் ஓர் எழுத்தாளர்) நாவல்கள் என்று ஒரு பறவைப் பார்வையில் சு.ராவின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் துவங்கினார், பிறகு மறுவாசிப்பு நோக்கில் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் நாவல்களின் நுட்பங்களைப் பற்றி நீண்ட உரையாற்றினார். அவருடைய நேர்மையான, அபாரமான உழைப்பு அவருடைய உரையில் தெரிந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் கூறியதைப் போன்று எவ்வித குறிப்பும் அல்லாமல் நினைவிலிருந்து இத்தனை விஷயங்களை மேடையில் உரையாற்ற வேண்டுமெனில் சு.ராவின் படைப்புகளில் அத்தனை ஊறிய வாசகராக இருக்க வேண்டும். சு.ரா.வின் மற்ற இரண்டு நாவல்களைப் போலவே 'ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்' மிக முக்கியமான படைப்பு. அதைப் பற்றி அதிகமான உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது அரவிந்தனின் ஆதங்கம்.\n(புளியமரத்தின் கதை வெளியான காலத்திலேயே அது எழுதப்பட்ட பிரதியாக மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவிற்குப் பிந்தைய தேசத்தின் குறியீட்டு நோக்கி��் அதன் உட்பிரதி உரையாடல்களும் விவாதங்களும் அப்போதே நிகழ்ந்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். என்றாலும் அறிமுக வாசகர்களுக்கு அரவிந்தனின் உரை புதிய வெளிச்சங்களை அளித்திருக்கலாம்).\nஅவரை புன்னகைக்க வைப்பது ஒரு சவாலான பணியோ என் எண்ண வைக்கும் இயந்திர முகபாவத்துடன் மேடையில் அமர்ந்திருக்கும் அரவிந்தன், உரை நிகழ்த்தும் போது வேறு மனிதராக மாறி நீர்வீழ்ச்சி போல பொங்கி வழிகிறார். நிகழ்வு முடிந்த பிறகு இவரைச் சந்தித்து சில வார்த்தைகள் பேச முடிந்தது. போலவே யுவன் சந்திரசேகரையும். \"சார், மே 17 அன்று உங்களுடைய நூல்களைப் பற்றி பேசவிருக்கிறோம். கிருஷ்ணா சொல்லியிருப்பாரே, நீங்கதான் என்னை விஷ் பண்ணணும்\" என்றேன். \"அட, இது நல்லாயிருக்கே.. வாங்க நல்லா பேசலாம்\" என்றார். நிகழ்வில் பேசுவது குறித்து என்னுள் இருந்த தயக்க குமிழ் யுவனின் சகஜபாவத்தால் அந்தக் கணத்தில் உடைந்தது.\nஇலக்கிய வீதி நிகழ்த்தும் இந்த தொடர்கூட்டத்தில் அடுத்த நிகழ்வில் ஜெயகாந்தனைப் பற்றி உரையாடப் போகிறார்களாம். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.\nLabels: இலக்கியம், நிகழ்வு, விழா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திர��ப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபறவையின் சிறகும் அறத்தின் குரலும்\nஓ காதல் கண்மணி - மணிரத்னத்தின் பழமைவாத அரசியல்\nயுவன் சந்திரசேகர் படைப்புலகம் - உரையாடல் நிகழ்ச்சி...\nமறுவாசிப்பில் சுந்தர ராமசாமி - இலக்கிய வீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000015260/bart-snowboarding_online-game.html", "date_download": "2018-10-17T09:50:38Z", "digest": "sha1:B4D3M7LAYTVM2JZ3MUGM7NQ7PSOYY4FM", "length": 12241, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பார்ட் ஸ்னோபோர்டிங் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்ட் ஸ்னோபோர்டிங்\nபிரபல பார்ட் சிம்ப்சன் ஒரு ஸ்னோபோர்டிங் மலை வம்சாவளியை போட்டியில் பங்கேற்கிறது. வெற்றி, அவர் பல புள்ளிகள் அடித்த வேண்டும். பாறைகள் புதையுண்டு என்று பார்ட் எச்சரிக்கை சுமத்தப்பட முடியாது. மூன்று எச்சரிக்கைகளுக்கு பிறகு, அவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படும். மேலும் புள்ளிகள் சம்பாதிக்க பொருட்டு, நீங்கள், திரான்போளினில் குதித்து மலை சுற்றி பரந்து என்று நாணயங்களை சேகரிக்க முடியும். மகிழுங்கள் . விளையாட்டு விளையாட பார்ட் ஸ்னோபோர்டிங் ஆன்லைன்.\nவிளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங் சேர்க்கப்பட்டது: 10.02.2014\nவிளையாட்டு அளவு: 0.25 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.09 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங் போன்ற விளையாட்டுகள்\nPGX பனிச்சறுக்கல் - பனிச்சறுக்கல்\nஒரு ஸ்னோபோர்டு மீது சவாரி\nமரியோ பனி சறுக்கு விளையாட்டு வீரர்\nபனி சறுக்கு விளையாட்டு வீரர்\nபனி சறுக்கு விளையாட்டு வீரர் பெட்டி\nலூனீ செயலில் தாளத்துக்கு: பனிச்சரிவு பனிச்சறுக்கல்\nஒரு ஸ்னோபோர்டு ஐஸ் பந்தய\nஹோமர் ஐந்து பீர் பறிமுதல்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nமெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஒரு குரங்கு\nநட்பு மேஜிக் ஆகிறது - காவிய மலை பயணம்\nவிளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்ட் ஸ்னோபோர்டிங் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nPGX பனிச்சறுக்கல் - பனிச்சறுக்கல்\nஒரு ஸ்னோபோர்டு மீது ச���ாரி\nமரியோ பனி சறுக்கு விளையாட்டு வீரர்\nபனி சறுக்கு விளையாட்டு வீரர்\nபனி சறுக்கு விளையாட்டு வீரர் பெட்டி\nலூனீ செயலில் தாளத்துக்கு: பனிச்சரிவு பனிச்சறுக்கல்\nஒரு ஸ்னோபோர்டு ஐஸ் பந்தய\nஹோமர் ஐந்து பீர் பறிமுதல்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nமெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஒரு குரங்கு\nநட்பு மேஜிக் ஆகிறது - காவிய மலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-17T10:00:18Z", "digest": "sha1:MRGF76HH3TBTHXLHVCZ4QFHDMKZZTC5P", "length": 6253, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "துப்பாக்கி சூடு |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nபிரிவினைவாதம் தமிழகத்தில் மேலோங்கி வருவது ஆபத்தானது\nமத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விகடனுக்கு அளித்த பேட்டி ``தூத்துக்குடி போராட்டத்தின் போது தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருந்தது\" ``போராட்டம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழகஅரசு கண்காணிக்க ......[Read More…]\nMay,29,18, — — துப்பாக்கி சூடு, பி.ஜே.பி, பொன் ராதாகிருஷ்ணன்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nயாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்ட� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபிரதமரை பற்றி அவதூறாக பேசுவதற்கு எவரு� ...\n, ஐக்கிய ம ...\nஊழலற்ற, நேர்மையான ஆட்சியை பா.ஜனதாவினால� ...\nதமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்ற� ...\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வே� ...\nஎதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க. இழந� ...\n13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக தான் ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவல�� குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/07/", "date_download": "2018-10-17T09:38:42Z", "digest": "sha1:M5DTFFUCLY7N4UQME6SXYS3SMAN7YSF4", "length": 15778, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "July | 2016 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஞானக் கூத்தன் – அழகிய​ சிங்கர் அஞ்சலி\nPosted on July 30, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஞானக் கூத்தன் – அழகிய சிங்கர் அஞ்சலி நவீன விருட்சம் ஆசியரும் எழுத்தாளருமான அழகிய சிங்கர், தமது நண்பர் ஞானக் கூத்தன் பற்றிய நினைவுகளையும் அவருடைய ஒரு கவிதையையும் தினமணியில் அஞ்சலியில் பகிர்கிறார். அதற்கான இணைப்பு ———— இது.\nPosted in அஞ்சலி\t| Tagged ஞானக் கூத்தன், தினமணி, நவீன விருட்சம், அழகிய​ சிங்கர்\t| Leave a comment\nPosted on July 29, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஞானக்கூத்தன் பற்றி சாருநிவேதிதா சாருநிவேதிதா சென்ற மாதம் ஞானக்கூத்தன் பற்றி எழுதியது அவரது இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. இணைப்பு —–இது. பந்தாக்கள் இல்லாமல் பூடகமாக வேறு ஒன்றைச் சொல்லாமல் ஆளுமைகளைப் பற்றி நேரடியாகவும் அர்ப்பணிப்புடனும் எழுதும் சாருவின் பாங்கு மிகவும் பாராட்டுக்குரியது. பழுப்பு நிறப்பக்கங்கள் பத்தி மூலமாக பல அறியப்படா ஆளுமைகளின் பங்களிப்புகளை நமக்குத் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged ஞானக்கூத்தன், சாருநிவேதிதா, அஞ்சலி, தமிழ் இலக்கியம்\t| Leave a comment\nPosted on July 29, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி மகாஸ்வேதா தேவி வங்க மொழியில் தலித், மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரின் பண்பாடு, போராட்ட வாழ்க்கை, சமூகம் அவர்களை நடத்தும் விதம் இவை மையமாகக் கொண்ட பல நாவல்கள், புனைகதைகள் மூத்த எழுத்தாளர் மாகஸ்வேதாதேவியின் களன்களாயிருந்தன. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக எழுத்தில் இயங்கியவர். அபூர்வமாகவே எழுத்தாளர்கள் களத்தில் இறங்கி சமூகப் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, மகாஸ்வேதா தேவி, தலித், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், சமூக நீதி\t| Leave a comment\nஅஞ்சலி – ஞானக் கூத்தன்\nPosted on July 28, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – ஞானக் கூத்தன் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தீவிரமாகத் தமிழ்க் கவிதைத் தளத்தில் இயங்கியவர். சமகாலக் கவிஞர்களில் நவீனத்துவத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது படைப்புக்கள் மற்றும் விருதுகள் விவரங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் காண்கிறோம். கவிதை நூல்கள் அன்று வேறு கிழமை சூரியனுக்குப் பின் பக்கம் கடற்கரையில் சில மரங்கள் பிற படைப்புகள் இரட்டைநிழல், திருப்தி … Continue reading →\nPosted in அஞ்சலி, கவிதை\t| Tagged நவீன​ கவிதை, ஞானக் கூத்தன், அஞ்சலி\t| Leave a comment\nஅ.ரோஸ்லின் கவிதை ‘ஓராயிரம் பறவைகள்’\nPosted on July 27, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅ.ரோஸ்லின் கவிதை ‘ஓராயிரம் பறவைகள்’ காலச்சுவடு ஜூலை 2016 இதழில் அ.ரோஸ்லின் இரண்டு கவிதைகள் தந்திருக்கிறார். அதில் முதல் கவிதை ‘தொடர்தலின் பிரியம்’ மிகவும் எளிமையான கவிதை. அது அதிகம் நம்மைத் தூண்டாதது. இரண்டாவது கவிதை மாறாக ஒரு முரணை அழகாய் வடிக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்: ஓராயிரம் பறவைகள் தற்போதெல்லாம் என் காமத்தை ஒரு … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged காலச் சுவடு, அ.ரோஸ்லின் கவிதைகள், காதல் கவிதைகள், நவீன​ கவிதை, புதுக் கவிதை\t| Leave a comment\nPosted on July 26, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி, தமிழ் ஹிந்து, கருத்துச் சித்திரம், கார்ட்டூன், காணொளி\t| Leave a comment\n‘கபாலி’ திரைப்படத்தின் கருப்பு வருமானம்- தினமணி தலையங்கம்\nPosted on July 23, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘கபாலி’ திரைப்படத்தின் கருப்பு வருமானம்- தினமணி தலையங்கம் தினமணி கபாலி திரைப்படம் முதல் நாள் காட்சிகளில் எந்த அளவு கருப்புப் பண வருமானத்தை அதைத் திரையிட்டவர்களுக்குத் தந்தது என்பதை விவரித் துக் கண்டித் திருக்கிறது. நம் தமிழ் மக்கள் தமது மகனுக்கோ மகளுக்கோ படிப்புக்குத் தேவையான ஒன்றை ஒரே நாளில் ஆயிரம் கொடுத் து வாங்கத் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கபாலி திரைப்படம், ரஜினிகாந்த், பியூஷ் மனுஷ், உத்திரப் பிரதேசத்தில் திருவள�\t| Leave a comment\nசுற்றுச் சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது அடக்குமுறை\nPosted on July 21, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுற்றுச் சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது அடக்குமுறை ஊடகங்களும் மற்றும் சூற்றுச் சூழல் ஆர்வலர்களும் சேலத் தில் சுற்றுச் சூழலை முன்னெடுத் த��ப் பல சவால்களை எதிர் கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்ட சூழல் கடுமையாக அவர் தாக்கப்பட்டுள் ள அட்டூழியத் தைக் கண்டித் து எழுதி வருகிறார்கள். … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கபாலிப் பித்து, பியூஷ் மனுஷ், சேலம், சுற்றுச் சூழல்\t| Leave a comment\nகாவல் துறையின் அத்து மீறல்கள் – தமிழ் ஹிந்து தலையங்கம்\nPosted on July 18, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாவல் துறையின் அத்து மீறல்கள் – தமிழ் ஹிந்து தலையங்கம் தங்கள் குடும்பப் பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருந்த ஒரு எளிய குடும்பமே எல்லோர் முன்னிலையிலும் காவல் துறையால் மோசமாகத் திருவண்ணாமலையில் தாக்கப் பட்டது. பல சந்தர்ப்பங்களில் காவல்துறை அத்துமீறல் கவனம் பெறுகிறது. கண்டிக்கப் படுகிறது. பிறகு மறக்கப் படுகிறது. மனோரீதியானதும், மனித நேய மற்றும் கண்ணியம் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged தமிழ் ஹிந்து, காவல்துறை, காவல்துறை அத்துமீறல்கள், திருவண்ணாமலை\t| Leave a comment\nPosted on July 16, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged தமிழ் ஹிந்து, கருத்துச் சித்திரம், கார்ட்டூன், காணொளி\t| Leave a comment\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/huawei-y5-2017-price.html", "date_download": "2018-10-17T10:13:56Z", "digest": "sha1:FULKMBKIL7ANOIDQMGMRXXWRDUTAWVGO", "length": 13032, "nlines": 176, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி Y5 (2017) சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி Y5 (2017) இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 13,900 இருந்து ரூ. 19,400 வரை 6 கடைகளில்\nஹுவாவி Y5 (2017)க்கு சிறந்த விலையான ரூ. 13,900 Smart Mobile யில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 19,400) விலையைவிட 29% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் 4G LTE 16 ஜிபி 2 ஜிபி RAM\nஇலங்கையில் ஹுவாவி Y5 (2017) இன் விலை ஒப்பீடு\nNew Present Solution ஹுவாவி Y5 (2017) (Gold) நி��ுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile ஹுவாவி Y5 (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\ndaraz.lk ஹுவாவி Y5 2017 3G - 2ஜிபி RAM - 16ஜிபி ROM - கருப்பு ரூ. 16,800 கடைக்கு செல்\nGreenware ஹுவாவி Y5 (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile ஹுவாவி Y5 (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile ஹுவாவி Y5 (2017) (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile ஹுவாவி Y5 (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y5 (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி Y5 (2017) இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nஹுவாவி Y5 (2017) இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 13,900 , இது daraz.lk இல் (ரூ. 19,400) ஹுவாவி Y5 (2017) செலவுக்கு 29% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி Y5 (2017) விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹுவாவி Y5 (2017) இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஹுவாவி Y5 (2017) விவரக்குறிப்பு\nபயன்படுத்திய ஹுவாவி Y5 (2017) விலை\nஹுவாவி Y5 (2017)பற்றிய கருத்துகள்\nஹுவாவி Y5 (2017) விலை கூட்டு\nரூ. 13,990 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J2 Core\nரூ. 13,990 இற்கு 6 கடைகளில்\nரூ. 13,990 இற்கு 9 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Fame S6810\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி Y5 (2017) விலை ரூ. 13,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/12-popular-actresses-participate-chennai-fashion.html", "date_download": "2018-10-17T09:26:36Z", "digest": "sha1:X36IRTDQZ752PHAVU3S7CB3VHFH2IYTX", "length": 11791, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட்டு சேலை.நடிகைகள் 'கேட் வாக்' | Popular actresses to participate in Chennai Fashion week, பட்டு சேலை.நடிகைகள் 'கேட் வாக்' - Tamil Filmibeat", "raw_content": "\n» பட்டு சேலை.நடிகைகள் 'கேட் வாக்'\nபட்டு சேலை.நடிகைகள் 'கேட் வாக்'\nசென்னையில் பிரபல நடிகைகள் பங்கேற்கும் சர்வதேச ஃபேஷன் வாரம் நடைபெற உள்ளது.\nஇதில் ஸ்ரேயா, தமன்னா ஜெனிலியா, பாயல், நேஹா தூபியா போன்ற நடிகைகள் பங்கேற்கிறார்கள். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த நடிகைகளை பட்டுப் புடவையணிந்து கேட்வாக் வரவிருக்கிறார்கள்.\nஇது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் சென்னையில் இன்று கூறுகையில், சென்னையில் சர்வதேச ஃபேஷன் வாரம் தமிழக அரசின�� சுற்றுலாத்துறை ஆதரவுடன் நடைபெற உள்ளது. கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஹோட்டலில் வரும் 16ம் தேதி முதல் பேஷன் ஷோக்கள் நடத்தபட உள்ளன. டிசம்பர் 20ம் தேதி வரை 5 நாட்களும் 30 காட்சிகள் நடத்தபடுகின்றன.\nஇதில், சிங்கப்பூர், மொரீஷியஸ், வங்காளதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் 30 இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். சென்னையிலிருந்து மட்டும் 6 வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய ஆடைகளைமுகபடுத்துகிறார்கள்.\nஇந்த பேஷன் ஷோவுக்கு சுற்றுலாத்துறை ஆதரவளித்திருப்பதன் முக்கிய நோக்கம், உலக அளவில் பிரபலமாக இருக்கும் காஞ்சி பட்டு, திருப்பூர் பருத்தி ஆடைகளை மேலும் பிரபலமடைய செய்வது தான். சர்வதேச பேஷன் ஷோவை காணவரும் பார்வையாளர்கள் மாமல்லபுரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருபவர்கள் அதன் மூலம் சுற்றுலா மேம்படும் என்று நம்புகிறோம்..., என்றார்.\n5 நாட்கள் நடக்க உள்ள இந்த பேஷன் ஷோவில் 16 நாடுகளை சேர்ந்த ஆடை வடிவமைப் பாளர்களின் ஆடைகளை நடிகைகள் தமன்னா, ஸ்ரேயா, நிலா, பிரியங்கா சோப்ரா, சமீரா ரெட்டி, நேகா துபியா, ஜெனிலியா, பாயல் உள்ளிட்ட 20 நடிகைகளும் பல்வேறு நாட்டு மாடல் அழகிகளும் அணிந்து வருகிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nவெற்றிமாறன் சொல்வதை பார்த்தால் தனுஷ் அநியாயத்திற்கு நல்லவர் போலயே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீ��ியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/635728/", "date_download": "2018-10-17T10:16:33Z", "digest": "sha1:O5LXJASNMEK6FXOGZNWLM3AY3ZCD37YR", "length": 10497, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "புதிய சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதி வழங்கப்படும் -என்.மணிவண்ணன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nபுதிய சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதி வழங்கப்படும் -என்.மணிவண்ணன்\nபுதிய சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதி வழங்கப்படும் -என்.மணிவண்ணன்\nமட்டக்களப்பு மாநகர பொதுச்சந்தை மற்றும் இருதயபுரம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் கடந்த ஒரு வாரம் மூடப்பட்டிருந்தமைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடைகளை மீண்டும் திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும் என மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பின் குறித்த பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் கடந்த 03 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்தமைக்கு தீர்வு கிடைத்துள்ள நிலையில், அது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு நகரில் உணவுக்காக விற்கப்படும் கால்நடை இறைச்சி சட்டத்திற்கு முரணான வகையில் உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய புதிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் அறிவித்தலும் கடந்த 2018 .02.28 ஆம் திகதி இரண்டாவது அறிவித்தலும் கடை உரிமையாளர்களுக்கு ��ுதிய சட்ட விதிமுறைகள் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டது.\nஇதற்கு அமைய இறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகள் மனித நுகர்வுக்கு உகந்த நிலையில் உள்ளது என கால்நடை வைத்திய அதிகாரியினால் சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் அது இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.\nமாநகர சபையில் கால்நடை வைத்திய அதிகாரி ஒருவர் இல்லாமையினால் கடந்த ஒரு வாரம் இறைச்சி கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் திங்கள்கிழமை முதல் வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு குறித்த சட்ட விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது” எனத் தெரிவித்தார் .\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nசர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை நிருவாகத்தி\nஅரசியல் கைதிகள் விடுதலை – ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம் இல்லை\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்ப\nஅரசியல் கைதிகள் விவகாரம் – ஜனாதிபதியை சந்தித்தது கூட்டமைப்பு: முக்கிய தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது – அனந்தி சசிதரன்\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது என வட மாகாண மகளிர் வ\nபேஸ்புக் காதல் – பெண்களே அவதானம்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்��ட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2016/07/blog-post_18.html", "date_download": "2018-10-17T10:15:44Z", "digest": "sha1:QNW4JNY5VWYJCXV3HX5KEAAPNL4UH3BV", "length": 33833, "nlines": 395, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பஞ்ச பூதம் - புதினம் - இலங்கையில் ஒரு 'மினி' கோணங்கி", "raw_content": "\nபஞ்ச பூதம் - புதினம் - இலங்கையில் ஒரு 'மினி' கோணங்கி\nதமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் அவாதம் படைப்புகளும் தமிழகத்திலேயே பெரும்பாலும் அறியப்படாத சூழலில் இலங்கை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி இங்குள்ள நிலைமையை சொல்லவே தேவையில்லை. இலக்கிய வாசிப்புள்ள குறுகிய எண்ணிக்கையிலான நபர்கள் உள்ள தமிழக சூழலில் கூட இலங்கை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமோ உரையாடலோ இங்கு அதிகம் நிகழ்வதில்லை. சில திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மட்டுமே தமிழ் சூழலில் இலங்கை எழுத்தாளர்களை துவக்கத்திலிருந்து தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். வெகுசனப் பரப்பில் சில நல்ல ஈழக் கவிஞர்களை சுஜாதா அறிமுகம் செய்தார். நூல் பரிவர்த்தனைகள் மூலம் இரண்டு உலகங்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்ட பத்மநாப ஐயரின் பங்களிப்பு இதில் குறிப்பிடத்தக்கது. திறனாய்வாளர் கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் காசி ஆனந்தன் போன்று ஒரு சிலரின் பெயர்களும் படைப்புகளும் மட்டுமே இங்கு அறியப்பட்டிருக்கின்றன. போலவே சமகால எழுத்தாளர்களிலும் அ.முத்துலிங்கம் உள்ளிட்ட சில பெயர்கள் மட்டுமே. இதில் பெரும்பாலும் ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.\nஇலங்கை எழுத்தாளர்களிடையே ஈழத்து எழுத்தாளர்கள், மலையக எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், சிங்கள எழுத்தாளர்கள் போன்ற பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் குறித்தான பிரக்ஞை இங்கு இருப்பதாக தெரியவில்லை. தமிழ் படைப்புலகின் இயக்கத்தை இலங்கை எழுத்தாள சமூகம் கூர்ந்து கவனிப்பதைப் போல் இங்கு பெரிதும் நிகழ்வதில்லை என்பது துரதிர்ஷ்டமானது. தமிழில் நூல்களை சிறப்பாக பதிப்பித்த இயக்கங்களுள் முன்னோடியானது 'வாசகர் வட்டம்'. அவற்றின் வெளீடுகள் இங்கு பெருமளவில் வரவேற்கப்படவில்லை என்று கூறும் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, அவற்றுக்கான சில சலுகைத்திட்டங்களை அறிவித்த போது ஈழத்திலுள்ள வாசகர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள் என்றும் தமிழ் சூழலில் அவை போதிய கவனம் பெறவில்லை என்றும் ஒரு நேர்காணலில் வருந்துகிறார்.\nபரவலாக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர்களின் எண்ணிக்கையே இங்கு சொற்பமாக இருக்க இளம் எழுத்தாளர்களைப் பற்றி ஏதும் இங்கு அறியப்படாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இலங்கைப் பிரச்சினையை வெறும் உணர்வு சார்ந்த அரசியல் கோஷமாக அணுகும் தமிழ் சமூகம் அங்கு நிகழும் கலாசார பரிமாணங்களைப் பற்றிய அறிய ஆர்வம் ஏதும் கொள்வதில்லை. இந்த சூழலில்தான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று எனும் கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து வெளியாகியிருக்கும், ஏஎம்.சாஜித் அஹமட் எழுதிய 'பஞ்சபூதம்' எனும் புதினத்தை வாசிக்க நேர்ந்தது.\nசில நாட்களுக்கு முன் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் தங்களின் நூல்களை அனுப்பித்தந்தால் என் வலைப்பதிவில் அதைப் பற்றி எழுதுவேன் என்று அறிவிப்பொன்று தந்திருந்தேன். ஃபேஸ்புக்கின் மூலம் நண்பர் சாஜித் என்னைத் தொடர்பு கொண்டு தான் எழுதிய புதினமொன்றை அனுப்புவதாகவும் அதை வாசித்து எழுதினால் மிகவும் மகிழ்வேன் என்றும் ஒரு தகவல் அனுப்பியிருந்தார். 'அனுப்புங்கள்' என்றேன். சில நாட்களைக் கடந்தும் நூல் வரவில்லை. அவரும் அதை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார். எதிர்பாராத ஒரு நாளில் நூல் வந்து சேர்ந்தது. ஆனால் அது இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து வரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.\nமுன்பே சொல்லியபடி தமிழ் சூழலில் இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய கவனமும் அவதானிப்பும் இல்லாத பெரியண்ணன் மனோபாவத்தில் அலட்சியமாக இங்குள்ளவர்கள் இயங்கும் போது அதற்கு மாறாக இலங்கை படைப்பாளிகள் இங்குள்ள சூழலை தொடர்ந்து கவனிக்கின்றனர். அதற்கான உறவுகளை பேண நினைக்கிறார்கள் என்பதற்கு இதை ஒரு சிறிய உதாரணமாக கொள்ளலாம். தமிழ் சூழலில் நான் பரவலாக அறியப்பட்டவனோ, பெரிய எழுத்தாளரோ கூட கிடையாது. ஆனால் இங்குள்ள ஒருவர் தம் நூலை வாசித்து அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிற சாஜித்தின் எல்லைகளைக் கடந��த ஆர்வம் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.\n'பஞ்சபூதம்' - மிகச்சிறிய நூல்தான். சென்னை தாம்பரம் புறநகர் ரயிலில் ஏறினால் கிண்டியைத் தாண்டுவதற்குள் சில நிமிடங்களில் வாசித்து முடிக்கக்கூடிய அளவிலான சிறிய புதினம்தான். ஆனால் இதை செரித்துக் கொள்ள முயல்வதற்குத்தான் அதிக நாட்கள் தேவைப்படும் போலிருக்கிறது. அத்தனை கனமுள்ள எழுத்து.\nஇதற்கு இடைப்பட்ட நாட்களில் உட்பெட்டியின் வழியாக 'வாசித்தாயிற்றா' என்று நினைவுப்படுத்தும் படியான புன்னகைக்குறிகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார் சாஜித். நானும் பதிலுக்கு சால்ஜாப்பாக பதில் புன்னகைகளை அனுப்பி சமாளித்துக் கொண்டேயிருந்தேனே தவிர உண்மையில் இந்த நூலைப் பற்றி என்ன எழுதுவது என்பது குழப்பமாகவே இருந்தது.\n'பஞ்சபூதம்' பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட ஒரு சிறிய புதினம். குறியீட்டு மொழியால் இயங்கும் ஒரு கனவுப் பயணம். இதையொரு மெட்டா பிக்ஷன் எனலாம். 'முதல் மூச்சு' 'இரண்டாம் மூச்சு' என்று துவங்கி பத்து மூச்சுகள் பல்வேறு வகையான பத்து அத்தியாயங்களாக விரிகின்றன. வாசித்து முடிப்பதற்குள் நமக்குத்தான் மூச்சு முட்டுகிறது. இலங்கையில் ஒரு 'மினி' கோணங்கி இருக்கிறார் என்பதே நாம் இதிலிருந்து அறிய வேண்டிய செய்தி.\nவாசகர்களுக்கு எவ்வித வேலையும் வைக்காமல் 'ஸ்பூன் ஃபீடிங்' பாணியில் எழுதுவது ஒரு வகை. பொதுவாக வெகுசன எழுத்துமுறை இவ்வகையானது. வாசகனின் நுண்ணுணர்வு சார்ந்த தகுதியை மனதில் கொண்டு இடைவெளிகளை அவன் நிரப்பிக் கொள்வான் என்கிற பரஸ்பர மரியாதையில் எழுதப்படுவது ஒரு வகை. பெரும்பாலான நல்ல நவீன இலக்கியங்கள் உருவாவது இந்த முறையில். ஆனால் வாசகனையும் தம்முடைய எழுத்துக்குள் இழுத்துப் போடுவது, அந்தப் பயணத்தில் அவனுடன் உரையாடுவது, எழுத்தின் ஒரு பங்காக, பாத்திரமாக வாசகனையும் இயங்க வைப்பது போன்ற முயற்சிகளை நிகழ்த்துவது நவீன காலக்கட்டத்திற்கு பிந்தைய எழுத்து வடிவம்.\n'எனதன்பின் வாசகனனே, இப்பஞ்சபூதப் பிரதியினை வாசிப்பதற்கு முன் நீ இருக்கும் இடத்தினை ஒருகணம் சுற்றிப்பார்.. என்னால் ஏவிவிடப்பட்ட ஆத்மாக்கள் உனது கழுத்திலும், கண்களிலும், உதடுகளிலும் உயிர்ப்பிக்கத் தொடங்குகின்றன..' என்கிற முன்குறிப்புடன் வாசகனை தயார்படுத்தும் நூலாசிரியர், பிரதி இயங்கும் ஒரு கணத்தில் வாசகனையும் அதற்குள் இழுத்துச் செல்கிறார்.\nஅரசவையில் இசை பாட வந்திருக்கும் ஒரு கலைஞன் தன் இசையால் ஏற்படும் விபரீதங்கள் நிகழாமலிருக்க வேண்டுமானால் இந்த நூலை எழுதும் சாஜித்தை கொல்ல வேண்டும் என்கிற விநோதமான முறையீட்டை முன் வைக்கிறான். அவனைக் கொன்று விட்டால் 'மன்னனாகிய என்னைப் பற்றியும் நிகழவிருக்கிற உன் இசையைப் பற்றியும் யார் எழுதுவார் என்பதற்கு மன்னர் கேட்க 'அதெல்லாம் வேறு எழுத்தாளர்களை வைத்து எழுதிக் கொள்ளலாம். இவனைக் கொல்ல உடனே வீரர்களை அனுப்பு' என்கிறான். இவை அனைத்தும் நிகழ்வது கடலுக்குள். அதற்கொரு காரணமும் இருக்கிறது.\nஇந்தப் பிரதியை எழுதிக் கொண்டிருக்கும் சாஜித்தின் காதுகளில் வீரர்களின் துரத்தும் ஓசை விழுகிறது. அங்கிருந்து தப்பித்து மணற்பரப்பிற்கு ஓடுகிறார். இவ்வாறாக சிறார்களின் ஃபேண்டசி பாணியில் எழுதப்பட்டிருந்த புதினமாக மேற்பார்வைக்கு இருந்தாலும் தனது கூர்மையான சொற்களால் இதையொரு அரசியல் விமர்சன பிரதியாகவும் மாற்றியிருக்கிறார் சாஜித்.\nசிங்கள பேரினவாதத்தின் கொடுமைகளாால் நசுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்து அதனுடன் போரிட்ட புலிகள், இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் மீது செலுத்திய வன்முறைகளின் மூலம் தாமும் இனவாத பயங்கரத்தில், இனச்சுத்திகரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டது ஒரு வரலாற்று முரண். ஹிட்லரின் வெறுப்பு பிரச்சாரத்தினால் நாஜிகளால் உலகெங்கிலும் துரத்தப்பட்டுபல்வேறு வன்முறைகளை சந்தித்த யூத சமூகம், தனக்கான ஒரு பிரதேசத்தை கட்டமைத்துக் கொண்ட பின் பாலஸ்தீனியர்களின் மீது நிகழ்த்தும் வன்முறையைப் போன்றது இது. சாஜித் உருவாக்கிய இந்த குறியீட்டு புதினத்தில் புலிகள் பற்றிய குறிப்புகளும் மிகப் பூடகமான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஓரு கனவுப்பிரதேசத்திற்குள் பயணித்த ஒரு மாயாஜால உணர்வை இந்தப் புதினம் தருகிறது. தலையை உலுக்கிக் கொண்டே நிமிர்ந்தாலும் இதன் சொற்கள் நம் அகத்திற்குள் சுழன்றடித்துக் கொண்டே இருக்கின்றன.\nபஞ்சபூதம் (நாவல்) -ஏ.எம்.சாஜித் அஹமட்\n31C, உபதபாலக வீதி, பதுர்நகர், அக்கரைப்பற்று,\nஆசிரியர் .பேஸ்புக் பக்கம்: sajeeth amsajeeth\nLabels: புத்தக விமர்சனம், புத்தகம், வாசிப்பனுபவம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபஞ்ச பூதம் - புதினம் - இலங்கையில் ஒரு 'மினி' கோணங...\nதொலைந்து போய்க் கொண்டிருக்கும் சந்தானம்\nமுகநூல் குறிப்புகள் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4145-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2018-10-17T09:50:32Z", "digest": "sha1:HZHWCTJ6XJKFWFZLZMAJEF3BGR5AXZES", "length": 5598, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க !!! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nஉலகம் முழுதும் யூ டியூப் தளம் இடைநிறுத்தம்\nஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்து விடை பெறுகிறேன்.. மரணித்த இளைஞனின் இறுதிக் கடிதம்...\nசிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/06/blog-post_18.html", "date_download": "2018-10-17T09:20:12Z", "digest": "sha1:TOVATJRRAOPQ2UUXRPJBI3XFLPTSVA6A", "length": 54404, "nlines": 425, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதிங்கள், 18 ஜூன், 2018\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை\nகோவையின் அவினாசி சாலையில் உள்ள YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்��ுக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும் காணப்படும் இந்த ஆயாம்மாவிடம் எல்லா குழந்தைகளுமே அன்போடு வளைய வருவார்கள். சாப்பிட மறுப்பவர்களுக்கு அன்போடு ஊட்டி விட்டு, கைகளை சுத்தம் செய்து வகுப்புக்கு அனுப்பி வைப்பார். எங்களை சைக்கிளில் காலையில் கொண்டு விடும் அப்பா பணம் தந்து மதியம் எதிர் சாலையில் கொட்டி கிடக்கும் தர்பூசணி பழக்கடைக்காரரிடம் எனக்கும் தம்பிக்கும் வாங்கி தரும்படி சொல்லிவிட்டு செல்வார். மதியம் எங்களை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு ஆயாம்மா வாங்கி வந்து தருவார். நாங்களும் அதை சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு செல்வோம்.\nநாங்கள் அந்தப் பள்ளியை விட்டு மாறிய பின்னரும் எங்கள் வீட்டு வழியே செல்ல நேர்ந்தால் கட்டாயம் எங்களை பார்த்து விட்டுத் தான் செல்வார். அம்மாவும் அவருக்கு தன்னால் முடிந்த வகையில் அரிசி, துணிமணிகள் என்று கொடுத்து உதவி செய்வார்.\nஇன்றும் மனதில் நிற்கும் ஆயாம்மாவின் முகம். இது போல் பணத்திற்கு அப்பாற்பட்டு வேலையில் உண்மையாக இருக்கும் மனிதர்களை பார்ப்பது அரிது தான்.\nசமீபத்தில் க்ளிக்கிய ஒரு புகைப்படம்\nமகள் சமீபத்தில் வரைந்த ஓவியம் ஒன்று…\nஎன்னவர் எடுத்த படம் ஒன்றிற்கு நான் பகிர்ந்து கொண்ட கவிதை\nநெடுநாட்களுக்குப் பிறகு மகளுக்கு மதிய உணவுக்கு கொடுப்பதற்காக புளிக்காய்ச்சல் செய்தேன்.\nஒரு உணவுக்குழுமத்தில் நடத்திய போட்டியில் பரிசாகக் கிடைத்த மூங்கிலால் ஆன mat மேல் வைத்துள்ளேன். இது போல் ஆறு மேட்கள் கிடைத்தன.\nவிரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 8:00:00 பிற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், ஓவியம், கதம்பம், கதை மாந்தர்கள், கவிதை, படமும் கவிதையும்\nஸ்ரீராம். 18 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:08\nவெங்கட் நாகராஜ் 19 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:11\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 18 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:09\nகுட்டி தேவதை - ஸூப்பர்.\nவெங்கட் நாகராஜ் 19 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 18 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:09\nரோஷ்ணியின் ஓவியங்கள் மேம்பட்டு வருகின்றன. வாழ்த்துகள். சிறுவர் மலர்களுக்கு அனுப்பலாமே வெங்��ட்...\nஅவர் படமும், உங்கள் கவிதையும் அருமை.\nவெங்கட் நாகராஜ் 19 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:58\nசில படங்கள் அனுப்பி வெளியானது. பிறகு குறைந்து விட அனுப்புவதை நிறுத்தி விட்டோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்\nஸ்ரீராம். 18 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:10\nபுளிக்காய்ச்சல்... ஆஹா... சமீபத்திய குடந்தைப் பயணத்தில் மங்களாம்பிகாவில் பு.கா வாங்கி வந்து டேஸ்ட் செய்தோம். நன்றாயிருந்தது.\nகும்பேஸ்வரர் கோயில் செல்லும் வழியில் உள்ள கடைத்தெருவில் உள்ள ஹோட்டலிலா அவங்க வீட்டிலேயா வீடுன்னா பச்சையப்ப முதலித் தெருனு நினைக்கிறேன். அங்கே ரொம்பத் தெரிஞ்சவங்களுக்குச் சாப்பாடு கூடப் போடுவதாய்ச் சொன்னார்கள்.\nஸ்ரீராம். 19 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:16\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:22\nஎப்போதாவது வெளியில் சாப்பிடலாம் என்றால், இப்படி எல்லாம் சுவையான உணவு தர தில்லியில் யாரும் இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 18 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:40\nபள்ளிக் கால நினைவலைகள் என்றுமே இனிமைதான்\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nபள்ளிக்கூட இனிமையான நினைவுகள் ஸ்வாரஸ்யமாக இருந்தது. தங்களுடைய கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது. தங்கள் மகளின் ஓவியம் மிகவும் அழகாக உள்ளது. அவருக்கு என் பாராட்டுக்கள். புளியோதரை படங்கள் நாவூறச் செய்கின்றன. நானும் இப்படித்தான் பளிக்காய்ச்சல் விழுது செய்து வைத்துக் கொண்டு வேண்டிய போது சாதத்துடன் கலந்து சாப்பிடுவோம். கதம்பம் இனிப்பும், முடிவில் காரமுமாக சுவையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:25\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nகதம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தாலும் ரோஸ்னியின் கைவண்ணம் மிக சிறப்பு. செல்லக்குட்டிக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:25\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nவெங்கட்ஜி அண்ட் ஆதி இனிய காலை வணக்கம். வலைப்பக்கம் வந்தாச்சு...\nரோஷ்ணி குட்டியின் கை வண்ணம் மிக நன்றாக டெவெலப் ஆகி வருதே...சூப்பர் ரோஷிணி வாழ்த்துகள்\nபுளியோதரை பார்க்கவே கண்ணைக் கவருதே. அப்படியே ரெசிப்பியும் போட்டிருக்கலாமோ...ஹிஹிஹி\n ஆதி அருமையா கவிதையும் எழுதுகின்றீர்களே\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:26\nவருக வருக.... சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை - மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nஎப்போதுமே பழைய நினைவுகள், மனிதர்களை நினைத்துப் பார்ப்பது ஒரு வித இனிமைதான்.\nபுளியோதரை தமிழ்நாட்டுக் கோயிலுக்கு வரும் சமயம் வாங்கிச் சாப்பிடுவதுதான். மற்றபடி அதிகம் பழக்கமில்லை.\nரோஷ்ணியின் ஓவியங்கள் அருமையாக இருக்கிறதே\nபடங்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கிறது. போட்டிக்கான படமா அந்த தேனீ போன்ற பூச்சி படம்.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nகேரளாவில் புளியோதரை பழக்கமில்லையே... தமிழகம் வந்தால் ருசிக்கலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nகோமதி அரசு 19 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:23\nரோஷ்ணியின் ஓவியம் மிக அழகு.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:28\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nகோமதி அரசு 19 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:33\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:29\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nரோஷ்ணியின் கை வண்ணம் முகநூலிலும் பார்த்தேன். புளியோதரையும் :) குட்டிப் பெண்ணின் சுட்டித் தனமும் அழாமல் பள்ளி செல்வதும் சந்தோஷமாய் இருக்கு.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:29\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nபடங்கள் தெளிவாக இருக்கின்றன. நன்கு பழகி விட்டது\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:30\nதங்களது வ��ுகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:30\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத��தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபை��வர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன�� குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ ம���னே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோ...\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nவிசிறி – அரைவயிற்றுப் பசியேனும் – புகைப்படக் கவிதை...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்...\nஒரு நாள் ஒரு புகைப்படம் – புகைப்பட உலா – கவிதை தார...\nபுதுச்சேரியில் இரு நாட்கள் – என்னவரின் கல்லூரி நட்...\nகுஜராத் போகலாம் வாங்க – பயணத்தின் முடிவு – நல்ல மன...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – ஒன்பதாம் மாடியில் உணவகம் –...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – ஓட்டுனரின் படபடப்பு – பிறந...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 3\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபா...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங���கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/12/blog-post_14.html", "date_download": "2018-10-17T09:20:32Z", "digest": "sha1:RDJP6IGAZ6M55XHWULY7MZX5D4NQFDPL", "length": 24682, "nlines": 279, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தற்பாதுகாப்பு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 14 டிசம்பர், 2010\nஒரு மனிதன் வாழும் வரை தன் வாழ்வில் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல், தற்பாதுகாப்பு எனப்படுகின்றது. மிருங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூரிய பற்களும், நகங்களும், சிறகுகளும், திண்ணிய கால்களும் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால், மனிதன் இத்தகைய கருவிகளுடன் பிறக்கவில்லை. ஆயினும் தன் அறிவென்னும் ஆயுதத்தால், தன்னைக் காத்து அகிலத்தில் சிறந்து வாழ்கின்றான். இம்மனிதன் தன்னைப் பாதிக்கின்ற விடயங்களாக உள்ளம், உயிர், உடல், மானம், மரியாதை போன்றவற்றை மனம் கொள்ளுகின்றான். இவற்றைப் பாதுகாப்பதற்குத் தன்னாலான முயற்சிகள் அத்தனையையும் நாடுகின்றான். நோய்நொடியின்றி வாழ நல்ல உணவுப் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சிகளையும் செய்கின்றான். தன் உடலுக்கும் உளத்துக்கும் யாதொன்றும் நடந்துவிடக் கூடாதென்பதற்காகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வான்.\nதன்னைத்தான் காதலனாயின் எனைத் தொன்றும்\nஎன்ற வள்ளுவர் குறளைப் போல் ஒருவன் தன்னில் பற்றும் பாசமும் கொண்டிருக்கும் போது தீவினை யாதொன்றும் செய்ய மாட்டான். ஏனெனில் அதனால் ஏற்படுகின்ற பழி, பாவங்கள் அனைத்துக்கும் அவனே காரணமாகி விடுவான். ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சரியான முறை��ில் பாதுகாத்துக் கொண்டால், உலகத்தில் எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லை. ஆயினும், எல்லோரும் ஒழுக்கசீலர்களாக இருப்பதில்லையே. அதற்கமைய ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இருந்தும், சூழல் மாசடைதலில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. மானம் மரியாதை இழக்கின்ற போது உள்ளத்தால் பாதிக்கப்படுகின்றான். எனவே உள்ளத்தைப் பாதுகாக்க மானம், மரியாதையைப் பாதுகாப்பது அவசியமாகின்றது.\nமயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஎன்னும் குறள் விளக்குகின்றது. மானத்தைப் பெரிதாக மதிக்கும் மனிதன் தன்னைப் பாதுகாக்கின்ற தற்பாதுகாப்பை மறந்து விடுகின்றான். ஆனால், சிலர் மனமோ மரியாதையோ எதுவானாலும் தமது புகழுக்காக தமது காரியம் நடைபெற வேண்டும் என்பதற்காக மானம் என்பதைப் பாதுகாக்க விரும்புவதில்லை. இவர்கள் தமது மானம் என்னும் தமது உளஉடைமைப் பொருளை இழந்து விடுகின்றார்கள். இவ்வாறு சில மனிதர்கள் இருக்க மானம், மரியாதையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சில மனிதர்கள் தமக்கு மரியாதை இழக்கின்ற சந்தர்ப்பம் ஏற்படுகின்ற போது இவ்விடத்தை விட்டு மௌனியாக விலகிவிடுகின்றான். இங்கு மௌனம் தற்பாதுகாப்புக்கலையாகத் திகழ்கின்றது. 32 பற்களை அரணாக அமைத்து, ஒரு நாக்கை மட்டும் கொண்டிருக்கும் மனிதன், அதனைப் பயன்படுத்தி அளந்து பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். 10 மணிநேரம் பேசவேண்டுமானால், 10 நாள்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.\nயாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்\nஎன்று வள்ளுவர் தெரிந்துதான் சொல்லியிருக்கின்றார். இந்த நாவே பல உளப் போராட்டங்களுக்களுக்குக் காரணமாய் அமைந்து விடுகின்றது. பேச்சுச் சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தாலும், பேசுகின்ற பேச்சைப் புரிந்து கொள்ளாத மனிதர் எதைப் பேசினாலும் புரிந்து கொள்ளப் போவதில்லை. அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும். இக்காலப்பகுதியில் நாவென்ற கூரான ஆயுதத்தாலே பலர் பல இதயங்களைக் குத்திக் கிழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பல உளப்போராட்டங்களுக்குக் காரணமாக இருக்கின்றார்கள். உளத்தை அழித்து வாழும் ஒர் வாழ்க்கை நன்றாம் என்று கருதுவோரும் உளரோ வாழ்வில் என்றால், ஆம் என்றே கூற வேண்டும். உளத்தை அழித்தல், உயிரைக் கொல்லலுக்குச் சமமாகும். எனவே இது போன்றோருடன் உரையாடும் போது நாவடக்கம் ஒரு சிறப்பான தற்பாதுகாப்புக்கலை என்றே கருதுகின்றேன். நாவாலே கெட்டாரும் உண்டு. நாவிழக்கப் பேசுவாரும் உண்டு. நாமாக இவ்வுறவைத் துண்டித்துக் கொண்டால், நல்லது நடக்கும் நம் வாழ்வில்.\nஅடுத்து மரியாதை என்னும் பண்பை எடுத்துக் கொண்டால், ஒரு சுவரிலே பந்தை எறிகின்ற போது அந்தப் பந்து திரும்பவும் நம்மை வந்தடைகின்றது. அதேபோலேயே ஒரு மனிதன் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கின்ற போதே தனது மரியாதையைப் பெற்றுக் கொள்ளுகின்றான். ஆறிவைப் பெற்றுத் தரும் கல்வியானது ஒரு மனிதனுக்கு மரியாதையைக் கொடுக்கின்றது. பெருக்கத்து வேண்டும் பணிவு என்பது போல் கற்கக் கற்க பணிவும் கற்றவர்களிடம் வந்து சேருகின்றது. எனவே மற்றவரை மதிக்கின்ற பண்பையும் பெற்றுக் கொள்ளுகின்றார்கள். கற்றவர் சபையிலே நின்று பேசக்கூடிய சக்தியை கல்வியின் மூலம் ஒரு மனிதன் பெறுகின்ற போதே அம்மனிதன் பலரால் மதிக்கப்படுகின்றான். சபைநடுவே நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டிலுள்ள நன்மரம் என்று ஒளவை கூறியது கல்வியின் மகத்துவத்தை எடுத்துக் காட்டவே ஆகும். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதன் பொருள், கற்றவர் எங்கு சென்றாலும் கல்வியின் மேல் பற்றுக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எங்கு எந்த மொழி வழங்குகின்ற நாடாக இருந்தாலும், அந்த மொழியை இலகுவாகக் கற்று அந்நாட்டில் மரியாதை உடையவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதனாலேயே சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படுகின்றது. எனவே மரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், கல்வியில் பற்றுக் கொள்ள வேண்டும். அது பெற்றுத் தரும் மரியாதையைப் பாதுகாக்கும் தற்பாதுகாப்புக் கலையை.\nபொதுவாக அனைத்து உளப் போராட்டங்களுக்கும் மனஅமைதி அவசியமாகின்றது. அந்த மனஅமைதியைப் பெற்றுத்தரும் யோகாசனக்கலையானது, ஒவ்வொரு மனிதனையும் உடலால் ஏற்படும் நோய்களில் இருந்தும் உளத்தால் ஏற்படும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது.\nஎனவே தன்னைப் பாதுகாக்கும் தற்பாதுகாப்புக்கலைகளாக உடற்உயிர் பாதுகாப்புக்கலைகளான கராட்டி, யுடோ, யோகாசனம் போன்றவையும். சத்தான உணவுவகைகளும், கல்வி, நாவடக்கம் போன்றவையும் அமைகின்றன. எனவே இவற்றில் மனம் பதித்து வாழுகின்ற வாழ்க்கையை வச���்தமான வாழ்க்கையாக வாழப்பழகிக் கொள்வோம்.\nநேரம் டிசம்பர் 14, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதற்பாதுகாப்புப் பற்றி மிக நிதானமாகவே கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. பின்பற்றுவோர் பயனடையக்கூடியது. வாழ்த்துகள் கௌசி.\n15 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ...\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nஅவள் நினைத்தாளா இது நடக்குமென்று.\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=530:peryaar-tamil-nadu-02-10-2018&Itemid=167&lang=en", "date_download": "2018-10-17T09:23:39Z", "digest": "sha1:VUJMNQMODEF26NCG2RPZ3NH2W76G3K3L", "length": 5361, "nlines": 61, "source_domain": "yathaartham.com", "title": "மன��தப் பற்றாளர் தந்தை பெரியார்! - Yathaartham", "raw_content": "\nமனிதப் பற்றாளர் தந்தை பெரியார்\nமனிதப் பற்றாளர் தந்தை பெரியார்\nஜாதி ஒழிப்புப் புரட்சி செய்த தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் - தாழ்த்தப்பட்டோர் - உயர்ஜாதிக்காரர்கள் என்ற பிறவி பேதத்தை ஒழிக்க எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாண்டார் என்பதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு ‘குடிஅரசு’ இதழில் பதிவாகியுள்ள ஒரு நிகழ்வு இது.திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கிராமம் மங்கலம். 30.7.1947 அன்று காலை 9 மணிக்கு மங்கலம் கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nவரவேற்பு: கே.எஸ்.ராமச்சந்திரன் தலைமை: தோழர் அருணாசல அய்யர்\nமணியம்மையார், என்.வி.நடராஜன் ஆகியோர் உரைக்குப் பின் தந்தை பெரியார் அவர்கள் ‘சமுதாய இழிவும் பார்ப்பனியமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர் பெரியார் அவர்களை நோக்கி, “பார்ப்பனர் நம்மை மதிக்காததிருக்கும்போது நம் இனத்தவரைத் தலைவராகக் கூட்டத்திற்கு வைக்காமல் ஓர் ஆரியரை நியமித்தது ஏன்’’ என்று கேட்டார்.பெரியார் அவர்கள் உடனே பதிலளிக்கையில், “ஓர் ஆரியரே தலைமை வகிக்கிறாரென்றால், அவர் நாம் கூறும் கொள்கைகளை ஒப்புக்கொண்டு, இனி ஜாதித் திமிருடன் அதற்கு ஆதாரமான நடவடிக்கைகளின் மூலம் மற்றவர்களைத் தாழ்மையாக நடத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாக ஆகுமென்றும், தவிர நமக்கு பார்ப்பனியம்தான் விரோதமேயன்றி பார்ப்பனர்கள் அல்ல என்றும், பார்ப்பனியத்தை உயர்ஜாதிக்காரர்கள் சிலர் கையாண்டாலும் அவர்களும் நமது கொள்கைக்கு விரோதிகள்தான்’’ என்றும் விளக்கிப் பதில் கூறினார்.\n‘கடவுளை மற மனிதனை நினை’ என்று அறிவுறுத்தியவர் பெரியார்,\n‘எனக்கு மனிதப் பற்று ஒன்றுதான் உண்டு’ என்று உரத்துக் கூறிய தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த மனித நேயத்திற்கு பல்வேறு சான்றுகளில் ஒரு சிறுதுளி இந்த நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/panbudan-special-edition/", "date_download": "2018-10-17T09:55:15Z", "digest": "sha1:CVSULWWNMZDGFBSFSLI7WWSSOOPNMKR5", "length": 10195, "nlines": 138, "source_domain": "freetamilebooks.com", "title": "பண்புடன் சிறப்பிதழ்", "raw_content": "\nபண்புடன் [http://panbudan.com] மின்னிதழின் 2012 புத்தாண்டு சிறப்பிதழ்.\nகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், பகடிகள், பதிவுகள், குறும்படம், நாடகம் ஆகியவற்றைக் கொண்ட இனிய கதம்பம் இது.\nதொகுப்பு – ஸ்ரீதர் நாராயணன்.\nஅட்டைப்படம் – ப்ரியமுடன் வசந்த் vasanth1717@gmail.com\nமின்னூலாக்கம் – இராஜேஸ்வரி sraji.me@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nகொலாஜ் கதை – கற்பகம் – ஸ்ரீதர் நாராயணன்\nரோஸ் மில்க் – விமலாதித்த மாமல்லன்\nசஸ்பென்ஸ் – வெண்பூ வெங்கட்\nகக்கூஸ் – ஜேகே கவிதை\nஅன்புக்கு நான் அயன்மை – ராஜசுந்தரராஜன்\nகூழாங்கல் பிரார்த்தனை – நேசமித்ரன்\nகுறுகத் தரித்த மனம் – காயத்ரி சித்தார்த்\nபுணர் நிமித்தம் – போகன்\nஎன்ன செய்ய இந்தக் காதலை – உமா ஷக்தி\nமொட்டை மாடியில் – அனுஜன்யா\nபெட்டியைத் திறந்து பார்த்தால் – அருண் நரசிம்மன்\nகாற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி – சித்தார்த் வெங்கடேசன்\nஅரசியல் திறன் – ஆர்.பிரபு\nரியாலிட்டி ஷோ – பத்மா அரவிந்த்\nஆண்டாள் என்னும் “பறை”ச்சி – கண்ணபிரான் ரவிஷங்கர்(KRS)\nஎது சமூகப் பொறுப்பு – ஞாநி\nபூக்கள் பூக்கும் தருணம் – கிரி ராமசுப்ரமணியன்\nஅதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது-காயத்ரி சித்தார்த்\nஐடி கம்பெனியில் வர்ணாஸ்ரமம் – காஞ்சி ரகுராம்\nசேத்தன் பகத்தின் வழியில் – பத்ரி சேஷாத்ரி\nதமிழ் நாவல்கள் – ஒரு அழகியல் பார்வை – அய்யனார் நூல் மதிப்புரை\nகாவல் கோட்டம் – சுரேஷ் வெங்கட்\nஒரு உலகைப் புரட்டிப் போட்டவனின் வரலாறு – பாஸ்கர் பகடிகள்\nகவுன்டர்ஸ் டெவில் ஷோ – வெட்டிப்பயல் பாலாஜி\nமாவீரன் தில்லுதுர – மீனாட்சி சுந்தரம்\nசிறுகதைப் போட்டிகள் – சத்யராஜ்குமார்\nபாலமும காலமும் – சரசுராம்\nமஞ்ச டாப் – கணேஷ் சந்திரா\nகடவுச் சொல்லாயிரம் – Essex சிவா\nகேரக்டர் வைத்தி மாமா – வாசு பாலாஜி\nபற்றிப் படரும் பசலை – ஆதிமூலகிருஷ்ணன்\nகுறும்படம் எடுக்கலாம் வாங்க – டைனோ பாய்\nரத்து – பெனாத்தல் சுரேஷ்\nவம்ச வதம் – வளர்மதி\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 38\nநூல் வகை: இலக்கியம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: இராஜேஸ்வரி, ப்ரியமுடன் வசந்த் | நூல் ஆசிரியர்கள்: ஸ்ரீதர் நாராயணன்\nஅட்டைப் படம் மிகவும் அருமை. ஒரு சிற்றதழ் போல கதை, கவிதை, கட்டுரை எ�� சகலமும் தந்து புதுமை செய்துள்ளீர்கள். தொகுத்தவருக்கும் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/02/19/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-17T10:21:13Z", "digest": "sha1:KNHJZFTKEWAY5E5ZFDUIVRR7J72YSKSN", "length": 5364, "nlines": 82, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நீ நீயாகவே இரு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nஅப்பனும் ஆத்தாளும் ஊட்டி, உறுக்கி வளர்த்துவிட்டது\nதங்கட பிள்ளை நீ என்று நினைத்துக் கூட அல்ல…\nநீ நீயாகவே இருந்தால் உனக்கென்று ஓர் அடையாளம் இருக்குமென்று தான்\nஉன்னை அடித்து நொறுக்கிப் படிப்பித்தது\nதங்கட வயிற்றுப் பசியை பின்னாளில் – நீ போக்குவாய் என்றெண்ணியல்ல…\nநீ நீயாகவே இருந்தால் உனக்கென்று ஓர் அடையாளம் இருக்குமென்று தான்\nநீ உன்னையறிந்தால் உன்னுடைய அப்பன், ஆத்தாளை நினைத்தால்,\nநீ நீயாகவே இருந்தால் உனது அடையாளம் நன்றாயிருந்தால் .\nஊரும் உன் பெயர் சொல்லும் ஊருக்குள்ள நீதான் பெரியாள்\nஉன் நிலையை மறந்து அடுத்தவரை நம்பிக் கெட்டு உன் பலத்தை வலுப்படுத்தாமல்\nநீ நீயாகவே இன்றி மாற்றானின் நிழலாக மாறினால் ஊரே உன்னை மதிக்காது\nஉனக்கென்று ஒரு சுய பலத்தை உருவாக்கி நன்மதிப்பை உன் அடையாளமாக்கி\nநடை போட முயன்று பார்… ஊரும் உலகும் உன்னைப் போற்றும்…. அப்பதான்டா\nஉன் அப்பனும் ஆத்தாளும் மகிழ்வடைவார்களடா… அதற்காகவேனும் நீ நீயாகவே இரு\n« மரண அறிவித்தல் திருமதி அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா அவர்கள்… மரண அறிவித்தல் கைலாசநாதன் கமலாம்பிகை அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%85%E0%AE%B1", "date_download": "2018-10-17T10:10:17Z", "digest": "sha1:JJNUS5VN53XIHH3ESEB5JVSCID5ZLX5R", "length": 4107, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "-அற | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் -அற யின் அர்த்தம்\nஉயர் வழக்கு பெயர்ச்சொல்லுடன் இணைந்து ‘இல்லாமல்’ என்னும் பொருளில் மற்றொரு சொல்லை உருவாக்கும் இடைச் சொல்.\n‘பத்து செய்யுளையும் பிழையற ஒப்பித்தான்’\n‘அவன் செய்த குற்றம் சந்தேகமற நிரூபணமாகிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T10:18:11Z", "digest": "sha1:3CJLCWW2K2TMH2XV5E3SA4EFVF6JFYRE", "length": 5573, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிலோபைட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிலோபைட்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமும்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டாபைட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்சாபைட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணிம சந்தாதாரர் இணைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலோபைட் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவொய���ஜர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெகாபைட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெராபைட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிகாபைட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Quantities of bytes ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்கின்டாசு கிளாசிக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayan-talks-about-media-rumours.html", "date_download": "2018-10-17T09:17:01Z", "digest": "sha1:Y3NB4SWRZUKWHMNZNZSXNEYXH4OP4DV6", "length": 9776, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மன உளைச்சலில் தவிக்கிறேன் - நயனதாரா | Nayan talks about media and rumours, பேச என்ன இருக்கு? - நயன் கோபம் - Tamil Filmibeat", "raw_content": "\n» மன உளைச்சலில் தவிக்கிறேன் - நயனதாரா\nமன உளைச்சலில் தவிக்கிறேன் - நயனதாரா\nஎன்னைச் சுற்றிலும் பிரச்சினைமயமாகி விட்டதால், மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.\nசமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்,\nநான் பத்திரிகையாளர்களை அதிகம் சந்திப்பதில்லை என்று கூறுகின்றனர். பேச என்னிடம் எதுவும் இல்லாததால் ஒதுங்கி இருக்கிறேன்.\nஇந்த வருடத்தை பொறுத்த வரை எனக்கு சிறந்த வருடமாகதுவங்கியுள்ளது. அடூர்ஸ் தெலுங்கு படம் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறேன். பாடி கார்டு படமும் வெற்றி பெறும்.\nசொந்த வாழ்விலும் திரையுலக வாழ்விலும் நிறைய பிரச்சினைகளில் சிக்கினேன். பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால்தான் எதுவும் பேசவில்லை.\nஎங்கே போனாலும் முதலில் கேட்கிற கேள்வி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்ரியதாகவே உள்ளது. இதை நான் விரும்பவில்லை... அது எதற்கு பத்திரிகையாளர்களுக்கு\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: நயன்தாரா மீடியா தனிப்பட்ட விவகாரம் nayanthara rumours media.\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_28.html", "date_download": "2018-10-17T09:25:30Z", "digest": "sha1:P3DEJYQSMABL34UZZBV2LOQ33COEQFGM", "length": 4861, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: அரசின் உத்தரவுக்கமைய இன்டர்நெட் வேகக்குறைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: அரசின் உத்தரவுக்கமைய இன்டர்நெட் வேகக்குறைப்பு\nகண்டி: அரசின் உத்தரவுக்கமைய இன்டர்நெட் வேகக்குறைப்பு\nதொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய கண்டி மாவட்டத்தில் இன்டர்நெட் வேகம் (4G) குறைக்கப்பட்டுள்ளதாக மொபைல் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஎனினும், பல இடங்களில் முற்றாக இணைய வசதி தடைப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருந்த போதிலும் 2ஜி அலைவரிசை ஊடான இன்டர்நெட் வசதி தொடர்ந்து இயங்குவதாகவும் பிரதேச பாவனையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=9359", "date_download": "2018-10-17T09:15:03Z", "digest": "sha1:SJRS337BWZX5NQ4ORRCLB6BVBBE56OQN", "length": 21888, "nlines": 160, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » 30 மரக்கறி கடைகள் நுவரெலியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் உடைப்பு- கதறும் வியாபரிகள் – photo\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n30 மரக்கறி கடைகள் நுவரெலியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் உடைப்பு- கதறும் வியாபரிகள் – photo\n30 மரக்கறி கடைகள் நுவரெலியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் உடைப்பு- கதறும் வியாபரிகள் – photo……………\nகண்டி நுவரெலியா பிரதான பாதையில் லபுக்கலை வெஸ்டடோ தோட்ட பிரதேசத்தில் சுயதொழில் நோக்கம் கருதி நடத்தபட்டு வந்த மரக்கறிகடைகள் 30 விதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினால் உடைத்து அப்புறப்படுத்தபட்டள்ளது. இந்த மறக்கறி வியாபாரிகளில் 10 தொடக்கம் 20 வருடங்களாக இப்பிரதேசத்தில் தற்காலிகமாக இந்த வியாபாரத்தை மேற்க் கொண்டு வருகின்றனர். நுவரெலியா வந்து செல்லும் பெரும்பாலான உள்நாட்டு உல்லாச பிரயாணிகள் இவர்களிடமே மரக்கறி கொள்வனவு செய்வது வழக்கம். இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியிலாளர் சம்பத் சமரநாயக்க (0714484014) அவர்களிடம் வினவிய போது. நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த கடைகளை அகற்றுவதற்கு தீர்மானம் மேற்க் கொள்ளபட்டது. அதற்து அமைய கொழம்பில் உள்ள எமது தலைமை காரியாலயத்திற்கு அறிவித்து உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு அமைய பொலிஸாரின் பாதுகாப்புடன் இந்த கடைகள் அகற்றபட்டன. இருந்தும் இவர்களுக்கு தற்காலிக கடைகள் அமைப்பதற்கான வசதிகளும் மேற்க் கொள்ளபட்டு;ள்ளன. போக்குவரத்துற்கு இடஞ்சல் இல்லாத வகையில் கடைகள் அமைக்கபடும். தற்போது இந்த கடைகள் போக்குவரத்தற்கு இடஞ்சலாகவும். சூழலை மாசுபடுத்தும் வகையில் காணப்படுகின்றது இதனாலயே இந்த கடைகள் அகற்றபட்டது என்று கூறினார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஅகதி கப்பல்கள் கவிழ்ந்து 250 பேர் பல�� -160 பேர் மாயம் – உயிர் தப்பிக்க வந்தா வேளை கடலில் நடந்த சோகம் – வீடியோ\nசிங்களவரின் ஆட்டோ மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்\nஆடு மாடுகளை வெட்டி இரத்தம் குடிக்கும் தமிழர்கள் – அதிர்ச்சி வீடியோ\nபொலிஸ் காரர் ஒருவர் தன்னை தானே சுட்டு படுகொலை – நடந்தது என்ன விசாரணையில் பொலிசார்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பு photo\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n78 மணித்தியாலத்தில் வடகொரியா அணு குண்டு சோதனைவெடிக்கும் – தாக்குதல் பதட்டம் அதிகரிப்பு\nடீக்கடையை மாற்றி பஸ் நிறுத்த பட்டதால் -நடத்துனரை உருட்டி உருட்டி அடித்த நபர்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து ��� ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி படிக்க ஒரே பாடசாலை அமைக்க ஏற்பாடு\nகர்நாடகத்தின் பாரம்பரிய ‘கம்பலா’ விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் போராட்டம் வெல்லட்டும் சீமான் வாழ்த்து\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சி��ம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/05/blog-post_12.html", "date_download": "2018-10-17T10:50:54Z", "digest": "sha1:76XWEALVM4BSKPSDVSN363ZOW4XNL73U", "length": 7664, "nlines": 194, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: பேரோலம்", "raw_content": "\nஅத் தளம் போய் நின்று நின்று\nதம் தலைகளைச் சிறு நேரம்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nதோல் சிவப்பும் ஆழ் சிவப்பும்\nதீட்ட முயல்கிறதோ நம் கவிதை\nவிசும்பில் ஒரு ஜெட் விமானம் விட்ட வடுவின்கீழ்...\nஅவன் உற்றுக் கவனிக்கத் தொடங்கவும்\nமூலப் புத்தகமும் முடிவுறாத வாசிப்பும்\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_29.html", "date_download": "2018-10-17T09:20:52Z", "digest": "sha1:7QGN2OAN3TRSJZP7NGPTN26IPHQCTOBA", "length": 58679, "nlines": 444, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: எங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஞாயிறு, 29 ஜூலை, 2018\nஎங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா\nகடந்த வாரத்தில் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…\nபடம்-1: எடுத்த இடம் – தஞ்சை பெரிய கோவில், மே 2018.\nதஞ்சை பெரிய கோவிலின் பிரதான கோபுரத்தின் ஒரு பகுதி எத்தனை கலை நுணுக்கம். அந்தச் சிற்பிகளின் திறமையை என்னவென்று சொல்ல எத்தனை கலை நுணுக்கம். அந்தச் சிற்பிகளின் திறமையை என்னவென்று சொல்ல காலத்தால் அழியாத சிற்பங்களைத் தந்த அந்தச்சிற்பிகளுக்கு வந்தனம்…..\nபடம்-2: எடுத்த இடம் – ஷிம்லா, அக்டோபர் 2017.\nஏன் இந்த ஒற்றைக் கால் தவம் கவனமாக இரு. கொஞ்சம் அசந்தால் இந்த மனிதர்கள் அடித்து சூப் வைத்து விடுவார்கள்.\nபடம்-3: எடுத்த இடம் – Bபீம் குண்ட்d, குருக்ஷேத்திரா, ஹர்யானா.\nபெண்ணும், ஆணும் ஒரு கத்திரிக்கோலின் இரண்டு அலகுகள் போன்றவர்கள் - பெஞ்சமின் பிராங்ளின்.\nஇந்தச் சிறுமியின் கண்களில் ஏன் இத்தனை சோகம்…. சிறுவன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்க, அவளோ வேடிக்கை மட்டுமே பார்க்கிறாள். அடேய்…. அவளையும் விளையாட்டுக்குச் சேர்த்துக்கொள்ளடா…..\nபடம்-4: எடுத்த இடம் – ஹுமாயூன் கல்லறை, தலைநகர் தில்லி.\nபள்ளிப் பருவம்…. நம்மிடம் ஒரு சீருடைக்கு மேல் இருந்ததில்லை. அதையே தோய்த்து, தோய்த்து, கிழியும் வரை, கிழிந்தால் ஒட்டு போட்டு ஒட்டு போட்டு பயன்படுத்தி இருக்கிறோம் – இரண்டு வருஷத்துக்கு இந்த ட்ராயர் சட்டை தான் – கிழிச்சுட்டு வந்தே…. தோலை உரிச்சுடுவேன் என்று ஒவ்வொரு அம்மா/அப்பாவும் சொல்லி இருப்பார்கள்.\nபள்ளிக்கு மதிய உணவு அலுமினிய தூக்கில், நோட்டு புத்தகங்கள் மஞ்சள்/துணி பையில் அரையில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கட்டினாலும் அவிழ்ந்து விழும் ட்ரௌசரைப் பிடித்துக் கொண்டே ஓடிய காலம்.\nபோகும் வழியெங்கும் பராக்கு பார்த்து மாங்காய் பொறுக்கித் தின்று, சகோதர, சகோதரிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டே பள்ளிக்குப் போன நாட்கள்\nஅந்தப் பருவத்தில் இருந்த மகிழ்ச்சியும், குதூகலமும் மறக்க முடியாதவை…\nபடம்-5: எடுத்த இடம் – பேஷ்வா ரோடு, தலைநகர் தில்லி – நவம்பர் 2017.\nஎப்போதும் எதையோ நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறோம். எல்லை தெரியாத, முடிவில்லா ஓட்டம். எங்கே எப்போது முடியும்\nபடம்-6: எடுத்த இடம் – பிரதாப்கட் ஃபார்ம்ஸ், பிரதாப்கட், ஹர்யானா…\nவாத்து இவ்வளவு அருகில் பார்த்ததுண்டா\nபடம்-7: எடுத்த இடம் – பாலம்பூர் மாவட்டம், ஹிமாச்சலப் பிரதேசம் – ஏப்ரல் 2016.\nஎங்கே பாதை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இது தான் பாதை, இது தான் பயணம் என்பது யாருக்க்கும் தெரியாது\nஎவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள்….. வாழ்க்கைப் பயணம் இனிமையாகவே அமையட்டும்.\nபகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால் கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….\nஇதுவரை Photo of the Day Series-ல் வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க, கீழுள்ள சுட்டியைச் சுட்டலாம்\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், இந்தியா, புகைப்படங்கள், பொது, Photo of the Day Series\nஅத்தனை படங்களும் அருமை அண்ணா,\nகடைசியில் வளைந்த பாதை கொஞ்சம்\nநேராக இருந்தால் ஸ்வாரஸ்யம் இருக்காதல்லவா...\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:09\nவளைவு நெளிவு தேவை இல்லையா.... நிச்சயம் தேவை தான் அஜய். அப்போது தானே சுவை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.\nஸ்ரீராம். 29 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:27\n// கவனமாக இரு... கொஞ்சம் அசந்தால் இந்த மனிதர்கள் அடித்து சூப் வைத்து விடுவார்கள்.....//\nஹா... .ஹா.... ஹா... குட்மார்னிங் வெங்கட்.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:10\nகொஞ்சம் ஏமாந்தால் போதுமே... அதான்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 29 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:28\n//எப்போதும் எதையோ நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறோம்./\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:11\nதொடரும் ஓட்டம் - ஒவ்வொருவர் வாழ்விலும் இல்லையா.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 29 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nவாத்து இவ்வளவு க்ளோசப்பில் பார்த்தது இல்லைதான்.\nவளைந்து செல்லும் பாதை பாடம் சொல்கிறது மனிதனுக்கு - வளைந்து கொடுத்து வாழ..\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:12\nவாத்து நானும் இத்தனை அருகில் பார்த்ததில்லை. காமிரா கண்களால் இப்படி அருகே செல்ல முடிந்தது\nவளைந்து கொடுத்து வாழ - உண்மை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.\nகரந்தை ஜெயக்குமார் 29 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:56\nபடங்கள் அனைத்தும் அழகோ அழகு\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:15\nபடங்கள் அனைத்தும் ரசித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nநெல்லைத் தமிழன் 29 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:05\nஅனைத்துப் படங்களும் அழகு. ஹுமாயூன் கல்லறை - இவருடைய சரித்திரம் இறைவனின் அஅருளைப் நினைவுபடுத்தவில்லையா இவருடைய நோயைத் தந்தை பெற்றுக்கொண்டு இவரை உயிர்ப்பித்தார். தந்தையின் வாக்குக்காக சகோதர்ர்களின் தவறுகையெல்லாம் பொறுத்துக்கொண்டு அதனால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார்.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:17\nஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி கதைகள். ஹுமாயூன் பற்றி படித்தது எல்லாம் நினைவுக்கு வரவில்லை. அங்கே சென்ற போது கட்டிடங்கள் பற்றியும் அவற்றைக் கட்டிய மனிதர்கள் பற்றியும் நினைத்தபடியே தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nபி.பிரசாத் 29 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 10:35\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:17\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி\nகோமதி அரசு 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:33\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:18\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nஞானி:) athira 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:37\nஹரியானா மானிலக் குழந்தைகள் அழகு, அது கினிக் கோழிபோல இருக்கே ஒற்றைக்கால் தவம்... வாத்தை தூக்கியிருக்கிறேனே:) அருகில் பார்த்ததுண்டோ எனக் கேட்டுப்புட்டீங்க:))\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:19\nவாத்தை தூக்கி இருக்கீங்களா..... நான் கோழி தூக்கி இருக்கிறேன் :) வாத்தைத் தூக்க வாய்ப்பு கிடைத்ததில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.\nராஜி 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:14\nவாத்துக்கிட்ட நெருங்கினதும் அது பயந்து ஓடலியா மனம், குணம், அழகுநிலைய கவிதை சூப்பர்.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:20\nகுளக்கரையில் வாத்து இருக்க, நாங்கள் வெளியே பாதுகாப்பு தடுப்பிற்கு இந்தப் பக்கம் இருந்தோம். பயப்படவில்லை வாத்துகள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:56\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\n./அந்தப் பருவத்தில் இருந்த மகிழ்ச்சியும், குதூகலமும் மறக்க முடியாதவை…/காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் நாமும்மாற வேண்டாமா\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:23\nமாறித்தான் ஆக வேண்டும் என்றாலும் பழையதும் மறக்க வேண்டாமே....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nஅனைத்தும் அருமை. உங்களுடன் இந்தியாவையே சுற்றிவந்ததுபோல உள்ளது.\nமிக மிக அருமையான படங்கள். அதைவிட அழகான சொற்கள். அந்தப் பள்ளிக் குழந்தைகளின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். மனசை அள்ளிக் கொண்டுதான் போகிறது.\nஎங்கே வாழ்க்கை தொடங்கும் எவ்விதம் முடியும். பெரு மூச்சு விடச் செய்யும்கவிதை வரிகள்.\nமிக மிக இனிமை. வெங்கட். நன்றி மா.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:24\nஇந்தியாவைச் சுற்றி வந்தது போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:25\nகுழந்தைகளின் முகத்தில் தெரியும் சந்தோஷம் மனதை அள்ளிக்கொண்டு தான் போகிறது உண்மை தான்மா.. அவர்கள் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\nஅருமையான படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைச் சொல்கின்றது.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:25\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nராமலக்ஷ்மி 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:31\nபடங்களும் உங்கள் வரிகளும் அருமை.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:26\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு ���ானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத���தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட��� பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர�� மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்ப��மி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nகதம்பம் – சுக்குட்டிக் கீரை – கிருமிகள் – மகாநதி –...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் ...\nகாவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி\nஎங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா\nஹலோ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…\nராஜஸ்தானி தலைப்பாகை கட்டுவது எப்படி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nகதம்பம் – ஆடிப் பால் – குழிப்பணியாரம் – ஒல்லியாகணு...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்ம...\nராஜஸ்தான் போக��ாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர்...\nகருப்பென்ன சிவப்பென்ன – படங்களின் உலா\nபோலா ராம் – உத்திரப் பிரதேசத்து உழைப்பாளி – தமிழகத...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரில் – தனிக் க...\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்மாவ...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம ச...\nகோலாட்டம் ஆடலாமா – படங்களின் உலா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பய...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்திய...\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nபுகைப்பட உலா – புகைப்படமா, ஒளிப்படமா\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலைய��லகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=938", "date_download": "2018-10-17T10:27:34Z", "digest": "sha1:GYV7IRE5CQ5JDTTGTUSXKJ6QCOMIXQDV", "length": 11227, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » செய்திகள்\nஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை மும்பையுடன் (2013, 2015, 2017) பகிர்ந்து கொண்டது. இது தவிர, கோல்கட்டா 2 (2012, 2014), ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) தலா ஒரு முறை கோப்பை வென்றன.\nரூ. 20 கோடி பரிசு\nஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடி பரிசு அளிக்கப்பட்டது.\nசென்னை அணியில் 11 பேர், 30 வயதுக்கு மேல் இருக்க 'டாடி ஆர்மி' என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால், அனுபவம் தான் சிறந்தது என சாதித்துக் காட்டியது சென்னை அணி. 'ஓல்டு இஸ் கோல்டு' என்பதற்கேற்ப பைனலில் 36 வயதான வாட்சன் சதம் கடந்து சென்னை அணி 3வது முறையாக கோப்பை வெல்ல காரணமானார். தவிர, ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் 'பீல்டிங்கில்' துடிப்பாக செயல்பட்டனர்.\nசூதாட்ட பிரச்னை காரணமாக கடந்த 2 சீசனில் (2016, 2017) சென்னை அணி விளையாட தடை விதிக்கப்பட்டது. தடைக்கு பின் இம்முறை மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, சொந்த மைதானமாக சேப்பாக்கத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில், காவிரி பிரச்னை எழ, போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டன. இதுபோன்ற சோதனைகளை கடந்த சென்னை அணி, 3வது முறையாக கோப்பை வென்று சாதித்துக் காட்டியது.\nஇந்த சீசனில் ஐதராபாத் அணியின் வில்லியம்சன், 17 போட்டியில், 735 ரன்கள் குவித்துள்���ார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல்., சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் பெங்களூருவின் விராத் கோஹ்லி (973 ரன், 2016), ஐதராபாத்தின் டேவிட் வார்னர் (848 ரன், 2016) உள்ளனர்.\nஅபாரமாக ஆடிய சென்னையின் வாட்சன், இந்த சீசனில் 2வது சதமடித்தார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல்., சீசனில் 2 அல்லது அதற்கு மேல் சதமடித்த 4வது வீரரானார். ஏற்கனவே கோஹ்லி (4 சதம், 2016), கெய்ல் (2 சதம், 2011), ஆம்லா (2 சதம், 2017) இச்சாதனை படைத்திருந்தனர்.\nஇம்முறை மொத்தம் 5 சதம் பதிவானது. இதில் வாட்சன் 2 (106-எதிர்: ராஜஸ்தான், 117*-எதிர்: ஐதராபாத்) சதமடித்தார். ரிஷாப் பன்ட் (128*, எதிர்: ஐதராபாத்), கெய்ல் (104*, எதிர்: ஐதராபாத்), அம்பதி ராயுடு(100*, எதிர்: ஐதராபாத்) தலா ஒரு சதமடித்தனர்.\nஇந்த சீசனில் மொத்தம் 101 அரைசதம் பதிவானது. அதிகபட்சமாக ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், 8 அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), டிவிலியர்ஸ் (பெங்களூரு) தலா 6 மற்றும் ரிஷாப் பன்ட் (டில்லி), பட்லர் (ராஜஸ்தான்) தலா 5 அரைசதம் பதிவு செய்தனர்.\nஇம்முறை ஒரு 'ஹாட்ரிக்' விக்கெட் கூட பதிவாகவில்லை. இதேபோல, ஒரு போட்டி கூட 'டை' ஆகவில்லை. இதனால் 'சூப்பர் ஓவர்' முறை பயன்படுத்தப்படவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி\nமே 28,2018 சென்னை: தோனிக்கு, 'சென்னை இரண்டாவது தாய் வீடு' போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். ...\nமே 28,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் 'ஸ்டைல்' வீரராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி ...\n‘மெர்சல் அரசன்’ வாட்சன்: ‘செம வெயிட்டா’ சென்னை சாம்பியன்\nமே 27,2018 மும்பை: ஐ.பி.எல்., பைனலில் துாள் கிளப்பிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. 'தனி ஒருவனாக' பேட்டிங்கில் மிரட்டிய ஷேன் வாட்சன் சதம் கடந்து ...\nசெய்திகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_61.html", "date_download": "2018-10-17T09:14:56Z", "digest": "sha1:WSCRDYRRLVGXH6RHBAYRC4PRYITUAXU2", "length": 5261, "nlines": 53, "source_domain": "www.easttimes.net", "title": "பொலிசார் சட்டத்தை அமுல் நடத்த வேண்டும் ; இரா.சம்பந்தன்", "raw_content": "\nHomeHotNewsபொலிசார் சட்டத்தை அமுல் நடத்த வேண்டும் ; இரா.சம்பந்தன்\nபொலிசார் சட்டத்தை அமுல் நடத்த வேண்டும் ; இரா.சம்பந்தன்\nபிரிவினையையும் ஒற்றுமையின்மையினையும் உருவாக்கும் வகையிலான விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோர், மக்களிடையே இன முறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்க வேண்டும். அந்த வகையில் அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம் சகத்தினருக்கெதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாக எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅம்பாறைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். இதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.\nகடந்த காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றதனையும் அத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பாதக விளைவுகளையும் நாம் அனுபவித்திருக்கின்றோம். எனவே, நான் பொலிஸாரிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக பாகுபாடின்றி சட்டத்தினை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.\nஇந்தப் பிரதேசங்களிலே சமாதானமும் அமைதியும் பேணப்படுவதனை சமயத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேவேளை, இச்சம்பவங்களின் நிமித்தம் கடும்போக்காளர்களின் கைகள் ஓங்காமல் இருப்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும்.\nஇச்சந்தர்ப்பத்தில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டும் வகையில் அமைதியைக் கடைப்பிடித்து நடந்துகொள்ளுமாறு அம்பாறை மற்றும் ஏனைய பிரதேசங்களிலுள்ள மக்களிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_30.html", "date_download": "2018-10-17T09:17:39Z", "digest": "sha1:HKFOOKA4O6CQFARC4OH75VVZH5KQXUTA", "length": 3848, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "ஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பு தளபதி கொல்லப்பட்டார்!!!", "raw_content": "\nHomeWorldNewsஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தா��்குதலில் ஐ.எஸ் அமைப்பு தளபதி கொல்லப்பட்டார்\nஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பு தளபதி கொல்லப்பட்டார்\nஆப்கனிஸ்தானில் நேற்று அந்நாட்டு இராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பு தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்கானிஸ்தானின் ஜாஸ்வான் மாகாணத்திற்குட்பட்ட டார்ஸ் ஆப் மாவட்டத்தில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதிகளுல் ஒருவரான காரி ஹெக்மாட் பதுங்கி இருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஒரு பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் காரி ஹெக்மாட் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.\nகாரி ஹெக்மாட் முதலில் தலிபான் அமைப்பில் இருந்துள்ளார். அதிலிருந்து பிரிந்து கடந்த ஆண்டு ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது.\nகாரி ஹெக்மாட் மரணமடைந்ததையடுத்து புதிய தளபதியாக மவ்லாவி ஹபிப் உர் ரஹ்மான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:21:04Z", "digest": "sha1:DOTMS7KPE2TYCGXQDC6KRKEHRET5FI5Q", "length": 40788, "nlines": 174, "source_domain": "www.envazhi.com", "title": "விக்கிலீக்ஸ் சொல்லும் வில்லங்க ரகசியங்கள்!! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிக��ந்த் நேரில் அஞ்சலி\n விக்கிலீக்ஸ் சொல்லும் வில்லங்க ரகசியங்கள்\nவிக்கிலீக்ஸ் சொல்லும் வில்லங்க ரகசியங்கள்\nவிக்கிலீக்ஸ் சொல்லும் வில்லங்க ரகசியங்கள்\n2 ஜி அலைக்கற்றை விவகாரத்தையொட்டி மத்திய புலனாய் அமைப்புகள் அதிகாரத் தரகரான நீரா ராடியா-ஆ ராசா – கனிமொழி – பர்கா தத் – வீர் சங்வி ஆகியோரது பேச்சுக்கள் அடங்கிய 5000 ஒலிநாடாக்களை பத்திரிகைகளுக்கு வெளியிட்டு பரபரப்பேற்படுத்தியது. 500 மணி நேரம் ஓடக்கூடிய ஆடியோ பைல்கள் அவை.\nஇதை விட பரபரப்பான சமாச்சாரம் ஒன்று சர்வதேச அளவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சர்வதேச நாடுகளின் அரசியல் ரகசியங்கள்.\nஉலக போலீஸ் என்று கர்வமாக வலம் வந்த அமெரிக்காவை இன்று பெரும்பாலான நாடுகள் அல்பமாகப் பார்க்கின்றன, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களைப் படித்த பிறகு.\nஇப்போது, ஒவ்வொரு நாட்டுக்கும் தனது தூதர்களை அனுப்பி, “விக்கிலீக்ஸ்’ சொல்வதை தயவு செய்து நம்பிவிடாதீர்கள்’, என்று கோரிக்கை விடுத்து வருகிறது அமெரிக்கா.\nஇதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை மூன்று தொகுதிகளாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.\nஇவற்றில் தலைபோகிற சமாச்சாரம் ஏதாவது இருக்கிறதா… அல்லது வெற்றுப் பரபரப்பு சமாச்சாரமா என்றால்… இனிமேல்தான் அதுபற்றிய ஒரு முடிவுக்கு வரமுடியும்.\nஇப்போதைக்கு பல பரபரப்பான சமாச்சாரங்கள், கிசுகிசு பாணியிலான அக்கப்போர்களே வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இரு பக்கத்து வீட்டுக்காரர்கள் பொரணி பேசுவதைப் போலத்தான் அமெரிக்க ஆட்சியாளர்களும் அவர்களது நட்பு நாடுகளும் பிற நாடுகளைப் பற்றி பேசி வந்திருக்கிறார்கள்.\n‘இந்த தோணித் தலையன் லொள்ளு தாங்கலைடா மண்டையா” என்று நம்ம ஊர் கவுண்டமணி அடிக்கும் கமெண்டைப் போலவே, அமெரிக்க ஆட்சியாளர்கள் பிரான்ஸ், சவூதி, லிபியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளின் தலைவர்களைப் பற்றி சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்திருக்கிறார்கள். இப்போதைக்கு அவைதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.\nஅவற்றைப் பார்க்கும் முன், முதலில் விக்கிலீக்ஸ் என்பது என்னவென்று பார்த்துவிடலாம்…\n2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.\nசர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதார தளமாக விக்கிலீக்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காகவும், சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதற்காகவும் இந்தத் தளம் நிறுவப்பட்டதாக அஸாங்கே தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மற்றும் தங்களின் சிறப்பு நிருபர்கள் மூலம் சேகரித்தது.\nஅப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.\nஅமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.\nகடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த இணையதளம்.\nஈராக் போரில் கொல்லப்பட்ட 109,032 பேர்…\nபின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற ‘பெருமையும்’ இதற்குண்டு.\nஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.\nஇந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.\nஇந்தியா நம்பத் தகுந்த நாடல்ல…\nஇந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.\nஇந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.\nதவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற “தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலக நாடுகள் – தலைவர்கள் பற்றிய அமெரிக்காவின் கேவலமான கிண்டல்\nபிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது ‘பெரியண்ணன்’ அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் இப்போது தெரிகிறது.\nபாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளார். “பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்” என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.\nஇதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த இளவரசர் ஆன்ட்ரூஸின் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளனர்.\n“லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்…”, என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.\nஎந்தெந்த தூதரகங்களிலிருந்து தகவல் பெறப்பட்டதென்ற விவரம்...\nஇத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, “இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்..” என்றும் கூறியுள்ளனர்.\nமேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, ‘அ‌ல்பா டா‌க்’ என்ற நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக கு‌றிப்பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டது தெரிய வந்துள்ளது.\nஅத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.\nஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை “ஹிட்லர்” என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.\nபிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்���ியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.\nஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.\nஉண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.\nசவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்\nஅதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.\nஅதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.\nமேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அமைதியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.\nஇதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.\nஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.\nகூகுளை ஊடுர���வி உளவறிந்த சீனா…\nஇதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஐ.நா. வை உளவு பார்க்குமாறும் மரபணு சோதனையைக் கூட பெற்றுக் கொள்ளுமாறும் முக்கிய அதிகாரிகளுக்கு ஹிலாரி கிளின்டன் உத்தரவிட்டிருந்தததும் வெளியாகியுள்ளது.\nஅதே நேரம், ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய கடுமையான விமர்சனமும் இருக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவை வெளியில் வந்தால் பிரிட்டன் – அமெரிக்க உறவில் எந்த மாதிரி விளைவுகள் ஏற்படும் என்று தெரியவில்லை.\nவிக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் கை வலுக்கும் நிலைக்கும் வித்திட்டுள்ளது.\nஇந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் ‘விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.\nஇந்த பிரச்சினைக்கு முழுக் காரணமும் ஈரான்தான் என்றும், அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச சமூகத்தைத் தூண்டுகிறது அந்த நாடு என்றும் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.\nஆனால் அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்\nTAGembassies headache India pakistan secrets wikileaks அமெரிக்கா இந்தியா தலைவலி ரகசியங்கள் விக்கிலீக்ஸ்\nPrevious Postஎஸ்டிடியை நிறுத��தும் பிஎஸ்என்எல்...இந்தியா முழுக்க இனி லோக்கல்தான் Next Postதிரண்ட தமிழர்கள்: பின் வாசல் வழியாக 'ஓட்டம் பிடித்த' ராஜபக்சே\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தல���வரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_6.html", "date_download": "2018-10-17T09:15:36Z", "digest": "sha1:QQHYI62JZYJOXVJVKAW6W2NSDEAIYNEO", "length": 23456, "nlines": 88, "source_domain": "www.maddunews.com", "title": "உங்களின் தனிப்பட்ட அரசியல் பிரச்சினைகளில் எங்களை இழுத்துப் போட வேண்டாம் - கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் இராதாகிருஸ்ணன் சாட்டை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » உங்களின் தனிப்பட்ட அரசியல் பிரச்சினைகளில் எங்களை இழுத்துப் போட வேண்டாம் - கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் இராதாகிருஸ்ணன் சாட்டை\nஉங்களின் தனிப்பட்ட அரசியல் பிரச்சினைகளில் எங்களை இழுத்துப் போட வேண்டாம் - கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் இராதாகிருஸ்ணன் சாட்டை\nநான் மத்திய மாகாணத்தில் 10 வருடங்களாக மத்திய மாகாண அமைச்சராக இருந்து நாடாராளுமன்றம் வந்தவன் என்ற வகையில் எனக்கு மாகாண சபையின் அதிகாரம் அதன் செயற்பாடுகள் எல்லாமே நன்கு தெரிந்தவன்.உங்களின் தனிப்பட்ட அரசியல் பிரச்சினைகளில் எங்களை இழுத்துப் போட வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து ஊடக அறிக்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இசட்.ஏ.நசீர் அஹமட் கல்வி இராஜாங்க அமைச்சர் மாகாண அதிகாரங்களுக்கு சவால் விடுக்கின்றார் என்ற தலைப்பில் தெரிவித்துள்ள கருத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.\nகல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கோ அல்லது அவர்களின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கோ விரும்பாத ஒருவன்.\nகாரணம் என்னை பொறுத்தவரை மாகாண சபைகளுக்கு அதிக��ரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை அன்று முதல் வழியுறுத்தி வருபவன். மாகாண சபையில் நானும் 10 வருடங்களாக அமைச்சராக இருந்திருக்கின்றேன்.\nஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தானது முற்றிலும் பிழையான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். அரசியல் அனுபவம் அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒருவருடைய செயற்பாடாகவே நான் இதனை கருதுகின்றேன். மேடை பேச்சு என்பது நாகரீகமாக இருக்க வேண்டும். நமது கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரையும் சென்றடைகின்ற காரணத்தால் என்ன பேசுகின்றோம், எங்கே பேசுகின்றோம் என்பதை தெரிந்து கொண்டு பேசுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nநான் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறுவது போல ஒரு இரவில் வந்து திறப்பு விழா செய்துவிட்டு சென்றவன் அல்ல. மூன்று நாட்களாக கிழக்கு மாகாணத்தில் திருக்கோயில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், அக்கரைபற்று இராமகிருஸ்ணன் மத்திய வித்தியாலயம், மட்டக்களப்பு வின்சன் உயர் மகளீர் கல்லூரி, மட்டக்களப்பு இந்து கல்லூரி. நாவற்காடு நாமகள் வித்தியாலயம், கிரன் மத்திய மகா வித்தியாலயம், ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலம் உட்பட அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை, தேசிய கல்வியல் கல்லூரி, மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மட்டக்களப்பு சென் மைக்கள் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை போன்றவற்றில் நடந்த நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும், குறை நிறைகளை கண்டறிவதிலும் திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டேன்.\nஎன்னுடன் நாடாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், கோடீஸ்வரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் இறுதி நாள் நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜனாப் எம்.டி.ஏ.நிசாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபாடசாலைகளில் நடைபெற்ற திறப்பு விழா தொடர்பாக ஏற்கவே எனது அமைச்சின் மூலம் முதலமைச்சருக்கு அறிவிக்கபட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவித்துள்ளனர். பாடசாலை அதிபர்கள் தனிபட்ட ரீதியில் அழைப்பிதல் வழங்கியுள்ளார்கள்.\nமுதலமைச்சரின் பெயரை அழைப்பதலில் போடுவதற்கு அதிபர்களால் அனுமதி பெறப்பட்ட பின்பே அழைப்பிதழ்கள் அச்சிடபட்டுள்ளன. திறப்பு விழாக்கள் செய்யப்பட்ட பாடசாலைகளில் திறப்பு பலகைகளில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரின் அறிக்கை கேலி கூத்தாகவே இருக்கின்றது.\nஅது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி சுசவீனம் காரணமாக அனைத்து நிகழ்வுகளுக்கும் வரவில்லை. ஆனால் தனது ஆசிச் செய்தியையும் அனுப்பிவைத்திருந்தமையும் அதனை அதிபர்கள் நிகழ்வுகளில் வாசித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படியானால் ஒரு முதலமைச்சருக்கு தனது மாகாணத்தில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாமல் அவர் இருக்கின்றாரா என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.\nமேலும் அவருடைய இந்த கருத்திற்கு முக்கிய காரணம் கடைசியாக கடந்த 03.02.2016 அன்று மாலை இடம் பெற்ற ஒட்டமாவடி தேசிய பாடசாலையின் திறப்பு விழாவாகும்.\nஇந்த நிகழ்வில் என்னை பங்குபற்ற வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் இசட்.ஏ. நசீர் அஹமட் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார்.\nஅவர் அதற்கு சில அரசியல் காரணங்களை கூறினார். ஆனால் என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது. காரணம் குறித்த பாடசாலையில் அதிபர் உட்பட அந்த பாடசாலையின் நிர்வாகத்தினரும் இணைந்து ஒரு நிகழ்வை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.\nஅவ்வாறன ஒரு நிலையில் நான் அங்கு செல்லாமல் விட்டால் அது அந்த மாணவர்களின் மன நிலையை பெரிதும் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் அந்த ஆய்வு கூடத்தின் பலன்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்படும்.\nஎனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டும் அந்த பாடசாலையின் பழைய மாணவரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி என்னை தனிப்பட்ட முறையில் அங்கு அழைத்திருந்தார். எனவே இவ்வாறன் ஒரு நிலையில் நான் கலந்து கொள்ளாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயமானது என எனக்கு புரியவில்லை.\nஅது மட்டுமல்லாமல் அது ஒரு தேசிய பாடசாலை அந்த பாடசாலைக்கு எமது அமைச்சின் மூலமாக ஓரு கோடியே 95 இலட்சம் ரூபா கடந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பாடசாலையின் 100 வது ஆண்டு நிறைவு விழா மிக விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான ஒரு கலந்துரையாடல் ஒன்றும் அந்த பாடசாலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படி பல நிகழ்வுகள் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநான் அங்கு விஜயம் செய்த காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல மாகாண பாடசாலைகளையும் பார்வையிட்டேன். இது தொடர்பாக நான் எமது பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றையும் செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன்.\nமேலும் நான் அங்கு கிழக்கு மாகாணத்தில் வந்து ஒரு பொழுதும் அரசியல் செய்யும் என்னமும் எனக்கு இல்லை. நாங்கள் எல்லோரும் ஒரு மொழியை பேசுகின்றவர்கள் நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே நமது சமூகத்தின் வளர்ச்சிக்காக நாம் சேவை செய்ய முடியும்.\nஎன்னை பொறுத்த வரை நான் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் அக்கீமுடனும் அதேபோல அமைச்சு றிசாட்பதூர்தினுடனும் பிரதி அமைச்சருமான அமீர் அலிவுடனும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களுடனும் நாடாளுமன்ற மற்றும் மாகான சபை உறுப்பினர்களுடனும் ஒரு சுமுகமான உறவை கொண்டவன் என்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவதானது எமது இரண்டு சமூகங்களுக்கும் இடையில் தேவையற்ற விடயங்களை உருவாக்கும்.\nஎனவே மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் சிறுபான்மை மக்கள் என்ற வகையிலும் நாம் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டும்.\nநான் வட மாகானத்திற்கு இவ்வாறான செயற்பாடுகளுக்குச் செல்லும் போது அங்குள்ள முதலமைச்சர் எதனையும் கூறுவதில்லை அதேபோல் தான் ஏனைய மாகான பெருபான்மை முதலமைச்சர்களும் எதையும் கூறிவதில்லை.\nஇதனை கிழக்கு மாகான முதல் அமைச்சர் புறிந்துக் கொள்ள வேண்டும். நான் கிழக்கு வருகை தந்தது அவரது அதிகாரத்தை பிடுங்குவதற்கு அல்ல. உதவியாக மாகாண கல்விக்கு அபிவிருத்திக்கு உதவவே.\nமாகாண கல்வி அபிவிருத்தி பெரும் பட்சத்தில் அது அவருக்கே சிறந்தது. உதவ வந்தனை தூற்றுவது எந்தளவுக்கு ஞாயமானது என அவறது மனசாட்சியை ஒரு முறை அவர் தட்டி பார்ப்பது கட்டாயமானதாகும்.\nஎமது நிர்வாகத்தின் கீழ் வருகின்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்த ஒரு தேசிய பாடசாலையின் நிகழ்வுகளுக்கும் நீங்கள் சென்று வரலாம் அதில் எந்த தடையும் இல்லை. எந்த திறப்பு விழாக்களிலும் நீங்கள் கலந்து கொள்ளலாம். எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.\nஎனவே நாங்கள் எமது அரசியலை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு மா��வர்களின் நலன் கருதி செயற்படுவதே சிறப்பாக இருக்கும். நான் இந்த விடயத்தை எனது உரையில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.\nஎனவே எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை கிழக்கு மாகாண முதலமைச்சர் தவிர்த்துக் கொள்வார் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=2&Itemid=119&lang=en", "date_download": "2018-10-17T10:23:38Z", "digest": "sha1:BDJLWZNYREB7Z3T5CGUE265FQ64JMJYV", "length": 42896, "nlines": 249, "source_domain": "yathaartham.com", "title": "srilanka - Yathaartham", "raw_content": "\n11 10 2018 விக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­...\nஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்\n05 10 2018 ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன் தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் ...\n28 09 2018 வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல் மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும்...\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\n23 09 2018 விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாக...\n18 09 2018 விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும...\nபுலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் \n07 09 2018 புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் தமது வலுவை இழந்து தமிழ் மக்களை அடிமைகளாக்கி விட்டு யுத்தத்தில் அழிந்து போய்விட்ட புலிகள் பற்றிய விமர்சனங்கள் வரும் போது,...\nவிக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு\n05 09 2018 விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது.எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ...\nதடுமாறும் ஈழத் தமிழர் அரசியல்\n27 08 2016 தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல் கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”.க...\n23 08 2018 புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம் மக்களை ஏமாற்றி ....... வயிறு வளர்த்த கூட்டம் அதனை தொடர முயற்ச்சிப்பதனை மக்கள் தடுத்தாக வேண்டும். “எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எ...\n - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\n20 08 2018 சீச்சீ இவையும் சிலவோ கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உலகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது. சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து,தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்ற...\nதமிழ் ஈழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும்\n10 08 2018 தமிழ் ஈழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும் kamadenu.in dated on 8th aug 2018 ஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடு அந்தத் தலைவரின் சமீபத்திய ந...\nதமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது\n05 08 2018 தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது- நிலாந்தன் “தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்த...\n‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்\n29 07 2018 ‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும். பாடம் ப...\nசர்வதேச சந்தையை நோக்கி யாழ். முருங்கை உற்பத்திகள்\n24 07 2018 சர்வதேச சந்தையை நோக்கி யாழ். முருங்கை உற்பத்திகள் ஒரு எல்லயற்ற மூலிகை இது என்று��் சொல்லலாம். விசேஷமாக யாழ்ப்பாணத்தவர்களின் அன்றாட உணவில் கறி முருங்கையின் பயன்பாடுகள் அதிகம் என்பேன். இதன் ...\nதமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா\n19 07 2018 தமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்கள...\nஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..\n04 01 2018 ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. | கம்பவாரிதி இ. ஜெயராஜ் உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன்...\nநல்லாட்சியின் இறுதியான நீதிபதியாக 'அரசியல்'\n25 08 2017 நல்லாட்சியின் இறுதியான நீதிபதியாக 'அரசியல்' அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டை பூர்த்தி செய்திருக்கும் நிலையில் கொண்டாட்டம் எதுவும் இருக்கவில்லை. அது தொடர்பாக அரசாங்கத் தலைவர...\nகேட்டிலும் உண்டு ஓர் உறுதி \n02 08 2017 கேட்டிலும் உண்டு ஓர் உறுதி - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன். ‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன். ‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே என, கேள்விக் கணைகள் வந...\n21 07 2017 புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு - ரொபட் அன்டனி “பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப...\nநமது நாட்டில் தோல்வியடைந்த அரசியலமைப்புகள்\n12 07 2017 நமது நாட்டில் தோல்வியடைந்த அரசியலமைப்புகள் இலங்கையில் மீண்டும் இனவாதம் தலைதூக்க விடமாட்டோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதவாதமும் அவ்வாறே என்றெல்லாம் பொறுப்புள்ள பலதரப்பால் கூறப...\n04 07 2017 குழப்பங்களுக்கு காரணம் யார் -ஹரிகரன் கடந்த பெப்­ர­வரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த்...\n26 06 2017 மீண்டும் சர்வதேசத்தை நோக்கி.... கே. சஞ்சயன் தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று, கடந்தவாரம் கொழும்புக்கான ப...\nஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்\n19 06 2017 ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள் யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூ...\n12 06 2017 யாழ்ப்பாணக் குடியேற்றம் 1 யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதுயாழ்ப்பாணக் குடியேற்றம் : முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர் இளைப்பாறி...\n05 06 2017 யாழ்ப்பாணக் குடியேற்றம் 1 யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதுயாழ்ப்பாணக் குடியேற்றம் : முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர் இளைப்பாறி...\n29 05 2017 தாங்கொணாத் துயரம் நடேசன் விடுதலைப்புலிகளை நம்பி, பிரபாகரனைத் ‘தம்பி’என வாய் நிரthuyaramம்பச் thuyaram2சொல்லியபடி அவர்களால் கொலைசெய்யப்பட்டு உயிர் துறந்தவர்களில் எதிர்கட்சித்தலைர் அமிர்தல...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றமடைகிறது\n22 05 2017 இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றமடைகிறது இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக தனது கொள்கையை இந்தியா மீள வடிவமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தென்படுகிறது. கடந்த 11 12 ஆம் த...\n13 05 2017 திருப்புமுனை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க க...\nதேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி\n28 04 2017 தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்...\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)\n18 04 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)( ஆர். ராம்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி...\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்தி��� பயணம் (05)\n08 04 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05) ( ஆர். ராம்) தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்­ப­டு­கின்­றது. அதன் பிர­காரம் அதி­கா­ரங்கள் அனைத்தும் ஒரு இடத்­திலே குவிக்­கப்­பட்­டி­ர...\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)\n28 03 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04) ( ஆர். ராம்) குறித்த நீதி­மன்­றத்­திற்கு நீதி­ப­தி­களை தவி­ரவும் அர­சி­ய­ல­மைப்பு நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்களை குறித்த அந்த நீதி­மன்­றத்...\n போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன\n18 03 2017 போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன காரை துர்க்கா இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல...\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03)\n08 03 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03) புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­திற்­காக அர­சி­ய­ல­மைப்புச் சபையால் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ...\n காவியம் கலந்த நிகழ்கால நிகழ்வு\n28 02 2016 சீதை புலம்பல் காவியம் கலந்த நிகழ்கால நிகழ்வு காவியம் கலந்த நிகழ்கால நிகழ்வு.- ராம் ஹே ராமா.- ராம் ஹே ராமா உப்பரிகையில் நின்ற என்னை நீ நோக்க, நானும் நோக்கிய போது நம்பினேன், சிவதனுசை நீ உடைத்து என்னை மணம் முடித்து, அயோத்திக்கு அழைத்...\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (02)\n18 02 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (02) அதேநேரம் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான...\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 1\n08 02 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 1 16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1...\n28 01 2017 நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம் - கருணாகரன் “எங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே...\nமாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 2\n18 01 2017 மாகாணப் பொ��ிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 2 மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்கள்அரசியல் அமைப்புக்கிணங்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு மாகாண பொலிஸ் ஆணைக்குழு தாபிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.ஒவ்வொரு மாகாண ...\nமாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 1\n08 01 2017 மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 1 அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவுக்கு தேசிய, பொது மக்கள் பாதுகாப்பு , பொது ஒழுங்கு, பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு பரிந்துரைத்...\n30 12 2016 2016: மீள்பார்வை: படிப்பினைகள் தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலம் கனிவுடன் நடந்துகொள்வதில்லை. காலம் யாருக்கும் எதற்காகவும் கருணை காட்டுவதுமில்லை. காலம் கடந்துபோன பின்னர், கடந்து போன காட்சிகள...\nஅதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும்\n25 11 2016 அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும் புருசோத்தமன் தங்கமயில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(\nபோர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும்\n03 11 2016 போர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும் இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபத...\n13 10 2016 எழுக தமிழ் விழுக பகை -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உங்களில் சில பேர், ஊடகங்கள் பலவற்றினூடாகவும் என்னை திட்டப்போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டே, நீண்ட யோசனைக்குப் பின் இக்கட்டுரையை எழுதுவதெ...\nசாதிய அமைப்பு அரசியல் -3\n28 09 2016 சாதிய அமைப்பு அரசியல் -3 யமுனா ராஜேந்திரன் எனினும் இடைத்தங்கலாகத் தங்கிய நிலங்கள் வெள்ளாளருடையதாக இருந்தால், அங்கு முன்னுரிமைகள் வெள்ளாளருக்குத் தரப்பட்டிருக்கின்றன. நலவாழ்வு முகாம்கள் (...\nசாதிய அமைப்பு அரசியல் -2\n21 09 2016 சாதிய அமைப்பு அரசியல் -1 யமுனா ராஜேந்திரன் அவ்வகையில் கம்யூனிஸ்ட்டுகளால் திரட்சியாக வெளிப்பட்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் பின்தள்ளப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் ப...\nசாதிய அமைப்பு அரசியல் -1\n14 09 2016 சாதிய அமைப்பு அரசியல் -1 யமுனா ராஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் சாதிய அமைப்பு பற்றி ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி முதல் தலித்திய ஆய்வுகளு���்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட...\nதமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி\n07 09 2016 தமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி தெய்வீகன் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம், வழமை போன்று சம்பிரதாயபூர்மான சலசலப்புக்களை ஏற்படுத்திவிட்டு அட...\nசமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியும்\n31 08 2016 சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியும் இன்றைய நாட்களில் கணணிகளின் இராஜாங்கமே கோலோச்சுகின்றது.எதிலும் கணனி எங்கும் கணனி எதற்கும் கணனி என்றாகி விட்ட நிலையில், கணனி அறிவுள்...\nகூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை\n24 08 2016 கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை கருணாகரன் வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அற...\n | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\n | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உற்சாகமாய் மீண்டும் ஒரு பட்டிமண்டபம் தொடங்கியிருக்கிறது.நடத்துகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் அரசியல்வாதிகள்.அரசின் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்...\nகேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை\n10 08 2016 கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ...\n03 08 2016 இயற்கையைப் போற்றுவோம் இயற்கை பற்றிப் பாடிய வள்ளலார் பெருமான் “இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமும் ஆம்” என்கிறார். இதைவிடச் சுருக்கமாக முழுமையாக யாராலும் சொல்ல முடியாது.செயற்கை எப்படி பொய்யா...\n27 07 2016 யாழின் - நிலவரம் கலவரம் உவக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம்.கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில், கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது.பிடிப்பது என்ன பிடிப்பது\nஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்\n20 07 2016 ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன் தமிழ் மக்களுக்குப் பயன்தருமோ இல்லையோ, அரசாங்கம் எதை விரும்பவில்லையோ, அதையே செய்வதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்பம் காண்கிறார் போலும். அதனா...\nஈழத்தமிழர்களின் அழிவில் குளிர்காய நினைக்கும��� இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம்\n13 07 2016 ஈழத்தமிழர்களின் அழிவில் குளிர்காய நினைக்கும் இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட பி...\nடேவிட் கமரூனின் அதிர்ச்சித் தோல்வியும் பூகோள அதிர்வலைகளும்\n06 07 2016 டேவிட் கமரூனின் அதிர்ச்சித் தோல்வியும் பூகோள அதிர்வலைகளும் ஒரு மனிதன் ஒன்றை எதிர்பார்த்து அதீத நம்பிக்கையில் ஒரு முற்சியில் களமிறங்குகிறான். ஆனால் இறைவனோ மறுதலையான தீர்ப்பை வழங்கி விடுகி...\n29 06 2016 இருண்ட பங்குனி (அஜிதா: வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர்) இலங்கையைப் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி தமிழகச் சமூகம் அறிந்திருக்கும் விஷயங்கள் பல உள்ளன. இறுதி யுத்தத்திற்...\nகிடைத்த வாய்ப்புகளை நழுவவிடக் கூடாது\n22 06 2016 கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடக் கூடாது சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் கண்டுகொள்ள முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டையே வட, கிழக்குத் தமி...\nஇனவாதப் 'பிசாசுகளை' விரட்டுவதே இன்றைய தேவை; ஜனாதிபதியும் பிரதமரும் திடசங்கற்பத்துடன் செயற்படுவது அவசியம்\n05 06 2016 இனவாதப் 'பிசாசுகளை' விரட்டுவதே இன்றைய தேவை; ஜனாதிபதியும் பிரதமரும் திடசங்கற்பத்துடன் செயற்படுவது அவசியம் யுத்த வெற்றியை இன, மத வித்தியாசம் பாராது எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று\"மெ...\n29 05 2016 ஆவதை அறிவதே அறிவு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உண்மையற்ற வார்த்தைகளைப் பேசி மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்புவதே இன்றைய அரசியலாளர்களின் வேலையாகிவிட்டது. தனி ஈழக்கொள்கையில் எமது, சாம, பேத, தான...\nஇன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்.\n25 05 2016 இன்று சர்வதேச செஞ்சிலுவை தினம். (may 8) பிரான்ஸ்க்கும் இத்தாலிக்கும் இடையில் உள்ள சொல்பரினா என்ற இடத்தில் நடந்த யுத்தத்தின் போது அந்த வழியாக போய்க் கொண்டிருந்த ஹென்றி டுனான்ற் அங்கு பாதி...\nவடக்கில் அதி­க­ரிக்கும் குற்­றங்­களும் அடுக்­க­டுக்­காக எழும் ஐயங்­களும்\n18 05 2016 வடக்கில் அதி­க­ரிக்கும் குற்­றங்­களும் அடுக்­க­டுக்­காக எழும் ஐயங்­களும் ஆறு­ த­சாப்த உரிமை போராட்­டத்தால் அமை­தி­யான வாழ்­வொன்றை வாழ­ முடி­யாத நிலையில் வட­மா­காண மக்கள் உள்ளனர். ஆய��தப் ப...\nதமிழ் மக்களின் அரசியலை புறக்கணித்தால் அது சமஷ்டி தீர்வினையே மென்மேலும் நியாயப்படுத்தும்\n11 05 2016 தமிழ் மக்களின் அரசியலை புறக்கணித்தால் அது சமஷ்டி தீர்வினையே மென்மேலும் நியாயப்படுத்தும் முதலமைச்சர் சீ.வி. வின்னேஸ்வரனால் தலைமை தாங்கப்படும் வட மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தை அரசியலமைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gheestore.in/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:01:51Z", "digest": "sha1:3VOOAVBBNXYTZKJC3IFACJ2AKGJ2PV52", "length": 17275, "nlines": 235, "source_domain": "gheestore.in", "title": "எண்ணெய்... அஞ்சவேண்டிய சமாசாரமா?", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nஎண்ணெய்… இன்றைக்கு உயிர்ப் பயம் ஏற்படுத்தும் ஒரு பொருளாகிவிட்டது. ஒரு நாளைக்கு ஒருவர் இத்தனை டீஸ்பூனுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் எல்லாம் வந்துவிட்டன. மீறி எடுத்தால், அந்த நோய் தாக்கும், இந்த நோய் நம்மைப் பாதிக்கும் இதயக்கோளாறுகள் வரும்… என்றெல்லாம் பட்டியல் போட ஆரம்பித்துவிட்டார்கள் மருத்துவர்கள். அந்த அளவுக்கு எண்ணெயைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியது அவசியம்தானா\nஇதற்குக் காரணம் வேறு. நம் பாரம்பர்ய எண்ணெய்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டது ஆலிவ் எண்ணெய் வியாபாரம். ‘அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உடல்பருமன் உள்ளவர்களே இல்லை. காரணம், அவர்கள் பயன்படுத்தும் ஆலிவ் ஆயில்தான்’ என வர்த்தகக் காரணம் சொல்லப்படுகிறது. உண்மையில், ஆலிவ் ஆயில் நம் மரபணுக்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதது. தேங்காயும் அதன் எண்ணெயும் நம் இதயத்துக்கு பலம் தரும் என்பதை நாம் மறந்துவிட்டோம். தாவர எண்ணெய் எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதை நினைவில்கொள்ள நாம் தவறிவிட்டோம். இதுதான் வெளிநாட்டு எண்ணெய்கள் நம்மை ஆதிக்கம் செலுத்தக் காரணம்.\nதொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து, எள். ‘கன்னல் இலட்டுவத்தோடு சீடை காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப் பெரியாழ்வார் சொன்னதைத்தான், ‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னது சித்த மருத���துவம். அந்த எள்ளில் இருந்து பிரித்தெடுத்த நல்லெண்ணெய்தான், ரொம்பக் காலமாக நாம் பயன்படுத்திய சமையல் எண்ணெய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்கொண்ட இந்த நல்லெண்ணெய், வெறும் எண்ணெய் அல்ல… மருந்து\nஎந்த எண்ணெயில் என்ன இருக்கிறது\n* நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும் செசாமின் (Sesamin), லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.\n* `அதிகக் கொழுப்பு உள்ளது’ எனச் சொல்லப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அமிழ்தம், தேங்காய் எண்ணெய். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகொண்ட லாரிக் அமிலம், இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் இருக்கிறது. இதன் மகிமையை உணர்ந்து, இதில் இருந்து `மோனோலாரின்’ (Monolaurin) எனும் பொருளைப் பிரித்து எடுத்து, அதற்கும் காப்புரிமை பெற்று, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக விற்கின்றனர் வணிகர்கள். ஆனால், நம் மருத்துவர்களோ சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு வக்காலத்து வாங்குகின்றனர்.\n* நெல்லின் சத்தான பகுதியான தவிட்டில் இருந்து பெறப்படும் தவிட்டு எண்ணெய் நல்ல விஷயங்கள் பலகொண்டது. ஜப்பானியரில் பெரும்பான்மையானவர்கள் இன்றும் உபயோகிப்பது தவிட்டு எண்ணெயைத்தான். தேவையான அளவுக்கு நல்ல கொழுப்பு வகையறாக்களுடன், இதயத்துக்கு நன்மை பயக்கும் ஆன்டிஆக்சிடென்ட்டுகள்கொண்ட இது உள்ளூர் சரக்கு. ஆனாலும், பெரும் உயரத்துக்கு இதனால் வர முடியவில்லை. கசக்கிப் பிழியாமல், `ஹெக்சேன்’ எனும் பெட்ரோ கெமிக்கல் வஸ்துவில் கரைத்து, எண்ணெயைப் பிரித்து, அதன் இயல்பான மணம், நிறம், அடர்த்தி அத்தனையையும், கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான சூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்கவைத்து புண்ணாகிவரும் ரீஃபைண்டு ஆயில் வகையறாக்கள்தான் விற்பனையில் பின்னி எடுக்கின்றன.\nஎண்ணெய் ஒரு மாபெரும் சந்தைப் பொருள். பல நூறு ஆண்டுகளைக் கடந்த அதன் பாரம்பர்ய வகைகள் இன்றைக்கு நொண்டி அடிக்கக் காரணம், எண்ணெயைச் சுற்றி இருக்கும் சந்தை அரசியல்தான். `ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானது’ என்கிறார்கள். ஆரோக்கியமானதுதான். ஆனால், அதன் விலை என்ன; நம் ஊர் நல��லெண்ணெய்யின் விலை என்ன நம் ஊர் செக்கில் ஆட்டிய எண்ணெயே ஆரோக்கியமாக இருக்கும்போது, நாம் ஏன் வெளிநாட்டு ஆலிவ் ஆயிலை இறக்குமதி செய்து 10 மடங்கு விலை கொடுத்துச் சாப்பிட வேண்டும் நம் ஊர் செக்கில் ஆட்டிய எண்ணெயே ஆரோக்கியமாக இருக்கும்போது, நாம் ஏன் வெளிநாட்டு ஆலிவ் ஆயிலை இறக்குமதி செய்து 10 மடங்கு விலை கொடுத்துச் சாப்பிட வேண்டும்\n`வலுவான இதயத்துக்குக் கொஞ்சம் தவிட்டு எண்ணெய், கொஞ்சம் நல்லெண்ணெய், கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கலந்து அளவுடன் கொஞ்சமாகப் பயன்படுத்துங்கள்’ என்கிறார்கள் இதய நோய் வல்லுநர்கள். உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், ஒமேகா-3, ஒமேகா-6 எல்லாவற்றையும் இந்த எண்ணெய் வகைகளே உங்களுக்குத் தந்துவிடும்.\n* அதிக வெப்பத்தில் கருகும் தன்மைகொண்ட தவிட்டு, நல்லெண்ணெய் ஆகியவற்றை நீண்ட நேரம் வறுக்கும் சமயத்தில் பயன்படுத்துங்கள்.\n* குறைந்த புகை எண் கொண்ட (Low smoke point) செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை மிளகாய்ப் பொடிக்கு, சாலட் சீசனிங்குக்கு ஊற்றிச் சாப்பிடப் பயன்படுத்துங்கள்.\n* எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவோடு பயன்படுத்துங்கள். அதேபோல், வறுக்கும்போது, எவ்வளவு நேரம் வறுக்கிறீர்களோ, அந்த அளவுக்குக் கொழுப்பு அமிலம் அதிகம் உருவாகி உங்கள் ரத்தம், இதயம் எல்லாவற்றையும் கெடுக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2013/11/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-2013/", "date_download": "2018-10-17T10:55:46Z", "digest": "sha1:Y24C4CSZSBVSERGQCSHVO5ZH4XOYGNSD", "length": 58365, "nlines": 233, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "போராடிச் செத்தவர்களை நினைவுகூரும் அறம் | பேரிகை", "raw_content": "\n← இனங்காண வேண்டிய மக்கள் விரோதிகள்-யார்\nகவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி\nபோராடிச் செத்தவர்களை நினைவுகூரும் அறம்\n„மக்களுக்காப் போராடிச் செத்தவர்களை“ நினைவுகூரும் அறம்-சில கருத்துக்கள்.\nமாவீரர்கள் நினைவஞ்சலி : 2013\n„தமிழீழப் போராட்டம்“ – தமிழீழத்துக்கான அரசியல் நியாயப்பாடுகளெல்லாஞ்சேர்ந்து இலங்கையில் மூன்று இலட்சம் தமிழ்பேசும் மக்களையும் அதன்சகோதர மற்ற இனத்தவர்களை��ும் கொன்று தள்ளியிருக்கிறது.முள்ளிவாய்க்கால்வரை இனப்படுகொலை அரசியலை மிக நுட்பமாக நடாத்திய இலங்கையை ஆண்ட-ஆளுங்கட்சிகள், இந்த அவலத்தைத் தோற்றுவித்த இலங்கை-அந்நிய அளும் வர்க்கத்தின் சேவகர்களாகவிருந்து இவ்வளவு மோசமான மக்கள்விரோத அரசியலுக்கும் சட்டரீதியான நியாயப்பாட்டை இலங்கையின் இறைமைக்குள் வைத்து நிகழ்த்தி முடித்தார்கள்.\nஇந்த கோரத்தனமான அரசியல் போக்கின் தெரிவிலின்று 2013 இன் இறுதிக்கட்டத்திலும் நாம் செத்த-சாகடிக்கப்பட்ட போராளிகளுக்கு(மாவீரர்) நினைவஞ்சலி செலுத்துவதில் நன்றியறிதலைச் செய்வதிலேயே காலத்தைக் கடத்துகிறோம்.இதுவரையும் தமிழ் மக்களது தலைவிதியை தீர்மானிக்கும் பாத்திரத்தை வகித்தவர்கள் அவர்களது உயிர்-உடமைகளைத் தமக்காக அத்துமீறி அபகரித்தவர்கள்.இவர்களில் கணிசமானோர் இன்னும் உலகம் பூராகவும் பரந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றனர்.இவர்களிற் கணிசமானோர் ஆளும் மகிந்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும்,மேற்குலக அரசுகளது தேவைக்குமேற்பத் தொடர்ந்து நமது மக்களது வாழ்விலும்-இருப்பிலும் அத்துமீறி அதிகாரத்தைச் செய்பவர்களாகவே இருக்கின்றனர்.\nபுலிகளது ஆயுதங்களும்,போராளிகளும் அழிக்கப்பட்டிருப்பினும் மேற்சொன்னவர்களிடம் ஆயுதமும்,அதிகாரமும் ஆளும் வர்க்கங்களது தயவின்வழியாகப் பரவலாகப்பட்டிருக்கிறது.அல்லது,இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடான தனியார் துணைப்படைகளாகவே இயக்கப்படுகிறது.இது,பெரும்பாலும் அமெரிக்கப்பாணியிலான இராணுவத் தந்திரோபாய நெறிக்குட்பட்ட சிறிய தேசங்களதும் அதன் ஆளும் வர்க்கத்தினும் வியூகமாகத் தற்போது இயங்க்கமுறுகிறது.இத்துணைப்படைகளது தலைவர்கள் பாராளுமன்றக் கட்சி அரசியலது சட்டரீதியான இருப்பில் பெயர்ப்பலகைக்கட்சியின் தலைவர்களாகவும்-பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பேரளவிலான அமைச்சகர்ளாகவும்இலங்கையின் போர்க்கால அரசியல்வரலாற்றில் இருந்தே வந்துள்ளார்கள்.இவர்களது இருப்பு முள்ளி வாய்க்காலுக்குப்பின் இன்னமும் இல்லாதாக்கப்படவில்லைஇதன் அர்த்தம் பேரளவிலான ஜனநாயகத்தன்மை இன்னமும் கானல் நீராகவே இத்தேசங்களில் இருக்கிறது.\nதமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இந்த „யார்-யாரோ“வுக்குள் மேற்சொன்ன அரசியல்-அதிகாரத்துவ முடிச்சுக்களே மிகவும் பலமானவொரு அரசியல் வெளியைத் தகவமைத்துவைத்து தமிழ்பேசும் மக்களதும் மற்றும் பிற சிறுபான்மைச் சமூகங்களதும் சமூக அசைவியக்கத்துள் தாக்கத்தைச் செய்கின்றனர்.இவர்கள் சமூகவளர்ச்சியின் குறுக்கே நின்று மக்களது அனைத்து ஆற்றல்களையும் சிதறடித்து அவர்களை ஆத்மீக ரீதியகப் பலவீனப்படுத்தி வருகின்றனர்.மக்களை அதிகார வர்க்கங்களுக்காகவும்,அவர்களது கட்சிகளது-தலைவர்களது நலன்களுக்காகப் போராடவும்-கலகஞ் செய்யவும் தூண்டி, மக்களது நலனை மெல்ல இல்லாதாக்கிக்கொண்டுள்ளார்கள்.\nமக்கள் தமது நலனுக்கான-விடுதலைக்கான அனைத்து அரசியல் பார்வை-போராட்டவுணர்களிலிருந்து ஓரங்கட்டப்பட்டு கட்சிகளதும்-அதிகாரமுடையவர்களதும் நலனுக்கான தொங்கு சதைக் கூட்டமாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்-உதிரி வர்க்கமாக்கப்பட்டுவருகிறார்கள்.இதைக் கணிப்பிலெடுக்காதவர்கள் 2013 இலும்“போராடிச் செத்தவர்கள்-போராளிகளுக்கு“நினைவஞ்சலி செலுத்தவதை மட்டும் தார்மீகக் கடமையாக உணர வைக்கப்பட்ட அரசியலின் தெரிவில், ஒருவித குற்றுவுணர்வுக்குள் மனமுடக்கமுடையவர்களாகவும் இத்தகைய நினைவஞ்சலியின்மூலம் தமது குற்றத்தைப் போக்கமுடியுமெனவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.\n“ நாம் கடந்தகாலத் தவறுகளை நுணுக்கமாக ஆய்ந்து நினைவுப்படுத்தவில்லையானால் அதுவே மாபெரும் பேரிடி.இதுவே,மீளவும், விட்ட தவறுகளைத் தொடர்ந்துஞ் செய்யத் தூண்டுகிறது. „\nமுள்ளி வாய்க்கால்வரையான „தமிழீழத்துக்கான“ ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து, தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.இந்தக்காட்டிக் கொடுத்தலின் பிதாமக்களான மேல் நிலைத் தலைவர்களே இன்று இன்னொரு வடிவிலான அகிம்சா வாதிகளாகவும் மக்களைத் தமது எஜமானர்களுக்கேற்ப மனோவியல்ரீதியாகப் பலவீனப்படுத்தி அரசியல் செய்பவர்களாகவும், வலம் வருகின்றன��் .\nஇவர்களது பின்னே இயக்குமுறும் „மக்களுக்காக“ உதவும் அமைப்புகள்,நிறுவனங்கள் யாவும் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட செல்வத்தை வைத்தே அவர்களை மேலும் கையாலாகாத கூட்டமாக்கும் வியூகத்தோடு, இலங்கையிலும்-புலம்பெயர் தளத்திலும் ஒருவிதமான „தேசியக் கோரிக்கைகள்-போராட்டங்கள்“செய்கின்றன.இது, காலாகாலமாக „மாவீரர் தினம்“ செய்யவும், அதன்வழி பெரும் பகுதியான இளைஞர்களைத் தமது பக்கம் தொடர்திழுக்கவும் செய்யப்படும் கண்கட்டி வித்தைகளைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் தொடர்ந்து காணத்தக்கதாவிருக்கிறது.\nஇது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது-செல்ல வைக்கிறது\nஇந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு „உரிமை“குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.இந்தக் கொலைகளுக்கான மூலகாரணமான இலங்கைப் பயங்கரவாத அரசைக் கேள்விக்குட்படுத்தாத முறையில் அவர்களோடிணைந்தியங்கும் இவர்கள், மக்களைத் தொடர்ந்து குறுக்குவழியிலான முறைமைகளில் சிந்திக்க வைக்க முனைகின்றனர்.\nஇதிலிருந்து மீளும் சிந்தனையானது தொடர்ந்தும்“புரட்சி-சோசலிசம்-மார்க்சிசம்“ என்ற போர்iவியின்அல்லது முலாத்தின் மூலம் புறந்தள்ளப்பட்டு,அது சமுதாயத்துக்கு ஒவ்வாத சிந்தனையாகத் தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டும், இந்தத் தருணம்வரை மக்களிடம் தமது நலனுக்கான சிந்தனை உளவியல்ரீதியாக வெறுக்கத்தக்கவொரு எண்ணமாக மாற்றப்பட்டுவிட்டது.\nஇந்த வெற்றியிற்றாம் மேற்கூறப்பட்ட அதிகார வட்டம் தமது ஏகபோகமான அரசியலைத் தொடர்ந்து செய்கிறது-மக்களை அதிகார வர்க்கத்துக்கிசைவாக இயங்க வைக்கிறது.ஆதிக்கச் சக்திகளின் முன்னே பலவீனமானவொரு கூட்டமாகவும்,அவர்களது காலில் வீழ்ந்தும்-நம்பியும் கண்ணீர் சொரிந்தும் சோற்றுக்கு அலையுமொரு மக்கள் கூட்டமாக ஆக்கப்பட்டு விட்டனர் மக்கள்\nமேலுமிந்த நிகழ்சிப் போக்கு, நடத்தர வர்க்கப் படிப்பாளிகள்,தொழில்முறைரீதியாகத் தேர்ந்த துறைசார் உழைப்பாளிகளிடமும் தமிழ் பேசும் மக்களத�� முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது. இதுவரையான எல்லாவிதப் மக்கள் விரோதப்போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்ட வியூகமானது, இறுதியில் சரணடைந்த போராளிகளைக் கொன்று தள்ளிய இலங்கைப் பாசிச அரசின் ஈனத்தனத்தை,இவர்கள் „தியாகமாக்குவதில்“ மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.\nமக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும், அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது,இலங்கை அரசின் ஆளுங்கட்சிகள் மற்றும் இந்திய நலன்களுக்கான பாதுகாப்பு அரணாகவே மக்களைத் தொடர்ந்து இயக்க முனைகின்றனர்.இதற்கேற்பவே நடத்தர வர்க்கப் „படிப்பானிகளை“ மெல்லத் தகவமைத்தும் கொண்டுள்ளர்.\nஅதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறதுஇதை மேற் சொன்ன „தேசிய அரசியலும்“ ,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.\nஇலங்கை அரச வரலாற்றில் முள்ளிவாய்க்காலில் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது. இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.\nதமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலை கீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இப்படித்தாம் அதிகார வெறிகொண்ட பாசிச ஜெயலலிதா கூ��ச் சமீபத்தில் நமக்கு „ஈழத் தாய்“ ஆனார். இது, அரசியல் விய+கமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.\nஅதிகாரம்-பணப்பலம்,பதவிக்காகத் தமிழ்த் „தலைவர்கள்“ தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும்.இது தமிழ்பேசும் மக்களைச் சிங்கள இனவாதப் பயரவாத ஆளும் வர்க்கத்தோடிணைத்து ஒப்பீடு செய்து தமிழர்களே அதிகமானவொடுக்குமுறையாளர்களெனவும் வகுப்பெடுக்கிறது.முன்னாள் வடக்குக் கிழக்கு முதல்வர் வரதாராஜப் பெருமாள் அவர்கள் இதையொரு அரசியலாகவே தொடர்ந்து முன்னெடுக்க, அவர்களது அடிப்பொடிகள் இத்தியாவைப் பகைக்காத அரசியலும் பேசிக்கொண்டே இதைக் கடை விரிக்கின்றனர்.தமிழ் மக்கள் இன்னமும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பதில் பல தேர்தல்கள் வந்து விலகுகின்றன.இதுதாம் இன்றைய நமது அரசியல் யாதார்த்தம்.\nஇத்தகையவொரு அரசியல் போக்கில் போராடிச் செத்தவர்களும்-சரணடைந்து சிங்களப் பயங்கரவாதிகளால் கொல்ப்பட்ட மக்கள்-போராளிகளுக்காவும் நினைவஞ்சலி செலுத்தும் இந்த 2013, 47-48 வாரத்தில் நாம் தியாகத்தை மதிப்பது மட்டுமல்ல அதைச் சிதறடித்த இன்றைய நமக்குள் இருக்கும் புரையோடிப்போன அரசியலையும்,அதிகாரத்துக்கான நோக்கில் இயக்குமுறும் அதிக்கச் சக்திகள்,அவர்களது நிதியாதிக்கம்வரைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே தியாகத்தை மதித்துக்கொள்ளவும், அதை நினைவுப்படுத்தவுமான தார்மீகவுணர்வை நமக்களிக்கும்.\nஇதுவல்லாத அனைத்தும், வெறும் சம்பிரதாயச் சடங்கு நகர்வே. இஃது,ஒடுக்குமுறையாளர்களை எந்தக் கேள்வியுமற்று அங்கீகரப்பதில் போய் முடியும்.\nநாம் நிறையச் சிந்திக்க வேண்டும் எதிர்கால அரசியல் உரிமை-வாழ்வு குறித்து\nFiled under நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாய��் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிக���ின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமி��்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்��யம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப��பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி ப��ரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபப���னி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/blackberry/", "date_download": "2018-10-17T09:15:42Z", "digest": "sha1:OBSH36TD6LKJGY54O5GCD2TSQMA4GYRS", "length": 7498, "nlines": 94, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 17 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன் விலை\nஇலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 13 ப்ளாக்பெரி மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் ப்ளாக்பெரி மொபைல் போன்கள். ரூ. 11,500 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி BlackBerry Q5 ஆகும்.\nஇலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன் விலை 2018\nரூ. 55,950 இற்கு 4 கடைகளில்\nரூ. 74,500 இற்கு 8 கடைகளில்\nரூ. 74,500 இற்கு 9 கடைகளில்\nரூ. 36,000 இற்கு 3 கடைகளில்\nரூ. 37,890 இற்கு 8 கடைகளில்\nரூ. 27,500 இற்கு 7 கடைகளில்\nரூ. 25,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 11,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 32,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 19,990 இற்கு 4 கடைகளில்\nரூ. 19,500 இற்கு 3 கடைகளில்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய ப்ளாக்பெரி மொபைல் போன் மாதிரிகள்\nப்ளாக்பெரி DTEK60 ரூ. 55,950\nப்ளாக்பெரி Keyone 64ஜிபி ரூ. 74,500\nப்ளாக்பெரி Keyone ரூ. 74,500\nப்ளாக்பெரி Q10 Gold ரூ. 19,990\nப்ளாக்பெரி Aurora ரூ. 36,000\nப்ளாக்பெரி Priv ரூ. 37,890\nப்ளாக்பெரி Passport ரூ. 27,500\nப்ளாக்பெரி Classic ரூ. 52,900\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் ��ிலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T10:37:30Z", "digest": "sha1:WEOJNYIAXMRUXFJFFQMTJ36VFMWD5AB6", "length": 6183, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீ ரேணுகா சுகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநரேந்திரா முர்கும்பி, நிருவாக இயக்குனர்] [2]\nஸ்ரீ ரேணுகா சுகர் (முபச: 532670 தேபச: RENUKA ) மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரைத் தளமாகக் கொண்ட இந்தியாவின் மிக பெரிய சர்க்கரை மற்றும் எத்தனால் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் எத்தனால் எரிபொருள் சந்தையில் 21% பங்கை கொண்டிருக்கிறது. இந்தியாவின் சர்வதேச சர்க்கரை வர்த்தகத்தில் 20% பங்கை இந்நிறுவனம் கொண்டுள்ளது.\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2013, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.latestkamakathaikal.com/sexstories/tamil-amma-pundai-kathaigal/", "date_download": "2018-10-17T10:52:27Z", "digest": "sha1:WW3XD7MABYMIJUJQHQKN25DDZKQBLBJH", "length": 6000, "nlines": 54, "source_domain": "www.latestkamakathaikal.com", "title": "Tamil Amma Pundai Kathaigal Archives - Latest Tamil Kamakathaikal Photos | Tamil Sex Stories", "raw_content": "\nAmma Kamakathai Tamil | என் அம்மா ஆடிய காம விளையாட்டு\nTamil Kamakathaikal, அம்மா காமக்கதைகள், தமிழ் காமக்கதைகள்\nAmma Kamakathai Tamil | என் அம்மா ஆடிய காம விளையாட்டு: அவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது மூன்று நான்கு ஆண்டுகளோ முடிந்த பிறகுதான் வருவார்கள்…அப்படியே வந்தாலும் வீட்டில் தங்குவது மிகவும் குறைவு…காரணம் வளைகுடா நாடுகளில் உள்ள அவர்களது நண்பர்கள் கொடுத்துவிடும் துணிகளையோ அல்லது ஆபரணங்களையோ அவர்களின் வீடுகளில் கொடுக்கப் போய் விடுவார்கள்…எனவே, எப்போதும் வீட்டில் பெண்கள் மாத்திரமே இருப்போம்..அல்லது வயதுக்கு வராத விடலைப் பிள்ளைகள் இருப்பார்கள்….. Tamil Amma Pundai Okkum Kathaigal. […]\nThiruttu Ool Kathaigal (வேலைக்காரி வனிதாவின் காமம்)\nTamil Village Kamakathaikal (வீட்டு வேலைக்காரி வனிதா ஆண்டி)\nTamil Family Kamakathaikal (என் மாமியாரின் கல்லு முலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_740.html", "date_download": "2018-10-17T10:16:56Z", "digest": "sha1:GGUFBYZY5RMGAMO5NHOKFACEBKVHBJ6M", "length": 5458, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "'தமிழக உரிமைகளை தமிழக அரசு விட்டுக் கொடுக்காது'! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / 'தமிழக உரிமைகளை தமிழக அரசு விட்டுக் கொடுக்காது'\n'தமிழக உரிமைகளை தமிழக அரசு விட்டுக் கொடுக்காது'\nமதுரையில் பேசிய அமைச்சர் உதயகுமார், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் நல்லதே நடக்கும். தமிழக அரசு எப்போதும் தமிழர்களின் உரிமைகள் விட்டு கொடுக்கப்படாது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை முடிவு செய்யும்' என்றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121756p135-350", "date_download": "2018-10-17T09:42:27Z", "digest": "sha1:MKNLGCWXE6DDKBB4B4TRK2A6X4BNIZ6S", "length": 48152, "nlines": 562, "source_domain": "eegarai.darkbb.com", "title": "350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . - Page 10", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவு���் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ...\nரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ\nரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும்\nமாலா கஸ்தூரிரங்கன்- நினைவிலே எழுதி மடிந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ராதையின் நெஞ்சமே\nமுத்துலட்சுமி ராகவன் - உன் மீது ஞாபகம்\nஜெய்சக்தி - இங்கே மழை அங்கே \nஸ்ரீ கலா - கணங்கள் கனமாய் கரைவதேனோ\nதிருமதி லாவண்யா - வைகறை வெளிச்சம்\nலட்சுமி சுதா - கனவில் மிதந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ஜனனி ஜெகம் நீ ..\nசிவ சங்கரி - சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது \nரமணிசந்திரன் -புது வைரம் நான் உனக்கு\nரமணிசந்திரன் - பிரிய மனம் கூடுதில்லையே\nஅனுராதா ரமணன் -மாம் ப்ரம் இண்டியா\nஷெண்பா -உன்னைக் கண்டு உயிர்த்தேன்\nஅருணா நந்தினி -உனக்காகவே வாழ்கிறேன்\nஆர் .மகேஸ்வரி - நீயே என் இதயமடி\nவிஜி மீனா - இதயம்\nரமணிசந்திரன் - நாள் நல்ல நாள்\nமுத்துலட்சுமி ராகவன் - கன்னிராசி\nஆர் .மகேஸ்வரி - உனக்குள் தொலைந்து உயிரில் கலந்து\nஜெய்சக்தி - சந்தன மரத்துக் குயில்\nஷெண்பா - இதயத்திற்கு இலக்கணமில்லை\nலட்சுமி பிரபா - தேவன் தந்த வீணை\nரமணிசந்திரன் - ஓர் உறவு தந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன் -பொய் சில நேரங்களில் அழகானது\nசித்ரா பாலா - ஆட்டத்தின் நாயகன்\nநிவேதா ஜெயாநந்தன் - கண்ணம்மா என் காதலி\nரமணிசந்திரன் - உண்மை அறிவாயோ வண்ணமலரே\nரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ\nஅருணா நந்தினி - பூ மனமே தாழ் திறவாய்\nலட்சுமி பிரபா - நெஞ்சம் இரண்டின் சங்கமம்\nமுத்துலட்சுமி ராகவன் - சொல்லாமலே பூப்பூத்ததே\nமுத்துலட்சுமி ராகவன் - அலைபாயும் மனது\nஆர் .மகேஸ்வரி - மாலை சூடும் மணநாள்\nஉமா பாலகுமார் -ஞாபகங்கள் பூ மலை தூவும்\nரமணிசந்திரன் -உருவம் தானே இரண்டு\nகாஞ்சனா ஜெயதிலகர் - வேப்பமரத் தேன்கூடு\nஅனுராதா ரமணன் -வாசல் வரை வந்தவள்\nமுத்துலட்சுமி ராகவன் - காதலென்பது எதுவரை \nமாலா கஸ்தூரிரங்கன் - எதிர்காலம் நீதான் இனி .\nஅருணா நந்தினி - பார்த்த முதல் நாளே\nஜெய்சக்தி - தேடி வந்த தென்றல்\nரமணிசந்திரன் - சுந்தரி நீயும்\nஉமா பாலகுமார் -இன்ப நாளும் இன்று தானே\nரமணிசந்திரன் -அன்பின் தன்மையை அறிந்த பின்னே\nலட்சுமி பிரபா - உஷ் ..சொல்லாதே\nஅகிலா கோவிந்த் - என் சின்னக் குட்டிம்மா\nமுத்துலட்சுமி ராகவன் - சித்திரமே நில்லடி\nஜெய்சக்தி - வண்ணத்துப் பூச்சியாய் ..\nரமணிசந்திரன் - விட்டுவிடுவேனோ வண்ணமலரே\nஜெய்சக்தி - குயில் கூவும் சோலை\nமுத்துலட்சுமி ராகவன் - அழகான ராட்சசியே ..\nரமணிசந்திரன் - அவனும் அவளும்\nமாதவி ரவிச்சந்திரன் - ஆனந்தப் பூங்காற்றே\nகலைவாணி சொக்கலிங்கம் - நிலவுக்கு களங்கமில்லை\nமுத்துலட்சுமி ராகவன் - அக்னிப் பறவை\nஜெய் சக்தி -மலர்க் கணை\nவிஜி பிரபு -என் நெஞ்சம் உன் தஞ்சம்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி -கண்ணாமூச்சி ஏனடா \nமுத்துலட்சுமி ராகவன் - எங்கிருந்தோ ஆசைகள்\nரமணிசந்திரன் - பார்த்த இடத்தில் எல்லாம்\nயாதவராணி - இந்திரா சுப்ரமணியம்\nஜெய்சக்தி -நீ எனது பூஞ்சோலை\nசத்யாஇராஜ்குமார் - மலரே மலர்ந்திடு\nமதுரா - நீல நிலா\nமுத்துலட்சுமி ராகவன் - பூமிக்���ு வந்த நிலவு\nஜெய்சக்தி -பேசி விடு மனமே பேசி விடு\nஜெய்சக்தி - அழகுக்கு அழகானேன்\nமுத்துலட்சுமி ராகவன் - மௌனமே காதலாய்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி - பிள்ளைக் கனியமுதே\nமுத்துலட்சுமி ராகவன் - இமையோரம் உன் நினைவு\nரமணிசந்திரன் - இனி வரும் உதயம்\nரமணிச்சந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்\nபிரேமா - இதயத்திலே அமர்வாய்\nபிரேமா ஆறுமுகம் - என்றும் மகிழ்வுடன்\nசத்யா ராஜ்குமார் - அமுதினும் இனியவளே\nபிரேமா - எங்கிருந்தோ வந்தான்\nதமிழ் மதுரா - என்னைக் கொண்டாடப் பிறந்தவளே\nதமிழ் மதுரா - இதயம் ஒரு கண்ணாடி\nமுத்துலட்சுமி ராகவன் - ஆற்றங்கரை அருகினிலே\nமுத்துலட்சுமி ராகவன் - ஆசையா ..கோபமா \nமுத்துலட்சுமி ராகவன் - ஆராதனை\nதமிழ் மதுரா - சித்ராங்கதா\nஜெய்சக்தி -நின் வசமாதல் வேண்டும்\nதமிழ் மதுரா - மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்\nகாஞ்சனா ஜெயதிலகர் -என் யவன ராணி\nதமிழ் மதுரா - அத்தை மகனே என் அத்தானே\nதமிழ் மதுரா - வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே\nலட்சுமி சுதா -நீ என் வசந்த காலம்\nஇந்திரா நந்தன்-ஆகாயம் இங்கே பூ மேகம் எங்கே\nவெண்ணிலா சந்திரா- காதல் கனவே கலையாதே\nமல்லிகா மணிவண்ணன் - வீழ்வேனென்று நினைத்தாயோ\nவெண்ணிலா சந்திரா - உயிரால் உனையே எழுதுகிறேன்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nப்ளீஸ் ஷேர் முத்துலட்சுமி ராகவன் பின்வரும் நாவல்கள்\nமலை ஓரம் வீசும் காற்று\nவா எந்தன் வண்ண நிலவே\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@Manikandanava wrote: ப்ளீஸ் ஷேர் முத்துலட்சுமி ராகவன் பின்வரும் நாவல்கள்\nமலை ஓரம் வீசும் காற்று\nவா எந்தன் வண்ண நிலவே\nமேற்கோள் செய்த பதிவு: 1210941\nஇங்கு இருக்கா என்று தேடித் பார்த்தீர்களா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nப்ளீஸ் ஷேர் முத்துலட்சுமி ராகவன் பின்வரும் நாவல்கள்\nமலை ஓரம் வீசும் காற்று\nவா எந்தன் வண்ண நிலவே\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nப்ளஸ் கிவ் மே ஸ்ருதி வினோ நோவேல்ஸ் ஓர் links\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இ���வசமாக .\npls கிவ் மே sruthi வினோ நோவேல்ஸ் ஒன் ரூ site\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nப்ளீஸ் சுருதி வினோ கதைகள் வேண்டும்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nசரயு நாவல்கள் வேண்டும் லிங்க் இருந்தால் பகிரவும் நன்றி\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nகிவ் மீ சம்யுத்தா நோவேல்ஸ் pls\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎனக்கு மல்லிகா மணிவண்ணன் அவர்களின் நாவல் வேணும் லிங்க் கொடுங்க\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n[quote=\"Subha Ram\"]எனக்கு மல்லிகா மணிவண்ணன் அவர்களின் நாவல் வேணும் லிங்க் கொடுங்க please\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@Manikandanava wrote: ப்ளீஸ் ஷேர் முத்துலட்சுமி ராகவன் பின்வரும் நாவல்கள்\nமலை ஓரம் வீசும் காற்று\nவா எந்தன் வண்ண நிலவே\nமேற்கோள் செய்த பதிவு: 1210941\nஇங்கு இருக்கா என்று தேடித் பார்த்தீர்களா\nமேற்கோள் செய்த பதிவு: 1211110\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121756p30-350", "date_download": "2018-10-17T09:57:41Z", "digest": "sha1:DWEZ274RVQ4IVBEV4JNSR6DE5OCIC6QF", "length": 50705, "nlines": 564, "source_domain": "eegarai.darkbb.com", "title": "350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் ���ுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ...\nரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ\nரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும்\nமாலா கஸ்தூரிரங்கன்- நினைவிலே எழுதி மடிந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ராதையின் நெஞ்சமே\nமுத்துலட்சுமி ராகவன் - உன் மீது ஞாபகம்\nஜெய்சக்தி - இங்கே மழை அங்கே \nஸ்ரீ கலா - கணங்கள் கனமாய் கரைவதேனோ\nதிருமதி லாவண்யா - வைகறை வெளிச்சம்\nலட்சுமி சுதா - கனவில் மிதந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ஜனனி ஜெகம் நீ ..\nசிவ சங்கரி - சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது \nரமணிசந்திரன் -புது வைரம் நான் உனக்கு\nரமணிசந்திரன் - பிரிய மனம் கூடுதில்லையே\nஅனுராதா ரமணன் -மாம் ப்ரம் இண்டியா\nஷெண்பா -உன்னைக் கண்டு உயிர்த்தேன்\nஅருணா நந்தினி -உனக்காகவே வாழ்கிறேன்\nஆர் .மகேஸ்வரி - நீயே என் இதயமடி\nவிஜி மீனா - இதயம்\nரமணிசந்திரன் - நாள் நல்ல நாள்\nமுத்துலட்சுமி ராகவன் - கன்னிராசி\nஆர் .மகேஸ்வரி - உனக்குள் தொலைந்து உயிரில் கலந்து\nஜெய்சக்தி - சந்தன மரத்துக் குயில்\nஷெண்பா - இதயத்திற்கு இலக்கணமில்லை\nலட்சுமி பிரபா - தேவன் தந்த வீணை\nரமணிசந்திரன் - ஓர் உறவு தந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன் -பொய் சில நேரங்களில் அழகானது\nசித்ரா பாலா - ஆட்டத்தின் நாயகன்\nநிவேதா ஜெயாநந்தன் - கண்ணம்மா என் காதலி\nரமணிசந்திரன் - உண்மை அறிவாயோ வண்ணமலரே\nரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ\nஅருணா நந்தினி - பூ மனமே தாழ் திறவாய்\nலட்சுமி பிரபா - நெஞ்சம் இரண்டின் சங்கமம்\nமுத்துலட்சுமி ராகவன் - சொல்லாமலே பூப்பூத்ததே\nமுத்துலட்சுமி ராகவன் - அலைபாயும் மனது\nஆர் .மகேஸ்வரி - மாலை சூடும் மணநாள்\nஉமா பாலகுமார் -ஞாபகங்கள் பூ மலை தூவும்\nரமணிசந்திரன் -உருவம் தானே இரண்டு\nகாஞ்சனா ஜெயதிலகர் - வேப்பமரத் தேன்கூடு\nஅனுராதா ரமணன் -வாசல் வரை வந்தவள்\nமுத்துலட்சுமி ராகவன் - காதலென்பது எதுவரை \nமாலா கஸ்தூரிரங்கன் - எதிர்காலம் நீதான் இனி .\nஅருணா நந்தினி - பார்த்த முதல் நாளே\nஜெய்சக்தி - தேடி வந்த தென்றல்\nரமணிசந்திரன் - சுந்தர�� நீயும்\nஉமா பாலகுமார் -இன்ப நாளும் இன்று தானே\nரமணிசந்திரன் -அன்பின் தன்மையை அறிந்த பின்னே\nலட்சுமி பிரபா - உஷ் ..சொல்லாதே\nஅகிலா கோவிந்த் - என் சின்னக் குட்டிம்மா\nமுத்துலட்சுமி ராகவன் - சித்திரமே நில்லடி\nஜெய்சக்தி - வண்ணத்துப் பூச்சியாய் ..\nரமணிசந்திரன் - விட்டுவிடுவேனோ வண்ணமலரே\nஜெய்சக்தி - குயில் கூவும் சோலை\nமுத்துலட்சுமி ராகவன் - அழகான ராட்சசியே ..\nரமணிசந்திரன் - அவனும் அவளும்\nமாதவி ரவிச்சந்திரன் - ஆனந்தப் பூங்காற்றே\nகலைவாணி சொக்கலிங்கம் - நிலவுக்கு களங்கமில்லை\nமுத்துலட்சுமி ராகவன் - அக்னிப் பறவை\nஜெய் சக்தி -மலர்க் கணை\nவிஜி பிரபு -என் நெஞ்சம் உன் தஞ்சம்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி -கண்ணாமூச்சி ஏனடா \nமுத்துலட்சுமி ராகவன் - எங்கிருந்தோ ஆசைகள்\nரமணிசந்திரன் - பார்த்த இடத்தில் எல்லாம்\nயாதவராணி - இந்திரா சுப்ரமணியம்\nஜெய்சக்தி -நீ எனது பூஞ்சோலை\nசத்யாஇராஜ்குமார் - மலரே மலர்ந்திடு\nமதுரா - நீல நிலா\nமுத்துலட்சுமி ராகவன் - பூமிக்கு வந்த நிலவு\nஜெய்சக்தி -பேசி விடு மனமே பேசி விடு\nஜெய்சக்தி - அழகுக்கு அழகானேன்\nமுத்துலட்சுமி ராகவன் - மௌனமே காதலாய்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி - பிள்ளைக் கனியமுதே\nமுத்துலட்சுமி ராகவன் - இமையோரம் உன் நினைவு\nரமணிசந்திரன் - இனி வரும் உதயம்\nரமணிச்சந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்\nபிரேமா - இதயத்திலே அமர்வாய்\nபிரேமா ஆறுமுகம் - என்றும் மகிழ்வுடன்\nசத்யா ராஜ்குமார் - அமுதினும் இனியவளே\nபிரேமா - எங்கிருந்தோ வந்தான்\nதமிழ் மதுரா - என்னைக் கொண்டாடப் பிறந்தவளே\nதமிழ் மதுரா - இதயம் ஒரு கண்ணாடி\nமுத்துலட்சுமி ராகவன் - ஆற்றங்கரை அருகினிலே\nமுத்துலட்சுமி ராகவன் - ஆசையா ..கோபமா \nமுத்துலட்சுமி ராகவன் - ஆராதனை\nதமிழ் மதுரா - சித்ராங்கதா\nஜெய்சக்தி -நின் வசமாதல் வேண்டும்\nதமிழ் மதுரா - மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்\nகாஞ்சனா ஜெயதிலகர் -என் யவன ராணி\nதமிழ் மதுரா - அத்தை மகனே என் அத்தானே\nதமிழ் மதுரா - வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே\nலட்சுமி சுதா -நீ என் வசந்த காலம்\nஇந்திரா நந்தன்-ஆகாயம் இங்கே பூ மேகம் எங்கே\nவெண்ணிலா சந்திரா- காதல் கனவே கலையாதே\nமல்லிகா மணிவண்ணன் - வீழ்வேனென்று நினைத்தாயோ\nவெண்ணிலா சந்திரா - உயிரால் உனையே எழுதுகிறேன்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nதேவதையே திருமகளே - கலைவாணி சொக்கலிங்கம் நாவல் .\nமனதுக்குள் மழையானாய் - மாலா கஸ்தூரிரங்கன் நாவல் .\nஇதயம் தேடும் என்னுயிரே - ஜெய்சக்தி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன்னவென்று நான் சொல்ல - முத்துலட்சுமி ராகவன் நாவல் (மூன்று பாகமும் )\nமூன்று பாகமும் ஒரே டவுன்லோட் லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது மிக தெளிவான 510 பக்கம் கொண்ட நாவல் .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமேற்கோள் செய்த பதிவு: 1150101\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமானே மானே மானே - ரமணிச்சந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nவிட்டுச் சிறகடிப்பாய் - முத்துலட்சுமி ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎன் உயிரே ஏன் பிரிந்தாய் - எஸ்.உஷாராணி நாவலை டவுன்லோட் செய்ய .\nநிலாச்சோறு - முத்துலட்சுமி ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nகல்யாண வளையோசை - கவிதா ஈஸ்வரன் நாவலை டவுன்லோட் செய்ய .\nதுணையாக அவன் வருவான் - படுதலம் சுகுமாரன் நாவல் .\nநொடிக்கு நொடி - ஆர்னிகா நாசர் நாவலை டவுன்லோட் செய்ய\nமண்மீது வந்த சொர்க்கம் - டி .ஆர் .ராம்குமார் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nதரங்கிணி - ரமணிச்சந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய .\nஓரவிழிப் பார்வையிலே - முத்துலட்சுமி ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் (மூன்று பாகமும் )\nபக்கம் வரத் துடித்தேன் - விஜி பிரபு நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமாறாத மனிதர்கள் - ஜோதிர்லதா கிரிஜா நாவலை டவுன்லோட் செய்ய.\n - பங்கஜா ஜனார்தன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபூர்ணிமா - மகரிஷி நாவலை டவுன்லோட் செய்ய.\nஐயாரப்பன் வீடு - மைதிலி சம்பத் நாவலை டவுன்லோட் செய்ய.\nநான் கண்டெடுத்த பொன் மலரே - ரமணிசந்த���ரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன் உயிர்த் தோழி - படுதலம் சுகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nவானம் விட்டு வா நிலவே - விஜி பிரபு நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமழை விழும் மலைவனம் - தமிழ் நிவேதா நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன்னில் உறையும் உயிர் நீ - ஸ்ரீகலா நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48832/", "date_download": "2018-10-17T09:39:32Z", "digest": "sha1:VUUY42QONTLENT5K4BLPFNY4DT7OMXMO", "length": 12988, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது. – சிவாஜி கேள்வி:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது. – சிவாஜி கேள்வி:-\nவடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண சபையின் 109ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுனரை சந்தித்து கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில் சிவாஜிலிங்கம் ஆளுனரை பின் கதவால் சந்தித்தார் என செய்தி வெளியிட்டு இருந்தது.\nவடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு செல்வதற்கு பின் வழியாக வாசல் இருக்கின்றதா \nஅதேபோல அண்மையில் மற்றுமொரு ஊடகம் ஒன்றின் ஒரு பக்கத்தில் மேலே ஏமாற்றப்பட்டார் சிவாஜிலிங்கம் டாட் டாட் டாட் என தலையங்கத்துடன் செய்தி. அதன் கீழே மாடிப்படியில் இருந்து இறங்கி வர மறுத்த முதலமைச்சர் என தலையங்கத்துடன் ஒரு செய்தி.\nஇரு செய்திக்கும் தொடர்பில்லை. ஆனால் பக்கத்தின் தலையங்கத்தை மாத்திரம் வாசித்து செல்பவர்கள் எதோ சிவாஜிலிங்கம் முதலமைச்சருக்கு வெடி குண்டுடன் போய் நின்ற போது , முதலமைச்சர் கீழே வராமல் இருந்தார். அதனால் சிவாஜிலிங்கம் ஏமாற்றப்பட்டார் என விளங்கி கொள்ள கூடும்.\nஇவ்வாறு மொட்டந்தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சு போடுகின்ற��ர். என தெரிவித்தார்.\nஜனாதிபதி உள்ளிட்டோர் வடமாகாண சபையை குறை கூறுகின்றார்கள். – சிவாஜி கவலை.\nதமிழ், சிங்கள ஊடகங்கள் மாத்திரமின்றி நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரும் வடமாகாண சபையை குறை கூறுகின்றனர் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண சபையின் 109ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nநாட்டில் உள்ள தமிழ் , சிங்கள ஊடகங்கள் மாத்திரமின்றி ஜனாதிபதி மற்றும் சில தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் என பலரும் வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை , வினைத்திறன் இல்லை , வந்த பணத்தை செலவழிக்காமல் திருப்பி அனுப்புகின்றார்கள் என விதமான குற்ற சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள்.\nஅதன் மூலம் வடமாகாண மக்கள் மத்தியில் அந்த கருத்துக்களை மிகவும் ஆழமாக பதித்து விட்டார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என தெரிவித்தார்.\nTagsஅரசியல் கைதிகள் வடமாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nபோலி நாணயத்தாள் அச்சிட்ட கணவருக்கு மறியல் மனைவிக்கு பிணை\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரி��் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96120/", "date_download": "2018-10-17T09:06:47Z", "digest": "sha1:QNYJNSUNIRQNXEXHH2SC6HRSEW2XW563", "length": 11898, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சுமந்திரனைக் கொலைச் செய்ய முயன்றவர்களின்? கோரிக்கை நிராகரிக்கப்பட்டது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமந்திரனைக் கொலைச் செய்ய முயன்றவர்களின்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சி செய்தனர் எனக் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் மூவரின் கோரிக்கையை இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nதங்களுக்கு எதிரான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றாவிடின், தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, அந்த உறுப்பினர்கள் மூவரும், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.\nஎனினும், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான அதிகாரம் தனக்கில்லையெனத் தெரிவித்த நீதிபதி, அந்த வழக்கை, அத்தருணத்திலேயே விசாரணைக்கு எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஇந்தநிலையில் குறித்த வழக்கு இன்று நீதிமன்றினால் எடுத்துக் கொள்ளப்படட் போது நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்த அந்த மூவரும், தங்களுடைய கோரிக்கையை நீதிப���ியின் கவனத்துக்கு கொண்டுவந்திருநத நிலையிலேயே அவர்களது கொரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது\nஏம் ஏ சுமந்திரனை கிளிநொச்சியில் வைத்து, 2016 ஆம் ஆண்டு படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சி செய்தனர் என்று குற்றஞ்சாட்டி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஉண்ணாவிரதப் போராட்டம் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் படுகொலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…\nபாரிய குற்றமிழைத்தவர்கள், சுதந்திரமாக உள்ளனர் 60 தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதில் என்ன பயன்\nஇராணுவத்திடம் சரணடைந்த புலிகள் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் – நிராகரிக்கிறது இராணுவம்…\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை… October 17, 2018\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு.. October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96274/", "date_download": "2018-10-17T09:06:36Z", "digest": "sha1:OMFQEFYUGBZAKHOKWNKEMYDDITRBQW57", "length": 12099, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை தொல்லியல் குழு ஆய்வு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை தொல்லியல் குழு ஆய்வு :\nகிளிநொச்சி டிப்போச் சந்தியில் 2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புதிய செங்கல் சுவர்கள் கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னிலையில் கரைச்சி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. குறித்த சம்பவம் தென்னிலங்கையில் தொல்லியல் சின்னங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் பரவியதனை தொடர்ந்து நேற்று(18-09-2018) வவுனியாவிலிருந்து வருகை தந்த விசேட தொல்லியல் குழு ஒன்று ஆய்வில் ஈடுப்பட்டது. வவுனியா தொல்பியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறிதத் பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்\nஏற்கனவே நகர திட்டமிடல் அதிகார சபையினால் பசுமை பூங்கா அமைப்பதற்காக அந்தப் பகுதியில் காணப்பட்ட செங்கல் சுவரும், மற்றய பகுதியில் கிளிநாச்சி பொது சந்தை அமைக்கும் போது அங்கிருந்த செங்கல் சுவரும் சில வருடங்களுக்கு முன் அகற்றபபட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 16ம் திகதி மற்றய பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வந்த பிரதேசத்தில் வடிகால் ஒன்றை அமைப்பதற்காக அகற்றப்பட்டது.\nகுறித்த பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் பா ம உ சிறிதரன் அவர்களும் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில் குறி���்த பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கையில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஅதேவேளை தனது தலைமையில் குறித்த பகுதி அழிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ந்த செய்திகளும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உண்மை நிலையைஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட தொல்லியல் குழு ஆய்வுகளை மேற்கொண்டது\nTagstamil ஆய்வு உடைக்கப்பட்ட கிளிநொச்சி சிறிதரன் செங்கல் சுவர்களை தொல்லியல் குழு பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…\nமன்னார் நகரத்திற்கு அமைச்சர் றிஸாட் செய்த அபிவிருத்தி என்ன நகர சபை அமர்வில் சலசலப்பு :\nபூநகரி பிரதேச செயலகத்தில் வறட்சி தகவல்களை வழங்க மறுப்பு\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை… October 17, 2018\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு.. October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என��னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/07/1512629419", "date_download": "2018-10-17T10:07:05Z", "digest": "sha1:G53HXGOFPAGWOV3IZBO7G6VIESOHBTWC", "length": 3930, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: தங்கம் இறக்குமதி நவம்பரில் சரிவு!", "raw_content": "\nவியாழன், 7 டிச 2017\nதங்கம் இறக்குமதி நவம்பரில் சரிவு\nவிலையுயர்வு காரணமாக நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி பகுதியளவு சரிந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாம்சன் ராய்டர்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான GFMS நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 100.6 டன் அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டின் நவம்பரில் 55 டன் அளவிலான தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நிறைவடைந்த உடன் தங்கத்துக்கான தேவைக் குறைந்து போனது. மேலும், அதைத் தொடர்ந்த திருமண சீசனில் தங்க நகைகளுக்கான விலை அதிகமாக இருந்ததால் இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் சீனாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் தங்கத்தின் விலைமாற்றம் சர்வதேசச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.\nநடப்பு டிசம்பர் மாதத்திலும் தங்கம் இறக்குமதி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 50 டன் அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. 2016 நவம்பரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பரில் அதிகளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. தங்க வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் 2017ஆம் ஆண்டில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா சரிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவியாழன், 7 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/76", "date_download": "2018-10-17T09:38:43Z", "digest": "sha1:JKPKRF24PXOB5ZPZIWOONB2J72KZKE43", "length": 5200, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அமைச்சர்கள் போடும் முட்டுக்கட்டை!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nகுமரியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் வர்த்தக துறைமுகம் அமைந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் இன்று (பிப்ரவரி 13) நாகர் கோவிலில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், \"நாம் சாலை வழியாகவே பயணம் மேற்கொள்கிறோம். அதைவிடுத்து கப்பல் மற்றும் விமானம் வழியாகப் பயணம் செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்காக 200 கோடி ரூபாய் நிதி தருவதற்கும் தயாராக இருந்தது. 'ஆனால் தயவு செய்து அந்தத் திட்டத்தை கொண்டு வந்து விடாதீர்கள்' என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். என்னவென்று கேட்டால், 'மீன் பிடிப்பதற்கான வலைகளை அங்குதான் மீனவர்கள் போட்டு வைத்திருப்பர். அவ்வழியாக கப்பல் சென்றால் அனைத்து வலைகளும் அறுந்து போகும்' என்கிறார் அமைச்சர்\" என்று பேசினார்.\nமேலும் \"குமரி மாவட்டத்தில் ஒரு இடத்தில் விமான நிலையம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கும்போது. ஒரு அமைச்சர், அங்கு மட்டும் விமான நிலையம் அமைக்க வேண்டாம். அங்கு கொக்கு வந்து முட்டையிடும் என்று கூறுகிறார். இது நடந்த சம்பவம்.இப்படி ஒவ்வொரு திட்டத்துக்கும் அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்\" என்றும் குற்றம் சாட்டினார்.\nஇதற்குப் பதில் கூறும் விதமாகப் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், \"ஒரு திட்டம் அமைய இருக்கும் போதும் திட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்கள் அச்சப்படுகிறார்கள். எந்தவொரு திட்டமாக இருந்தாலும் மாற்றுக்கருத்து தெரிவிக்கிற மக்களிடத்தில் அதனால் ஏற்படக்கூடிய நன்மை குறித்த புரிதலை ஏற்படுத்தித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதைத் தவிர இதில் யாரையும் குறை கூறுவது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்\" என்று கூறியுள்ளார்.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/43", "date_download": "2018-10-17T10:35:09Z", "digest": "sha1:QKI3SULLHB2YLZ5ZTPJKWGHN2J4DM5QU", "length": 5598, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருப்பதியில் தலித் பூசாரிகள்?", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம், முதன்முறையாகத் தலித்துகளை பூசாரிகளாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. நீண்டகால மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களிலிருந்து அரிதான மாற்றத்தைத் திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.\nதலித் மற்றும் பின்தங்கிய சமூக மக்களைப் பூசாரிகளாக நியமிப்பதற்கான பைலட் திட்டத்துக்காக 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் அளிக்கப்படும் மூன்று மாதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇருப்பினும், இவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார எல்லைக்குள் வழக்கமான கோயில்களில் நியமிக்கப்பட மாட்டார்கள். தலித் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் அல்லது பின்தங்கிய சமூகத்துக்குச் சொந்தமான பகுதிகளில் விரைவில் கட்டப்படவுள்ள கோயில்களில்தான் பூசாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.\n“தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்சி, எஸ்டி மக்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் எனத் தலித்துகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்துவருகின்றனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புகள் இருந்தன. தற்போது, கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு வந்துள்ளோம்” என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் சிங்கால் தெரிவித்துள்ளார்.\n“இந்தத் திட்டம் 2016ஆம் ஆண்டு தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஊழியர் பயிற்சி அகாடமி (SVETA) மூலம் தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. மாநில எண்டோமென்ட் துறையுடன் இணைந்து செயல்பட்டு, 500 கோயில்கள் கட்டப்படவுள்ளன. இந்த நடவடிக்கை உண்மையில��� ஊக்கமளிக்கிறது. ஏனென்றால் நீண்ட காலமாக, கோயில் நிர்வாகத்தையும், புனிதமான கடமைகளையும் பிராமணச் சமூகத்தினர் மட்டுமே செய்துகொண்டிருந்தனர். தற்போது, அதில் தலித்துகளும் இணையவுள்ளனர். ஒரு கோயில் அறக்கட்டளை இது போன்ற முற்போக்கான நடவடிக்கையை எடுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்” எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nமுன்னர் கேரளாவில் திருவாங்கூர் தேவசம் போர்டின் கீழ் இருக்கும் கோயில்களில் தலித்துகளைப் பூசாரிகளாக நியமித்ததன் மூலம் பழைமைவாத சாதி அடிப்படையிலான முறை தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/11/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:43:36Z", "digest": "sha1:VECD77BHSQWEB4SKQWNU2XXY4YXYS5LA", "length": 7343, "nlines": 170, "source_domain": "paattufactory.com", "title": "பேட்டை துள்ளுவோம் ! – Paattufactory.com", "raw_content": "\nசெவ் வண்ணம் பொன் வண்ணம் அத பூசிக்குவோம் \nநம் ஐயன் பொன்னையன் புகழ் பேசிக்குவோம் \nநம் எண்ணம் அ.. தெல்லாம் அந்த மணி கண்டனே \nஎன் நாளும் நன் நாளே தினம் அவனுடனே \nகோ யிலுக்கு ஒன்னாக சேர்ந்துசெல்லுவோம் \nநம் மையன் முன் னாலே…எல்..லோரும் சமம்…\nமெய் யன்பே என் றென்றும் அது அவன்மந் திரம்..\nநம் ஐயன்..நம் அப்பன்..அந்த ஹரிஹரனே \nஎந்நாளும் எப்போதும் நாம் அவன்சரணே \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-10-17T10:37:43Z", "digest": "sha1:AOXJIAWM6THWKCZF4DKWMAD5KV7FV3OD", "length": 31401, "nlines": 399, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: காவியத்தலைவன் - ஒற்றை வரி நிராகரிப்புகள்", "raw_content": "\nகாவியத்தலைவன் - ஒற்றை வரி நிராகரிப்புகள்\nகாவியத்தலைவன் திரைப்படம் அல்லது அது போன்ற முயற்சிகள் வெளியாகும் போது அவை குறித்து இணையத்தில் வரும் ஒருவரி விமர்சனங்களையும் எள்ளல்களையும் இடக்கை புறந்தள்ளல்களையும் பார்க்கிறேன். இயல்புதான். முன்பு திரையரங்கு வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலித்த அசல் நிர்வாணமான உண்மையான விமர்சனங்கள் இவை. இப்போது இணையத்தில் ஒலிக்கின்றன. தமிழ் திரைப் படைப்பாளிகள் இவற்றைக் க��றித்து எரிச்சல் கொள்வதோ புறக்கணிப்பதோ, குறை சொல்வதோ கூடாது. மாறாக இவ்வகையான உண்மை விமர்சனங்களை அவர்கள் கருத்தில் கொள்வதே அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. (மிஷ்கின் இந்த விஷயத்தில்தான் தவறு செய்கிறாார்). ஏனெனில் தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இவர்களே. இவர்களை பெரும்பாலும் மனதில் இருத்தித்தான் இயக்குநர்களும் படைப்புகளை அதற்கேற்ற சமரசங்களுடனும் உருவாக்குகிறார்கள் என்பது வெளிப்படை.\nஆனால் பாருங்கள், திரையரங்கின் வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலிக்கின்ற குரல்களை அவர்களின் பின்புலத்தில் வைத்து ஒருவாறு யோசிக்க முடிகிறது. ஆனால் ஏறத்தாழ அதே மாதிரியான குரல்கள் கல்வியறிவு பெற்ற ஓரவிற்கான சமூக உணர்வு கொண்ட இணைய கனவான்களிடையேயும் ஒலிக்கிற போதுதான் நெருடுகிறது. இன்று தமிழ் சினிமா பெரும்பாலும் பஞ்ச் வசன நாயகர்களிடம் சிக்கி மசாலா சகதியில் மூழ்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். இதிலிருந்து விலகி நல்ல சினிமாக்கள் வந்து விடக்கூடாதா என்று நாம்தான் ஏங்குகிறோம். ஆனால் காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகள் வரும் போது அவற்றிலுள்ள குறைகளை ஊதிப்பெருக்கி கருணையேயில்லாமல் ஏளனம் செய்கிறோம். இதன் மூலம் அவ்வாறான படங்கள் மேலும் வரவிடாமல் செய்யும் சூழலுக்கு நாமே ஒருவகையில் காரணமாய் இருக்கிறோம். (இவ்வகையான விமர்சனங்கள் ஒரு திரைப்படத்தின் வணிகவெற்றியை பாதிக்குமளவிற்கு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. ஏனெனில் அஞ்சான் போன்ற திரைப்படங்களைப் பற்றி என்னதான எதிர்விமர்சனங்கள் எழுந்தாலும் அவைகளை உருவாக்கியவர்கள் பேராசையுடன் எதிர்பார்த்த லாபத்தை சற்று குறைக்கலாம் என்றாலும் நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்காது).\nஇவ்வாறான முயற்சிகள் மிகுந்த சிரமங்களுக்குப் பின் உருவாகும் விதங்களைப் புரிந்து கொண்டு அவற்றைப் பற்றிய நிறைகளை பாராட்டியும் குறைகள் எனக் கருதுபவைகளை மென்கண்டிப்புடன் எழுதப்படும் விமர்சனங்களைக் குறித்து ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் விடலைத்தனங்களுடன் போகிற போக்கில் குரலெழுப்பிச் செல்லும் ஒற்றை வரி அபத்தங்கள் நீங்கி அவைகளுக்கான பொறுப்புணர்வுடன் வெளிப்பட வேண்டும் என்பதுதான் நம் ஆதங்கம்.\nகுறைந்த பட்ஜெட்டில் என்றால் கூட ஒரு சினிமாவை உருவாக்குவதற்கு எத்தனை பொருளியல் தேவையும் மனித உழைப்புகளின் தேவையும் இருக்கின்றன என்பதை நாம் சரியாக அறியத் தேவையில்லையென்றாலும் ஓரளவிற்காவது அதை யூகிக்க முடியும். இன்று சினிமா எடுப்பதற்கு ஈடான உழைப்பை அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் செய்ய வேண்டியிருக்கிறது. நல்ல முயற்சியாக இருந்தாலும் அதைச் சரியாக சந்தைப்படுத்தா விட்டால் மக்களிடம் சென்று சேராததோடு பொருளிழப்பும் ஏற்படும் அபாயமுண்டு. இந்திய சர்வதேச திரைவிழாவில் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்ட படமான 'குற்றம் கடிதல்' என்கிற திரைப்படத்தைப் பற்றி இந்த விழாவிற்கு முன் எத்தனை பேருக்கு தெரியும் இன்றும் கூட எத்தனை பேர் அதைப் பார்த்திருப்பார்கள்\nதெளிவான வணிக நோக்குடன் ' தோராயமாக இத்தனை கோடி லாபம் சம்பாதிக்கப் போகிறோம்' என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப திரைப்படம் உருவாக்குபவர்கள் ஒருவகை. ஆனால் இதிலிருந்து சலித்து விலகி தம்முடைய மனச்சாட்சியின் குரலுக்கேற்ப அதை ஒரளவிற்காவது திருப்திப்படுத்தும் வகையில் நல்லதொரு படைப்பை தந்து விட வேண்டும் என்கிற உந்துதலுடன் செயல்படுபவர்கள் ஒருவகை. காவியத்தலைவன் போன்ற முயற்சிகள் இவ்வகையான உந்துதல்களின் மூலம் சாத்தியப்படுபவையே. இவைகள் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் சூழல் மாற்றடைந்து, சில உலக சினிமாக்களைப் பார்த்து 'ஏன் தமிழில் இவ்வாறெல்லாம் உருவாக்கப்படவில்லை\" என்று நாம் ஆதங்கம் கொள்கிறோமே, அந்த மாதிரியான படங்கள் உருவாகும் சூழல் இங்கும் ஏற்படக்கூடும்.\nஆனால் இவை குறித்து ஒரளவிற்காவது புரிதல் உள்ள நாம் இம்மாதிரியான முயற்சிகள் வளர்வதற்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம். இம்மாதிரியான இணைய விமர்சனங்கள் பெருமுதலீட்டுப்படங்களை ஒன்றும் செய்யவியலாது என்பது நிதர்சனம் எனினும் சிறு முதலீட்டுப்படங்களை படகில் விழுந்த ஓட்டை போன்று ஒருவேளை மூழ்கடித்து விடலாம். இவ்வகையான அசட்டு விமர்சனங்களை நம்பி வாசிக்கும் ஒருபகுதியினராவது இவ்வாறான திரைப்படங்களை புறக்கணிக்க முடிவு செய்தால் ஒருவகையில் அது இழப்பே.\nதமிழிலும் நல்ல சினிமாக்கள் வெளிவரவேண்டும் என்று உண்மையாகவே ஆர்வமும் ஆதங்கமும் கொள்ளும் நாம், அந்த நிலைக்கு நகர்ந்து செல்லும் அடைய��ளங்களைக் கொண்ட முயற்சிகளை, அவற்றில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல், ஆதரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இத்தனை காலமாக பெரும்பாலும் மசாலா குட்டையில் ஊறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு ஒரே நாளில் விடிவு வந்து விடாது. மெல்ல மெல்லத்தான் மாற முடியும். வணிக சினிமாவின் பெரும்பான்மையான சம்பிதாயங்களை கைவிட முடியாமல்தான் இந்த மாற்றங்கள் நிகழ முடியும். வங்காளத்திலும் கேரளத்திலும் இதை விட தீவிரமான இடைநிலை சினிமாக்கள் உருவாகி அவை வெற்றியும் பெறுகிறதென்றால் அங்குள்ள பார்வையாளர்களும் இணைந்து இந்த இணக்கமான சூழலை சாத்தியப்படுத்துகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைப்பது நல்லது.\nகாவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகளை ஒற்றைவரியில் 'மொக்கைடா மச்சான்' நிராகரிக்கும் கும்பல், ஒருவேளை இதை விடவும் சிறந்த சினிமாக்களை ஆதரிக்கிறார்களோ என்று பார்த்தால், லிங்கா போன்றவைகளுக்கு 'வீ ஆர் வெயிட்டிங் தலைவா' என்று உற்சாக கூக்குரலிடுகிறார்கள். உண்மையில் நாம் நிராகரிக்கவும் புறக்கணிக்கவும் செய்ய வேண்டியவை, தமிழ் சினிமாவை தின்று கொழுக்கும் அவ்வாறான வணிகத் திமிங்கலங்களையே. மிகத் தெளிவாக திட்டமிட்டு, புழுத்துப் போன ஒரே மசாலாவை வெவ்வேறு பாக்கிங்கிலும் பிராண்ட்டிலும் சந்தைப்படுத்தி மயக்கத்திலிருக்கும் பார்வையாளர்களின் பாக்கெட்டுகளில் கையை விட்டு பணத்தைக் கொள்ளையடிக்கும் வணிக நோக்குத் திரைப்படங்களே நம் கடுமையான விமர்சனத்திற்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாக வேண்டியவை. இடைநிலை சினிமாக்கள் அல்ல.\nLabels: கட்டுரை, சினிமா, தமிழ் சினிமா, பொது\nப்ருத்விராஜ் எவ்ளோ கத்தி பேசினாலும் மலையாளம் வாடை தான் அடிக்குது. அதுவும் தமிழ் நாடகத்தில் #கொடுமை\nGood View. ஆனால் மக்கள் மீது தவறு இல்லை. ஈசன், பரதேசி, வ. எ.18/9 கல்லூரி, அரவான் போன்ற படங்களுக்கு நல்ல ஓப்பனிங்கை மக்கள் கொடுத்தார்கள். ஆனால் படத்தை சுவாரஸ்யமாக தராமல் போனது யார்\nவெறுப்பின் வழியாகவே அனைத்தையும் விளக்கும் கட்டுரை. காவியத்தலைவன் மற்றும் லிங்கா இரண்டையுமே ஒன்றால் மற்றொன்றை வெறுக்காமல் ரசிக்கும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்ச�� மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nகத்தி - போலி ஆயுதத்தின் வெற்று இரைச்சல்\nபெருமாள் முருகனும் போலி ���லாசார காவலர்களும்\nசிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்\nகாவியத்தலைவன் - ஒற்றை வரி நிராகரிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=15&sid=58f22a6a4ad658dbde24990a734beff5", "date_download": "2018-10-17T10:35:13Z", "digest": "sha1:JTVZZOBGLTGWAKUZV2XSAG3X3YKPYEIW", "length": 36521, "nlines": 465, "source_domain": "poocharam.net", "title": "வாழ்த்துகள் (Greetings) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nநிறைவான இடுகை by tnkesaven\nதோழிக்காக எழுதிய திருமண வாழ்த்து...\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 1st, 2016, 11:12 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 29th, 2016, 7:52 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறந்த நாள் வாழ்த்துகள் பூவன் அவர்களே...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 10th, 2016, 11:11 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nஅனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 15th, 2016, 11:25 pm\nநிறைவான இடுகை by பூவன்\nபூச்சரத்துடன் இணைந்திருக்கும் உறவுகளுக்கு வணக்கம்\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 23rd, 2015, 12:58 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by பூவன்\nகோடைப் பண்பலையின் 14-வது உதய விழா.. அனைவரும் வருக\nby கரூர் கவியன்பன் » ஜூலை 4th, 2014, 7:27 pm\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபிறந்த தின நல்வாழ்த்துகள் ராஜா\nநிறைவான இடுகை by Muthumohamed\nவாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by Raja\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரம் நண்பர்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கோபாலகிருஷ்ணன் அவர்களே ..\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபிறந்த நாள் வாழ்த்துகள் கவிதைக்காரரே...\nby கரூர் கவியன்பன் » மார்ச் 7th, 2014, 2:36 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா”- உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் முதல் ஆயிரம் பதிவுகள் - பூச்சரண்\n1, 2by கரூர் கவியன்பன் » மார்ச் 1st, 2014, 5:05 pm\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇன்றைய நாள் ஜனவரி 7....\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக���க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045789/coloring-farm-pets_online-game.html", "date_download": "2018-10-17T10:33:56Z", "digest": "sha1:2KHDNKH4VAOMF3ZGT52IYRBZUKKXCXWY", "length": 12393, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம்\nவிளையாட்டு விளையாட நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம்\nநாங்கள் எல்லோரும் இளைஞர்களாக இருந்தபோது வெவ்வேறு நிறக் புத்தகங்களைப் பிடிக்க விரும்பினர். இன்று விளையாட்டு நிறம் பண்ணை செல்லப்பிராணிகள் வளர்ப்பு, நாம் பல்வேறு செல்லப்பிராணிகளை கருப்பு மற்றும் வெள்ளை படங்கள் இருக்கும் இதில் ஒரு புதிய குழந்தைகள் வண்ணம் பூசுவதற்கு உங்களை அழைக்க ��ேண்டும். நீங்கள் வர்ணங்களால் தூரிகையை எடுத்து குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே நீங்கள் அதை வண்ணமயமான செய்யும். . விளையாட்டு விளையாட நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் ஆன்லைன்.\nவிளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் சேர்க்கப்பட்டது: 10.06.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் போன்ற விளையாட்டுகள்\nடிஸ்னி: இளவரசி சோபியா - நிறம்\nMasha மற்றும் பியர்: பனிச்சறுக்கு\nமிக்கி கலர் என் தருணங்கள்\nமெட்டல் மோட்டார் சைக்கிள் நிறம்\nஉங்கள் டிராகன் பயிற்சி எப்படி\n101 Dalmatians ஆன்லைன் நிறம் பக்கம்\nமிக்கி மவுஸ் கிளப் நிறம்\nகார்கள் 2: புதிய பக்கம்\nவிளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் பதித்துள்ளது:\nநாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நாங்கள் செல்லப்பிராணிகளை வாங்கி வருகிறோம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடிஸ்னி: இளவரசி சோபியா - நிறம்\nMasha மற்றும் பியர்: பனிச்சறுக்கு\nமிக்கி கலர் என் தருணங்கள்\nமெட்டல் மோட்டார் சைக்கிள் நிறம்\nஉங்கள் டிராகன் பயிற்சி எப்படி\n101 Dalmatians ஆன்லைன் நிறம் பக்கம்\nமிக்கி மவுஸ் கிளப் நிறம்\nகார்கள் 2: புதிய பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/13/vj-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:30:30Z", "digest": "sha1:7DF22VZZV4VJSGAELDUA2QHWPE2FGS4N", "length": 3095, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "VJ ப்ரியங்காவும் இப்படியான உடைகளை ���ணிய ஆரம்பித்து விட்டாரா ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nVJ ப்ரியங்காவும் இப்படியான உடைகளை அணிய ஆரம்பித்து விட்டாரா \nநடிகைகளையும் விட தொலைக்காட்சி பிரபலங்களிலும் மக்களுக்கு பிடித்தவர்கள் இருக்கிறார்கள் .குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டிடியை கூறலாம்.அவரை அடுத்து பிரியங்கா தான்.\nநிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருடைய ஸ்டைலும் வித்தியாசமாக இருக்கும். இவர் இன்று நடக்கும் ஜுங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அதற்காக அவர் வேஷ்டி-சட்டையில் சென்றிருக்கிறார்.\nஅவர் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருமே வேஷ்டி-சட்டையில் தான் சென்றுள்ளாராம் .\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=939", "date_download": "2018-10-17T10:27:15Z", "digest": "sha1:L6VP3KSOGYMYFZQ7C3SSAT6TVBKH7W77", "length": 6650, "nlines": 104, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » செய்திகள்\n‘ஸ்டைல்’ வீரர் ரிஷாப் ,\nமும்பை: ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் 'ஸ்டைல்' வீரராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி அணிக்காக களமிறங்கினார் ரிஷாப் பன்ட், 20. லீக் சுற்றில் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 684 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 173.60) எடுத்தார். இதையடுத்து இத்தொடரின் வளர்ந்து வரும் வீரர்களில் சிறந்தவர் என்ற விருதை பெற்றார். தவிர 'ஸ்டைல்' வீரராகவும் பன்ட் தேர்வு செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ், 66, கூறுகையில்,'' கிரிக்கெட்டின் புதிய அதிரடி வீரராக உருவெடுத்துள்ளார் ரிஷாப் பன்ட். அணிக்கு தேவை��்படும் போதெல்லாம் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் எடுத்து உதவினார்,'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி\nமே 28,2018 சென்னை: தோனிக்கு, 'சென்னை இரண்டாவது தாய் வீடு' போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். ...\nமே 28,2018 ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் ...\n‘மெர்சல் அரசன்’ வாட்சன்: ‘செம வெயிட்டா’ சென்னை சாம்பியன்\nமே 27,2018 மும்பை: ஐ.பி.எல்., பைனலில் துாள் கிளப்பிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. 'தனி ஒருவனாக' பேட்டிங்கில் மிரட்டிய ஷேன் வாட்சன் சதம் கடந்து ...\nசெய்திகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_40.html", "date_download": "2018-10-17T09:14:40Z", "digest": "sha1:4ZLMCJL6E2QTFEYTD52RTUBRPBV3LOWA", "length": 3086, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "ராஜிதவுக்கு ஐ.தே.க பிரதி தலைவர் ; சஜித் ஏற்றுக் கொள்வாரா ???", "raw_content": "\nHomeHotNewsராஜிதவுக்கு ஐ.தே.க பிரதி தலைவர் ; சஜித் ஏற்றுக் கொள்வாரா \nராஜிதவுக்கு ஐ.தே.க பிரதி தலைவர் ; சஜித் ஏற்றுக் கொள்வாரா \nஅமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, ஐ.தே.கவின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சியின் மறுசீரமைப்பு குழுக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.\nராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன ஆகியோர் ஐ.தே.கட்சியில் இணைய ஏற்கனவே விருப்பம் வெளியிட்டுள்ளனர்.\nஎது எப்படி இருந்த போதிலும் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் சாகல ரத்நாயக்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_73.html", "date_download": "2018-10-17T09:15:06Z", "digest": "sha1:D4W4WRGG6DL2XEKFCV6UJEM5CV3QWKIR", "length": 4752, "nlines": 53, "source_domain": "www.easttimes.net", "title": "தம்பலகாமம் சுதந்திரக் கட்சி வசமானது", "raw_content": "\nHomeHotNewsதம்பலகாமம் சுதந்திரக் கட்சி வசமானது\nதம்பலகாமம் சுதந்திரக் கட்சி வசமானது\nதம்பலகாமம் பிரதேச சபை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமானது தவிசாளராக சீனித் தம்பி முஹம்மது.சுபியான்\nஉள்ளூராட்சி தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவு இன்று(12) தம்பலகாமப் பிரதேச சபையின் தெரிவும் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் தம்பலகாமப் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇதன்போது எந்தவொரு கட்சியும் அருதிப் பெரும்பான்மை பெறாததால் பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக தவிசாளர் தெரிவு இடம் பெற்றது இதன்போது முதலாவது சபை அமர்வில் கலந்து கொண்ட 16 உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்த தருணத்தில் பகிரங்க வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.சுபியான் சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் அறிவித்தார்.\nஇவருக்கு ஆதரவாக எட்டு வாக்குகளையும் எதிராக பிரேரித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.எம்.இமாமுக்கு ஏழு வாக்குகளும் கிடைக்கப்பெற்றன .பொதுஜன பெரமுன ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்து தவிசாளரை தெரிவு செய்தனர்\nஇதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பிரதி தவிசாளர் தெரிவு இடம் பெற்றது பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக எட்டு வாக்குகள் ஆதரவாக பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அம்பகே சம்பிக பண்டார தெரிவு செய்யப்பட்டார்.\n.இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-10-17T10:03:39Z", "digest": "sha1:FKM3SYJHRN2HJ524FIUYRHEVH5CFY63Z", "length": 17239, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்! – நாசா | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்\nசனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்\nசனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்\nவாஷிங்டன்: சனி கிரகத்தின் முக்கிய நிலவான ரியாவில் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் ஏராளமாய் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா காசினி விண்வெளி ஓடத்தை கடந்த 2004-ம் ஆண்டு சனி கிரகத்துக்கு அனுப்பியது.\nஅந்த ஓடம் சனி கிரகத்தைச் சுற்றி பறந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சனி கிரகத்தின் அருகேயுள்ள ரியா விண்வெளிப் பாதையில் ஆக்ஸிஜன் இருப்பது காசினி அனுப்பியுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இப்பாதையில் காந்த சக்தி உள்ளது. அது தான் ஆக்சிஜனை தாங்கிப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nரியாவில் உறைந்த நிலையில் ஆக்ஸிஜன் உள்ளது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை ஐஸ் கட்டிகளில் மூலக் கூறுகளாக உள்ளன என்றும், இதனால் சனி கிரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் உறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபூமி தவிர பிற கிரகங்களில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே வியாழனின் துணைக் கிரகங்களான யூரோபா, கனிமீட் ஆகியவற்றிலும் ஏராளமாய் ஆக்ஸிஜன் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைவிட, அதிகமாக, உறைந்த நிலையில் ரியாவில் ஆக்ஸிஜன் உள்ளதுதான் விசேஷம்.\nஇன்னொன்று ரியா ஒரு இயற்கையான கிரகமாக உள்ளது. இங்கு ஈர்ப்பு சக்தி இயல்பாக உள்ளதாகவும், உறைந்த நிலையில் ஏராளமாய் தண்ணீர் இருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 950 மைல், அதாவது 1,529 கிமீ விட்டம் அளவுக்கு தண்ணீர்ப் பரப்பு பரந்து விரிந்துள்ளதாம் ரியாவில்.\nரியாவின் மேற்பரப்பில் 3564 மைல்கள் பறந்து காசினி விண்கலம் இந்த உண்மைகளைக் கண்டறிந்துள்ளது.\nஇதேபோல கார்பன்டை ஆக்சைடும் இந்த நிலவில் கணிசமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nமனிதன் உயிர்வாழ மிகவும் முக்கியமான காரணிகள் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் தண்ணீர். இன்னொரு முக்கிய சமாச்சாரம் ஈர்ப்பு சக்தி. இவை அனைத்துமே ரியாவில் போதிய அளவுக்கு உள்ளது.\nரியாவின் மேற்பரப்பில் 70 சதவீதம் ஆகிஸிஜனும், 30 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடும் உள்ளது. பூமியில் உள்ளதைப் போல 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன் இந்த ரியாவில் உள்ளது.\nபூமியில் ஆக்ஸிஜன் 21 சதவீதம் வாயு நிலையிலும், 45 சதவீதம் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலும் ஆக்ஸிஜன் உள்ளது. கார்பன் டை ஆக்ஸைடு 1.4 சதவீதம் உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக நைட்ரஜன் உள்ளது.\nகாசினி விண்கலம் வரும் ஜனவரியில் பூமிக்கு 47 கிமீ தொலைவில் பறக்கும். அப்போது மேலும் அதிக தகவல்களை அது நாசாவுக்கு அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.\nஏற்கெனவே பூமியன் துணைக் கிரகமான நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்புகள் விண்வெளி விஞ்ஞானிகளை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.\nPrevious Postதமிழீழம் அமைய உலக நாடுகள் வழிசெய்ய வேண்டும் - விடுதலைப் புலிகள் Next Postதமிழர் வாழும் தேசங்களில் இன்று மாவீரர் தினம்\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்.. உயிரினங்களைக் கண்டுபிடிக்குமா\nசெவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் – திருப்பி அனுப்பியது க்யூரியாசிட்டி\nOne thought on “சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்\nவிஞ்ஞானிகளுக்கு ஒரு சலாம் நாம வாழா விட்டாலும் நம்ம சந்ததியினர் வாழும்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:18:30Z", "digest": "sha1:AHFVZCHPR2NZ5RNRS2JXJUNEP2BOFV2N", "length": 9845, "nlines": 121, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஜெயமோகன் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nமுன்னோடித் தமிழ் ���ழுத்தாளர்களில் ஒருவரான கந்தர்வனின் கதை ஒன்றைப் பார்க்குமுன், படைப்பாளிபற்றி சிறு குறிப்பு. கந்தர்வன் (படம்: இணையம். நன்றி) இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரின் இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் உயர்பதவியில் இருந்ததோடு, தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றெல்லாம் இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், புனைவுகள்\t| Tagged இடதுசாரி, இலக்கியம், கந்தர்வன், கவிதை, சிறுகதை, ஜெயகாந்தன், ஜெயமோகன், புதுக்கோட்டை\t| 12 Comments\nதமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் என்பதாக, சொல்லிக்கொள்ளும்படியாக அதிகமில்லை. இந்திய அரசு மொழிவாரியாக, வருஷாவருஷம் வழங்கிவரும் ’சாஹித்ய அகாடமி’ மற்றும் ’ஞானபீட விருது’கள் குறிப்பிடத் தகுந்தவை. அவைதாண்டி தமிழ்நாடு அரசு – தமிழை வளர்ப்போம், காப்போம், தமிழ் செம்மொழி, எம்மொழி என்றெல்லாம் மார்தட்டி, மொழி அரசியலால் காலங்காலமாய்ப் பிழைக்கும், செழிக்கும் அரசியல்வாதிகள் – அதாவது தமிழ்நாட்டை இதுவரை … Continue reading →\nPosted in இலக்கியம், கட்டுரை, புனைவுகள்\t| Tagged இயல், எஸ்.ராமகிருஷ்ணன், சாகித்ய அகாடமி, சுஜாதா, ஜெயமோகன், ஞானபீட விருது, வண்ணதாசன், விருது, விளக்கு\t| 12 Comments\nகாலைக் காஃபியை மெதுவாக ஸிப் செய்துகொண்டு வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். தினமும் ஒருமுறையாவது விமலாதித்த மாமல்லன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று எட்டிப் பார்த்துவிடுவது வழக்கம். இலக்கிய தாகம் என்றெல்லாம் ஜல்லியடிக்க விருப்பமில்லை. ஏதாவது சண்டை, சர்ச்சை, சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறதா என்று அப்டேட் செய்துகொள்ளத்தான். சில சமயங்களில் அப்படியே நல்ல வாசிப்பனுபவமும் அமைந்துவிடுவதுண்டு. உதாரணம்: மாமல்லனின் ‘படித்த … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், புனைவுகள்\t| Tagged கதை, சாரு நிவேதிதா, ஜெயமோகன், பித்து, மனிதன், மாமல்லன், மிஷ்கின்\t| 3 Comments\nஆ. மாதவன் என்கிற பெயரை மேம்போக்காகத் தமிழ் படிக்கும் பெரும்பாலானோர் அறிந்திருக்க நியாயமில்லை. ஆழமாக எதையும் சென்று நோக்கும் பழக்கம்-அதுவும் இலக்கியம் போன்ற வகைமையில்- பொதுவாக தமிழர்க்கில்லை. பூர்வீகம் திருநெல்வேலியாக இருந்தபோதிலும், மாதவன் திருவனந்தபுரத்திலேயே ஆரம்பத்திலிருந்தே ��ாழ்ந்து வருபவர். தமிழ் இலக்கிய வெளியில் ஒரு ‘low profile’ எழுத்தாளர். அவருக்கு 2015-ஆம் ஆண்டுக்கான `சாகித்ய அகாடெமி … Continue reading →\nPosted in இலக்கியம், கட்டுரை, புனைவுகள்\t| Tagged அறம், ஆ.மாதவன், இயல்புவாத அழகியல், கலைஞன், காமம், சாரு நிவேதிதா, சிறுகதை, ஜெயமோகன், திருவனந்தபுரம்\t| 1 Comment\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/43699.html", "date_download": "2018-10-17T10:00:10Z", "digest": "sha1:M5HTQUAUERJHBLQO5Z5BTFMMPHMJAVXA", "length": 20372, "nlines": 395, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகை ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி நகைகள் அபேஸ்! | ரம்பா", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:52 (03/02/2015)\nநடிகை ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி நகைகள் அபேஸ்\nபிரபல நடிகையான ரம்பா வீட்டில் 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனது மனைவி குடும்பத்தினர் நகைகளை திருடி இருக்கலாம் என ரம்பாவின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நாயகியாக இருந்த நடிகை ரம்பா, 'உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.\n2010ல் கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட ரம்பா, தற்போது கணவருடன் டொரண்டோவில் வசித்து வருகிறார். தற்போடி டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் ரம்பா இருந்து வருகிறார்.\nரம்பாவுக்கு சென்னையிலும், ஹைதராபாத்திலும் வீடுகள் உள்ளன. இதில் ஹைதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்துள்ளார் ரம்பா. அந்த நகைகள்தான் தற்போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்ட���ல் ரம்பாவின் அண்ணன் வசித்து வருகிறார். அவர் வெளியே சென்றபோது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகைகளையும், ரொக்க பணத்தையும் அபேஸ் செய்து விட்டு சென்றுவிட்டனர்.\nஇது குறித்து ரம்பா சகோதரர் சீனிவாஸ் புகார் அளித்தார். தனது மனைவி குடும்பத்தினர் நகைகளை திருடி இருக்கலாம் என சந்தேகிப்பதாக புகாரில் தெரிவித்து உள்ளார்.\nஅந்த புகார் மனுவில், எனது தங்கை ரம்பாவின் நகைகளை வீட்டில் வைத்து இருந்தேன். அவற்றை காணவில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு ரூ.4.5 கோடி. நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத்தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்து இருந்தனர். என்னிடம் ரூ.1 கோடி கேட்டு நிர்பந்தமும் செய்து வந்தார்கள். இந்த நிலையில்தான் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளன. திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்\" என்று கூறியுள்ளார்.\nரம்பாவுக்கும், பல்லவிக்கும் கடந்த வருடம் மோதல் ஏற்பட்டது. ரம்பாவும், சீனிவாசும் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் பல்லவி புகார் அளித்திருந்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/12/", "date_download": "2018-10-17T09:39:02Z", "digest": "sha1:TAOE7W3OWOYFLNXSTPV7XQDGF3JY4ODC", "length": 16522, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "December | 2013 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on December 31, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமற்றுமொரு புத்தாண்டு 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மற்ற எந்தக் கொண்டாட்டத்தையும் போலவே மகிழ்ச்சியான ஒரு பொழுதுக்கு மற்றொரு வாய்ப்பு. நம்பிக்கைகள் புத்துயிர் பெற, புதிய மைல்கல்களை நோக்கி நகர முனைப்புள்ளவருக்குக் காலம் காத்திருக்காது என்னும் ஒரு நினைவூட்டல் ஒரு ஆண்டு உதயமாகும் நேரம். சமீபத்தில் ‘டிஸ்கவரி’ தொலைக்காட்சியில் உயரப் பறக்கும் வாத்துக் கூட்டம் … Continue reading →\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி\nPosted on December 31, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட … Continue reading →\nPosted on December 31, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாலம் > நான் காலம் எப்போதும் நம்மை விட அதிக பலமுள்ளது. காலத்தின் ஓட்டத்தில் நம் முடிவுகளை நாம் மறு பரிசீலனை செய்கிறோம். மாற்றிக் கொள்கிறோம். புதிய நம்பிக்கைகளுடன் புதிய தடங்களில் பயணிக்கிறோம். 90களின் பிற்பகுதியில் இருந்தே இலக்கியம் எழுத்து என் மிக முக்கியமான பணி ஆனது. ஆனால் அது நிறைய நேரம் தேவைப்படும் ஒன்று. … Continue reading →\nசுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை\nPosted on December 30, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை தன்னை யானை தாக்கி உயிருக்குப் போராடிய படி படுக்கையில் இருந்த போது கூட பாரதியார் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப் பட வைக்கும் தன்மை. அவரது திறமை மிகவும் உச்ச கட்டத்தில் வெளிப்படும் படைப்பு இல்லை இது. அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அவர் … Continue reading →\nமனுஷ்ய புத்திரனின் கவிதை “கல் மரம்”\nPosted on December 29, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமனுஷ்ய புத்திரனின் கவிதை “கல் மரம்” உயிர்மை டிசம்பர் 2013 இதழில் “கல் மரம் என்னும் கவிதையில் பெண்மை பற்றிய ஒரு நுட்பமான பதிவை மனுஷ்ய புத்திரன் செய்திருக்கிறார். தாவரவியல் பூங்காக்களில் அல்லது மிருகக் காட்சி சாலைகளில் ஏதேனும் ஒரு மூலையில் கல்மரம் என்று எழுதி வைத்திருப்பார்கள். அது கல்லா அல்லது மரமா என்று நாம் … Continue reading →\n2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்\nPosted on December 28, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் THE WEEK இந்தியாவின் தலை சிறந்த ஆங்கில வாரப் பத்திரிக்கைகளுள் ஒன்று. தமிழ் நாட்டைச் சேர்ந்த இளங்கோ 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் (Man of the year 2013) என்னும் பாராட்டை அந்தப் பத்திரிக்கையின் ( 15.12.2013 இதழில்)அட்டைப் படத்துடன் பெற்றுள்ளார். ரசாயனப் படிப்பில் பொறியியல் பட்டதாரியான இளங்கோ … Continue reading →\nPosted on December 26, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரு முத்தத்தின் ஞாபகம் தலித்துகளைப் பற்றிய பதிவுகள் – தலித் படைப்பாளிகளின் பதிவுகள் எவ்வளவு அபூர்வமானவையோ அவற்றை விடவும் அபூர்வமானவை மாற்றுத் திறனா���ிகள் மற்றும் கொடிய நோய்க்குள்ளானோரின் வாழ்க்கை பற்றியவை. தீராத நோயினால் பாதிக்கப் பட்ட ஒருவருக்கும் கனவுகளும் நுட்பமான விழைவுகளும் இருக்க முடியும் இல்லையா அவர்களின் ஆசை அபிலாஷைகள் கனவுகள் மற்றும் மென்மையான செய்திகள் … Continue reading →\nPosted on December 25, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசிறப்பான 10 பதிவுகள்-2013 TOP 10 -2013 என்னும் அடிப்படையில் என் பத்து பதிவுகளின் பட்டியலை வெளியிடும்படி என் மகளின் உத்தரவு. அதன் படி நான் கால அடிப்படையில் வரிசையாக 10 பதிவுகளைத் தருகிறேன். அதிக வாசிப்புக்கும் பாராட்டுக்கும் ஆனவை இவற்றுள் இரண்டோ மூன்றோ தான். எனவே இது என் தேர்வு. வாசகர் தேர்வு அல்ல. … Continue reading →\nPosted on December 24, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம்-14 சத்யானந்தன் நவம்பர் 4 2001 இதழ்:பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்வுக்கான முன்னுரை- ராஜன் குறை (நிறப்பிரிகை 1993)- பெரியார் சாதிகளை ஒழிப்பதற்கான முனைப்பில் தீர்மானமாக இருந்தார். மதம் மற்றும் வருணாசிரமப் பாரம்பரியம் மூலம் நால் வருணத்தைக் கட்டிக் காப்பவர்களை கடுமையாக எதிர்த்தார். இறுதி … Continue reading →\nவிதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை\nPosted on December 23, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை ஊர் உறவு ஆகியோரால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிருந்தாவன விதவைகள். பலவேறு வயதில் இவர்கள் தண்ணீர் பந்தல் போல வழிப்போக்கர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவர்கள் தரும் பணத்தை வைத்து மற்றும் பஜனைப் பாடல்களைக் கோவில்களில் பாடி பிரசாதம் வாங்கி உண்டு இப்படித் தான் உயிர் வாழ்கிறார்கள். … Continue reading →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/09/19/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-10-17T09:38:21Z", "digest": "sha1:4QNDRWQTTXQWJ3JZP5U4TW75Z6RHJYED", "length": 8565, "nlines": 183, "source_domain": "sathyanandhan.com", "title": "ஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு\n(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா\nஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை\nPosted on September 19, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை\nமதம் என்பது பிறப்பாலன்றி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் ஏசுதாசுக்கு திருச்சூரில் அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மேரி மாதா மற்றும் ஏசுபிரான் மீது எந்த அளவு உள்ளவரோ அதே அளவு அய்யப்பன் மற்றும் கிருஷ்ணர், விஷ்ணு ஆகிய ஹிந்துக் கடவுள்கள் மீதும் பக்தி உள்ளவர். சர்ச்சை மற்றும் தகராறு இவற்றைத் தவிர்த்து அவர் இந்த இரு மதப் பாலம் போன்ற வழிபாட்டைப் பலகாலமாகத் தொடரந்து வருகிறார். பத்மநாத சுவாமி கோயில் நிர்வாகம் சரியான திசையில் சிந்தித்துள்ளது. பாராட்டுக்கள். மத நல்லிணக்கம் என்பது ஒரு நாளில் நிகழாது. பல அமைப்புக்கள் மற்றும் நல்லிதயங்கள் காட்டும் முன்னுதாரணம் மட்டுமே அதற்கு வழி செய்யும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged அய்யப்பன் கோயில், ஏசு பிரான், கேஜே ஏசுதாஸ், திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோயில், மத நல்லிணக்கம், மேரி மாதா. Bookmark the permalink.\n← விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு\n(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொ���்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/arun-jaitley-takes-charge-as-mp-in-rajya-sabha/", "date_download": "2018-10-17T10:44:56Z", "digest": "sha1:QWKH37EA7HF6NJCT2D7W2XVNOADHUSHL", "length": 14112, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் அருண் ஜெட்லி. Arun Jaitley takes charge as MP in Rajya Sabha", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் அருண் ஜெட்லி\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் அருண் ஜெட்லி\nகாலியாக இருந்த எம்.பி பதவிக்கு அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வை, குடியரசு துணைத்தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு பாராளுமன்றத்தில் இன்று காலை நடத்தி வைத்தார்.\nசமீபத்தில், மாநிலங்களவையில் உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்ததை அடுத்துத் தேர்வு நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பலம் எம்.பி.களாக நியமனம் செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களில் இருந்து போட்டியிட்ட பா.ஜ.க தலைவர்களான ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ஹர்நாத் யாதவ், அசோக் பாஜ்பாய், விஜய் பால் சிங் தோமர், காந்தா கர்தம், சாகல்தீப் ராஜ்பார் மற்றும் அனில் அகர்வால் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.\nமுன்னதாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரால் உரிய நேரத்தில் பதவி ஏற்க முடியவில்லை. எனவே சிகிச்சை முடிந்து உடல்நலம் தேர்ச்சிப் பெற்ற நிலையில் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nசபரிமலை Live Updates : ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாடு – கேரள அமைச்சர்\nசபரிமலை வி��காரம் : வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போராட்டக்காரர்கள்\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nஞாயிறு சிறப்பு சிறுகதை : நாயக்கர் காலம்\nஉயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர மாணவிகளை கன்வின்ஸ் செய்யும் பேராசிரியை\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/03/21154846/Voodoos-fairies-forces.vpf", "date_download": "2018-10-17T10:26:45Z", "digest": "sha1:6IT56SGLZEPQABOP2P55UXBVOJL54WAD", "length": 25888, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Voodoo's fairies, forces! || வூடூவின் தேவதைகளும், சக்திகளும்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசர்வ வல்லமையுள்ள இறைவன் ஒருவனே என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. அந்த இறைவன் ப��ரபட்சமில்லாதவன், அறிய முடியாதவன், நேரடியாக அணுக முடியாதவன் என்பது அவர்கள் நம்பிக்கை.\nவூடூவைப் பின்பற்றிய மக்கள் இரு வகை உலகங்கள் இருப்பதாக நம்பினார்கள். காண முடிந்த உலகம், காண முடியாத சூட்சும உலகம். காண முடியாததாக சூட்சும உலகம் இருந்த போதிலும், அந்த உலகம் காண முடிந்த உலகத்தைப் போலவே நிஜமானது என்றும் நம்பினார்கள். இரண்டு உலகங்களும் எப்போதும் ஒன்றோடு ஒன்று பின்னி இணைந்தே இருக்கிறது என்பதிலும், இணைந்தே இயங்குகிறது என்பதிலும் அவர்களுக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை பொதுவாக மனிதன் இறந்த பின்னர் சூட்சும உலகிற்கு பிரவேசிக்கிறான். ஆவியாக அந்த உலகில் இருக்கிறான். அதனால் இறந்து போன மூதாதையர் அந்த உலகில் இருந்து கொண்டு தமது சந்ததியினரைக் கண்காணிக்கிறார்கள் என்று நம்பினார்கள்.\nசர்வ வல்லமையுள்ள இறைவன் ஒருவனே என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. அந்த இறைவன் பாரபட்சமில்லாதவன், அறிய முடியாதவன், நேரடியாக அணுக முடியாதவன் என்பது அவர்கள் நம்பிக்கை. மேலும் இறைவனுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த பல தேவதைகள் இருப்பதாக நம்பினார்கள். அந்தத் தேவதைகள் இறைவனுக்கு அடிபணிந்தவை; தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளைத் திறம்பட செய்பவை. அந்தத் தேவதைகளை முறைப்படி வேண்டினால் மனிதன் எந்த உதவியும் பெற முடியும் என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது.\nகிறிஸ்துவத்தில் பரமபிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றுநிலை இருப்பதைப் போலவே, வூடூவிலும் சர்வ வல்லமை உடைய கடவுள், தேவதைகள், மூதாதையர் என்ற மூன்றுநிலை இருப்பதாக முன்னரே பார்த்தோம். இந்த முக்கோண நிலையில் மேலாக, உச்சநிலையில் இருப்பவனான இறைவன் பாரபட்சமில்லாதவனும், நெருங்க முடியாதவனாகவும் இருப்பதால் தங்களுக்கு உதவ அதற்கு அடுத்த படியாக கீழ் இரு கோணங்களில் இருக்கும் தேவதைகளையும், தங்கள் மூதாதையர்களையும் வூடூ மக்கள் நாடினார்கள்.\nவூடூ மக்கள் கணிப்பு இப்படியாக இருந்தது. சுலபமாக அணுக முடிந்த சக்தி மூதாதையர்களின் ஆவி. தேவதைகள் அளவு சக்தி படைத்தவையாக அந்த ஆவிகள் இருக்க முடியாத போதும், மனிதர்களை விட அதிகம் அறிய முடிந்த நிலையில் அந்த ஆவிகள் இருக்கின்றன. அந்த மூதாதையர் ஆவிகளும் வாழ்ந்த காலத்தில், வாழ்ந்த விதத்தில் சம்��ாதித்துக் கொண்டதற்கு ஏற்ப பலதரப்பட்ட சக்திகளுடன் சூட்சும உலகில் இருக்கின்றன. அந்த ஆவிகள் மூலமாகவும், முறைப்படியான வழிபாடுகள், சடங்குகள் மூலமாகவும் தேவதைகளை அணுகினால் ஒரு மனிதன் அந்த மேலான உலகில் இருந்து எல்லா விதமான உதவிகளும் பெற முடியும். இந்த அடிப்படைக் களத்தில் இருந்து தான் வூடூ மக்கள் உயர்சக்திகளை அணுகினார்கள்.\nவீரமான மூதாதையர்கள் இருந்தால், ஆபத்துக் காலத்தில் அவர்களை வணங்கி பாதுகாப்பு கேட்டார்கள். ஞானிகளான முன்னோர் இருந்தால் குழப்ப காலத்திலும், கஷ்டகாலத்திலும் சரியாக வழிகாட்டும்படி வேண்டினார்கள். திறமையான வைத்தியரான முன்னோர் இருந்தால், நோய்வாய்ப்பட்ட காலத்தில் அவர்களை வணங்கி நோயிலிருந்து விடுதலை கேட்டார்கள். இப்படி மூதாதையர்களை மட்டும் வணங்கி அணுக பெரியதான சடங்குகள் இருக்கவில்லை. அவர்களது சிலைகளோ, சின்னங்களோ மட்டும் வணக்கம் செலுத்தப் போதுமானதாக இருந்தன. பலபகுதி மக்களுக்கும் மூதாதையர்கள் வேறு வேறாகவே இருப்பதால் இந்த வழிப்பாட்டு சின்னங்களும், சிலைகளும் அந்தந்தப் பகுதி மக்களுக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே சம்பந்தப்பட்டதாக, வேறு வேறாகவே இருந்தன. அந்த மூதாதையரை வணங்கும் இடங்களும் பொது இடங்களாக இல்லாமல் அந்தக் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட இடங்களாகவே இருந்தன.\nஆனால் தேவதைகள் வூடூவைப் பின்பற்றும் அனைவருக்கும் பெரும்பாலும் பொதுவாகவே இருந்தன. தேவதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு துறை இருந்தது. மூதாதையர்களை வணங்கிக் கேட்கும் போது எந்தெந்த வேண்டு கோளுக்கு எந்தெந்த மூதாதையர் என்று இருந்ததோ அதே போல, வேண்டுகோளின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட தேவதையை வணங்கும் வழக்கமும் வூடூ மக்களிடம் இருந்தது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு தனி சின்னம் இருந்தது. அதற்கான மந்திரங்களும் இருந்தன. சில வூடூ தேவதைகளைப் பார்ப்போம்.\nஇந்த தேவதை தான் சூட்சும, ஆவி உலகத்திற்கான வாயிற்காவலாளி. இந்த தேவதை அனுமதி இல்லாமல் யாரும் மேலுலகத்தில் உள்ள சக்திகளை அணுகவோ, உதவி பெறவோ முடியாது. தோற்றத்தில் சிறுவனாகவோ, தடியூன்றிய கிழவனாகவோ சித்தரிக்கப்படும் லெக்பா, மேலுலக ரகசியங்களை அங்கிருந்து எடுத்து மனிதர்களுக்குத் தர முடிந்ததாக இருக்கிறது.\nஎல்லா வூடூ சடங்குகளும் லெக்பாவை வணங்கியே ஆரம்பிக்���ின்றன. லெக்பாவிற்கு நன்றி தெரிவித்தே முடிகின்றன. எல்லாச் சடங்குகளின் போதும் மனிதர் களின் கோரிக்கையை மற்ற கடவுளர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதும், அந்தக் கடவுளர்களின் ஆணைகளையும், ஆலோசனைகளையும் மனிதர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதும் இந்த லெக்பா தேவதை தான். இந்த தேவதையின் தயவு இல்லாவிட்டால் இருவழிச் செய்தியும் எட்டாது என்பதால், முதல் முக்கியத்துவம் இந்த லெக்பா தேவதைக்குத் தரப்படுகிறது.\nஉலகம் இயங்க முக்கியமான சக்தியாய் உள்ள சூரியனாகவும் லெக்பா கருதப்படுகிறது.\nஓஷுன் அல்லது எர்சுலி தேவதை (Oshun, Erzulie)\nஅன்பு மற்றும் காதலின் தேவதை இது. அழகுக்கும் இதுவே தேவதை. சுபிட்சத்திற்கும், உணர்ச்சிகளுக்கும் கூட இதுவே அதிபதி. மகிழ்ச்சியை உலகில் பரப்புவதும், பசித்த வயிறுகளுக்கு தாராளமாக சோறிடுவதும் இந்த தேவதை தான்.\nலெக்பா தேவதையின் மனைவியாகவும், சந்திரனாகவும் இந்த தேவதை கருதப்படுகிறது.\nஓயா தேவதை (Oya )\nகாற்று, நெருப்பு, நீர் போன்ற இயற்கை சக்திகளின் அதிபதி இந்த ஓயா தேவதை. தைரியத்திற்கும், சண்டைக்கும் இது தான் அதிபதி. உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தரவும், இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், நிலநடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவும் வல்லது. அதிவேகம் இதன் தனித்தன்மை.\nசமுத்திரங்களுக்கும், மற்ற நீர்நிலைகளுக்கும் அதிபதி இந்த தேவதை. விலங்குகளுக்கும் தேவதை இது தான். கடற்பயணங்களில் பாதுகாப்புக்கும், மீன்பிடிப்பதற்கும் இந்த தேவதையை அதிகமாக வணங்குகிறார்கள். இந்த தேவதையை வணங்குபவர்களுக்குத் தண்ணீரில் கண்டம் வராது.\nஇது விவசாயத்திற்கு அதிபதியான தேவதை. தாவர உலகம் இந்த தேவதை அருளாலேயே செழிக்கிறது. இது ஆரம்பத்தில் மனிதனாக இருந்து பின் தேவதை ஸ்தானத்திற்கு உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.\nலெக்பா தேவதைக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெற்றது இந்த தம்பல்லா என்னும் நாக தேவதை. மனித மனம், அறிவு இரண்டுக்கும் இதுவே அதிபதி. ஞானத்தைப் பெற உதவுவதும் இந்த தேவதையே. சிறு குழந்தைகளுக்கும் ஆதர வற்றவர்களுக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவு அளிக்கும் தேவதை இது. இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு அடுத்த கட்டத்தை அடைய உதவும் தேவதை இது.\nபேரன் சமேடி இறந்தவர்களின் தேவதை. தோற்றத்தில் நீண்ட தொப்பியுடனும், கருப்புக் கோட்டுடனும், கருப்புக் கண்ணாடியுடனும், மூக்கில் பஞ்சுடனும் சித்தரிக்கப்படும் இந்த தேவதை மரண விளிம்பில் உள்ளவர்களைக் காப்பாற்றவும், இறந்தவர்களை உயிர்த்தெழவும் செய்ய முடிந்த தேவதை. புகை பிடிப்பதும், மது அருந்துவதும் இந்த தேவதையின் குணங்களாக சித்தரிக்கப் படுகிறது. பேசுவது மூக்கில் பேசுவது போல இருக்கும். எந்த கொடிய நோயாக இருப்பினும் குணப்படுத்தும் சக்தி பெற்ற இந்த தேவதையின் அனுமதியின்றி யாரும் இறக்க முடியாது. பேரன் சமேடி சம்பந்தப்பட்ட சடங்குகள் பெரும்பாலும் மயானங்களில் இரவு நேரங்களில் தான் நடக்கும்.\nஇது போல இன்னும் பல சிறிய தேவதைகள் உண்டு. இந்த வூடூ தேவதைகளில் வூடூ அல்லாத மக்களின் கவனத்தையும் கவர்ந்த தேவதை பேரன் சமேடி தான். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான லிவ் அண்ட் லெட் டை (Live and Let die)யில் வில்லன் பேரன் சமேடி வேடத்தில் தான் வந்து எல்லோரையும் பயமுறுத்துவான். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் எடுக்கப்பட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் பேரன் சமேடியைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இருக்கின்றன.\nஎல்லா தேவதைகளுக்கும் வரைபடச்சின்னங்கள் இருக்கின்றன. தகுந்த இடத்தைத் தேர்வு செய்து, பின் அதை சுத்தம் செய்து, அங்கு தரையில் எந்த தேவதையை வேண்டுகிறார்களோ அந்த தேவதைக்கான சின்னத்தை வரைந்து சடங்கை ஆரம்பிப்பார்கள். இப்படி ஆரம்பிக்கும் வூடு சடங்கில் ஒரு கட்டத்தில் ஒரு உடலில் ஆவி குடியேறி குறிப்பிட்ட காலம் தங்கி கேள்விகளுக்குப் பதில் சொல்லும், வழிகாட்டும் என்பது தான் சுவாரசியமான செய்தி. ஒரு நேரடி அனுபவத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்\n2. புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்\n3. திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்\n4. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\n5. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=28604", "date_download": "2018-10-17T09:15:37Z", "digest": "sha1:ICAESKVGJTMPBQQXXIVOH6LSK4TZFZDK", "length": 20490, "nlines": 160, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » புலிகள் வரலாறு » குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள்- londan photo\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ ���ப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகுமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள்- londan photo\nகுமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள்- londan photo\nஇலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளான அப்துல்லா ,ரகு ,நளன் ,ஆனந்தகுமார் ,மிரேஸ் ,அன்பழகன் ,ரெஜினோல்ட் ,பழனி ,கரன் ,தவக்குமார் ஆகியோரின் 30ம் ஆண்டு நினைவு நாள் வடமேற்கு லண்டன் பகுதியில் பிரித்தானிய ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .\nஈகைச்சுடரினை திருமதி சுபா ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை கப்டன் அருந்ததி அவர்களின் சகோதரனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் உதவி பொறுப்பாளருமான திரு நிமலன் ஏற்றிவைத்தார்.\nதிருஉருவத்திற்கான மலர்மாலையினை கடல் புலி கப்டன் நாவலன் அவர்களின் சகோதரன் திரு மதீசன்\nவணக்க நிகழ்வில் சிறுவர்களின் குழு நடனம் தனிநடனம் நிகழ்விற்க்கான நினைவுரையை ஊடகவியலாளர் ச ச முத்து வழங்கினார் சமகால அரசியலும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும் என்கின்ற தலைப்பில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அரசியல் துறை ஒருங்கிணைப்பாளர் திரு சதா அவர்கள் வழங்கினார்.\nஎல்லா சோதனைகளிலும் வென்றிருக்கிறேன் இதிலும் நிச்சயம் வெல்வேன் இல்லையேல் இலட்சியத்திற்காக சாவேன் என்கின்ற புலேந்திரனின் வரிகளை உறுதிமொழியாக கொண்டு நிகழ்வானது முடிவடைந்தது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபுலிகள் தாக்குதலின் மூளையாக செயல் பட்ட வெடி மருந்து இவர் தான் – வீடியோ\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nவிடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள்\nமணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியார் மரணம் – அதிர்ச்சியில் போராளிகள் – படம் உள்ளே\nஇந்திய சதியால் இறந்த சாதனை – கண்ணீரில் குளித்த தமிழர் தேசம் – வீடியோ\nஈழ��்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 22 ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nகேணல் பரிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்....\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள்...\nஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 22 ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்....\nவிடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள்...\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று...\nமணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியார் மரணம் – அதிர்ச்சியில் போராளிகள் – படம் உள்ளே...\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்...\nபுலிகள் தாக்குதலின் மூளையாக செயல் பட்ட வெடி மருந்து இவர் தான் – வீடியோ...\nஇந்திய சதியால் இறந்த சாதனை – கண்ணீரில் குளித்த தமிழர் தேசம் – வீடியோ...\n« 96 மில்லியன் ரூபா நிதி (960 ஆயிரம்) ஒதுக்கீட்டில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி கல்வி அபிவிருத்தி- photo\nஜெர்மனியில் 1000 புலிகள் செயல்பாடுகள் தீவிரம் – புலனாய்வு துறை எச்சரிக்கை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/97021/", "date_download": "2018-10-17T09:05:41Z", "digest": "sha1:6UEM7USR5AZ6DAGROFPLHO6ODKK23TV5", "length": 10133, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுமியின் கையை பிடித்த குற்றச்சாட்டுக்காக முதியவருக்கு விளக்க மறியல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியின் கையை பிடித்த குற்றச்சாட்டுக்காக முதியவருக்கு விளக்க மறியல்\nயாழில் ஆறு வயது சிறுமியின் கையை பிடித்தார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் தவறான நோக்கத்துடன் கையை பிடித்து இழுத்தார் என சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு ���ெய்யப்பட்டது.\nமுறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் குறித்த முதியவரை கைது செய்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.\nகுறித்த வழக்கை விசாரித்த பதில் நீதிவான் முதியவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்\nTagstamil ஆறு வயது குற்றச்சாட்டுக்காக கையை பிடித்த சிறுமியின் முதியவருக்கு விளக்க மறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…\nயாழில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் அறுவர் கைது\nஇலங்கையில், 43ஆயிரத்து 714 சிறுவர் தொழிலாளர்கள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை… October 17, 2018\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு.. October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடச���லையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/other-news/", "date_download": "2018-10-17T10:28:02Z", "digest": "sha1:DS2VORO6OTEPVNQTRJXMIQ3FMTIXNXIN", "length": 7680, "nlines": 80, "source_domain": "puttalamonline.com", "title": "puttalam and national news", "raw_content": "\nAll posts in ஏனைய செய்திகள்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nபம்பலப்பிட்டி எமேசன் உயர்கல்வி நிறுவனத்தினால் \"உன்னால் முடியும்\"எனும் தொனிப்பொருளிலான இலவச கல்வி...\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் இளைஞர் வலுவூட்டல் 7 நாள் வதிவிட செயலமர்வை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு...\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nசிலாபம் மறைமாவட்ட செடெக் நிறுவனத்தின் சர்வ சமய சகவாழ்வு செயற்திட்டத்தின் சர்வ சமய சகவாழ்வு குழுவினர்...\nமீள்குடியேற்ற விஷேட செயலணியில் கை வைத்தால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் – அமைச்சர் ரிஷாட் எச்சரிக்கை\nமூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதிமக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும்...\nபிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா நியமனம்\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய பிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா...\nகட்டுநாயக்க விமானநிலைய தொழுகை அறை தகவல் பொய்யானது\nமுதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்..ஊர்களில் பள்ளிகளில் ஐவேளை தொழுகை நேரங்களில் கூட்டம் சேர்வது போல...\nஎரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நிதி அமைச்சு\nஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திர மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமானது...\nஒலுவில் துறைமுகம்: மக்கள் அமைதி போராட்டம்\nஒலு��ில் துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் தங்கியிருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில்...\nமாணவர்களின் நலன் கருதிய கல்வியமைச்சரின் அறிவித்தல்\nநாட்டில் நிலவி வரும் அசாதாரண வானிலை காரணமாக அனர்த்ததுக்குள்ளான பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. பெய்து வரும் தொடர்ச்�\nமரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் அங்குரார்ப்பண நிகழ்வு\nஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் ரம்ய லங்கா ஆகியன இணைந்து முன்னெடுக்கும் ' மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்' என்ற செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (புதன் கிழமை) 03.10.2018 பானந்துறையில்....\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை\nசிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு\nஓய்வுதியம் பெறுவோரின் பிரச்சினை தீர்க்க 5 தொலைபேசி இலக்கங்கள்\nசிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் அச்சுறுத்தல்\nமுஸ்லிம் பிரதி நிதிகளின் எண்ணிக்கை 15 வரை குறையும் அபாயம்\nமுஸ்லிம்கள் மின்னல் நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும்\nwww.sonakar.com வழங்கும் அரசியல் களம் நேரடி ஒலிபரப்பு\nமுசலி பிரதேச மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n‘சதி’ நடவடிக்கை நிரூபணமானால் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/vaikos-91-year-old-mother-observes-fast-for-tamil-eelam/", "date_download": "2018-10-17T09:33:04Z", "digest": "sha1:KDGR5G4J6CSPWAU5NPDAYFZONICXGSNN", "length": 24180, "nlines": 163, "source_domain": "www.envazhi.com", "title": "வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome அரசியல் Nation வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்\nவீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்\nவீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்\nநெல்லை: வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… என்று தமிழ் உணர்வாளர்கள் அடிக்கடி ஒரு வாசகத்தைப் பயன்படுத்துவார்கள்.\nஅதற்கு அர்த்தம் என்னவென்று தனது தள்ளாத 91 வயதில் விளங்க வைத்திருக்கிறார் ஒரு தமிழ் மூதாட்டி. அவர் பெயர் மாரியம்மாள். ஊர் கலிங்கப்பட்டி… அரசியலுக்கு அப்பால் தமிழர் மதிக்கின்ற தலைவர்களுள் ஒருவரான வைகோவைப் பெற்ற தாயார்\nதனி ஈழம் கோரியும், கொலைகாரன் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் மாரியம்மாள் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.\nதமிழகம் இதுவரை பார்த்திராத முழு வீச்சில் தமிழ் ஈழத்துக்கான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன. மாணவர் படை, உலகையே தமிழகத்தின் பக்கம் திருப்பி வருகிறது. இந்திய மத்திய அரசு இதில் அலட்சியமாக இருப்பதுபோல நடித்து வருகிறது.\nஆனால் அதற்காக யாரும் தயங்கிப் பின்வாங்கவில்லை. இத்தனை காலமும் படிக்கப் போ என காசு கொடுத்து தன் பிள்ளைகளை அனுப்பிய தமிழ் பெற்றோர், இன்று ஈழம் கிடைக்கும் வரை போராட அனுப்பி வரும் புறநானூற்று அதிசயத்தைப் பார்க்க முடிகிறது.\nஇந்தப் போராட்டத்தில் சங்கத் தமிழ் கண்ட தாய்மார்களை நிஜத்தில் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு வீரத் தாயான மாரியம்மாள் தன் வயது, உடல் நிலை எதையும் பொருட்படுத்தாமல், கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.\nஅவருடன் ஆயிரக்கணக்கானோர் நேற்று கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆதரவாக கலிங்கப்பட்டியில் நேற்று முழுக்க கடைகள் அடைக்கப்���ட்டன.\nஅனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. எங்கு பார்த்தாலும் பிரபாகரன் மகன்… இந்தப் போராட்டத்தின் வித்து பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள்.\nஇந்த போராட்டம் குறித்து பேசிய அன்னை மாரியம்மாள், “1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவினோம். அவர்களையும் என் பிள்ளைகள் என நினைத்தே அதைச் செய்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போதும் உண்ணாவிரதம் இருக்கிறேன். தமிழருக்கு என்று தனி நாடு வரும்வரை இந்தப் போராட்டம் தொடரவேண்டும். பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டாமா\nTAGmaariyammal Tamil Eelam vaiko தமிழ் ஈழம் மாரியம்மாள் வைகோ\nPrevious Postதயாரிப்பாளர் நலன் கருதி தனது அறுவைச் சிகிச்சையை ஒத்திப் போட்ட அஜீத் Next Postதமிழ் எம்பிக்களை அவமதிக்கும் வட இந்திய கட்சிகளும், ஊடகங்களும்\nஎல்லோரையும் சந்தேகி… தருண் விஜய் எம்பி உள்பட\nசூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தார் வைகோ\n8 thoughts on “வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்\nஉங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே.\nயார் யாரையோ தகுதியற்றவர்களை எல்லாம் “அம்மா” என்றும் “அன்னை” என்றும் அழைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் இருக்கும் தகுதி வாய்ந்த ஓர் அம்மா.\nஅருமை அம்மா.என் தமிழர்கள் காலம் தாமதித்தாலும் தமிழனுக்கே உரிய வீரம் போல் கிளம்பி உள்ளார்கள் .என் இன தலைவர் பிரபாகரன் அவர்கள் “ஒரு வீரிய போராட்டம் நமக்கு ஈழ தமிழகம் வாங்கி தரும்” என்று சொன்னதை இன்றைய நிகழ்வுகள் சாட்சிய திகழ்கின்றன.\nஇந்த முழக்கம் நாம் தமிழர் கட்சிக்கானது. இதை தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒருவருக்கு போட்டிருப்பது எங்கோ இடிக்குது. வேற தலைப்பை போட்டிருக்கலாம். தமிழன் இந்த மாதிரி மாற்றானைஎல்லாம் தமிழன் என்று நம்பியதால் 2 லட்சம் உயிர்களையும், காவிரி, கச்சதீவு, முல்லைபெரியாறு, பாலாறு , தாய்மொழி தமிழ் என எல்லாவற்றையும் இழந்தான். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை தமிழனுக்கு ,,,,,,,,,,,,,,,\nதமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களைத் தமிழர் அல்லர் என்று சொல்லிவிட முடியுமா அவர்களது தாய் மொழி தெலுங்கானாலும், வைகோ ஈழத் தமிழர்களுக்காகப் போராடியது போல இன்னொரு தமிழகத் தலைவர் போராடவில்லை என்பதே உண்மை.\nதமிழ் நமக்கு மட்டும் தாய் மொழி அல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தாய் மொழி ஆகும். கருணாநிதி தனது தனிப்பட்ட சுயநலத்துக்காக இதை மறைத்து அரசியல் செய்ததால்தான் இன்னமும் இப்படியெல்லாம் அவர் தமிளரல்ல, இவர் தமிழரல்ல என்று பேசுகிறார்கள். ஒரு தாயிடம் அத்தாய் பெற்ற பிள்ளைகளை அவரது பிள்ளைகளல்ல என்று சொல்வது எத்தனைக் கொடுமையோ அதைச் செய்திருக்கிறார் கருணாநிதி.\nதமிழ்த்தாய் வாழ்த்து அதன் ஆசிரியர் எழுதிய படி இதோ:\nநீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்\nதெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்\nதக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே\nஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற\nஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே\nபல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்\nஎல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்\nகன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்\nஉன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்\nஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்\nசீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே\nஇந்தப் பாடலில் வருகின்ற …\n“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்\nஎல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்\nகன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்\nஉன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்\nஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ”\nஎன்ற வரிகளை வெட்டி எறிந்ததால் மக்களுக்குத் தமிழ் ….\nதமிழர்களுக்கு மட்டும் அல்ல, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுக்கு எல்லாமும் தமிழ் என்பது தெரியாமலே போயிற்று.\nதமிழின் சிறப்பு போனாலும் பரவாயில்லை என்று ஒரு பாடலைத் தனது சுயநலத்துக்காக வெட்டிச் சிதைத்தவரைத் தமிழினத் தலைவர் என்று ஏற்பவர்கள் என்ன சொல்வார்கள்\n///தமிழர்களுக்கு மட்டும் அல்ல, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுக்கு எல்லாமும் தாய் என்பது தெரியாமலே போயிற்று.///\nஎன்று படிக்கவும். பிழை பொறுக்கவும்.\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/history/", "date_download": "2018-10-17T09:36:33Z", "digest": "sha1:HVKTA56KA3V637AM2PXIO665KEKI7SGJ", "length": 30197, "nlines": 143, "source_domain": "www.meipporul.in", "title": "வரலாறு – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: வரலாறு\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இமாம் ஷாமில், இமாம் ஹுசைன், சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி, ஹஜ்0 comment\nமுஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் – அறிமுகவுரை\nDestiny Disrupted: A History of the World Through Islamic Eyes – Tamim Ansary என்ற நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் அறிமுகப் பகுதி உங்களுக்காக…\nஆளுமை இஸ்லாமிய இயக்கம் வரலாறு\nசஃபர் 21, 1439 (2017-11-10) 1440-01-12 (2018-09-22) மர்வான் முஹம்மது அலீ ஷரீஅத்தி, இமாம் ஹுசைன், உயிர்த்தியாகம், ஷஹாதத்1 Comment\nஉயிர் வாழவேண்டும் எனும் ஆசையில், அனைத்து ஆசாபாசங்களுக்கும் அடிமைப்பட்டோர், உண்மையில் வரலாற்றிலே இழிவோடும், நிரந்தரமாகவும் இறந்துவிட்டனர். ஆனால், உயிர் வாழ்வதற்காக தங்களைக் காத்துக்கொள்வதற்கு எத்தனையோ காப்பரண்கள் இருந்த போதிலும், எத்தனையோ சாக்குப்போக்குகள் இருந்த போதிலும், அவற்றை முன்வைக்காது, கொலைக்களத்திற்கு கனவான்களாய் சென்று இமாம் ஹுசைனோடு வீரமரணத்தை அடைந்துகொண்டோர் இன்றும் நித்தியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். உயிர் துறத்தலின் அழகியலே, ‘ஷஹாதத்’ ஆகும். அதனூடாக, சிறப்பாக வாழவும், சிறப்பாக உயிர் துறக்கவும் இமாம் ஹுசைன் அவர்கள் நம்மனைவருக்கும் கற்றுத்தந்துள்ளார்.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 4)\nரஜப் 08, 1438 (2017-04-05) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இஸ்லாமிய அரசு, குடிமை அரசு, சமத்துவமின்மை0 comment\nநபியவர்கள் எவ்வாறு முக்கிய அதிகார மையங்களை குடிமை உடன்பாடுகளின் கீழ் ஒன்றிணைத்தார்கள் என்பதையும்; தாம் செய்வதாக அவை வாக்களித்தவற��றுக்கு எவ்வாறு அவற்றைப் பொறுப்பாக்கினார்கள் என்பதையும் அவதானிப்பதன் மூலம், எல்லாக் காலத்திலும் முஸ்லிம்கள் தமது குடிமைப் பண்பை அநீதிக்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கான ஒரு அடித்தளமாக மாற்றி வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பரந்த நோக்கில் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதன் பின்னணியிலுள்ள குறிக்கோள். ஏனையவர்கள் ஏற்கனவே கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துரைப்பதோ; அல்லது நபி வரலாறு பற்றிய ஏனைய முந்தைய ஆய்வு முயற்சிகளில் செய்யப்பட்டுள்ளது போல், கொஞ்சம் மேலதிக விவரங்களுடன் காலக்கிரம ரீதியில் நபி வரலாற்றை எடுத்துரைப்பதோ எமது நோக்கம் அல்ல. மிகச்சிறந்த முன்மாதிரியென அல்லாஹ்வால் வருணிக்கப்பட்ட அண்ணல் நபிகளாரின் வரலாற்றின் ஊடாக, நாம் இங்கு நமது சமகாலப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கில், விவரிப்பு அணுகுமுறையை விடுத்து பகுப்பாய்வு அணுகுமுறையை நோக்கி நகருவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)\nரஜப் 08, 1438 (2017-04-05) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அபிசீனியா, அம்ரு இப்னு அல்-ஆஸ், குறைஷிகள், சீறா, ஜாஃபர் இப்னு அபீ தாலிப், நஜ்ஜாஷி, ஹிஜ்ரத், ஹுதைபிய்யா0 comment\nஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)\nரஜப் 07, 1438 (2017-04-04) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அபூ தாலிப், அபூ பக்ரு, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சல்லூல், இஸ்லாமிய அரசு, சீறா, ஸஃபர் பங்காஷ்0 comment\nமக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.\nஅல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 03, 1438 (2017-03-31) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இஸ்லாமிய ஆட்சி, காஃபிர்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், முஃமின்கள், யூதர்கள்0 comment\nஅன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிர���ங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.\nஇமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக\nமுஹர்ரம் 10, 1438 (2016-10-11) 1440-01-13 (2018-09-23) அபுல் அஃலா மௌதூதி, ஜி. அப்துர் ரஹீம் அபுல் அஃலா மௌதூதி, இமாம் ஹுசைன், இஸ்லாமிய அரசு, கிலாஃபா, முஆவியா, யஸீத்0 comment\nஇஸ்லாமிய அரசின் தனித்தன்மையே இறைநம்பிக்கைதான். அப்பழுக்கில்லாத, எந்தவித குறையும் இல்லாத, உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்பதையும், குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் கூட முதலில் தாம் இறைவனின் அடிமைகள் என்கிற உணர்வுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்து தமது நாட்டு குடிமகன் மீது இறைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.\nபனூ குறைளா சம்பவம்: ஒரு மீளாய்வு\nதுல் ஹஜ் 24, 1437 (2016-09-26) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது ISIS, இப்னு இஸ்ஹாக், சீறா, வரலாற்றுத் திரிபுகள்0 comment\nஇஸ்லாத்தின் பெயரால் கொலைபாதகங்களை நிகழ்த்திவரும் ஒரு சமகால கிரிமினல் கும்பலை (ISIS) ஆதரிப்பதென இவர்கள் எடுத்திருக்கும் அநீதமான நிலைப்பாடு, இவர்களை எப்படியெல்லாம் தரம்தாழ்ந்து பேச வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது சினமும் பரிதாபமும் கலந்தவொரு உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\n‘பற்றியெரியும் பாலைவனம்’ – இது வழமையானதொரு சாகசப் பயண நூல் இல்லை. இந்நூலை வாசிக்கையில் எனது இதயத்திற்குள் மனதிற்குள் சத்தியம், வீரம், ஆண்மை ஆகிய உணர்வுகள் உக்கிரமாக ஊடுருவிப் பாய்ந்ததாக உணர்ந்தேன். இந்நூலை வாசித்த நானறிந்த பலரும் இதே விதமான கிளர்ச்சியூட்டும் உணர்வை அனுபவித்ததாகச் சொன்னார்கள். வாசிக்க வாசிக்க அவரை மென்மேலும் நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஒவ்வொரு புதிய பக்கத்தை திருப்புவதற்கு முன்னும் இவ்வுணர்வு அதிகரித்துச் செல்வதை உணர்வீர்கள்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசி��வாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழி��் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:25:01Z", "digest": "sha1:FJIRRVH7WPOLWP3RJKDQOGAC47SWYF3A", "length": 3333, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "அகில் மரம் | 9India", "raw_content": "\nஅகில் மரம் சந்தனக்கட்டைக்கு மாற்றாகும். இதில் நிறைய நற்குணங்கள் நிறைந்துள்ளது. பலவித நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. காடுகளில் தான் சந்தனமரத்திற்கு காவலாக ஓரங்களில் அகில் மரங்களை வைத்து வளர்ப்பர். உடலில் வெப்பத்தை அதிகரிக்க இந்த அகில மரங்கள் பயன்படகின்றன. கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றலும் இதனிடம் அமைந்திருக்கின்றது. உடலில் வீக்கங்கள் நிறைய காணப்பட்டால் அகில\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7092-vijay-nanbi-speech.html", "date_download": "2018-10-17T10:20:18Z", "digest": "sha1:3PDW5HPTHSHERQPD3MWLBZPI5ZKTBEPZ", "length": 8403, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "விஜய்யின் ’நண்பி’ சர்ச்சை - முற்றுப்புள்ளி வைத்த பா.விஜய் | vijay nanbi speech", "raw_content": "\nவிஜய்யின் ’நண்பி’ சர்ச்சை - முற்றுப்புள்ளி வைத்த பா.விஜய்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்த��ல் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் மிகப்பிரம்மாண்டமாகவே நடத்திக் காட்டினார்கள்.\nஇவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் விழாவில் பேசிய விஜய், தன் ரசிகர்களை பார்த்து நண்பா, நண்பி என குறிப்பிட்டார். அதில் நண்பி என்ற வார்த்தை சரியானதா என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்த விமர்சனத்திற்கு பாடலாசிரியர் பா. விஜய் விளக்கமளித்துள்ளார்.\nபா.விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்\n”திரை உலகின் தளபதி விஜய் அவர்கள் சொன்ன நண்பி என்ற சொல், தமிழ் இலக்கிய பயன்பாட்டுச் சொல்தான். தமிழ் எழுத்துக்களின் கூட்டில் புதிய வார்த்தை உத்திகளின் வடிவமைப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை”\nதிரை உலகின் தளபதி @actorvijay விஜய் அவர்கள் சொன்ன நண்பி என்ற சொல், தமிழ் இலக்கிய பயன்பாட்டுச் சொல்தான். தமிழ் எழுத்துக்களின் கூட்டில் புதிய வார்த்தை உத்திகளின் வடிவமைப்புகள் வரவேற்கப்பட வேண்டியவைhttps://t.co/Q3ajkgroLo\nவிளம்பரப்படுத்த வித்தியாச முயற்சி: '96' படக்குழுவுக்கு கைகொடுத்த #96SchoolGroupPicChallenge\nஎன்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள் - பாக்யராஜ் ஆதங்கம்\n’தமிழை கோழிக்குஞ்சு போல காப்பாற்ற வேண்டும்’ - இயக்குனர் பேரரசு வேதனை\nபிக்பாஸ் வீட்டில் சிலரை மிகவும் காயப்படுத்தியிருக்கிறேன்: ஐஸ்வர்யா ஒப்புதல்\nஜான் விஜய் ரொம்ப மோசம்- மீ டூ ஹேஷ்டேகில் பாடகி ஸ்ரீரஞ்சனி புகார்\nமீண்டும் விஜய்யை மறைமுகமாக சாடிய தமிழிசை சவுந்தரராஜன்\nபொறுமை தேவை : சின்மயி புகாருக்கு விஜய் மில்டன் கருத்து\nவிஜய்சேதுபதி சூப்பர்; ஷங்கர் பாராட்டு\nசர்கார் பாட்டுல விஜய்க்கு ஒரு ஸ்டைல் - டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ரகசியம்\nஜார்கண்ட் அணிக்கு ஆடுவது பற்றி தோனி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைர���ாகும் வீடியோ\nவிஜய்யின் ’நண்பி’ சர்ச்சை - முற்றுப்புள்ளி வைத்த பா.விஜய்\nவிளம்பரப்படுத்த வித்தியாச முயற்சி: '96' படக்குழுவுக்கு கைகொடுத்த #96SchoolGroupPicChallenge\nஇதுதான் ரெட் அலர்ட்; இதுக்கா இத்தனை வதந்தி\nஎன்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள் - பாக்யராஜ் ஆதங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/7-maatha-kulanthaikkana-unavu-attavanai", "date_download": "2018-10-17T10:41:53Z", "digest": "sha1:63L67NDSKWC5GNOMTKRXYKH56LHI7EGK", "length": 14194, "nlines": 251, "source_domain": "www.tinystep.in", "title": "7 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..! - Tinystep", "raw_content": "\n7 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..\n7 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் மாற்றங்கள் நிகழும்; இந்த காலகட்டத்தில் குழந்தைகள் திட உணவுகளை உட்கொள்ள தொடங்கியிருக்கும். உங்கள் கையிலிருந்து, உணவினை பறித்து உண்ணும், குழந்தையே உணவுகளைக் கையில் எடுக்கும். இது போன்ற சில மாற்றங்கள் 7 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..\nஎன்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த வாழைப்பழத்தைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக அரிசியில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பால��ம், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக கேழ்வரகில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக பாசிப்பருப்பு மற்றும் அரிசியில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பூசணிக்காயை கீர் போன்று செய்து கொடுக்கலாம். மதியம், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த கேரட்டைக் கொடுக்கலாம். மதியம், மசித்த அல்லது வேக வைத்த வாழைப்பழத்தைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகுழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/78", "date_download": "2018-10-17T09:34:17Z", "digest": "sha1:CY6KIINGY5WBB2AJIRUW5CMUVPO6JSKY", "length": 6035, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கொலைநகரா தலைநகர்?", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nசென்னையில் இரவு நேரம் பெண்களுக்கு ஆபத்தானதாக மாறிவருகிறது. தனியாக நடந்து சென்றாலும்,வாகனத்தில் சென்றாலும், கணவருடன் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நடந்துவரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.\nசென்னை ஓ.எம்.ஆர். சாலையில் ஐடி பெண் ஊழியர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததுமில்லாமல், அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, ஐபோனைப் பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் ஓடிவிட்டனர்.\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லாவண்யா ஜனாத் (30) சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள தாழம்பூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவருகிறார்.\nவழக்கம்போல்,நேற்றிரவு (பிப்ரவரி 12) இவர் சென்னையை நோக்கி தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் இந்தப் பெண்ணின் பின் பக்கத் தலையில் அடித்துள்ளனர். இதனால், நிலை தடுமாறிய இவர் சாலையின் நடுவில் கீழே விழுந்தார்.\nஅப்போது, மர்ம நபர்கள் அவரைப் பாலியல் பாலத்காரம் செய்து, அவரிடமிருந்த 15 சவரன் நகை மற்றும் ஐபோன், இருசக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர். மயக்கம் தெளிந்தாலும், எழுந்திருக்க முடியாத நிலையில் இரவு முழுவதும் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.\nகாலையில் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காகப் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த பெண்ணை ஏற்றியபோது, ‘டேய் விடுங்கடா… ஏன் இப்படி பண்ணுறீங்க…’ என புலம்பியிருக்கிறார்.\nமருத்துவமனையில் சுய நினைவு இல்லாமல் இருக்கும் அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.அவருக்கு சுய நினைவு திரும்பிய பிறகுதான், மர்ம நபர்கள் குறித்த விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சாரங்கன், சென்னை தெற்கு இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்தச் சம்பவம், இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவு இருக்கிறதா என்ற கேள்விக்குறியை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-02/puttalam-politics/133237/", "date_download": "2018-10-17T09:41:05Z", "digest": "sha1:OCJWKUSSCQASY675HQCZK4XHYC3OVU7M", "length": 18770, "nlines": 111, "source_domain": "puttalamonline.com", "title": "நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு - சிறுபான்மை தயவில்லாமல் ஜனாதிபதியாக முடியுமா? - பாகம்-2 - Puttalam Online", "raw_content": "\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு – சிறுபான்மை தயவில்லாமல் ஜனாதிபதியாக முடியுமா\nவை எல் எஸ் ஹமீட்\nஇது தொடர்பாக ஆராய்வதானால் கடந்தகால தேர்தல் முடிவுகளை ஆய்வுசெய்ய வேண்டும்.\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோதும் முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதியே நடைபெற்றது.\nஇதில் ஐ தே க சார்பில் ஜே ஆர் ஜெயவர்த்தனாவும் ஶ்ரீ சு க சார்பில் ஹெக்டர் கொப்பேக்கடுவையும் போட்டியிட்டார்கள். (குடியுரிமை- Civic Rights- இழந்ததனால் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிடவில்லை)\nஇத்தேர்தலில் 81.06% மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஜே ஆர் 3,450,811 வாக்குகள் ( 52.91%), கொப்பேக்கடுவ 2,548,438 (39.07%) வாக்குகள் பெற்றிருந்தார்கள். அப்பொழுது முஸ்லிம் கட்சிகள் அரசியல் அரங்கில் இருக்கவில்லை. எனவே கிட்டத்தட்ட ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஜே ஆரிற்கே வாக்களித்தார்கள்.\nஜே ஆர் அண்ணளவாக 3% வாக்குகளையே மேலதிகமாக பெற்றதனால் சிறுபான்மை வாக்குகள், குறிப்பாக முஸ்லிம் வாக்குகள் அவருக்குத் தேவையான 50% ஐ வழங்குவதில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தைச் செலுத்தியது; என்பது ஊகிக்கக்கூடியது. அதாவது முதலாவது தேர்தலே ஜனாதிபதியாக ஒருவர் தெரிவுசெய்யப்படுவதற்கு சிறுபான்மை வாக்குகள் இன்றியமையாதவை; என்ற ஓர் அபிப்பிராயத்தைத் தோற்றுவித்தது.\nஇது 1988 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றது. வாக்களிப்பு விகிதம் 55.32 பிரதான போட்டியாளர்கள் – திரு ஆர் பிரேமதாச, திருமதி ஶ்ரீமாவோ பண்டாரநாயக. பிரேமதாச- 2,569,199 (50.43%), ஶ்ரீமா- 2,289,860 (44.95%)\nஇத்தேர்தலின்போது மு கா தோற்றம் பெற்றிருந்தது. அது திரு பிரேமதாசவையே ஆதரித்தது. இங்கும் பெரும்பான்மை முஸ்லிம்கள் பிரேமதாசவுக்கே வாக்களித்தனர். திரு பிரேமதாச, 50% சற்றே தாண்டியிருந்ததால் இங்கும் சிறுபான்மை வாக்குகள், குறிப்பாக முஸ்லிம் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் கணிசமான பங்களிப்பைச் செய்திருப்பது கண்கூடு. இத்தேர்தல் சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட முடியாது; என்ற அபிப்பிராயத்தை மேலும் வலுப்படுத்தியது.\nஇத்தேர்தல் 1994 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்றது. வாக்களிப்பு வீதம் 70.47 ஆகும். பிரதான போட்டியாளர்கள்- சந்திரிகா பண்டாரநாயக்க, ஶ்ரீமா திசாநாயக்க. முன்னையவர் பெற்ற வாக்குகள் 4,709,205 (62.28%), பின்னையவர்- 2, 715,283 (35.91).\nஇத்தேர்தல் சற்று வித்தியாசமான சூழ்நிலையில் இடம்பெற்ற தேர்தலாகும். காமினி திசாநாயக்க கொல்லப்பட்ட நிலையில் அனுதாப வாக்கை எதிர்பார்த்து அவரது மனைவி போட்டியிட நிறுத்தப்பட்ட நிலையில் பொதுமக்களால் அவர் ஒரு பலமான போட்டியாளராக பார்க்கப்படாததும் அதேநேரம் பாராளுமன்ற பெரும்பான்மை (மு கா வுடன் இணைந்து) சந்திரிக்காவிடம் இருந்ததும் இந்தப் பெரும்பான்மைக்கு பிரதான காரணங்களாகும். அவர் அரசியலில் புதிதாக இறங்கியதால் ஒரு கவர்ச்சியும் ஐ தே க, 17 வருடங்கள் தொடராக ஆட்சியில் இருந்ததால் மக்கள் மத்தியில் ஒரு சடைவு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇத்தேர்தல் சிறுபான்மைகளின் வாக்குகளில்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெறுவதற்குத் தேவையான 50% ஐ அல்லது அண்ணளவாக 50% ஐ பெரும்பான்மை சமூகம் வழங்கிய ஒரு தேர்தல் என்பதால் இதனை சற்று விரிவாக ஆராய வேண்டும்.\nஇத்தேர்தலில் சந்திரிக்கா பெற்ற வாக்குகள் 62 விகிதம். இதில் சிறுபான்மைகளின் வாக்குகள் 12% இற்கு உட்பட்டவையாயின் சிறுபான்மைகளின் வாக்கின் தேவையில்லாமல் சந்திரிக்கா வெற்றிபெற்றார்; என்பது பொருளாகும். 12% விட அதிகமாயின் சிறுபான்மைகளின் வாக்கின்றி அவரால் வெற்றிபெற முடிந்திருக்காது; என்ற முடிவுக்கு வரலாம்.\nதமிழர்களின் வாக்களிப்பை முதலில் பார்ப்போம்\nஶ்ரீமா திசாநாயக்க- 341 வாக்குகள்\nசந்திரிக்கா- மொத்த வாக்குகள் – 50,519\nஇது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1.07% ஆகும்.\nஇங்கும் தமிழர்களின் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருப்பதை ஊகிக்கலாம். இதில் அண்ணளவாக பாதி வாக்குகள் முஸ்லிம்களின் வாக்குகளாகும்.\nஇது மூன்று சமூகங்களும் இணைந்து அளித்த வாக்குகள். இங்கு முஸ்லிம்களின் வாக்குகளே அதிகமாக சந்திரிக்காவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nஇங்கும் மூன்று சமூகங்கள். மு கா சந்திரிகாவை ஆதரித்த நிலையில் முஸ்லிம் வாக்குகளே இவற்றில் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஇந்நிலையில் மொத்தக் கிழக்கில் இருந்தும் ஒரு ஏறக்குறைய ஒரு இலட்சம் தமிழ் வாக்குகள் அறிக்கப்பட்டிருக்கலாம். இது சுமார் 2% ஆகும்.\nஎனவே, வட கிழக்கில் ஓட்டுமொத்த தமிழ் வாக்குகள் சுமார் 3% சந்திரிக்காவுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம்.\nமு கா சந்திரிக்காவை ஆதரித்ததனால் கிழக்கில் பெரும்பான்மை முஸ்லிம் வாக்குகள் சந்திரிக்காவுக்கு அளிக்கப்பட்டன. வட- கிழக்கிற்கு வெளியே பாரம்பரியமாக ஐ தே கட்சிக்கு வாக்களிக்கும் முஸ்லிம்கள் சந்திரிக்காவுக்கு பெரும்பான்மையாக வாக்களித்திருக்க வாய்ப்பில்லை.\nபுள்ளிவிபர ரீதியாக இதனை தெளிவாக கூறமுடியாது; ஏனெனில் இனரீதியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதில்லை. மொத்த முஸ்லிம்களில் 50% சந்திரிக்காவுக்கு வாக்களித்ததாகக் கருதினாலும் அது 4 தொடக்கம் 5 வீதத்திற்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். மலையகத்தமிழர்களின் வாக்குகள் ஒரு மூன்று வீதம் என்று வைத்துக்கொண்டாலும் மொத்த சிறுபான்மை வாக்குகள் சுமார் பத்து வீதமே. எஞ்சிய இரண்டு வீதத்தையும் சிறுபான்மை வாக்குகளாகக் கருதினாலும் 50% சிங்களவர்களுடைய வாக்குகள் என்பது தெளிவாகும்.\nஎனவே, சிறுபான்மைகளின் வாக்குகளின் தேவையில்லாமல் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் முடிவு, ஒருவர் சிறுபான்மைகளின் வாக்குகள் இல்லாமல் ஒருபோதும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட முடி���ாது; என்ற கருதுகோளை பொய்யாக்கி, சிறுபான்மைகளின் வாக்குகள் இல்லாமல் தெரிவுசெய்யப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் சாத்தியமானதே\nஅதாவது, பெரும்பான்மை சமூகம் தேவைப்படின் 50% வாக்குகளை வழங்குவதற்கு ஒற்றுமைப்பட முடியாதவர்கள் அல்ல; காரணங்கள் எதுவாயிருந்த போதிலும்; என்பதை முதலாவது நிரூபித்த தேர்தல் இதுவாகும்.\nShare the post \"நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு – சிறுபான்மை தயவில்லாமல் ஜனாதிபதியாக முடியுமா\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surpriseulagam.blogspot.com/2012/06/blog-post_26.html", "date_download": "2018-10-17T09:25:46Z", "digest": "sha1:NAKPKXDAUCW7JCJPGYVMFOKIIJZEW6JS", "length": 10995, "nlines": 95, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "இந்தியாவின் பசுமை பாட்டி.....! ~ surpriseulagam", "raw_content": "\nபசுமை பாட்டி 'சாலு மரத திம்மக்கா’\n'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்\nஎண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்ற��ம் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101\nஇந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்\nபயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்\n'ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''- இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.\n''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா.. ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். 'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்’னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.\nகாடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே ��ுழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.\nஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்\n- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது \nஎன்னவென்றால் நாம் ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் குறைந்தது வீட்டுக்கு இரண்டு மரம் வளர்ப்போம்... அதுவே மிக பெரிய பசுமை புரட்சியை உண்டாக்கும்...\nவருங்கால சந்ததிக்கு நாமும் ஒரு எடுத்துக்காட்டாய் இருப்போம்...\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nமனைவிக்காக மலையைக் குடைந்த மா மனிதர்\nகாட்டை உருவாக்கிய அதிசய மணிதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/22348/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:39:57Z", "digest": "sha1:A5MYWQWLAFIHQKOLPCHDQTJQZBO2NH6C", "length": 14788, "nlines": 161, "source_domain": "www.saalaram.com", "title": "உங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா ?", "raw_content": "\nஉங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா \nநமது எண்ணங்கள் ஒரு வித காந்த அலைகளின் வடிவம் கொண்டது.அவை எப்பொழுதும் அலை அலையாக வெளிபட்டுக்கொண்டே இருக்கும்,அல்லது வெளியேறிக்கொண்டே இருக்கும்.நல்லது நல்லபடியாக{விளைவு நன்மை} தீயது தீயபடியாக {விளைவு தீமை}.\nநாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது நமது எண்ணத்திற்கேற்ப நமது எண்ண அலைகளும் மாறுபடுகின்றது.அவை முதலில் நம்மைத் தாக்கி விட்டு பிறகு காந்த அலைகளாக வெளியேறுகின்றது.அப்படி வெளியேறும் அந்த காந்த அலைகள் நம்மை சுற்றி உள்ள சூழலையு���் பாதிக்கின்றது.\nசரி முதலில் இந்த முதல் நிலையை சற்று ஆராய்வோம்.நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது இந்த மனோ நிலை நம்மை முதலில் தாக்குகின்றது என்று சொன்னேன் அல்லவா.எப்படி என்று பார்போம் வாருங்கள்.\nஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதன் முதலில் காதல் வசப்படும்போது அவர்கள் எல்லை இல்லா ஆனந்தப் பரவசத்தில் இருப்பர்.அந்த ஆனந்தப் பரவசம் அவர்களை தாக்கும்.அதற்கான அடையாளங்களை முதலில் அவர்கள் முகத்தில் காணலாம்.முகம் மலர்ந்து இருக்கும்.உடலில் ஒரு சுறுசுறுப்பு தோன்றும்.தோற்றத்தில் ஒரு கம்பீரம் காட்சியளிக்கும்.உடை உடுத்துவதிலும்,தங்களை அலங்காரம் செய்வதிலும் மிகவும் முனைப்பாக இருப்பர்.சுருங்கச்சொன்னால் எதிலும் ஒரு மிடுக்கு இருக்கும்.இப்போது இவர்களின் மனம் நேர்மரையில் {POSITIVE} இருக்கின்றது என்று பொருள்.\nபிறகு அந்த எண்ணம் சுற்று சூழலையும் பாதிக்கும் என்று சொன்னேன் அல்லவா.சந்தோசத்தில் மலர்ந்து முகம்,சுறுசுறுப்பான செய்கைகள்,அழகான உடை,கம்பீரமான தோற்றம்,அலங்காரம் செய்யப்பட்ட வசீகரிக்கப்பட்ட உடல் அமைப்பு.எதிலும் ஒரு மிடுக்கு.இவை அனைத்தும் காண்போர் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை.புதிய மணமக்களுக்கும் இது பொருந்தும்.சரி இந்த மாற்றம் அனைத்திற்கும் மூலப் பொருள் எது முதலில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனோ நிலைதான்.\nஇந்த மகிழ்ச்சியான மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன சூழல் நிகழும்,அதையும் சற்று பார்போம் வாருங்கள்.இந்த காதல் ஜோடிகள் ஏதோ ஒரு சந்தற்பத்தால் கட்டாயமாக பிறரால் பிரிக்கப் படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.அப்போது மகிழ்ச்சியில் இருந்த அவர்களின் மனோநிலை இப்போது மாலா துயரத்தில் ஆழ்ந்து விடும்.இதன் வெளிப்பாடு,முகத்தில் சோகம், செயலில் சுறுசுறுப்பு இன்மை,தன் சுய அலங்காரத்தை அலட்சியப் படுத்துவர்.சோகமே வடிவாக இருப்பர். அவர்களின் மனம் இப்போது எதிர்மறையில்{NEGATIVE} இருக்கும்.இப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவர்கள் செய்கைகளையும்,வருகைகளையும்,தோற்றங்களையும் பிறர் விரும்புவதில்லை.சுருங்கச் சொன்னால் இவர்கள் எங்கும் அலையாத விருந்தாளியாக இருப்பர்.\nகொஞ்சம் இங்கே கவனிக்கவும் அதே காதல் ஜோடிகளுக்கு தங்கள் மனோ நிலையில் மாற்றம் ஏற்பட்டதும்,அந்த மாற்றம் முதலில் அவர்க���ை பாதித்தது பிறகு அவர்களின் சுற்று சூழலையும் மாற்றி விட்டது.இவை ஒரு உதாரணாமாக இருந்தாலும்இதுதான் உண்மையினும் உண்மை.\nஉங்களது மகிழ்ச்சியான எண்ணங்கள் உங்களுக்கு ஒரு வசீகரத் தோற்றதை தரவல்லது.\nஉங்களது சோகமான எண்ணங்கள் பிறர் உங்களை வெறுக்கும் சூழலை தோற்றுவிக்க வல்லது.\nமனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்\nமனம் அது செம்மையானால் வாசியை அடக்க வேண்டாம்\nமனம் அது செம்மையானால் வேதங்கள் ஓத வேண்டாம்\nமனம் அது செம்மையானால் இறைவனை தேடித் திரியவேண்டாம்\n“மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்”\nஇவை அனைத்தையும் சொன்னவர் “திருமூலர்”\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\n அனைவருக்கும் உங்களை பிடிக்க வேண்டுமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/10/5_9.html", "date_download": "2018-10-17T09:48:21Z", "digest": "sha1:D5WZGJDMDXMIHEFFJZ2CULSDT2OYFSOY", "length": 17157, "nlines": 327, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: இந்த 5 அறிகுறிகள், கல்லீரல் அழிக்கப்படுவதற்கு முன்பு உடல் உடலை தருகிறது", "raw_content": "\nஇந்த 5 அறிகுறிகள், கல்லீரல் அழிக்கப்படுவதற்கு ம���ன்பு உடல் உடலை தருகிறது\nவிளைவாக நச்சு உடல் Safnhin காண்கிறார் சேகரிக்கப்பட்டிருந்தால் இரத்த\nபடிப்படியாக கல்லீரல் உள்ள பிரச்சினை என்னவெனில் எங்களுக்கு காட்டியது போன்ற பாதிக்கப்படக்கூடிய Yadast இரத்தத்தைக் மூலம் மூளையை அடைந்து எனவே சில அறிகுறிகள் குழப்பமான இருக்க சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டாம்.\nகல்லீரலில் ஒரு பிரச்சினையாகும் எங்கள் உடலின் ஒழுங்காக Andharuni பகுதியாக வேலை செய்யவில்லை, நாங்கள், சோம்பேறி உணர தொடங்கி நமக்கான ஒரு வேலை போன்றதொரு உணர்வும் தெரிகிறது நாம் பலவீனம் அத்துடன் அதை உணர.\nகல்லீரல் நீரிழிவு ஏற்படும்போது அம்மோனியா நம் வாயில் அதிகமாகவும், கல்லீரலில் சிக்கல் இருக்கும்போது நம் வாய் வாசனையை ஆரம்பிக்கும்.\nகல்லீரல ல் ஒரு பிரச்சனை இருந்தால், நம் வயிற்றில் ஒழுங்காக சாப்பிட முடியாது, மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், அதோடு சேர்ந்து நம்முடைய வேலை செய்யப்படுகிறது.\nநீங்கள் உங்கள் கண் Sfedbag மஞ்சள் மற்றும் உங்கள் நகங்கள் உணர்கிறேன் தொடங்க என்றால் மஞ்சள் Pdnelge இந்த உங்கள் கல்லீரல் சேதமடைந்த என்று அர்த்தம் Jondiks இருக்கலாம்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்ட��் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/mysskin-udhayanidhi-psycho/", "date_download": "2018-10-17T09:52:08Z", "digest": "sha1:DL2JTFKJSJWWBTP3NGJRNHKRQSEBCDAK", "length": 12682, "nlines": 210, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'சைக்கோ'! | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nமிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’\nமிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’\nஇயக்குன மிஷ்கின் சைக்கோ என்ற பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பு வந்தவுடன் தமிழ் சினிமாவின் மூலை முடுக்கெல்லாம் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. அதுவும் மேஸ்ட்ரோ இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் ஏற்றி இருக்கிறது.\nஇயக்குனர் மிஷ்கின் பற்றியும், இந்த படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வியந்து பேசும்போது, “வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணி புரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சிறந்த படங்களை வழங்கும் அதே நேரத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைப்பதில் வல்லவர், ���தனாலேயே தயாரிப்பாளர்களின் இயக்குனராக என்றென்றும் இருக்கிறார். இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் ஒரே படத்தில் இணையும்போது வேறு என்ன வேண்டும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கள் திறமையால் உலகளாவிய பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரை போலவும் நானும் அவர்கள் இணைந்து செய்யும் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.\nஅசாதாரணமான, அதே நேரம் கவனத்தை ஈர்க்கும் நடிகர்கள் பட்டாளத்தை பற்றி தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறும்போது, “பெரும்பாலான நேரங்களில் நட்சத்திரங்கள் தேர்வு என்பது இயக்குநரின் மனநிலையை பொறுத்து எடுக்கப்படும் முடிவு. ஆனால் மிஷ்கின் சார் விஷயத்தில் இது முற்றிலும் வித்தியாசமானது. அதே சமயம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் மற்றும் ராம் ஆகியோர் அவருடைய தேர்வுகள், எங்களுக்கு அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உண்மையில், மிஷ்கின் சார் எங்களை பரிந்துரைக்க சொல்லியிருந்தால் கூட, நாங்களும் அதே பெயர்களை சொல்லியிருப்போம்” என்றார்.\nடபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இந்த படம், வழக்கமான மிஷ்கின் பாணியில் சீட்டின் நுனிக்கே வரவைக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.\nஎன்னைப்போல் ஒருவர், மிஷ்கின் பாராட்டிய இயக்குநர்.\n‘பெப்சி’ பஞ்சாயத்து விஷால் அதிரடி\n⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠”8 தோட்டாக்கள் படத்திற்காக தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர்” – நாசர் உறுதி\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் ��ாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/dhivya-suryadevara-gm-chennai-woman-cfo-indian.html", "date_download": "2018-10-17T10:15:11Z", "digest": "sha1:CRBITWYXYK2XEZXH5BNMJQOO2ZYXRA4O", "length": 8187, "nlines": 71, "source_domain": "www.thinaseithi.com", "title": "அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஅமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளிப் பெண் திவ்யா சூர்யதேவாரா (Dhivya Suryadevara) பதவியேற்கவுள்ளார்.\nஅமெரிக்க இந்தியரான திவ்யா, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதித்துறை துணைத் தலைவராக கடந்த 11 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.\nதலைமை நிதி அதிகாரியாக உள்ள சக் ஸ்டீவன்சுக்கு ((Chuck Stevens)) பதில் திவ்யா வரும் செப்டம்பர் மாதம் பதவியேற்பார் என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தானியங்கி கார் துறையில் திவ்யா முக்கிய பங்காற்றியுள்ளார்.\nபல முக்கிய நிதித்துறை விவகாரங்களில் திவ்யாவின் அனுபவம் மற்றும் தலைமையில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக அமைந்ததாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைமைச் செயலதிகாரி மேரி பாரா ((Mary Barra)) தெரிவித்துள்ளார்.\nமோட்டார் நிறுவனத் துறையில் ஒரு பெண் தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்பது இது முதல் முறையாகும்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருட��் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2014/05/26/10-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-10-17T09:12:24Z", "digest": "sha1:ZIHUEZFMWIYRS7O6EIABYQNXHSCRWVTE", "length": 65338, "nlines": 238, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காக… | பேரிகை", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்… →\n10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காக…\n“வடக்கும்,கிழக்கும் “பிரிவதற்குப் புலிகளே காரணம்\n42 வது இலக்கியச் சந்திப்பு : பிள்ளையான்-கருணா கம்பனியின் பிரச்சாரகப் பீரங்கி ஞானம் தரும் மாகாணசபை குறித்த விளக்கந்தாம் என்ன-ஏன்\nஇலங்கை-இந்திய அரச லொபிகாளாலும் ,மேற்குலக என்.ஜீ.ஓ.களது[Non-governmental organization ] தயவில் உயிர்வாழும் தமிழ் விசமிகளாலும் நடாத்தப்பட்ட பேர்ளின் 42 வது இலக்கியச் சந்திப்பு முற்றுமுழுதும் இந்த விசமிகளாலேதாம் நிறைக்கப்பட்டது.இதை ஏலவே புரிந்துகொண்ட பலர் இதைத் தவிர்த்துக்கொண்டனர்.இந்த இலக்கியச் சந்திப்பானது அதை உருவாக்கியவர்களால் நிராகரிப்பட்டு, இறுதியாவிருந்த ஒரு சிலரும் அதைவிட்டு ஒதுங்கும் அரசியலாக இந்த இந்திய-இலங்கை லொபிகளது கை மேலோங்கி வருகிறது.\nஇன்று,இந்த இலக்கியச் சந்திப்பு முன்னெடுப்பும்;நகர்வும் ஒருவரையொருவர் கேவலமாகப் பழிவாங்கும் அரசியலாக மாறியுள்ளது. புலத்தில் எல்லோருக்கும் தத்தமது அரசியல் நலன் சார்ந்தும்-பொருள் சார்ந்தும்;இருப்புச் சார்ந்தும் ஏதோவொரு குழுக்கட்டல் தேவையாகி,ஒவ்வொருவரும் சிறு சிறு தீவுகளாக இருந்துகொண்டே குழுவோடு ஐக்கியமாகியுள்ளார்கள். இவர்களிடம் ஒருவரையொருவர் தலைவெட்டல் நோய் அதிகரித்துள்ளதற்கான ஆதாரமாக,பேர்ளின் “42வது இலக்கியச் சந்திப்பு” க்குச் சொந்தங்கொண்டாடும் ஜீவமுரளி, நிர்மலா,இராகவன்,ஞானம்,தேவதாசன், போன்றோரது நயவஞ்சக வலைவிரிப்பு நல்லவுதாரணமாகிறது.குழுக்கட்டல் எந்த வகையிலும் பாரிய மாற்றத்தைத் தரப்போவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இத்தகைய தலித்துவ வேடாதாரிகள்-நபர்கள்-குழுக்கள் எப்போது ‘நல்ல’ மனிதர்களாக,முற்போக்காளர்களாக மாறினார்கள்\nஇப்போதைய அவர்தம் முன்னெடுப்புகளின் அவர்தம் அரசியல் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.இவர்கள் செய்த காரியத்தால் ஞானம்போன்ற பணத்துக்கு அலையும் வேடதாரிகள் ,கொலைக்காரன் கருணாவோடிணைந்தும்,பிள்ளையானுக்கு ஆலோசகராக மாறியும் தமிழர்களது பாரம்பரிய பூமியை அந்நிய நலன்கள் துண்டாடுவதற்கிசைவாகக் கருத்தியற் பரப்புரையைச் செய்து பிரதேசவாதத்தைக் கிளறி மக்களைக் கூறு போட்டுக்காட்டிக் கொடுத்தார்கள்.இதன் தொடராக மாகாண சபைகள் குறித்தும் அதன் இருப்பு-வளர்வு குறித்தும் வகுப்பெடுப்பதில் ” 42 வது இலக்கியச் சந்திப்பு”, இந்திய லொபிகளது அரங்காக மாறிக்கொண்டது.இந்த, இலக்கியச் சந்திப்புக் குறித்துப் பேசுவதைவிட மாகாணசபை எனும் இந்திய நலனுக்குட்பட��ட சிங்களப் பேரினவாதத்தின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் அதன் போக்கை ஏன் ஞானம் போன்றோர் நியாயப்படுத்துகின்றனரெனப் பார்ப்பதுதாம் அவசியமானது.\nவடக்குக் கிழக்கு மாகாணங்களும் அதன் வளர்ச்சிக்கும்,செயற்றிறனுக்கும் ,முன்னேற்றத்துக்குமென வகுப்பெடுக்கப்படும் கருத்துக்கள் இலங்கை இனங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டைக்குறித்து ஒரு மொன்னைத் தனமாக விளக்க முற்படுகிறது.\nஇலங்கைப் பேரினவாத அரசியலது கையாலாகாத்தனம் இலங்கைச் சிறுபான்மை இனங்களை மொட்டையடித்த வரலாறு இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-மற்றும், பொருளாதார நலன்சார்ந்த முரண்மிக்க அரசியல் உரிமைவழி கட்டப்பட்டதெனினும் இனத்துவ அடையாள அரசியலானது அன்றைய காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முழுமொத்த மக்களையும் காலனித்துவத்தின் பின் விளைவுகள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்காகக் கட்டப்பட்டது.இதைச் செய்த பிரித்தானியக் காலனித்துவாதிகள் நமக்குள் இன்றும் தமது சிந்தனைவழி நம்மை கூறுபோடுவதில் நவ காலனித்துவத் தொடராக வெளிப்படுகின்றனர்.ஆனால், அவர்களது முகங்கள் நமது முகத்தோடு மேலெழுவதைக் குறித்துப் பேசியாக வேண்டும்.சந்தர்ப்பம் வரும்போது இது குறித்து விரிவாகப் பேசப்படவேண்டும்.ஏனெனில், ‘வடக்கு ஆதிக்கம்-யாழ்பாணியம்’ எனும் உளவியற் கருத்தாக்களது அரசியலானது அன்றைய காலனித்துவத்தின் வார்ப்புக்குள் உருவாக்கப்பட்ட அரசியலென்பதைக் குறித்து நீண்டவுரையாடலைச் செழுமையான மொழிவழியாகக் குறித்தாக வேண்டும்.\nபண்டா-செல்வா, டட்லி-செல்வா, ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தங்களுக்குள் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தமே.இதுதாம் “தமிழர்களது உரிமையைத் தமிழர்களை வைத்தே துவசம் செய்ததன் முன்னோடி” ஒப்பந்தம்.\nஇத்தகைய ஒப்பந்தங்கள் குறித்துப்பேசும் ஞானம் அரசியல் அநாதையாக இந்தியப் பிராந்திய நலனை எமக்குள் திணிப்பதில் கருத்தற்றவொரு கோழைத்தன அரசியலைப் பேசுகிறார்.\nஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்பதைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு அரசியல் மாணவனுக்கு இந்தப் பிரச்சனையின்(மலையக மக்களுக்கான குடியுரிமை நீக்கம்)முக்கிய கூறு பார்ப்பனியம் போற்றும் இந்தியத் தேசத்தினது சதியென்பதையும்,அதற்கான காரணம் இலங்கைச் சிங்கள ஆளும்வ���்க்கத்தைத் தனது கைகளுக்குள் வைத்திருந்து தமிழரை கருவறுக்கவுமான பிராந்தியப் புவிகோளரசியலின் பிரதிபலிப்பு-அபிலாசை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.\nஇலங்கையின் இடதுசாரிகளின் [குறிப்பாக JVP ]வரலாற்றில், அவர்கள் செய்த மாபெரும் துரோகம் மலையமக்களை ‘இந்தியாவின் விஸ்தரிப்புக்கு உழைக்கும் கைக் கூலிகள்’என்று காட்டிக் கொடுத்தது.\nஅன்றைக்கே மார்க்சியப் பார்வையற்ற இந்த இடதுசாரிகள் சிங்களப் பூர்ஷ்சுவாக்களின் கைகளைப் பலப்படுத்தியதன் விளைவு இன்றைக்கும் சிங்களப் பாசிசத்தைக் காப்பதற்குத் துணைபோனபடி.1949இல் கொண்டுவரப்பட்ட பிராஜவுரிமைச்சட்டம் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் முழு நிறைவுகண்டது.\nஇவ்வொப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்கு நடந்தேறிய அரசியல் கூட்டுக்கள்,டட்லி-செல்வா ஒப்பந்தங்கள்,கூட்டரசாங்கத்தில் பங்குகொண்ட தமிழ் அரசியல் வாதிகளின் பதவி ஆசைகள்,அவர்களுக்கு இந்தியா ஆசைகாட்டிய முறைமைகள் யாவுந்தாம் காரணமாகிறது.இதையெல்லாம் மறைத்தபடி எவனொருவனால் மாகாணசபை குறித்து விவாதிக்க முடியும்அதன் தோல்விக்குப் புலிகள்மட்டுமே காரணமென்றும், மாகாணசபைகளது அபிவிருத்திக்கும் அதன் வாயிலாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துள் பங்குறுவதாலும் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும், இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் அதன் தெரிவில்-பங்கு பெறுதலில் உரிமைகள் பெறும் வாய்பு அதிகமெனவும் எந்தவொரு மூடனாலும் ஞானம்போல் விவரிக்க முடியாது.\nஇதிலிருந்த நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இத்தைகய வலையில் பொருட் குவிப்புக்காக ஞானம் போன்ற இளைஞர்கள் பலியாகியதுதாம் நம் காலத்துத் துர்ப்பாக்கிய நிலைஇதுதாம் இந்தியப் பார்ப்பனியத்தின் வெற்றி.அதன்ஆதிக்கமா��து இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தோடு பின்னப்பட்டது.இதை இந்தியா திணித்த மாகாணசபை மற்றும் அதன் அடித்தளமான ஒப்பந்தங்கள் வரை நாம் அறிய முடியும்.\n1949 இல் கொணரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் 10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காகவும், பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்பதற்காவும் அன்று அக்கட்சியைவிட்டு வெளியேறிய செல்வா, தமிழரசுக்கட்சியை அவரது சகாக்களுடன் அமைத்தபோது உண்மையில் அக்கட்சி மாபெரும் இயக்கமாக மாறியது.ஆனால், அக்கட்சி 1965 ஆம் அண்டில் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததே அங்கேதாம் தவறும்,அரசியல் வெகுளித்தனமும் தொடங்குகிறது.இதுதாம் அந்நிய அரசுகளதும் குறிப்பாக, அமெரிக்க வல்லாதிகத்தின் தெரிவில் லொபிகளாக மாறிய தமிழ் அரசியற்றலைமைகளைக் குறித்துப் புரியும்போது இன்றைய பிள்ளையான்-கருணா கம்பனியின் சேவகர் ஞானத்தையும் அவரது கருத்துக்களையும் நாம் இலகுவாகப் புரிய முடியும்.\nஅன்றைக்குத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதியாக எம்.திருச்செல்வமும்,தமிழ்க்காங்கிரசு சார்பில் எம்.சிவசிதம்பரமும் சபாநாயகராக இருந்து நமது தலையில் நெருப்பை அள்ளிப்போட்டது உண்மை.இங்கேதாம் ஞானத்தின் எஜமானர்களான கருணா-பிள்ளையான் போன்றவர்களது இந்தியக் கைக்கூலித்தனத்தின் அரசியலையும் ,திருவாளர் ஞானம் அவர்களுக்காகப் பேசும்-பிரச்சாரப்படுத்தும் மாகாண சபைகளது அரசியல் நியாயமும் புட்டுக்கொண்டோடுகிறது\nதமிழ்பேசும் மக்கள் எப்போதும்போலவே நடாற்றில் கிடக்க,இந்தத் தலைமைகள் வழமையாக மக்களைக் குட்டிச் சுவராக்கினார்கள் -தற்போது அதேயேதாம் இத்தகைய ஆயுத மாபியாக்களும் -அராஜகக் குழுக்களும் செய்து வருகின்றனர்.இதை அனுமதித்து, இத்தகைய அரசியலை செய்யத் தூண்டும் இந்தியப் பிராந்திய நலன்சார்ந்த இந்திய அரசினது அரசியல் வியூகமானது சாரம்சத்தில் இலங்கைத் தேசத்தின் இறையாண்மை மீதே தனது அரசியலை முன்னெப்போதுமில்லாத அதீத அழுத்தத்தோடு விரித்து வைத்திருக்கிறது.இதை மறைத்து, இலங்கை மாகாண சபையானது மக்கள் உரிமைபெறும் வழிமுறையென வகுப்பெடுப்பது, இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பிரச்சனையின் தீர்வு இருப்பதென்று வகுப்பெடுப்பதைப் போன்றது.\nஇங்கே, இனவுணர்வென்பது ஓட்டுக்காகவே தவிர உரிமையை வென்றெடுப்பதற்கானதல்��.இதுள் பாதிக்கப்படுவது மலையக மக்களாக இருந்தாலென்ன இலங்கைப் பூர்வீகத்தமிழரென்று குறிப்பிடும் மக்களாக இருந்தாலென்ன-எல்லோரும் ஒரு நிலமைக்குள்தாம் அன்று இருந்தார்கள்.மாறி மாறி ஆசிட்சிப்பீடம் ஏறும் அரசுகளோடு இந்தத் தலைமைகள்(தொண்டைமான் உட்பட)கூட்டு வைத்துத் தத்தமது பதவிகளை காத்ததென்பது இந்த அமைப்பில் மிகச் சாதரணமானது.ஏனெனில்,இத்தகைய தலைமைகளில் எவர் மக்கள் நலனில் அக்கறையோடு-மக்களுக்காக அரசியல் செய்கிறார்கள்வடக்கையும்,கிழக்கையும் பிரித்த அமெரிக்க விருப்புக்குட்பட்ட தெரிவில் அண்மித்திருந்த இந்திய-இலங்கை அரசுகள் வடக்கையும்,கிழக்கையும் உணர்வு ரீதியாகவும்,சட்டரீதியாகவும் பிரிக்க முற்பட்டபோது அதைக் கிழக்குக்கு வசந்தமென வகுப்பெடுத்தும்,கிழக்கில் வடமாகாணத்து மக்கள்மீதான கலவதை;தைத் தூண்டியும்,வடக்கின் ஆதிக்கத்துக்கெதிரான நடவடிக்கை இதுவெனவும் பரப்புரை செய்த ஞானம் போன்றவர்கள் இப்போது புதிய கதை விடுகிறார்கள்.\nவடக்கும்,கிழக்கும் பிரிவதற்குப் புலிகளே காரணமெனவும்,அன்றை வடக்குக் கிழக்கு மாகாணசபை இயங்கியிருந்தால் இது சாத்தியமின்றிப் போயிருக்குமென விளக்கும் அரசியலானது, இந்திய விஸ்த்தரிப்பை இயங்க அனுமதித்திருப்பது குறித்து பேசுகிறது.இந்தியாவின் பிராந்திய நலனுக்காக இலங்கைப் பேரினவாதத்தால் நசுக்கப்படும் ஒரு இனம் தனது ஐதீக உரிமையைக்கூட விட்டுவிட வேண்டுமென்கிறார் ஞானம்.மிகப் பெரும் அரசியல் பிழைப்பு வாதியாக மாறிய ஞானம், மிக ஆபத்தான அராஜகக் குழுவின் பிரச்சாரப் பீரங்கியாகவிருந்து நடந்து முடிந்த “42 வது இலக்கியச் சந்திப்பில் ” இதையே தொடர்கிறார்.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்தியப் பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறதுஇதற்காக நமக்குள் சாதியப் பிளவுகளையும்,பிரதேச வாதத்தையும் கூர்மைப்படுத்திச் செயற்கைய மக்களைப் பிளந்து அவர்களது உரிமைகளுக்கு வேட்டு வைப்பதிலிருந்து தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக்குழுக்களும், கழகங்களும்,தனி மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான வடக்குக் கிழக்குப் பாரம்பரிய நிலப்பரப்பையும் அதன்வழியான சுயநிர்ணய வாதத்தையும் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.\nஇதற்கு இந்த தலித்துவக் காரர்களும்,இலக்கியப் பசப்பாளர்களும்,எக்ஸ்சில் ஞானம்போன்ற அதி சதிகார இயக்க அராஜகவாதக்கூட்டணியும் என்று, எல்லோருமே பொறுப்பாளர்கள்.இவர்களை வரலாறு என்றைக்குமே மன்னிக்காதுஒருபக்கம் புலிப்பாசிசமும் மறுபக்கம், இந்த அந்நிய நலனது கூஜாத் தூக்கிகளுமாக இலங்கைப் பாசிச அரசின் காலடியில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை வீழ வைத்து அடிமையாக்கினர்.\nஇவர்கள் பேசும் தலித்துவம்கூடப் பிழைப்புவாதம் என்பதற்கு இவர்கள்பேசும் மாகாணசபையை உருவாக்கத் துணை புரிந்த இந்தியாவின் தலித்துகளின் நிலைமையே சாட்யானதுஇங்கு திருமாவளவன் வகையறாக்களது அரசியலது விருத்தியே இலங்கையிலும் ஒரு மொன்னைத் தனமான தலித்துவக் குழுக்கள் இந்தியப் பிராந்திய நலனின் பொருட்டு உருவாக்கப்பட்டார்கள்.\nஇன்றைய இந்தியாவில் 237 மில்லியன்கள் மக்கள் நடுத்தெருவில் காலம் தள்ள-தீண்டத்தகாதவர்களாக இருத்திவைக்கப்பட்டுச் சுரண்டப்படும்போதும்,அந்த மக்களைக் காவு கொள்ளும் அரசியலானது அரசியல்வாதிகளைக் கோடிஸ்வரர்களாக்கியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகிறது ஏனிந்த மக்களுக்கு வாழ்வாதாரவுரிமை இந்தியாவில் கிடையாது ஏனிந்த மக்களுக்கு வாழ்வாதாரவுரிமை இந்தியாவில் கிடையாது இந்தியக் குடியுரிமை இருந்துவிட்டால் சகலதும் சரியாகிவிடுமா இந்தியக் குடியுரிமை இருந்துவிட்டால் சகலதும் சரியாகிவிடுமாஅல்லது, கூட்டாக’ஜன கண மண்ணாங்கட்டி…’பாடினால் இந்தியர்களாகிவிட முடியுமா\nமனிதர்களைக் கூறுபோட்டுக் கொல்லும் ஒரு சாதி அரசியலுக்கும்,அந்த அரசியலால் எழுந்த சட்ட நிர்ணயங்களுக்கும் இவற்றால் பாதுகாக்கப்படும் இந்திய பொருளாதாரத்துக்கும் எந்த மக்கள் நலனும் கிடையாது.\nஇதை இலங்கை அரசியலுக்குள்ளும் பொருத்திப் பார்க்குமிடத்தில் ‘துரோகம்’குறித்த குழப்பம் நீங்கி,மக்கள் நலனோடு முன்னெடுக்கும் அரசியல்-அமைப்புகள் விருத்தியாகும் அவசியம் புலப்படும்.\nஇதைவிட்டு யாழ்ப்பாணத்தான் துரோகமென்ற மொன்னைத்தனமான விவாதம் உருப்புடியாக எதையுஞ் செய்யாது.மாறாக,இன்னும் காழப்புணர்வைக் கொட்டி இந்திய இலங்கை அரசுகளுக்குச் சேவை செய்வதில் ���ச்சம் பெறும்.\nவடக்கு ஆதிக்கம் என்பதன் சமூக உளவியலுக்குள் கட்டி வளர்க்கப்படும் இந்திய-பார்ப்பனிய அரசியல் ஆதிக்கமானது இலங்கைப் பேரினவாதவொடுக்குமுறைக்கு மறைமுகமாகத் துணை போவதென்பதிலிருந்து இந்திய ஆளும் வர்க்க நலனை இலங்கையில் அடைய முனைவாதாகப் பார்க்கப்பட வேண்டும். அதுள், ஞானம் போன்றவர்களது ஏஜமானர்களான கருணா-பிள்ளையான் கம்பனியானது அவர்களது சட்டபூர்வ அடியாட்கள் மட்டுமல்ல மாறாக, இலங்கை மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் எதிர்ப் புரட்சிகரச் சக்திகளென்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.\nFiled under அகதி, அகதிக் காண்டம்\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் ந��னைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதி��த்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுத���்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.���ின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங���களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம�� வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/xiaomi-mi-max-2-price.html", "date_download": "2018-10-17T09:21:40Z", "digest": "sha1:NJV4OYGQBCE6NS5OIGGAP52MRXFNWHUR", "length": 14033, "nlines": 190, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சியோமி Mi Max 2 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சியோமி Mi Max 2 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nசியோமி Mi Max 2\nவிலை வரம்பு : ரூ. 35,200 இருந்து ரூ. 39,900 வரை 8 கடைகளில்\nசியோமி Mi Max 2க்கு சிறந்த விலையான ரூ. 35,200 The Next Levelயில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 39,900) விலையைவிட 12% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் Hybrid டுவல் சிம் 4G LTE 64 ஜிபி 4 ஜிபி RAM\nஇலங்கையில் சியோமி Mi Max 2 இன் விலை ஒப்பீடு\nDoctor Mobile சியோமி Mi Max 2 (Grey) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சியோமி Mi Max 2 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசியோமி Mi Max 2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சியோமி Mi Max 2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware சியோமி Mi Max 2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile சியோமி Mi Max 2 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம��\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சியோமி Mi Max 2 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசியோமி Mi Max 2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சியோமி Mi Max 2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசியோமி Mi Max 2 இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசியோமி Mi Max 2 இன் சிறந்த விலை The Next Level இல் ரூ. 35,200 , இது daraz.lk இல் (ரூ. 39,900) சியோமி Mi Max 2 செலவுக்கு 12% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசியோமி Mi Max 2 விலைகள் வழக்கமாக மாறுபடும். சியோமி Mi Max 2 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசியோமி Mi Max 2 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சியோமி Mi Max 2 விலை\nசியோமி Mi Max 2பற்றிய கருத்துகள்\nசியோமி Mi Max 2 விலை கூட்டு\nரூ. 35,300 இற்கு 6 கடைகளில்\nரூ. 34,990 இற்கு 2 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA1 டுவல்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சியோமி Mi Max 2 விலை ரூ. 35,200 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் ��ிலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/forget-the-ink-this-pen-writes-with-wine-beer-or-tea-009397.html", "date_download": "2018-10-17T10:11:27Z", "digest": "sha1:QRT53MOYGR7GHCCSN6R6JZFOMJHTFUWO", "length": 9669, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Forget the ink this pen writes with wine, beer or tea - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்க் வேணாம், இந்த பேனா எதை ஊத்தினாலும் எழுதும்..\nஇன்க் வேணாம், இந்த பேனா எதை ஊத்தினாலும் எழுதும்..\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமை பேனாவில் நீலம், சிவப்பு, பச்சை என கலர் கலராக இன்க் ஊற்றித்தானே நாம் எழுதி இருக்கிறோ���். இன்க்கே பயன்படுத்தாமல் எழுதினால் எப்படி இருக்கும், அதுவும் வேறு திரவங்களை ஊற்றி எழுதினால் எப்படி இருக்கும்..\nகுளிர்சாதனப் பெட்டியின் அடுத்த லெவல்..\nஎல்லாத்துக்குமே மாற்று உண்டுதான். அதுக்காக, இப்படியெல்லாமா மாற்று கண்டுப்பிடிப்பீங்க என்று சிலரை கடுப்பாக்கும், பலரை வாவ் சொல்ல வைக்கும் ஒன்றுதான் - வின்க் பென்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவின்க் பென் - நிறமேற்றக்கூடிய எந்தவொரு திரவத்தையும் இதில் பயன்படுத்தி எழுதலாம்.\nஎடுத்துக்காட்டுக்கு தேநீர், ஜூஸ், பீர், வைன் மற்றும் பல.\nஇதன் நிப், கண்ணாடியால் ஆன இரண்டு பக்க முனைகள் கொண்டது.\nதேர்ந்தெடுத்த திரவத்தில், வின்க் பேனா முனையை வைத்து பேனாவைத் திறுகி, உறிஞ்சிக் கொள்ளலாம்.\nஇன்க் போட்டு எழுதுவது போலவே இது மென்மையாக எழுதும்.\nகண்ணாடி முனை மற்றும் மாடுலர் கன்ஸ்டரக்ஷன், இதன் நிப்புகளை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் செய்யும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n84நாட்கள் வேலிடிட்டி, 168ஜிபி டேட்டா: வோடபோனின் இரண்டு திட்டங்கள் அறிமுகம்.\nபுதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ.\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/districts-police-are-alarmed-on-grievance-day-meeting-avoid-incidents-like-nellai-usury-immolation-301677.html", "date_download": "2018-10-17T09:14:51Z", "digest": "sha1:BV4U2JWHBFWEVF2K7CYMWWAQHEQYQSEG", "length": 15215, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பும் நாள் என்றாலே பதறும் போலீஸார் ! | Districts Police are alarmed on the Grievance day Meeting to avoid the incidents like Nellai Usury Immolation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பும் நாள் என்றாலே பதறும் போலீஸார் \nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பும் நாள் என்றாலே பதறும் போலீஸார் \nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டம்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக���கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசென்னை : நெல்லையில் நடந்த கந்துவட்டி தீக்குளிப்புக்குப் பிறகு தமிழகம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்ப்பு நாளில் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெறும். அப்போது மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து அனைத்து விதமான புகாரையும் அளிக்கலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் அங்கே இருப்பர், சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர்கள் உத்தரவிடுவார்கள்.\nஇந்நிலையில், கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லையில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மனு கொடுக்க வந்த இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, இரு மகள்களோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்தது.\nஇந்த சம்பவத்தில் மேல்விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வரும் அனைவரையும் முழுதாக சோதனையிட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள், இந்த சோதனைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கும் விதிவிலக்கு இல்லை.\nகடந்த வாரங்களில் நடந்த கூட்டத்தில் ஈரோடு மற்றும் கோவையில் சிலர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதுபோல பல மாவட்டங்களிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இதனால்ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதிக அளவில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇன்று நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டு ஒவ்வொருவராக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வாசல்களில் மூன்று வாசல் அடைக்கப்பட்டு ஒரே வாசல் வழியாக சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகிறார்கள்.விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கூட்டத்தில், சொத்துகளை அபகரித்த உறவினர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் அன்னக்கிளி என்னும் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீஸார் அவரை தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு வாரமும் இதுபோல் நடக்கும் செயல்களால் பாதுகாப்புக்கு மேற்கொள்ளும் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அரசு விரைவில் ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புலம்பி வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndistrict police collector immolation மாவட்டம் போலீஸ் விசாரணை ஆட்சியர் தீக்குளிப்பு பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148640-topic", "date_download": "2018-10-17T09:27:07Z", "digest": "sha1:MLZD24VHT2327PJYS7Q2PZRP4C44YVIV", "length": 19858, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சீனாவில் தமிழ் முழக்கம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்கால���் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசீனாவின் பெய்ஜிங்கிலுள்ள BFSU என்னும் கல்வி நிறுவனத்தில்\nஇந்தி, வங்காள மொழியோடு புதிதாக தமிழ் மொழியையும்\nஇந்த ஆண்டு முதல் ��ற்றுத் தருகின்றனர்.\n‘‘தமிழ்மொழி கற்க சிரமமாக இருந்தாலும் கற்க ஆர்வமாக\n” என்கிறார் மாணவி ஃபுபெய் லின்.\nநான்கு ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கியங்களை\nபடிப்பவர்கள் ஓராண்டு தமிழ்நாட்டுக்கு விசிட் செய்வார்கள்.\n“மூன்றாம் ஆண்டில் தமிழ்நாட்டு சுற்றுலா தொடங்கும்.\nதமிழில் பேசவும் எழுதவும் கற்றிருப்பது இப்பயணத்தில்\nமுக்கியம்…” என்கிறார் ஆசிரியை ஈஸ்வரி என்கிற ஸூ ஷின்\nசட்டம், சமூகவியல் ஆகிய பாடங்களையும் துணையாகத்\nஅமெரிக்காவின் டல்லாஸைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்\nடி.ஏ.வெற்றிச்செல்வனின் தமிழ் மொழி, கலாசார அறிமுக\n“இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால் வேலை\nவாய்ப்புகளுக்கு பிரச்னையில்லை. மாணவர்கள் தமிழ்\nகுறித்த ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என்பதே என்\nவிருப்பம்…” என்கிறார் ஆசிரியை ஈஸ்வரி.\nRe: சீனாவில் தமிழ் முழக்கம்\nஆனால் இங்கு இந்தியாவில் இதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை.\nமற்ற அயல் தேசத்து மக்கள் இதன் பெருமையை உணர்ந்து ஆர்வத்துடன்\nRe: சீனாவில் தமிழ் முழக்கம்\nஅருமை தமிழ் இனி மெல்ல சாகும் என நினைதவர் எல்லாம் இனி மெல்ல சாக வேண்டும்\nRe: சீனாவில் தமிழ் முழக்கம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=42466", "date_download": "2018-10-17T09:14:34Z", "digest": "sha1:NEHCJX5SQ5ZORTND22EHRKHTNYS3GBZ4", "length": 16099, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » வினோத விடுப்பு » பாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பய��்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇப்படியுமா இடிச்சு பிடிச்சு விளையாடுவாங்க – பார்ககதீங்க அப்புறம் உங்களுக்கே கோபம் வந்திடும் சொல்லிட்டன் – – video\nபுலியிடம் இருந்து எருமையை காப்பாற்றிய யானை – வீடியோ\nமகா திருடி இவ தான் – அதுக்குள்ள இருந்து மீட்க படும் பொருட்கள் – video\nஇவன்தாண்டா பொலிஸ் – இவன் இனி திருடவே மாட்டன் சொல்லிட்டன் – வீடியோ\nமகன் திருமணத்திற்கு வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாததால் தற்கொலை புரிந்த விவசாயி\nமுதல் கணவனை மிரட்ட குழந்தையை கடத்திய மனைவி\nகண்முன்னே வந்த கடவுள் – வீடியோ\nதனியே இருந்து இப்படி சாப்பிடுரானே – கொடுடா கொஞ்சம் — மாப்பு video\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nஅ��்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\nதன்னுயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபர் – வீடியோ...\n« தாய்வான் நில நடுக்கத்தில் சிக்கி ஐவர் பலி 200 பேர் காயம்\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-17T10:50:08Z", "digest": "sha1:IHXVQHADMSD2NQBSVBICFM7XYEAYHTAJ", "length": 7969, "nlines": 69, "source_domain": "slmc.lk", "title": "புத்தளம் வென்றது..! தன்மானம் காக்கப்பட்டது..!! - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எம்பியாக பதவியேற்ற நஸீர் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய கன்னியுரை\nநடந்து முடிந்த நகர சபைத் தேர்தலில் நமது வெற்றி, புத்தளம் நகரின் வெற்றியாகும். இங்கு வாழும் ஒட்டுமொத்த மக்களின் வெற்றியாகும். அதனால், நமது நகரின் தன்மானம் காக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.\nஅமைச்சு அதிகாரத்தைம், கோடிக்கணக்கான பணத்தையும் பிரயோகித்து நமது மக்களின் தன்மானத்தை விலைக்கு வாங்க பிரயத்தனம் செய்த அமைச்சருக்கும், அவரது கைக்கூலிகளுக்கும் புத்தளம் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். அதனால், புத்தளத்தில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.\nஇத்தேர்தலில் நாம் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 8336 வாக்குகளைப் பெற்றோம். ஆனால், நமது எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி அமைத்து மூவாயிரம் சிங்கள வாக்குகளுடன் 8754 வாக்குகளைப் பெற்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி + அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் + சிங்கள வாக்குகள் = 8754\nஇதில், ஆசனங்களின் எண்ணிக்கை சமமாக இருந்தாலும், நகரின் 11 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை நாம் வெற்றிகொண்டதானது, நமது நகரின் பெரும்பாலான மக்கள் நம்மை தேர்தெடுத்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை நமதூருக்களித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.\nஅரசியலில், இன்றைய சூழ்நிலையை சரியாகப் புரிந்து கொண்டு தைரியமாக முடிவெடுத்து மரத்திற்கு வாக்களித்த அத்தனைபேரும் இந்த வெற்றியின் பங்காளிகளாகும். நமது பங்காளிகள் அத்தனை பேருக்கும் நமது தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றௌம்.\nநமது வெற்றிக்காக நோன்பிருந்த, பிரார்த்தனை புரிந்த உலமாக்கள், பெரியோர்கள், தாய்மார்கள், சகோதர – சகோதரிகள், இளைஞர்கள், மாணவர்கள் அத்தனை உள்ளங்களுக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்.\nஇத்தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பம் தொட்டு, நமக்குஅரனாக இருந்து, நம்மைக்காத்து நின்று, நமக்கு புதுத்தெம்பை ஊட்டி வெற்றி வரை அழைத்துச் சென்ற போராளிகள், மாணவர்கள், இளைஞர்கள், சின்னஞ்சிறார்கள் அத்தனை பேருக்கும் நமது நன்றிகள் கோடி….\nஇத்தேர்தலில், நமக்காக தனிப்பட்ட பிரச்சாரங்களைச் செய்து நமது வெற்றிக்கு உதவிய தமிழ் பேசும் பிற மதங்களின், மதத் தலைவர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் நமது இதயம் கனிந்த நன்றிகள்…\nமாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டுகஸ்தோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.\nகண்டி முஸ்லிம் பிரதிநிதிகள் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்க சந்திப்பு\nசர்வதேச முஸ்லிம் சிறுபான்மை காங்கிரஸின் சர்வதேச மாநாடு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2014/02/blog-post_28.html", "date_download": "2018-10-17T10:14:34Z", "digest": "sha1:HBXK6UBWUUXNTPGB6XZI2XQUNTFB4HZT", "length": 10475, "nlines": 237, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: காசு, புகழ் உள்ளவர்களுக்கு பரோல்! இல்லாதவனுக்கு மகள் செத்தால் கூட பரோல் இல்லை!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nகாசு, புகழ் உள்ளவர்களுக்கு பரோல் இல்லாதவனுக்கு மகள் செத்தால் கூட பரோல் இல்லை\nசினிமா நட்சத்திரங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பரோல் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கும் மகாராஷ்டிர அரசு, ஏன் மற்றவர்களுக்கு அந்த ���லுகையை வழங்க முன்வரவில்லை என்று மும்பை நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு எதிரான வழக்கில், மற்றொரு குற்றவாளியான நாகுல் தனது மகள் இறப்புக்கு செல்ல அனுமதி கேட்டும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nபரோல் கோரி நகுல் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்ற நாகபுரி கிளை நீதிமன்றத்தின் நீதிபதிகள் பூஷண் கவாய், அதுல் சந்துர்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை குறிப்பிட்ட நீதிபதிகள், \"உயிரிழந்த தனது மகளை பார்ப்பதற்கு கூட பரோல் மறுக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. உங்களுக்கு (அரசு) மனிதாபிமானம் கிடையாதா அல்லது சினிமா நட்சத்திரங்களுக்கும் மட்டும்தான் மனிதாபிமான சலுகை பெறுவதற்கு தகுதி உண்டா அல்லது சினிமா நட்சத்திரங்களுக்கும் மட்டும்தான் மனிதாபிமான சலுகை பெறுவதற்கு தகுதி உண்டா' என்று கேள்வி எழுப்பினர்.\nபின்னர் நகுலுக்கு பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முன்னதாக பரோல் கேட்டு நகுல் சார்பில் வழக்குரைஞர் மீர் நாக்மன் அலி ஆஜராகி வாதிடும்போது, \"உயிரிழந்த தனது மகளைப் பார்ப்பதற்கு நகுல் பரோல் கேட்டு பிப்ரவரி 14ஆம் தேதி நாகபுரி மண்டல ஆணையரிடம் விண்ணப்பித்திருந்தார். 10 நாள்கள் ஆகியும் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை' என்று குற்றம்சாட்டினார்.\n- நன்றி : தினமணி\nபதிந்தவர் குருத்து at 10:28 PM\nLabels: அரசியல், சமூகம், செய்தி விமர்சனம், மனித உரிமை\nகாசு, புகழ் உள்ளவர்களுக்கு பரோல்\nதமிழக மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த வெற்...\nதில்லைக் கோயில் மீட்பு மாநாடு - நக்கீரன்\nஇ;எஸ்.ஐ (ESI)- தொழிலாளியை தொல்லைப்படுத்துகிறது\nபெப்சி குடித்து சிறுமி துடிதுடித்து மரணம்\nகாலத்தை வென்ற கையூர்த் தோழர்கள்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/world-news/103-world-general/169747-2018-10-09-10-58-28.html", "date_download": "2018-10-17T09:52:06Z", "digest": "sha1:DXQ4Y6LKYSNACKJWWXZIYQF2AAMTMIJA", "length": 28624, "nlines": 152, "source_domain": "viduthalai.in", "title": "டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு அமெரிக்காவின் சர்வதேச மனிதாபிமான விருது!", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nவர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு\nபெய்ஜிங், அக். 16- வர்த்தகப் பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்கா முன்னுக்குப் பின் முர ணமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வின் \"ஃபாக்ஸ்' தொலைக் காட்சிக்கு அந்த நாட்டுக்கான சீனத் தூதர் குய் தியான்காய் அளித்த பேட்டியில் தெரிவித்த தாவது: வர்த்தகப் பேச்சுவார்த்தை யைப் பொருத்த���ரை அமெரிக் காவிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் சார்பில் முடிவுகளை நிர்ணயிப்பது....... மேலும்\nசெய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை\nஅங்காரா, அக். 16- செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவகாரம் குறித்து சவூதி அரேபிய மன்னர் சல்மா னுடன் துருக்கி அதிபர் எர்டோகன் முதல் முறையாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து துருக்கி அதிபர் மாளிகை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சவூதி மன்னர் சல்மானுடன் அதிபர் எர்டோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதகரகம் சென்ற செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவ காரம் குறித்து....... மேலும்\nமலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்\nகோலாலம்பூர், அக். 16- மலேசியாவில் சனிக்கிழமை நடை பெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், எம்.பி.யாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். மலேசியாவின் போர்ட் டிக்ஸன் நாடாளுமன்றத் தொகுதி யில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் முன் னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட ஏழுபேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில், 31,016 வாக்குகள் அன்வருக்கு கிடைத்ததையடுத்து அவர் பெரும் பான்மையான வாக்குகள்....... மேலும்\nஉலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது\nநியூயார்க், அக். 16- உலக பட்டினிக் குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உய ரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ஆம் ஆண்டுக்கான உலக பட்....... மேலும்\nமுகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு\nநியூயார்க், அக். 15- முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ள தாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத் ��ின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட் டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள் ளனர். அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண்,....... மேலும்\nதேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்\nகொழும்பு, அக். 15- மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர் தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளதாகக் கூறி, அந்த நாட் டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங் கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, 5 உறுப்பினர் களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில்....... மேலும்\nஅமெரிக்கா: பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணையர் பெயர்\nஹூஸ்டன், அக்.14 அமெ ரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணை யரின் பெயர் சூட்டப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி செய்துள்ளனர். இந்த நிதி உதவியை அங்கீ கரிக்கும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா....... மேலும்\nராக்கெட்டில் பழுது: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டங்கள் நிறுத்திவைப்பு\nமாஸ்கோ, அக்.14 இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து திட்டங்களையும் ரஷ்யா நிறுத்திவைத்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறிதாவது: கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவு கணை தளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான தற்போதைய ரஷியாவின் அனைத்து திட்டங்களும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த சம்பவம்....... மேலும்\nசவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகள் தகவல்\nஇஸ்தான்புல், அக்.14 துருக்கி யிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல் லப்பட்டதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய தூதரத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்ற சவூதி நாட்டு செய்தியாளர் ஜமால் கஷோகி, அங்கு கொல்லப்பட்டதை நிரூ பிக்கும் வகையிலான வீடியோ....... மேலும்\nஉகாண்டாவில் நிலச்சரிவு: 34 பேர் பலி\nகம்பாலா, அக்.14 உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: உகாண்டாவுக்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரத்தில் வியாழக்கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இந்த கோர சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழு அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளூர் நிர்வாகத்தின்....... மேலும்\nவர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு\nசெய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை\nமலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்\nஉலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது\nமுகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு\nதேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்\nஅமெரிக்கா: பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணையர் பெயர்\nராக்கெட்டில் பழுது: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டங்கள் நிறுத்திவைப்பு\nசவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகள் தகவல்\nஉகாண்டாவில் நிலச்சரிவு: 34 பேர் பலி\nஅய்நா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா\nவிண்வெளி வீரர்களுடன் சென்ற ராக்கெட்டில் திடீர் கோளாறு: வீரர்கள் பத்திரமாக மீட்பு\nமூடநம்பிக்கையால் 17 ஆண்டாக வளர்த்த நீண்ட ஜடை முடி���ை வெட்டிய பெண்\nகென்யா: பேருந்து விபத்தில் 50 பேர் பலி\nதேர்தலுக்குப் பிறகு வட கொரிய அதிபரை சந்திப்பேன்: டிரம்ப் உறுதி\nடாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு அமெரிக்காவின் சர்வதேச மனிதாபிமான விருது\nசெவ்வாய், 09 அக்டோபர் 2018 15:28\nஅட்லாண்டா, அக்.9 அமெரிக் காவின் அட்லாண்டா மாநிலத்தில் நடைபெற்று வரும் அமெரிக்கன் காது, மூக்கு, தொண்டை அகாடமியின் 122ஆவது வருடாந்திர மாநாட்டில், நிகழும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அகாடமியின் பெருமைமிகு விருதான நிகில்பட் அவர்களின் \"சர்வதேச மனிதாபிமான விருது\" தமிழ்நாட்டைச் சார்ந்த ஆசியாவின் தலைசிறந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் பின்னணியில், இவ்விருதை பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கியதின் பொருட்டு அமெரிக்கன் அகா டமி அளித்திருக்கும் விளக் கத்தில், பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர்களது முழு அர்ப்பணிப்பு, உண்மை, நேர்மை, மனித சமூகத்திற்கு தான் ஏற்றுக் கொண்ட துறையின் மூலமாக செய்து வரும் தன்னலமற்ற சேவை ஆகியவைகளை கருத்தில் கொண்டு இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.\nபேராசிரியர் மோகன் காமேஸ் வரன் அவர்கள் பொருளாதார ரீதியில் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு தனது மேலான சேவையை அளித்து வரு வதை அகாடமி பாராட்டி இவ்வுயர்ந்த விருதை அளித்து மரியாதை செய்து பாராட்டியுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/zen-moral-stories/", "date_download": "2018-10-17T09:19:06Z", "digest": "sha1:PMRBWIZ57BAEG2VKS2PSK3GYXFU27SFW", "length": 12752, "nlines": 159, "source_domain": "www.envazhi.com", "title": "ஜென் கதைகள் | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஒன்பது திருடர்கள் – ஜென் கதைகள் -23\nஒன்பது திருடர்கள் – ஜென் கதைகள் -23 ஜப்பானில் ஒரு சிறு கிராமம்...\n – ஜென் கதைகள் – 19\n – ஜென் கதைகள் – 19 ஒர் ஊரில் பெரிய...\nகடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் -18\nகடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் -18 ஒரு நாள் கடவுளை...\n – ஜென் கதைகள் – 17\n – ஜென் கதைகள் – 17 இரு...\n‘குரு சிஷ்யன்’ – இரண்டு ஜென் கதைகள் – ஜென் கதைகள் – 16\n‘குரு சிஷ்யன்’ – இரண்டு கதைகள்\n – ஜென் கதைகள் -15\n – ஜென் கதைகள் -15 மாமன்னர் அசோகர் குடிமைப்...\n – ஜென் கதைகள் -14\n – ஜென் கதைகள் -14 இரு...\n – ஜென் கதைகள் -12\n – ஜென் கதைகள் -12 ஒரு ஊரில் ஒரு கல்வெட்டி...\n’ – ஜென் கதைகள் -11\n’ – ஜென் கதைகள் -11 ஒரு ஊரில் ஒரு ஜென் குரு...\nஒரு ஊர்ல ஒரு ராஜா – ஜென் கதைகள் -5\nஒரு ஊர்ல ஒரு ராஜா – ஜென் கதைகள் -5 அவமரியாதை எனும் கதை...\n – ஜென் கதைகள் -4\n – ஜென் கதைகள் -4 நேற்றைக்குப் பற்றிய...\nஇந்த நாவல்பழம் எத்தனை ருசியாக இருக்கிறது – ஜென் கதைகள் -3\nஇந்த நாவல்பழம் எத்தனை ருசியாக இருக்கிறது – ஜென் கதைகள் -3...\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி ���ேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/mob-lynchings-in-the-name-of-cow-psychology-and-politics/", "date_download": "2018-10-17T09:27:21Z", "digest": "sha1:W53CKJNX7XGQYRHDMNRADCQDQTUTWKNG", "length": 36878, "nlines": 128, "source_domain": "www.meipporul.in", "title": "பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்\nமாடுகளைக் கடத்துகின்றனர், கொல்லுகின்றனர், மாட்டுக் கறி வைத்திருக்கின்றனர், சாப்பிடுகின்றனர் எனக் காரணம் சொல்லி, அப்படிக் குற்றம் சாட்டப்படுபவர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது இன்று நம்முன் ஒரு முக்கியக் கவலைக்கும் அச்சத்துக்கும் உரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. தற்போது இந்திய அளவில் ஆங்காங்கு நடைபெறும் இந்த வன்முறைகளையும் கொலைகளையும் வெறும் மதக் கலவரங்கள் அல்லது எப்போதாவது நடக்கும் மற்ற கும்பல் வன்முறைகளுடன் சமப்படுத்திவிட இயலாது. இவை உயிர் பறிப்புக் கொலைக் குற்றங்கள் மட்டுமல்ல. பல வகைகளில் இவை தனித்துவமானவையாகவும் கவலைக்குரியவையாகவும் அமைகின்றன.\nகடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஆங்காங்கு மதக் கலவரங்கள் நடைபெற்று வந்துள்ளன. பெரிய அளவில் சொத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு அவை காரணமாகியுள்ளன. குறிப்பான அரசியற் சூழல்களில், குறிப்பான காலங்களில், குறிப்பான அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் அவை வழிநடத்தப்பட்டுள்ளன. விநாயக சதுர்த்தி ஊர்வலங்களை முன்வைத்து சில ஆண்டுகளுக்குமுன் திருவல்லிக்கேணியிலும், தொடர்ந்து முத்துப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நடைபெறும் வன்முறைகளும், சில ஆண்டுகளுக்கு முன் கந்தமால் (ஒடிசா), மங்களூர் (கர்நாடகா) முதலான இடங்களில் நடைபெற்ற வன்முறைகளும் இவ்வகையில் அடங்குபவை. நரேந்திர மோடியின் ஆளுகையில் குஜராத்திலும் (2002), இந்திரா காந்தி கொலையை ஒட்டி டெல்லியிலும் (1984) நடைபெற்ற கலவரங்களும் இவ்வகையில் அடங்குபவை. இவை ஒருவகையில் அடையாளம் காட்டக்கூடிய குறிப்பான அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை.\nஆனால் இன்று பசுவின் பெயராலும் மாட்டிறைச்சியின் பெயராலும் நடக்கும் கொலைகள் ஒரு வகையில் decentralize செய்யப்பட்டு, பலவற்றில் எந்த ஒரு குறிப்பான மதவாத இயக்கத்தையும் அடையாளம் காட்ட இயலாத வகையில் ஆங்காங்கு தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுபவையாக இருக்கின்றன.\nகுழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் அல்லது திருடர்களைக் கொல்வது, அல்லது அப்படி ஒருவரைக் கருதிக் கொல்வது என்பதும் இப்படிப் பல நேரங்களில் நடந்துவிடுகிறது என்ற போதிலும் அவை மாட்டின் பெயரால் நடத்தப்படும் கொலைகளைப் போல வீரச் செயல்களாகவோ பெருமைக்குரியவையாகவோ கருதப்படுவதில்லை. இவற்றின் ஊடாகப் “பசுவின் புனிதம்” போன்ற பழமைவாதக் கண்ணோட்டங்கள் அல்லது நம்பிக்கைகள் ஏதும் உறுதி செய்யப்படுவதும் இல்லை.\nஆனால் இந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.\nஇப்படிக் குற்ற உணர்வு முற்றிலுமாக நீக்கப்பட்ட ஒரு குற்றமாக இது அரங்கேறுகிறது. இது யாருடைய வீட்டுக்குள்ளும் நடந்து, யாருக்கும் தெரியாத அளவிற்குத் தடயங்கள் மறைக்கப்படுகிற வழமையான குற்றம் அல்ல. ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு எல்லோர் முன்னாலும் அரங்கேற்றப்படும் ஒரு செயல்பாடு. கொன்றவர்களின் உடல்களை நகரத்திலேயே அதிக உயரமான கோபுரத்தில் தொங்கவிட்டுத் திரும்பும் அளவிற்கு இது பெருமைக்குரிய ஒரு நடவடிக்கை. அதற்குத் தோதாக தண்டனை விலக்குக் கலாச்சாரம் ஒன்று இத்தகைய கொலைகளுக்குப் பக்கபலமாக உருவாக்கப்பட்டுள்ளது. பசுக் கொலையாக இல்லாதபோதும் இத்தகைய நிலையை விளக்க இன்னொரு சமீபத்திய எடுத்துக்காட்டை இங்கே நினைவூட்ட இயலும். குஜராத் 2002 ல் முஸ்லிம்களின் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்குப் பழங்குடியினர் பயன்படுத்தப்பட்டதை அறிவோம். ‘டெஹல்கா’ இதழ் மேற்கொண்ட ‘ஸ்டிங்’ ஆபரேஷனில் ரிச்சர்ட் என்பவன் தான் எப்படி அந்த “பல்கீஸ் குட்டியை” பாலியல் வன்முறைக்குள்ளாக்கிக் கொன்றேன் என்பதை அத்தனை பேர் முன்னும் பெருமையோடு சொல்வான். சுற்றி அமர்ந்து கேட்டு ரசிப்பவர்களில் அவனது மனைவி, பெற்ற தாய் எல்லோரும் இருப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு துணுக்குறும், வெட்கப்படும் குற்றம் அல்ல. ஏனெனில் முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். அவர்களின் இருப்பை அழிப்பதில்தான் தனது இருப்பின் நியாயப்பாடு உள்ளதாக நம்பும் மனநிலை.\nஇவை குறிப்பான இலக்கை நோக்கிய வன்முறைகள் (targeted violence). பசுக்களின் பெயரில் நடத்தப்படும் கொலைகளில் அதிக அளவில் முஸ்லிம்களும், ஒரு குறிப்பிட்ட அளவில் தலித்களும்தான் அவற்றின் இலக்கு. இந்தக் கொலைகள் பொது வன்முறைகளிலிருந்து வேறுபட்டவை. இங்கே இலக்குகளுக்கான பொது அடையாளங்களும் வரையறைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. அதற்குள் பொருந்தும் யாரும் இங்கே கொல்லப்படலாம். அதற்குத் தண்டனை கிடையாது. அது பெருமைக்குரிய செயல்பாடு. பலநேரங்களில் அது வாழ்க்கை ஏணியில், அரசியல் பதவிகளில் மேலேறப் பயன்படும் நடவடிக்கை.\n இவர்தான் ‘அந்த’ நடவடிக்கையை முன்னெடுத்துச் செஞ்சவரு”.. “ஓ நீங்கதானா\nஇப்படி ஒரு கும்பல் வன்முறைக்குக் காரணமானவர் என்கிற ஏற்பு ஒருவர் மேல் நோக்கி நகர்வதற்கும் அதிகாரத்தை அனுபவிப்பதற்குமான உரிமம் ஆகிவிடுகிறது.\nஆனால் சட்டப்படி இது குற்றமாயிற்றே சட்டப்படி இது குற்றம்தான் ஆனால் தர்மப்படி இது குற்றமல்ல. தர்மப்படி இது புண்ணியம். பெருமைக்குரிய செயல்.\nஇப்படிப் பசுவின் பெயரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளில் அப்படி ஒன்றும் அதிகம் பேர்கள் கொல்லப்படுவதில்லையே என்கிற கேள்வி எழலாம். உண்மைதான். குஜராத் 2002 அல்லது மும்பை 1992 ஆகிய வன்முறைகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர்களுக்கு மேலல்லவா கொல்லப்பட்டார்கள் இங்கே கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று என்கிற அளவிலேயே இருந்த போதும் இந்தக் கொலைகள் குறியீட்டு முக்கியத்துவம் (symbolic) வாய்ந்தவை. சடங்கு (ritual) முக்கியத்துவம் கொண்டவை. இலக்காக்கப்படும் சமூக உறுப்பினர்களின் நெஞ்சில் அச்சத்தை விதைத்து, அதனூடாகப் பசுவை வணங்குவது, பசுஞ் சாணத்தையும், மூத்திரத்தையும் மருந்துகளாகவும் புனிதங்களாகவும் முன்னிறுத்துவது எல்லாம் நடந்து விடுகிறதே. சார்த்தர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.\n“பாசிசம் என்பது எத்தனை பேர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல. அவர்கள் எப்படிக் கொல்லப்படுகிறார்கள் என்பதுதான் அதில் முக்கியம்.”\nசுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று காவல் நிலையத்திலிருந்த ஒருவரை இழுத்து வந்து ஊர்வலமாகக் கொண்டு சென்று, போகும் வழியிலெல்லாம் அடித்தே இழுத்துச் சென்று எல்லோர் முன்னும் கொன்று தொங்கவிட்டுவிட்டு ஏதும் நடக்காததுபோல அமைதியாகத் திரும்புவதையும், அல்லது “இல்லை..இல்லை..அது ஆட்டுக்கறிதான்.. மாட்டுக்கறி இல்லை..” என ஒரு குடும்பமே கதறக் கதற ஒரு மனிதனை அவர்கள் முன் அடித்துக் கொன்று வீசி எறிந்துவிட்டுச் சென்ற ஒருவன் சிலமாதங்களுக்குப் பின் பிணையில் விடுதலை ஆகிக் கழுத்தில் மாலையுடன் ஊர்வலமாக வரும் காட்சியையும் ஒருகணம் கண்முன் கொணர்ந்து பாருங்கள்.\nஇவை இங்கே பாசிசம் துளிர்த்து நிற்பதன் அடையாளங்களன்றி வேறென்ன.\n1880–1930 கால கட்டத்தில் அப்படித்தான் அமெரிக்காவில் சுமார் 1500 கருப்பின ஆப்ரிக்க அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்களால் கொல்லப்பட்டனர். வெள்ளைப் பெண்களின் மீது பாலியல் கொடுமைகளுக்குக் காரணமாயிருந்தனர் அல்லது ஆடு மாடுகளைத் திருடுகின்றனர் எனப் பொய்க் குற்றம் சாட்டி அவர்கள் பொது வெளிகளில் கொல்லப்பட்டனர். அது மட்டுமல்ல. அப்படிக் கொல்லப்பட்ட கருப்பின மக்களின் உடற்பாகங்கள் வெற்றிச் சின்னங்களாகவும், வீரத்தின் சான்றுகளாகவும் (trophies) பெருமிதங்களோடு காட்சிப்படுத்தப்படவும் பட்டன. அது 19ம் நூற்றாண்டு. இது 21ம் நூற்றாண்டு. இப்போது இப்படியெல்லாம் இலக்காக்கப் படுபவர்களின் உடற்பாகங்களைக் காட்சிப்படுத்த முடியாது. அதனாலென்ன. கொல்லும் காட்சியை ‘வீடியோ’ எடுப்போம், பொதுத் தளங்களில் அவர்கள் கதறக் கதறக் கொல்லப்படுவதைச் சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவோம்.\nஇப்படியான மாட்டின் பெயரிலான கொலைகள் ஏன் இப்போது திடீரென அதிகமாகியுள்ளன எல்லோரும் அறிந்த காரணந்தான். இப்போது இத்தகைய கொடூரக் குற்றங்களுக்காக ஒருவர் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவு. தண்டனை விலக்கு (immunity) என்பது அதன் உச்சநிலையில் செயல்படும் காலம் இது. அமித்ஷா வேண்டுமானால், “எங்கள் ஆட்சியைக் காட்டிலும் காங்கிரஸ் ஆட்சியில் இப்படிப் பசுக் கொலைக்காகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக��்” எனச் சொல்லி அதன் மூலம் “பிரச்சினை பசுவின் பெயரிலான கொலைகள் அல்ல; மாறாக யார் ஆட்சியில் எத்தனை கொலைகள் நடைபெற்றன என்பதுதான்” எனத் திசை திருப்ப முயற்சிக்கலாம். ஆனால் பெரிய அளவில் இப்படித் துணிச்சலாகக் கொல்வது என்பது மோடி ஆட்சிக்கு வந்தபின்தான் அதிகமாகியுள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இதற்கு ஒரே காரணம் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்கிற நம்பிக்கை கொலையாளிகளுக்கு ஊட்டப்பட்டு இருப்பதுதான்.\nஅதை நியாயப்படுத்த அவர்கள் கையாளும் முறை இன்னும் கொடூரமானது. அவர்கள் மனிதர்கள் என்றால்தானே அவர்களைக் கொல்வது குற்றம். அவர்களை மனிதர்களினும் கீழ்நிலையில் உள்ளவர்களாக முன்வைத்தால் அதன்பின் அது பெரிய குற்றமாகாது. அவர்கள் நம் சமூக அற ஒழுங்கிற்கு அப்பாற்பட்டவர்கள். நாம் எல்லவற்றிலும் மேலானவர்கள். நம்முடைய வழமைகள், தர்மங்கள், நம்பிக்கைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் வேறுப்பட்டவர்கள் அவர்கள். இந்த மனநிலை இன்று பரவலாக்கப்பட்டுள்ளது. வன்முறையை மேற்கொள்கிறவர்கள் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களைத் தம் சமூக அறங்களிலிருந்து தாழ்ந்த அறங்களைக் கொண்டவர்களாகக் கருதுகின்றனர்.\n“இரண்டு சமூகங்களும் வெவ்வேறு அற ஒழுங்குகளுடன் வாழ்பவை. அவர்களின் அற ஒழுங்குகள் நம்மிலும் தாழ்ந்தவை. நாம் காலம் காலமாக வந்த ஒழுங்கைக் காப்பாற்றித் தக்க வைக்க நிற்பவர்கள். அதற்கு எவ்வகையிலும் குறைவும் அழிவும் நேராமல் கண்காணிக்கும் அறப் பொறுப்பு நமக்குண்டு. அவர்கள் அழிக்க வந்தவர்கள். நாம் காப்பாற்ற நிற்பவர்கள். அவர்கள் பசு ராட்சஷர்கள்; நாம் பசு இரட்சகர்கள்.”\nஅந்தவகையில் பசுவின் பெயரால் இன்று கொல்லப்படுபவர்கள் மனித நிலையிலிருந்தே தாழ்ந்தவர்கள் என்கிற நிலைபாட்டை கொல்பவர்கள் வந்தடைகின்றனர்.\nஇவ்வாறு கொல்லப்படுகிற சமூகம் மனித நீக்கம் (dehumanization) செய்யப்படுகிறது. அவர்களுக்கு “ஆள்நிலைத் தன்மை” (personhood) மறுக்கப்படுகிறது. அதாவது அவன் அல்லது அவளுக்கு ஒரு “ஆள்” (person) எனும் ஏற்பு வழங்கப்பட்டு, அந்த அடிப்படையில் ஒரு சமூக உறுப்பினருக்குரிய மாண்புகளான எல்லாவற்றிலும் சம உரிமை, பங்களிப்பு முதலியன மறுக்கப்படுகிறது.\nஇவ்வாறு “ஆள்” எனும் ஏற்பு மறுக்கப்பட்ட ஒருவரைக் கொலை செய்யும் குற்றச் செயல் அச்சமூகத்தின் புனித ஒழுங்கைக் காக்க வந்த ஒரு புனிதச் செயலாக மாறும் மாயம் நம் கண்முன் நிகழ்கிறது.\n(கட்டுரையின் அடுத்த பகுதி விரைவில்…)\nஇந்து நாஸிகள் இந்துத்துவம் இஸ்லாமோ ஃபோபியா பசு பயங்கரவாதம் பாஜக பார்ப்பனியம் முஸ்லிம்கள்\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nஇந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) பெரியார் ஆரியம், இந்து மதம், பார்ப்பனியம், பெரியார்\nஅரச பயங்கரவாதம் இஸ்லாமோ ஃபோபியா சினிமா பார்ப்பனியம்\nவிஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) ஆஷிர் முஹம்மது அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், விஸ்வரூபம்\nஅரச பயங்கரவாதம் இஸ்லாமோ ஃபோபியா சினிமா பார்ப்பனியம்\nகமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) ஆஷிர் முஹம்மது அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியக் கருத்தியல், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பெர்ரி ஆண்டர்சன், விவேகானந்தர், விஸ்வரூபம், ஷுப் மாத்தூர்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\n��யல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-17T09:40:52Z", "digest": "sha1:LZZBNIGRO35SJP7YDFDBYLOOLRLP44NY", "length": 14763, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "அனைத்தையும் தழுவியது – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"அனைத்தையும் தழுவியது\"\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தை���ும் தழுவியது (பகுதி 2)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, ஏகத்துவம், சையித் குதுப், பிரபஞ்சம், மொழிபெயர்ப்பு0 comment\nமுதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், மொழிபெயர்ப்பு0 comment\nஇருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முடியாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம். இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_72.html", "date_download": "2018-10-17T10:23:46Z", "digest": "sha1:A6XHJJGWUIMOBKNEAST5H5QOET2DOIPA", "length": 21664, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "சிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா சீதாராமன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » சிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா சீதாராமன்\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா சீதாராமன்\nதுணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை சென்னைக்கு கொண்டு வந்தார்கள். அதற்காக ராணுவத்துக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸை மத்திய அரசு வழங்கியது. ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டதன் பேரின் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஏர் ஆம்புலன்ஸை வழங்கினார்.\nஇதுபற்றி ராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஆம்புலன்ஸ் என்பது பொதுவானது. ஆனாலும் ராணுவத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸை உபயோகிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. குரங்கனி போன்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு கேட்டுக்கொண்டால் மத்திய அரசு ராணுவத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸை அனுப்பும்.\nஆனால் குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ராணுவத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பப்படவில்லை. அவர்களை மலையில் இருந்து பல கிலோ மீட்டர் போர்வையில் தூக்கி வந்து மதுரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் ஓ.பி.எஸ். சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் உபயோகிப்ப்பட்டுள்ளது. இவரை மதுரையில் இருந்து சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ்ஸில் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஓ.பி.எஸ். சகோதரர் ஒரு தனி நபர். இவருக்கு ஏர் ஆம்புலன்ஸ் தேவைப்பட்டிருந்தால் கோவையில் உள்ள தனியார் ஏர் ஆம்புலன்ஸ்ஸை ம.நடராஜனுக்கு பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தியிருக்கலாம்.\nமத்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஓ.பி.எஸ். தம்பி ராணுவ ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். இது முற்றிலும் விதிமுறைகளை மீறிய செயல்'' என்கிறார்கள்.\nஇது நிச்சயம் நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான புகாராக எழும் என்கிறார்கள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்���வேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/karpam-aga-pattivaithiyam-tips-in-tamil/", "date_download": "2018-10-17T10:39:44Z", "digest": "sha1:XCYOPWPJCL2NZQCAVROX5WFOMAOVV62F", "length": 11987, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்திய ரகசியங்கள்|karpam aga Pattivaithiyam tips in tamil |", "raw_content": "\nகர்ப்பம் தரிக்க பாட்டி வைத்திய ரகசியங்கள்|karpam aga Pattivaithiyam tips in tamil\nபெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம்.\n1) கருப்பையில் புழுக்கள் இருந்தால்\nமிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.\nசீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.\nபுங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.\nவிழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்புச்சிகள் சாகும்.\n2) உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் தண்டில் தடவி புணரவும்.\n3) உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுத்து, பின் தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.\n4) உறவுக்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து தண்டில் புசி புணரவும்.\nவேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.\nகல்யாண முருங்கைப் புவுடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.\nஅசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.\nஇலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத��து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.\nமாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சுரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.\nசித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.\nஅரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.\nபொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கும்\nமிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T10:47:04Z", "digest": "sha1:FJ2TIDWB2TDO5C6L64Z5BW7NWUQDAFPM", "length": 5812, "nlines": 59, "source_domain": "slmc.lk", "title": "களத்தில் இறங்குமாறு தலைவர் ஹக்கீம் பணிப்புரை - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nநீர் வழங்கல் உட்பட முக்கிய அரச திணைக்களங்களுக்கிடையில் விசேட புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சர் ஹக்கீம் தலைமையில் -கல்முனை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nகளத்தில் இறங்குமாறு தலைவர் ஹக்கீம் பணிப்புரை\nகிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவை­யாற்­று­மாறு\nசுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை (14) பணிப்­புரை விடுத்­தார்.\nபாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உட­னடி மருத்­துவ உத­வி­களை வழங்­குதல், மக்­க­ளுக்­கு­ரிய அத்­தி­யா­வ­சியப் பொரு­ட்­களை வழங்­குதல், டெங்கு நுளம்பு பர­வு­­வதை கட்­டுப்­ப­டுத்­தல் போன்ற விட­யங்­களில் கட்சி பேத­மின்றி அனைவரும் ஈடு­ப­டு­மாறு அமைச்சர் ஹக்கீம் வேண்­டு­கோள் விடுத்­துள்ளார்.\nஅத்­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உட­ன­டி­ உத­வி­களை வழங்­கு­மாறு கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹ­மதுவுக்­கும் அறி­வித்­துள்­ளார். டெங்கு நோயினால் மர­ணித்த குடும்­பங்­களின் உற­வி­னர்­க­ளுக்கு அமைச்சர் ஆழ்ந்த அனு­தா­பங்­களையும் தெரி­வித்துள்­ளார்.\nஇதே­வேளை, சவூதி அரே­பி­யா­வி­லி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக், சுகா­தார பிரதியமை­ச்சர் பைசால் காசீ­முக்­கு கிண்­ணி­யாவில் வேக­மாக பர­வி­வ­ரும் டெங்கு நோயை கட்­டுப்­பாட்டுக்குள் கொண்­டு­வ­ர அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ளு­மாறு கேட்­டுள்­ளார்.\nமர்ஹூம் அஷ்ரஃப் அவர்களுக்கு வயிறு பற்றியெரிந்த சம்பவம்.\nஇலங்கை மேர்சன்ட் வங்கியின் நவீனமயப்படுத்தப்பட்ட ஹிங்குராகொட கிளை அலுவலக திறப்பு விழா\nநாட்டில் இன்று இனவாதம் என்பது மிகவும் கூர்மையடைந்து காணப்படுகின்றது – எம்.ஐ.எம். மன்சூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://try2get.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-10-17T10:17:20Z", "digest": "sha1:7TAZQVBIGALMJQQZTY2ULVQFDH2JNUHH", "length": 4549, "nlines": 68, "source_domain": "try2get.blogspot.com", "title": "முயற்சி வெற்றி தரும்: நாவல்கள்", "raw_content": "\nஅகிலா கோவிந்தின் நாவல்கள் சில இடம்பெற்றுள்ளன, இதை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nDownload - நந்தவனத்து மயில்\nDownload - ஒரு அழகன் ஒரு அழகி\nDownload - காதல் இராஜகுமாரி\nDownload - மைவிழி மானே\nDownload - மனசெல்லாம் நந்தினி\nDownload - மன்னவனே வரலாமா\nDownload - நீ பாதி நான் மீதி\nDownload - பால் நிலவு\nDownload - வா பொன்மயிலே\nDownload - அன்பை தேடி\nDownload - என் இனிய புன்னைகை மன்னா\nDownload - காதல் பைங்கிளி\nDownload - காத்திருப்பேன் கண்மனி\nDownload - காத்திருப்பேன் ராஜகுமாரா\nDownload - காதல் கண்மனி\nDownload - பால் வண்ணம் பருவம் கண்டு\nDownload - ராசாத்தி மனசிலே\nDownload - சொர்ணம் மனசு சொர்ணம்\nDownload - வைகறை பூக்கள்\nDownload - விழியோரப் புன்னகை\nDownload - மயக்கும் மலர்விழி\nமிக்க நன்றி... டவுன்லோட் செய்கிறேன்...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_14.html) சென்று பார்க்கவும். நன்றி \nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...\nபதிவுகளை Email - ல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2007/12/", "date_download": "2018-10-17T10:17:34Z", "digest": "sha1:TG5TC5U4NDJZJGWXVREDUPKAKJVPHX34", "length": 3978, "nlines": 117, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: December 2007", "raw_content": "\nஉன் மொழி போல் என் மொழியும் அமுதமே - சிறுகதை\n\"தமிழ்நாடு வந்தாலே ஒரு பிரச்சினை, யாருக்கும் ஹிந்தி தெரியமாட்டேங்குது\" என்றார் ஆங்கிலத்தில்\n\"உங்க ஊரிலேயும் அப்படித்தானே... யாருக்கும் தமிழ் தெரியமாட்டேங்குது\" மென்மையான ஆங்கிலத்தில் மோகன் பதில் சொல்ல\"\nஅருமையான பதிவு நன்றி வினையூக்கி\nநடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் - ஒலிச்சித்திரம்\nஇப்படையலில் \"ரத்தக்கண்ணீர்\" திரையில் வந்த புகழ்பெற்ற வசனங்களுடன், புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை, பொன்னார் மேனியனே, குற்றம் புரிந்தவன், மற்றும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற எம்.ஆர்.ராதா தோன்றி நடித்த பாடல்களும் இடம்பெறுகின்றன.\nஉன் மொழி போல் என் மொழியும் அமுதமே - சிறுகதை\nநடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் - ஒலிச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_636.html", "date_download": "2018-10-17T10:38:41Z", "digest": "sha1:ZXNRANZXX6OZJXRMLLSE5QATLDEW6BAC", "length": 36981, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு, சென்றவர் பலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு, சென்றவர் பலி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு கேகாலையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nகூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர், தனியார் பேருந்து ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nரம்புக்கனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளரான ஜே.எம்.ஆர்.சம்பத்தின் ஆதரவாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 27 வயதான அவர் ரம்புகனை தல்தேவ பிரதேசத்தை சேர்ந்தவராகும்.\nகூட்டத்திற்கு வந்தவர்கள் பாடல் பாடி மகிழ்ந்துள்ளனர். இதன் போது ஏற்பட்ட அதிக சத்தம் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரக��்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/108.html", "date_download": "2018-10-17T10:18:36Z", "digest": "sha1:65NEQB5W6WU2XNX7SA7P7DE7CPLXXDNM", "length": 6284, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ். பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ். பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து போராட்டம்\nயாழ். பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து போராட்டம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து இன்று (6) நண்பகல் போராட்டம் நடத்தினர்.\nநாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடக்கம் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nயாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் யாழ். பல்கலைக்கழ�� வளாக பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றி 108 தேங்காய்களை உடைத்து கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம் நடத்தனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/12/blog-post_22.html", "date_download": "2018-10-17T10:04:06Z", "digest": "sha1:EIBFRABCRGQKDSIEGPP3M3FNGWCHKZCL", "length": 40627, "nlines": 357, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: ஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன்!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன்\nஇதுவரைக்கும் நான் இரண்டு தடவை சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பி வந்திருக்கிறேன். அந்த இரண்டு தடவையும் நான் பட்ட பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைத்தான் இங்கே சொல்லவிருக்கிறேன். மெதுவா படிங்க...\nமுதல் தடவை தனியாக பயணம்:\nமூன்று மாதத்துக்கு மட்டுமே இந்த பயணமாகையால் குடும்பமில்லாமல் தனியாக (ஜாலியாக) பயணம். விடிகாலை 2 மணிக்கு சென்னையில் விமானம். முதல் நாள் இரவு 10 மணிக்கு விமான நிலையத்திற்கு புறப்படணும். பெட்டியெல்லாம் கட்டியாகிவிட்டது.\nஅன்றைக்கு அலுவலகத்தில் வழியனுப்பு விழா நடத்திவிட்டார்கள். நண்பர்களுக்கு \"நன்னீர்\" பார்ட்���ி முடிந்துவிட்டது. மாமனார் குடும்பத்திலிருந்து அனைவரும் ஆஜர். எல்லா ஊரிலிருந்தும் உறவினர்கள் / நண்பர்கள் தொலைபேசி வாழ்த்திவிட்டனர். நம் குடும்பத்தில் (பரம்பரையில்) முதல்முதலாக வெளிநாடு போற பையன் அப்படின்னு எல்லாருக்கும் பெருமிதம். அக்கம் பக்கத்து வீட்டிலும் விஷயம் சொல்லியாகிவிட்டது.\nஇரவு 9 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி. என் மேனேஜர்தான். கூப்பிட்டு - இன்னும் எவ்வளவு நேரத்தில் விமான நிலையத்துக்குக் கிளம்பணும் - என்றார். சொன்னேன் \"ஒரு மணி நேரம்\". சொன்னார் \" நான் மறுபடி தொலைபேசறேன். அது வரை கிளம்பாதே\nவீட்டில் ஒரு பத்து பேர் கூடிய சிறு கும்பல் என்னை வழியனுப்பத் தயாராக இருந்தது. நான் யாரிடமும் தொலைபேசி வந்ததை சொல்லவில்லை. என்னதான் ஆகிறதென்று பார்ப்போமென்று விட்டுவிட்டேன்.\nமறுபடி 9.30 மணிக்கு வந்த தொலைபேசியில் - அமெரிக்கா, நோய்டா, சென்னை - இந்த இடங்களிலிருந்து தலா 2 பேர் இருந்தார்கள். ஒரு பத்து நிமிடம் காரேபூரேவென்று பேசியபின் அனைவரும் முடிவு செய்தது - \"சத்யா இன்னிக்கு கிளம்ப முடியாது. க்ளையண்ட் தகராறு பண்றார்\".\nவீட்டில் எல்லோரும் என் கம்பெனியை திட்டித் தீர்த்தனர். உறவினர்களுக்கு தொலைபேசி இந்த விஷயம் சொல்லப்பட்டது. அடுத்த நாள் அலுவலகத்தில் மக்கள் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என்று தெரியவில்லை என்று வீட்டில் சொன்னால் - என் அம்மாவோ - \"அதை விடு. நான் அக்கம் பக்கத்து வீட்டில் என்ன சொல்வேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்களே\" என்று கூறினார். எல்லோருக்கும் அவரவர் கவலை\" என்று கூறினார். எல்லோருக்கும் அவரவர் கவலை\nபத்து நாள் கழித்து பிரச்சினைகள் தீர்ந்து மறுபடி நான் கிளம்பி அமெரிக்கா வந்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி...\nஇரண்டாவது தடவை குடும்பத்துடன் பயணம்:\nமுதல் தடவை பயணம் தடைபட்டதுபோல் ஆகிவிடக்கூடாது என்று எல்லோரும் எல்லாக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்திருந்தனர். நாங்கள் விமான நிலையத்துக்கு புறப்பட்டு வரும்வரை எங்கிருந்தும் எந்த தொலைபேசியும் வரவில்லை.\nமறுபடி ஒரு 15 பேர் கொண்ட கும்பல் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து நாங்கள் 3 பேர் மட்டும் உள்ளே போக, அனைவரும் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டனர்.\nவிமான நிலையத்தில் ச��க்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்.\nவேறு வழியில்லாமல் அங்கிருந்து வீட்டுக்குத் தொலைபேசி - நாங்கள் அமெரிக்கா போகவில்லை, வீட்டுக்குத் திரும்ப வருகிறோம் என்று சொல்லி - வீட்டுக்கு வந்து - அடுத்த இரண்டு நாள் யாருக்கும் தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே கிடந்து - மறுபடி புறப்பட்டு வந்தோம்.\nஇப்படியாக நாங்க கிளம்பி கிளம்பி திரும்ப வர்ற விளையாட்டு இரண்டு தடவை நடந்துடுச்சு...\nஅப்பவே சொல்லிட்டாங்க மக்கள் - \"இன்னொரு தடவை ஊருக்குக் கிளம்பறேன்னா, முதல் தடவை நான் விமான நிலையத்துக்கு வரமாட்டேன். அடுத்த தடவை வர்றேன்\"... அவ்வ்வ்....\nஎனக்கும் நடந்திருக்கு இதே அனுபவம்\nவாங்க ராகி ஐயா -> ஆமா நீங்கதான் பஷ்ட்.... :-))\nவாங்க நசரேயன் -> சூப்பர். அதை உங்க பாணியில் ஒரு பதிவா போடுங்களேன்...\nஹய்யோ ஹய்யோ... இப்பிடியும் நடக்குமா\nஎனக்கு இதே போல முத தடவ நிறைய விஷயங்கள் நடக்காம இரண்டாவது தடவ நடந்திருக்கு..\nவாங்க மகேஷ் -> அது சரி... நம்பமுடியலேல்லே.... அவ்வ்வ்...\nவாங்க சங்கர் -> அந்த சம்பவங்களை அழகாக்கி பதிவாக்கிடுங்க.... நன்றி...\nவாங்க சதங்கா -> நன்றி...\nஇரவு 9 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி. என் மேனேஜர்தான். கூப்பிட்டு - இன்னும் எவ்வளவு நேரத்தில் விமான நிலையத்துக்குக் கிளம்பணும் - என்றார். சொன்னேன் \"ஒரு மணி நேரம்\". சொன்னார் \" நான் மறுபடி தொலைபேசறேன். அது வரை கிளம்பாதே\nஏன் போனை எடுத்தீங்க..உங்க மேல தான் தப்பு\nஇந்த ஏர்லைன்ஸ்ங்க ஏன் இப்படி ஓவர் புக்கிங் செய்றாங்க\nகன்ஃபர்ம் டிக்கெட்டுக்கு வேற அர்த்தம் இருக்கா\nஎப்படியோ ஒளிஞ்சுருந்து ஊருக்குப் போய் இருக்கீங்க:-))))\nஉங்களுக்கு எப்படியோ,எங்களுக்கு படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது\nUnresearved ல போய் இடம் கிடைக்காம திரும்பி வர்ற நிலைமை ஆகிடுச்சு :(\nரொம்ப சுவாரசியமா இருந்தது. எனக்கும் சில விசயங்களில் இந்த மாதிரி நடந்திருக்கு.\n//மறுபடி 9.30 மணிக்கு வந்த தொலைபேசியில் - அமெரிக்கா, நோய்டா, சென்னை - இந்த இடங்களிலிருந்த�� தலா 2 பேர் இருந்தார்கள். ஒரு பத்து நிமிடம் காரேபூரேவென்று பேசியபின் அனைவரும் முடிவு செய்தது - \"சத்யா இன்னிக்கு கிளம்ப முடியாது. //\nஇப்படித்தான் நான் ஒரு முறை செங்கல்பட்டுக்குப் போ... சரி வேண்டாம்.\nஇப்படித்தான் நான் ஒரு முறை செங்கல்பட்டுக்குப் போ... சரி வேண்டாம்.//\n//மறுபடி 9.30 மணிக்கு வந்த தொலைபேசியில் - அமெரிக்கா, நோய்டா, சென்னை - இந்த இடங்களிலிருந்து தலா 2 பேர் இருந்தார்கள். ஒரு பத்து நிமிடம் காரேபூரேவென்று பேசியபின் அனைவரும் முடிவு செய்தது - \"சத்யா இன்னிக்கு கிளம்ப முடியாது. //\nஅது டெலி கான்பரன்ஸ் என்று நினைக்கிறேன்...அப்படியா ச்சின்னப் பையன் சார்\nஇரவு 9 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி. என் மேனேஜர்தான். கூப்பிட்டு - இன்னும் எவ்வளவு நேரத்தில் விமான நிலையத்துக்குக் கிளம்பணும் - என்றார். சொன்னேன் \"ஒரு மணி நேரம்\". சொன்னார் \" நான் மறுபடி தொலைபேசறேன். அது வரை கிளம்பாதே\nபடித்த போது மிகவும் கஷ்டமா இருந்தது\nஇது போல் ஒரு சூழ்நிலை\nவிமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்.\nஇப்ப சிரிப்பா இருந்தாலும் அந்த நிமிசம் மனசு என்ன கஷ்டபட்டு இருக்கும். எதிர் பார்த்து ஏமாந்து போறதுதான் ரொம்ப கொடுமையான விஷயமுங்க.\n//இதுவரைக்கும் நான் இரண்டு தடவை சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பி வந்திருக்கிறேன். //\nஅமெரிக்காவில் இருந்து சென்னை வந்த கதை தனியாக வருமா\n//அந்த இரண்டு தடவையும் நான் பட்ட பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல//\nஉங்களால் அந்த ப்ளைட் பட்ட பிரச்சனைகள்\n//அதைத்தான் இங்கே சொல்லவிருக்கிறேன். மெதுவா படிங்க...//\nஅதாவது அஜால் குஜால் மேட்டரா\n//இப்படியாக நாங்க கிளம்பி கிளம்பி திரும்ப வர்ற விளையாட்டு இரண்டு தடவை நடந்துடுச்சு...\nஅப்பவே சொல்லிட்டாங்க மக்கள் - \"இன்னொரு தடவை ஊருக்குக் கிளம்பறேன்னா, முதல் தடவை நான் விமான நிலையத்துக்கு வரமாட்டேன். அடுத்த தடவை வர்றேன்\"... அவ்வ்வ்....//\nசரி சரி ரெண்டாவது தடவை கிளம���பும் போதே சொல்லுங்க\n// ரமேஷ் வைத்யா said...\nஇப்படித்தான் நான் ஒரு முறை செங்கல்பட்டுக்குப் போ... சரி வேண்டாம்.\n//என்ன கொடும இது சார்....\nமுத்துலெட்சுமி-கயல்விழி, December 23, 2008 at 5:09 AM\nதாரணி சொன்னமாதிரி ... இன்னைக்கு செமவேடிக்கையா இருக்கும் இந்த விசயமெல்லாம் அன்னைக்கு பெரும்பாடா இருந்திருக்கும்... :(\n//விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்//\nவாங்க ஆளவந்தான் -> ஆமாங்க. அந்த தொலைபேசியை எடுத்தது என் தப்புதான்..(). இரண்டாவது முறை மக்கள் தொலைபேசியை off பண்ணி வெச்சிடுன்னு சொன்னாங்க.\nவாங்க துளசி மேடம் -> ஆமாங்க. அப்பதான் நான் கேள்விப்பட்டது என்னன்னா, எல்லா விமானத்துலேயும் 10-15% ஓவர் புக்கிங் செய்திருப்பாங்கன்னு... :-)\nவாங்க தமிழ் பிரியன் -> சிரிங்க சிரிங்க..\nவாங்க பாபு -> நீங்க சுவாரசியமா படிக்கணும்னுதானே போட்டது.... நன்றி....:-))\nவாங்க சின்ன அம்மிணி -> ஆமாங்க... ஆமா... நன்றி..\nவாங்க அனானி -> நிறைய பேருக்கு நடந்திருக்கும் போல... நன்றி...\nவாங்க ரமேஷ் வைத்யாஜி -> தல... அது 'டெலிகான்ஃபரென்ஸ்'. அதனால் பல ஊர்கள்லேர்ந்து பல பேர் சேர்ந்து பேசிட்டிருந்தாங்க...\nஅவ்வ்.... செங்கல்பட்டை அமெரிக்காவா நினைக்கும் உங்க கனவு கண்டிப்பா பலிக்கும்.... :-)))\nவாங்க அமுதா -> நன்றி...\nவாங்க ஆளவந்தான் -> நன்றி..\nவாங்க மதிபாலா -> ஆமாங்க. அதேதான்... நன்றி...\nஎங்கள் குடும்பத்திலும் இப்படி நடந்தது.\nமிகவும் சுவைத்ததோடு, எங்களுக்கு இதைப் போ்லவே எற்பட்ட ஏமாற்றத்தையும் பிறகு விளம்பரமின்றி எங்கள் மகன் பிரான்சுக்குச் சென்றதையும் எண்ண அசை போட்டு மகிழ்ந்தார்கள்.\nமும்பையில் 30 க்கும் 31ம் தேதிக்கும் வித்தியாசம் தெரியாம கடைசி நேரத்துல அரக்கப் பறக்க விமானநிலையத்துக்கு ஓடினால் விமானக் கதவை சாத்தி விட்டார்கள்.உங்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்கிறோம் என்று இரவு உட்கார வைத்து விட்டார்கள்.விடிந்தால் ஏர் இந்தியா பைலட் வேலை நிறுத்தம்.அடுத்த நாள் இரவு 8 மணிக்கு குவைத் ஏர்வேஸில் எல்லோரையும் பெட்டி கட்டி அனுப்பினாங்க:(\nஎனக்கு இப்படி நடக்கவேயில்லை. ஏனென்றால் நான் அமெரிக்கா போனதில்லை.\nவாங்க ரம்யா -> ஆமாங்க... இதிலே தமாஷ் என்னன்னு கேட்டீங்கன்னா - எங்களை பிரியணுமேன்னு நினைச்ச பெற்றோரெல்லாம் - நாங்க போனா போதும்னு நினைக்கற மாதிரி ஆயிடுச்சு... :-)))\nவாங்க தாரணி பிரியா -> ஆமாமா... பாக்கறவன்லாம் ஹேஹே ஊருக்குப் போகலியான்னு கேட்டே வாழ்க்கையை வெறுக்க வெச்சிடுவாங்க.... :-(((\nவாங்க வால் -> சரிங்க.. இனிமே ரெண்டாவது தடவை போகும்போது கூப்பிடறேன்... :-)))\nவாங்க கார்த்தி -> ஹாஹா....\nவாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> பெரும்பாடு இல்லேங்க... பெரும்பெரும்பாடு.... அவ்வ்..\nவாங்க தியாகராஜன் -> நெடுந்தூர விமானங்களில் கண்டிப்பா 10% ஓவர் புக்கிங் இருக்கும்னு எனக்கு அன்னிக்குதான் தெரிஞ்சுது... நன்றி...\nவாங்க சிக்கிமுக்கி -> வந்ததற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா...\nவாங்க ராஜ நடராஜன் -> உங்கள விமானத்துலே ஏத்தக்கூடாதுன்னு ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா\nநான் வரும்போது இதே கூத்துதான், தனிப்பதிவா போடுறேன்\nஎனக்கும் இது மாதிரி ஒரு தடவை நடந்து இருக்கு.....\n//விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. //\nசீட் இல்லை ன்னா கூட பரவாயில்லை ஆபிசர்.... நான் standing la வர்ரேன் ஆபிசர் ன்னு நீங்க கேட்டு இருக்கலாம்....\nஇதழ்கள் -> நல்லவேளை நீங்களும் செங்கல்பட்டு போகும் போது ... அப்படின்னு சொல்லாமே இருந்தீங்களே\nவாங்க குடுகுடுப்பை -> சூப்பர். பதிவ போடுங்க...\nவாங்க கதிர் -> நான் என் சொந்தக்கால்லே நிக்கறேன்னுதான் சொன்னேன். அத அவர் நம்பவே இல்லே... முடியாது வீட்டுக்குப் போயிடுன்னுட்டார்.... ஹாஹா...\nவிமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்.\nசில தவிர்க்க முடியாத காரணங்களால் (வானிலை, டெக்னிகல் பிராப்ளம் மாதிரி) விமானம் ரத்தாகும்...ஆனா அது எப்படி டிக்கட் கு��ுத்துட்டு சீட் இல்லன்னு சொல்ல முடியும்\n சொன்னீங்கன்னா அதை அவாய்ட் பண்ண உபயோகமா இருக்கும்\nவாங்க அதுசரி -> அன்னிக்கு போக முடியாம நின்ன அத்தனை பேர்கிட்டேயும் கன்ஃபர்ம்ண்ட் டிக்கெட்தாங்க இருந்தது... :-((\nவிமானத்தின் பேரு டெல்டா.. சென்னை டு பாரீஸ்...\nஅப்பதான் நான் கேள்விப்பட்டது என்னன்னா, எல்லா விமானத்துலேயும் 10-15% ஓவர் புக்கிங் செய்திருப்பாங்கன்னு... :-)\nஅதனால், முடிந்த வரை சீக்கிரம் (சென்னை நிலையத்தில் விமானம் புறப்பட மூன்று மணி நேரம் முன்பே) செக் இன் செய்ய வேண்டும்.\nஅதே போல், நடுவில் வேறு ஊரில் விமானம் மாற்றும் போதும், முடிந்த வரை விரைவாக செக் இன் செய்வது நலம். இல்லையேல், அப்போதும் கூட ஓவெர் புக் என்று இடம் கிடைக்காது.\nசிரித்து சிரித்து .... யப்பா... முடியலப்பா...\nவாங்க அதுசரி -> அன்னிக்கு போக முடியாம நின்ன அத்தனை பேர்கிட்டேயும் கன்ஃபர்ம்ண்ட் டிக்கெட்தாங்க இருந்தது... :-((\nவிமானத்தின் பேரு டெல்டா.. சென்னை டு பாரீஸ்...\nதகவலுக்கு நன்றி சி.பை :0)\n10 15% ஒவர் புக்கிங் செய்வது எல்லா ஏர்லைன்ஸும் செய்வதாக தெரியவில்லை...பல முறை என் விமான பயணங்கள் தடை பட்டிருக்கிறது...ஆனால் காரணங்கள் வானிலை, தீவிரவாத மிரட்டல் போன்றவை...கன்ஃபர்ம்ட் டிக்கட்ட்டுடன் இருக்கும் போது சீட்டு மறுக்கப்பட்டதில்லை...சிலர் கடைசி நேரத்தில் கேன்சல் செய்வதால் சில இருக்கைகள் காலியாக இருந்ததுண்டு...\nநீங்கள் யூரோப் வழியாக செல்வதாக இருந்தால்....பிரிட்டிஷ் ஏர்வேஸை ட்ரை பண்ணிப் பாருங்களேன்..இது வரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை..தவிர எங்கள் நாட்டு கம்பெனிக்கு ஒரு விளம்பரம்...:0)))\nவாங்க ஒரு காசு -> ஆமாங்க. நீங்க சொன்னது சரிதான். நன்றி...\nவாங்க கடைக்குட்டி -> சரி சரி... சிரிங்க சிரிங்க.... :-))\nவாங்க அது சரி -> சிபாரிசுக்கு நன்றி...\nவாங்க ஷேர்பாயிண்ட் -> நன்றி..\nஎனது டைரியிலிருந்து ஒரு பக்கம்\nநொறுக்ஸ் - செவ்வாய் - 12/30/08\nவீட்டு வேலை செய்யாமல் ரங்கமணிகள் தப்பிப்பது எப்படி...\nஎனது வாழ்க்கையில் Morse Code\nவேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம்...\nகுளிர் காலத்தின் நன்மை தீமைகள்:\nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன்\nநொறுக்ஸ் - திங்கள் - 12/08/08\nவட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 2 of 2\nவட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 1 of 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/08/blog-post_12.html", "date_download": "2018-10-17T10:37:50Z", "digest": "sha1:CZ5HS3DMAQH5W44U5BOABCEVORTENGPZ", "length": 32633, "nlines": 332, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: 'தக்காளி...' உனக்கு இது தேவையா..?(சும்மா அடிச்சு விடுவோம்..3 )", "raw_content": "\n'தக்காளி...' உனக்கு இது தேவையா..(சும்மா அடிச்சு விடுவோம்..3 )\nவழக்கமா சனி,ஞாயிறுகளில் வீட்டுக்கு காய்கறி,மளிகை சாமான்கள் நாந்தேன் வாங்குவேனுங்க... ஒரு வாரத்துக்கு தேவையானதை மொத்தமா வாங்கிடுறது. அதில நிறைய நேரங்களில பில்லை சரி பார்க்க மாட்டேன். சிவப்பா இருக்கிறவன் ஏமாத்த மாட்டான்() என்கிற நம்பிக்கைதான்.அதிலும் பில் கவுண்டர்ல பூரா பொம்பள புள்ளைகளா போட்டுருக்கானுவளா...அதுக பில் போட்டு முடிஞ்ச உடனையே பில்லையும், ATM கார்டையும் கையில திணிச்சி Thank you-னு சொல்லிட்டு ஒரு ஸ்மைல் பண்ணும் பாருங்க. ஹி..ஹி... அப்புறம் எங்க பில்லை செக் பன்றது...\nபோன வாரம் சாமான் வாங்கினபோது ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பாட்டி (பின்ன குமரியா) பில் போட்டுச்சு. சரி பில்லை செக் பண்ணலாம்னு பாத்தா,வாங்காத ஒரு சாமானுக்கு சேத்து பில்லு போட்டு வச்சிருக்கு.எனக்கு செம கோபம். நேரா போயி,என் பில்லுல 'கார்லிக் பிரட்'- $ 4.50னு இருக்கே. நான் எப்போ வாங்கினேன்னு சத்தம் போட்டேன்.\nஅது எல்லா சாமானையும் செக் பண்ணிப் பாத்துட்டு, 'வெரி சாரி..ஏதோ தப்பு நடந்திடுச்சி. திரும்பவும் சாரி கேட்டுகிறேன்'-னு சொல்லிட்டு $4.50 திருப்பி கொடுத்துட்டு.நான் விடல..'யு ஆர் வேஸ்டிங் மை டைம்..ஆ ஊ'-னு கொஞ்சம் சவுண்டு விட்டேன். அந்த பாட்டி கொஞ்சம் பயந்து போயி அடுத்த தடவை இப்படி நடக்காதுனு சொல்லிட்டு ஒரு சின்ன பிரட் பாக்கெட்டை தூக்கி( ஃப்ரீயாத்தான் ) என் பேக்குக்குள்ள போட்டிச்சி. அப்பத்தான் என் கோபமே அடங்கிச்சி.\nஇது போல வீர தீர செயல்கள் ஏதாவது செஞ்சேனா உடனே வீட்ல அம்மணிகிட்ட சொல்லி நம்ம இமேஜ கொஞ்சம் பில்டப் பண்ணிக்கிறது.\nஇப்படித்தான் நேத்திக்கு இன்னொரு கடைக்கு போனேன்.கூட அம்மணியும் வந்திச்சு.பில் போட்டுட்டு வெளிய வந்து பாத்தா,ஒரே அயிட்டத்தை ரெண்டு தடவ பில் போட்டிருக்காங்க. Banana - $ 1.50னு மேல இருக்கு.பிறகு பத்து அயிட்டம் தள்ளி திரும்பவும் Banana - $2.50 னு இருந்துச்சி.அம்மணி வேற பக்கத்தில இருந்துச்சுங்களா.. ஆட்டோமேடிக்கா எனக்கு கோபம் வந்திடுச்சி.ஆனா அம்மணியோ, 'விடுங்க 2.50 தான...இவ்வளவு கூட்டமா இருக்கு.எ��ுக்கு போயி சண்டை போட்டுக்கிட்டு.அதுவுமில்லாம பில் போட்ட பொண்ணு புதுசு மாதிரி தெரியுது. விடுங்க'-னு சொல்லிடிச்சி.\nநான் விடல.. அது எப்படி $2.50, நம்ம ஊரு காசுக்கு 120 ரூபாய்.. விடமாட்டேன்.என் டேலண்ட இன்னும் நீ நேரா பாத்ததில்லையே. இப்போ பார்னு சொல்லிட்டு நேரா பில் கவுண்டர் போயி பில்லை காட்டி 'வாட் ஈஸ் திஸ்'னு கேட்டேன்.அந்த பொண்ணு புதுசு போல. மிரண்டு போயி அதோட சூப்பர்வைசர கூட்டிட்டு வந்துட்டு. அதுகிட்ட விஷயத்தை சொன்னவுடனையே நீங்க வாங்கின அயிட்டத்தை காமிங்கனு சொல்லி செக் பண்ணினது.\nசெக் பண்ணிட்டு அந்த பொண்ணு சொல்லிச்சி.. 'சாரி சார்... நீங்க ரெண்டு கிலோ தக்காளி வாங்கியிருக்கீங்க. தக்காளிக்கான நம்பரை அடிக்கிறதுக்கு பதிலா Banana-வுக்கான நம்பரை தெரியாம அடிச்சிடிச்சி. ஒன்னும் பிராப்ளம் இல்ல' னு சொல்லிட்டு தக்காளியை திரும்பவும் வெயிட் போட்டு செக் பண்ணினா அது 5.00 டாலர்னு காமிக்குது.\n'சாரி சார்...நீங்க இப்போ எக்ஸ்ட்ரா 2.50 பே பண்ணனும்'-னு சொல்லிடிச்சி. அடங்கொன்னியா அம்மணி சொன்ன மாதிரி அப்படியே போயிருக்கலாம்.கொஞ்சம் ஓவராத்தான் சவுண்ட் விட்டுட்டோமோனு திரும்பினா,பின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது. உனக்கு இது தேவையா...\nஎன்னப்பா தமிழ்நாட்ல தலைவா படம் ரிலீஸ் ஆச்சா.. இன்னும் எத்தனைப் பதிவுதான் அதை வச்சு தேத்தறது....\nசமீபத்தில் தான் ஒரு நியூஸ் படிச்சேன். படம் ரிலீஸ் ஆவுரதுல எந்த சிக்கலும் இல்லையாம். இப்ப பிரச்சனையே வரி விலக்கு சம்மந்தமாகத்தானாம்.\nஇந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் கிட்ட போட்டு காமிச்ச உடனையே படத்தின் ரிசல்ட் தெரிஞ்சிடுச்சாம். ஒருவேளை பெரிய அளவில லாஸ் ஆனா என்ன பன்றதுனு யோசிக்கிறப்போதான் அட்லீஸ்ட் வரிவிலக்கு இருந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும் என திரையரங்க தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால் வரிவிலக்கு கிடைக்காமல் போகவே தலைவா தரப்பு செம அப்செட். இதுக்காகத்தான் தந்தையும் மகனும் கொடநாடு வரை சென்றதாக ஒரு தகவல் சொல்லுது.\nசரி படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எப்படி இருக்குனு ஒரு ரவுண்டு வந்தேன். எங்க போயி பாத்தாலும் கழுவி கழுவி ஊத்துறாங்க. இங்க 8 ஆம் தேதி இரவே ரிலீஸ் ஆச்சு. எங்க ஆபிஸ் பக்கத்தில் தியேட்டர் இருந்ததால் சும்மா ஒரு எட்டு பாக்கலாம்னுதான் போனேன். இரவுக் காட்சிக்கு ஒரே ஒரு டிக்கெட் இருக்குனு சொன்னாங்க.. சரின்னு வாங்கி பாத்துட்டேன்.ஆனா விமர்சனம் எழுதுற மூடோட படம் பாக்க போகல.படம் பார்த்தப் பிறகு தான் எழுதனும்னு தோணிச்சி.. எப்படி விஜய் இப்படி ஒரு கதையில் நடிக்க சம்மதித்தார் என்று. நைட்டே வந்து விமர்சனத்தை போட்டேன். ஆனால் அதற்கு எதிர்வினைகள் நிறைய வந்தது.விஜயின் ரசிக குஞ்சுகள் சிலர் உணர்ச்சி வசப்பட்டு சில ' நாகரிகமான ' கமெண்டை போட்டிருந்தனர். நல்லவேளை கமெண்ட் மாடரேசன் வச்சதால தப்பிச்சேன். ஒருவேளை ஓவராத்தான் எழுதிட்டோமோனு நெனச்சேன். ஆனால் அதற்குப் பிறகு வந்த எல்லா விமர்சனமும் அப்படியேத்தான் இருந்தது.\nபடம் பார்க்கும் முன் / படம் பார்த்த பின்.\nமுதன் முதலாக பிளாக்கில் விமர்சனம் போட்ட வகையில் அதற்கு 5000 ஹிட்சுக்கு மேல் கிடைத்தது(இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..). அதனால நம்ம கொடநாட்டு கோமாதா கிட்ட ஒரே ஒரு கோரிக்கை வச்சிக்கிறேன். \"ஆத்தா இதே மாதிரி எல்லா பெரிய ஹீரோக்களின் படத்தையும் தமிழ்நாட்ல நீங்க தடைபண்ணி போடனும். படத்தை நான் இங்க பாத்துட்டு நைட்டே விமர்சனம் பண்ணி போடனும்...அத வச்சி நான் எப்படியாவது பிரபல பதிவரா ஆயிடனும்..எனக்கு கொஞ்சம் கருணை காட்டு தாயே....\"\n( தமிழக முதல்வருக்கு என் சார்பாக இன்னொரு எச்சரிக்கை... தலைவா படத்தை திரையிட அனுமதிக்கா விட்டால் தலைவாவைப் பற்றி இன்னும் நாலு பதிவு ரெடி பண்ணி வச்சிருக்கேன்..அடுத்தடுத்து அதை ரிலீஸ் செய்வேன் என்று எச்சரிக்கிறேன்..)\nLabels: அரசியல், சினிமா, சும்மா அடிச்சு விடுவோம், நகைச்சுவை, விழிப்புணர்வு\nபல்பு வாங்கினா இப்படித்தான் வாங்கணும்.\nதலைவா பதிவுலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம்\nபல்பு வாங்கினது இருக்கட்டும் பாஸ்.. அதுக்கப்புறம் அம்மணிகிட்ட வாங்கி கட்டிக்கிட்டத எங்க போயி சொல்றது... :-)\nஹா ஹா.... சூப்பரா ஏமாந்தீங்களா... இருந்தாலும் வாங்கின பொருளுக்கு பணத்தை சரியாய் கொடுப்பதுதான் சரி...\nநீங்க வேற பாஸ்... நிறைய தடவ இதுமாதிரி விட்டுட்டு வந்து செமையா வாங்கி கட்டிருக்கேன்,... அதை சரி கட்டலாம்னு பாத்தேன்... ஆனா மீண்டும் பல்பு...\n//இருந்தாலும் வாங்கின பொருளுக்கு பணத்தை சரியாய் கொடுப்பதுதான் சரி.//\nசரிதான் பாஸ்... ஆனா யாரும் ஏமாத்தணும்னு செய்யில இல்லையா... இதை ஒரு அதிஷ்டம் என்கிற வகையில கூட சேர்க்கலாம். ரோட்டுல நடந்து போகும்போது பத்து ரூவா பணம் கிடந்தா , போட்டுட்டு போனவன நெனச்சி வருத்தமா படுவோம்...சுத்திமுத்தி பாத்துட்டு பாக்கெட்டுல போட்டுகிறதில்ல... ஹி..ஹீ...அதே மாதிரிதான் இதுவும்..\nநீங்க ஷாப்பிங் போன இரண்டு அனுபவங்களும் அருமையா நகைச்சுவையாக இருந்தது. மிக்வும் ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nபிரபல எழுத்தாளர் மணி மணி 12 August 2013 at 22:58\nகொட நாட்டு கோமாதாவுக்கு நீங்க கொடுத்த எச்சரிக்கையும், வேண்டுகோளும் சூப்பருங்க பதிவு செம கலக்கல்\nஇப்படித்தான் ஏற்கனவே விஸ்வரூபம் படத்தை வச்சி கொஞ்சம் கல்லா கட்னேன்.. இப்போ தலைவா... போற பாக்க பாத்தா கொடநாட்டு கோமாதாவால் நான் பிர்ர்ரபல பதிவர் ஆயிடுவேன் போல..:-))\n# திரும்பினா,பின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது.#இதுக்கு அப்புறம் நடந்ததை எழுதவே இல்லையேமூக்குலே குத்து வாங்கினதா கேள்விப்பட்டேனே ...எதுக்கும்மூக்கு தெரியுற ஒரு போடோவைப் போடுங்க பாஸ் \n//இதுக்கு அப்புறம் நடந்ததை எழுதவே இல்லையே\nச்சே ச்சே இது மாதிரி விசயத்தில அம்மணி ரொம்ப டீசன்ட்....;-)) எவ்வள அடி அடிச்சாலும் வெளிய ஒரு சத்தம் கேக்காது..அடிச்ச மாதிரி தெரியாது..ஆனா அடி விழுந்திருக்கும்.\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 13 August 2013 at 08:52\nகாலையிலேயே நீங்களும் ரௌடிதான் என்பதை தெரிந்துகொண்டு கலகலவென சிரித்தேன். என்னா ஒரு லொள்ளு.\nமணிமாறன் விஜய் படம் நல்லாதான் இருக்கு.. நல்லதா சொல்லுங்க. அவரின் உடலோடு ஒட்டிய அந்த வெள்ளை சட்டையில் அப்படியே ஆண் தேவதையைப்போலவே இருந்தார். ஐ லைக் விஜய்.\n//மணிமாறன் விஜய் படம் நல்லாதான் இருக்கு..//\nநானும் ஒத்துக்குறேன் சகோ ..விஜய் படம் (போட்டோ) நல்லாத்தான் இருந்திச்சி. :-)) அதை நம்பித்தான் படம் பாக்க போனேன்..ஆனா படம் மொக்கையாயிடுச்சி.\nநேரமிருந்தால் என்னுடைய இன்றைய சிறப்புப்பதிவுக்கு வருகை தாருங்கள்.\nஉங்களுக்கு பெரிய மனசு சார்.... மிக்க நன்றி\nஹா ஹா.. தல... இங்க கண்ணன் டிபார்ட்மெண்டல் கடையில ஒரே பில்லுல சுமார் 250 ரூபா வரை எக்ஸ்ட்ரா போட்டிருந்தான்...\nசண்டை போட்டு காசை வாங்கிட்டோம்ல...\nநீங்களாவது காசு வாங்கிடீங்க..நான் அம்மணிக்கு முன்னாடி பல்பு வாங்கிட்டேன். :-)\nவருது வருது... யாம் பெற்ற தலைவலி நீங்களும் பெருக..\n,பின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது.//\n நீங்க சொன்ன டாலர் கணக்குல இந்திய மதிப்புல ரூ.150/- போச்சே\nஹா..ஹா.. இதுதான் சிந்த செலவில சூனியம் வச்சிகிறங்கிறது.\nபின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது. உனக்கு இது தேவையா...// அடி வாங்குனதை எல்லாம் எழுத மாட்டீங்களா// அடி வாங்குனதை எல்லாம் எழுத மாட்டீங்களா\nஹா..ஹா.. அது ஒரு தனி கதை பாஸ்..\nஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பாட்டி (பின்ன குமரியா) பில் போட்டுச்சு. // இங்கதான் பிரச்சினையே... கொமரியா இருந்திருந்தா நாம எங்க பில்லைப் பார்க்கப் போறோம்.ஹி ஹி....\nஅதேதான்... இது மாதிரி எத்தனை தடவை விட்டுட்டு வந்தேனோ தெரியில..\nஷாப்பிங் அனுபவம் ஒரு பாடம் ..\nஹா ஹா ஹா தக்காளி யாருக்கு வந்தாலும் அது ரத்தம் தான்யா... :-)))))))))))\n//ஆனால் அதற்குப் பிறகு வந்த எல்லா விமர்சனமும் அப்படியேத்தான் இருந்தது.// ஹா ஹா ஹா துச்சமாக என்னை நம்மை ஊறு செய்த போதிலும்......\n//அத வச்சி நான் எப்படியாவது பிரபல பதிவரா ஆயிடனும்..எனக்கு கொஞ்சம் கருணை காட்டு தாயே....// மங்களம் உண்டாவட்டும் மவனே :-))))))\nஹா ஹா ஹா நன்றி சீனு\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nலட்சம் ஹிட்சை நோக்கி ஒரு லட்சியப்பெண்ணும்.. பதிவரி...\nபிரபல பதிவர் வடிவேலுக்கு நேர்ந்த கதி....\nஐந்து ஐந்து ஐந்து -விழலுக்கு இறைத்த நீர்\nவெளிநாடுகளில் பிய்த்துக் கொண்டு 'ஓடு'கிறதா தலைவா.....\n'தக்காளி...' உனக்கு இது தேவையா..\n'ஆணை'யை முட்டிய 'யானை'...( சும்மா அடிச்சு விடுவோம்...\nதலைவா படத்தை ரிலீஸ் செய்வது எப்படி..\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nபிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கி...\nஎழுச்சித் தலைவியிடம் சிக்கி கடைசியில் பிரபல காப்பி...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/09/blog-post_13.html", "date_download": "2018-10-17T10:35:56Z", "digest": "sha1:CCVBLTXXWAKWYYMGUNJL7KF6MJ2E6FU5", "length": 42835, "nlines": 390, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: சீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்கு...?", "raw_content": "\nசீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்கு...\n' தேசிய துணைத்தலைவர் ' என்று எங்களைப்போன்ற தம்பிமார்களால் அன்போடு அழைக்கப்படுகிற செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் திருமணம் சென்ற வாரம் இனிதே நடந்தேறியது.அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nஇரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு திருமண நிகழ்வு என்று கூட கருதாமல் இணையத்தில் உலாவும் சில உடன்பிறப்புக்கள் இதை கிண்டல் செய்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தா ஒரு உடன்பிறப்பு வந்திருக்காரு பாருங்க...ஒரு நிமிஷம் அப்படியே இருங்க. என்னைய்யா வேணும் உங்களுக்கு...\nஅண்ணன் சீமான் அப்படியென்ன தவறிழைத்துவிட்டார் .. தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்வது ஒரு குற்றமா....\nஅப்படியென்றால்,ஒரு ஈழ அகதிக்குத்தான் வாழ்வு கொடுப்பேன் என வீரமாக பேசினாரே..என்ன ஆயிற்று இதைத்தானே கேட்க வாறீங்க... என்னய்யா விவரம் புரியாத ஆட்களா இருக்கீங்க. அப்போதிருந்த பிரச்சனை உங்களுக்கு தெரியுமா..\nவிஜயலட்சுமினு ஒரு பொண்ணு,\"என்னை திருமணம் செய்யப்போவதாகக் கூறி இரண்டு வருடங்கள் 'பழகிவிட்டு' இப்போ முடியாதுனு சொல்றாரு\" என அண்ணன் மீது காவல் நிலையத்தில புகார் செய்ததே ஞாபகமிருக்கா. அதைப்பற்றிக் கூட அண்ணனிடம் பலர் கேட்டபோது,\" த..த..ப..அது..கஷ்டப்படுற பொண்ணுனு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினேன் \" என சமாளித்தாரே. அந்த நேரத்தில தம்பிமார்களின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்க வேற வழியில்லாம அப்படி சொல்ல வேண்டியதாச்சு.\nஅதற்காக அதையே பிடித்து தொங்கினால் எப்படிப்பா... நாங்களும�� கல்யாணம் பண்ணி லைஃ ப்பில் செட்டில் ஆகவேண்டாமா நாங்களும் கல்யாணம் பண்ணி லைஃ ப்பில் செட்டில் ஆகவேண்டாமா. அதுமட்டுமில்ல. அப்போ அம்மா ஆட்சிவேற.கலைஞர் அய்யாவா இருந்தா கவிப்பேரரசுடன் சென்று காரியத்தை கச்சிதமா முடிச்சிருக்கலாம். அம்மாவை கூல் பண்ண நாங்க பட்ட பாடு இருக்கே... அதுமட்டுமில்ல. அப்போ அம்மா ஆட்சிவேற.கலைஞர் அய்யாவா இருந்தா கவிப்பேரரசுடன் சென்று காரியத்தை கச்சிதமா முடிச்சிருக்கலாம். அம்மாவை கூல் பண்ண நாங்க பட்ட பாடு இருக்கே.. மனசாட்சியை கழட்டி தூர எறிந்துவிட்டு அம்மாவுக்கு \"வீரமங்கை வேலுநாச்சியார்\" பட்டம் கொடுத்து, 'புரட்சித் தலைவி என ஏன் அழைக்கிறோம்' என்பதற்கு கோனார் நோட்ஸ் எல்லாம் போட வேண்டிய நிலைமையாச்சி....\nசரி,அப்போ விஜயலட்சுமி சொன்னதெல்லாம் உண்மையானு கேட்க வாறீங்க. திரும்பவும் உங்களுக்கு விவரம் பத்தல. இதுமட்டுமல்ல,சிங்கள பொண்ணு பூஜாவை எப்படி ஹீரோயினானு கேட்டாலும் நாங்க ஒரே பதில்தான் வச்சிருக்கோம்.அப்போ அண்ணன் டைரக்டருங்க.. இப்போ எழுச்சித் தமிழன்ங்க. \" வீழ்ந்து விடாத வீரம்.... மண்டியிடாத மானம் \".. இதெல்லாம் கேள்விபட்டதில்ல நீங்க..\nஅதற்காக,பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மையார் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய பொழுது சட்டமன்ற சபாநாயகராக வீற்றிருந்த 'சொல்லின் செல்வர்' காளிமுத்து அவர்களின் புதல்வியை மணப்பது சரியா என கேட்க வாறீங்க..\nஉங்களுக்கு தெரியாது, தமிழ் இனத்திற்கு காளிமுத்து அவர்கள் என்னென்ன செய்திருக்கிறார் என்று. ஆரம்பம் காலந்தொட்டே கட்சியே மாறாமல்() கண்ணியம் காத்தவர் காளிமுத்து. \"கருவாடு மீனாகாது... கறந்தபால் மடி ஏறாது...கழுவிவச்ச பாத்திரம் அழுக்காகாது..\" போன்ற உவமைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்தவர். அதுமட்டுமல்ல... எம்ஜியார், ஜெயலலிதாவுக்கு தெரியாமலே ரகசியமாக புலிகளுக்கு உதவியுள்ளார் அன்னார் காளிமுத்து.( எவன்டா அவன் வண்டலூர் ஜூ-விலானு கேக்குறது...)\nபோதும்.. போதும்... அடுத்தது என்ன கேட்க வரீங்கன்னு புரியுது. கடந்த தேர்தலில், கலைஞர் ஆட்சியை அகற்ற எவ்வித அழைப்புமில்லாமல் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது எங்க அண்ணனும் அணிலும் தான். \"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்\" என ஊர் ஊராக போயி ஓட்டுப்பிச்சை கேட்டதும் நாங்கள்த��ன்.அப்படிப்பட்ட எங்கள் அண்ணனின் கல்யாணத்துக்கு அதிமுகவிலிருந்து யாருமே வரவில்லைனு கேக்குறீங்க.. அந்த பீலிங் எங்களுக்கும் லைட்டா இருக்கு. அதானால என்ன, சசிகலாவின் மனைவி நடராசன் வந்தாரே.. அண்ணன் கூட டக்குனு காலில விழுந்துட்டாரே..\n பெரியாரை தமிழினத் துரோகி என சொல்லிட்டு அவர் படத்தை கல்யாணப் பந்தலில் எப்படி வச்சீங்க... இந்த சந்தேகம் வந்திருக்குமே... அதான் எங்க அண்ணன் தெளிவா பேட்டி கொடுத்திட்டாரேப்பா. 'நான் கட்சி ஆரம்பித்ததே முதல்வர் ஆவதற்குத்தான் '. முதல்வர் ஆக வேண்டுமென்றால் கொள்கையிலேயும், நிலைப்பாட்டிலேயும் கொஞ்சம் நெளிவு சுளிவு வேணும்யா... இது என்ன... இன்னும் போகப் போக பார்க்கத்தான போறீங்க..\nஓஹோ... கல்யாணம் முடிந்த உடனையே தேனிலவுக்கு போகாம,மணம் முடித்த கையோடு நேரா இடிந்தகரை போனாங்களேனு சீன் போடுறீங்களே... தேனிலவு புதுமணத் தம்பதிகளுக்குத்தானே... உங்க அண்ணன் தான் ஒரு வருசமா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாரேனு கேட்க வரீங்க...\n\"அரசியல் ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் பண்பாடுனு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்.\"\n\"சீமானுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.\"\nLabels: அரசியல், அனுபவம், என் பக்கங்கள், நகைச்சுவை, புனைவுகள்\nஅன்னார் சீமார் அவர்களுக்கு அடியேனின் வாழ்த்துக்கள் என்றுமே உண்டு.. :-)\n//அரசியல் ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் பண்பாடுனு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போவலாம்னு வந்தேன//\nஅதை நான் வழி மொழிகிறேன்.\nஎப்பா ஏன் இப்படி.. ஏன்னா வரு வாருறீங்க.. ஆமா உங்களுக்கு மட்டும் எப்படி இம்புட்டு டீடெயில் கிடைச்சது.. நாம் தமிழன் ல ஏதும் உளவாளி இருக்காங்களா\nநன்றி சீனு.அண்ணனில் புகழ் அகிலம் முழுவதும் பரவி கிடக்கிறதே... கலைஞர் ஏன் மூணு பொண்டாட்டி கட்டினாருன்னு ஐம்பது வருசத்துக்கு முன்னே நடந்ததை கிளறு கேள்வி கேப்பாங்க தம்பிமார்கள். ஆனால் இப்போ நடந்த அண்ணனின் சாகசங்கள் அவர்களுக்கு நினைவிருக்காது.\n//காபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...//\nஹா ஹா ஹா இத இன்னிக்குத்தான் பாக்குறேன்\nகாய்த்த மரத்துக்குத் தான் கல்லெறி விழும். :)))\nசரிதான்.. ஆனால் கண்ணாடி வீட்டிலிருந்து அடுத்தவன் வீட்டு மேல் கல்லெறிய கூடாதல்லவா..\nசீமான் பேச்சுகளை கேட்டு மெய்சிலிர்க்காம சரியா சிந்திச்சு எழுதியிருக்கிங்க.\n//விஜயலட்சுமினு ஒரு பொண்ணு,\"என்னை திருமணம் செய்யப்போவதாகக் கூறி இரண்டு வருடங்கள் 'பழகிவிட்டு' இப்போ முடியாதுனு சொல்றாரு\" என அண்ணன் மீது காவல் நிலையத்தில புகார் செய்ததே ஞாபகமிருக்கா\nமணிவண்ணன் அமைதிப்படையில் அல்வா கொடுக்கிற சீனை, அண்ணனை பார்த்துத்தான் வச்சாரோ என்னமோ\nபுலி ஆதரவு இலங்கைத் தமிழர்கள் ரொம்ப பாவங்க. இவரை எல்லாம் இன்னும் நம்புறாங்க. நம்பிக் கொண்டே இருக்காங்க.\nநன்றி குட்டிபிசாசு. இலங்கைத் தமிழர்கள் தெளிவானவர்கள். சீமானின் புரட்டு பேச்சுக்களை அவர்கள் நம்பமாட்டார்கள்.\nவஞ்ச புகழ்ச்சியில் வாழ்த்து பாடிவிட்டீர்கள்\nதல.. செம பதிவு இது.. சீமான் எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கதைக்கவும், கொஞ்ச நாளா தான் பர பாப்பா இருக்கனும்னும் பண்ற ஆளு போல தான் பட்டாரு, படறாரு..\nநன்றி ஹாரி...உங்களைப் போன்றவர்களிடமிருந்து வரும் இந்த உண்மையான உணர்வுதான் அவருக்கு சவுக்கடி.\nமணிமாறன்அவர்களும் குட்டிபிசாசும் ஒரு உண்மையை தெளிவா சொல்லியிருங்கிறார்கள்.\nமணிமாறன் - இலங்கைத் தமிழர்கள் தெளிவானவர்கள். சீமானின் புரட்டு பேச்சுக்களை அவர்கள் நம்பமாட்டார்கள்.\nகுட்டிபிசாசு - புலி ஆதரவு இலங்கைத் தமிழர்கள் ரொம்ப பாவங்க.\nஆமா...கருணாநிதி என்ற ஆள் மூணு பொண்டாட்டிதான் கட்டினார் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா\nகருணாநிதி மூணு பொண்ட்டாட்டி என்ன முப்பது பொண்டாட்டி கட்டினா எனக்கென்னங்க.. ஆனா அவர் வீட்டு பெட்ரூம் வரைக்கும் மூக்கை நுழைத்து அவர் யார் யார் கூட என்னென்ன பண்ணினார் என இட்டுக்கட்டி அருவருப்பா சமூக வலைத்தளங்களில் எழுதும் டம்ளர் பாய்ஸ் முதலில் தன் தலைமை கரை படியாததா என்பதை முதலில் சிந்தித்து பார்க்கட்டும். மல்லாக்க படுத்து எச்சில் துப்பினா அது உங்கள் மேலதான் விழும்.\nரொம்ப பொங்காதிங்க. மஞ்சதுண்டு கதைதான் ஊரறிந்ததாயிற்றே. டம்ளர் சீமான் போடுகிற வேஷத்துக்கு முதல்ல ஒரு பதிலை சொல்லுங்க.\nமஞ்சதுண்டு கதை தான் ஊர் அறிந்ததாயிற்றே. டம்ளர் சீமான் போடுகிற வேஷத்துக்கு பதிலை சொல்லுங்க.\nசீமான் நாடாரை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்...அதற்காக கனிமொழிநாடார் என்ற அம்மையார் தாயின் துணைவன் உத்தமன் என்று கூறவந்தால் நாறிவிடும்.\nசெபாஸ்டின் சைமன் என்கிற நிஜப்பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆமா அது என்னங்க நாறிடும்... ஏதோ இவ்வளவு நாட்கள் அவரை எல்லோரும் தலையில் தூக்கி வச்சி கொண்டாடின மாதிரி..... அவர் பிறப்பிலிருந்து இன்றுவரை அவரின் ஒவ்வொரு அசைவையும் நாராச பாணியில் நக்கலடிப்பாங்களாம்... ஆனா தன் தலைமை செய்யும் தவறை சுட்டி காட்டினால் மட்டும் பொங்கி எழுவாங்களாம்.. முதல்ல ஈழ அகதியைத்தான் திருமணம் செய்வேன் என வீரமாக முழங்கி கைத்தட்டல் வாங்கினாரே அது என்னாச்சின்னு கேளுங்க....\nகுட்டிபிசாசு ராஜாத்தி அம்மாள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.\n\"பணம் பணத்தோட சேரும்\" என்று சொல்லுவார்கள். இவர்கள் எல்லாம் ஜாதி மதம் பார்க்காமல் ஊழல் செய்பவர்கள். திருமணத்திற்குக் கூட இவர்கள் பெரும்பாலும் சாதி பார்ப்பதில்லை. எல்லாம் பணந்தேன்.\n//செபாஸ்டின் சைமன் என்கிற நிஜப்பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்//\nகலைஞர் கருணாநிதி மட்டும் அவரது நிஜப் பெயரான தட்சிணாமூர்த்தி என்பதைக் குறிப்பிடுகிறாரா ஒரு தமிழ்க்கிறித்தவன் தமிழ்நாட்டை ஆளக் கூடாதா ஒரு தமிழ்க்கிறித்தவன் தமிழ்நாட்டை ஆளக் கூடாதா அவருக்கு அந்த தகுதி கிடையாதா அவருக்கு அந்த தகுதி கிடையாதா ஐயாமாரே சீமானின் மீது மட்டும் ஏனிந்த கொலவெறி\nஎன் பதிவில் சீமான் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். அவர் என்ன மதம் ,சாதி என்பது எனக்கு தேவை இல்லாதது. சீமான் நாடார் என்று நண்பர் குறிப்பிட்டதால் இன்னும் விளக்கமாக சொல்லலாமே என்று அவ்வாறு குறிப்பிட்டேன்...\n//தமிழ்க்கிறித்தவன் தமிழ்நாட்டை ஆளக் கூடாதா\nதமிழ் நாட்டை யார் ஆள்வது என முடிவு செய்ய நீங்களும் நானும் யாரு பாஸ்... அது மக்களின் முடிவு. கருணாநிதி தெலுங்கன் என கூப்பாடு போடும் இதே டம்ளர் பாய்ஸ் தான் (அவர்கள்பாணியிலே சொல்ல வேண்டுமானால்) கன்னடக்காரி என உங்களால் சொல்லப்படும் ஜெயாவை முதல்வராகவும், தெலுங்கன் என்று உங்களால் அழைக்கப்படும் விஜயகாந்தை எதிர்கட்சித்தலைவராக அமர்த்த அயராது பாடுபட்டீங்க..\n//கன்னடக்காரி என உங்களால் சொல்லப்படும் ஜெயாவை முதல்வராகவும்//\nஜெயலிதாவை கன்னடக்காரி என்று நான் சொல்லவில்லை ஏனென்றால் அவர் கன்னடக்காரி ��ல்ல, அவரது பூர்வீகம் திருவரங்கம், அது கர்நாடகாவில் இல்லை, ஆனால் விஜயகாந்த தெலுங்கன் தான். :)\nஜெயலிதாவின் பூர்வீகம் திருவரங்கம் என்று ஜெயாவுக்கே ஐந்து வருடத்திற்கு முன்புதான் அவருக்கு தெரியுமாமே... அது எப்படி திடீர் பூர்வீகமானது என்று அந்த ரங்கநாயகிக்கே வெளிச்சம்.\n\\\\ஆனால் விஜயகாந்த தெலுங்கன் தான். \\\\\nவெறும் ஜாதியை வைத்து யாரையும் தரம்பிரிக்க எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை அப்படித்தான் பார்க்கவேண்டுமென்றால் இவ்வளவு நாட்களாக ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்து வரும் வைகோவும் அந்த வட்டத்திற்குள்தான் வருகிறார்.\nதமிழ்நாட்டுக்கு எல்லை நிர்ணயிக்கப் பட்டபோது ஒருவேளை திருப்பதி நமக்கும் மெட்ராஸ் ஆந்திராவுக்கும் சென்றிருந்தால் என்ன ஆயிருக்கும் என யோசித்துப் பாருங்கள்.\nதனி ஈழ ஆதர்வாளர் வைகோ கூட தெலுங்கு தான். அவரை எப்படி பார்க்கிறீர்கள்.\nஉங்கள் விளக்கப்படி திருவரங்கத்தில் பிறந்தவர்கள் எல்லாம் தமிழர்களா\n//ஒரு தமிழ்க்கிறித்தவன் தமிழ்நாட்டை ஆளக் கூடாதா அவருக்கு அந்த தகுதி கிடையாதா அவருக்கு அந்த தகுதி கிடையாதா ஐயாமாரே சீமானின் மீது மட்டும் ஏனிந்த கொலவெறி\nமேடையில் இந்து மதத்தை மட்டுமே தாக்கிப்பேசிய முற்போக்கு சீமான். கிருத்துவத்தைப் பற்றி வாய் திறந்ததில்லை.\nவியாசன் அப்படித்தான். இவர்கள் தான் உண்மையான தமிழர்கள், மற்றவர்கள் இல்லை என கோடுபோட்டு பிரிப்பார்.\n#சசிகலாவின் மனைவி நடராசன் வந்தாரே..#\nஎதுக்கும் ஜாக்கிரதையாய் இருங்க மணிமாறன் \nநன்றி Bagawanjee sir.. இதெல்லாம் ரொம்ப சாதாரணம் சார்... இதைவிட நாராச பாணியில் எவ்வளவு பேர் சமூக வலைத்தளத்தில் எழுதுறாங்க.\nமிகச் சிறந்த பதிவு. இதைத்தான் எங்க அப்பத்தா வஞ்ச புகழ்ச்சி என சொல்லுவாங்க. பார்த்து சகா, இதைப் படிச்சிட்டு நீங்க தமிழனே இல்லை, ஆந்திரா, ஆப்பிரிக்கா காரவுக என கிளம்பிடப் போறானுவ. :))\nஹா..ஹா... நன்றி இக்பால் செல்வன்... கூட்டிக் கழிச்சிப் பாத்தீங்கனா பல லட்சம் வருசத்துக்கு முன்னால ஆப்பிரிக்க நாட்டில் இருந்த குரங்கிலிருந்துதான் நாமெல்லாம் தோன்றியிருக்கிறோம்... அந்த வகையில் நமக்கு தாய் நாடு ஆப்பிரிக்காதான்... :-) அதனால ஆப்பிரிக்காகாரன் என சொல்லிட்டு போகட்டுமே.. :-))\n//தமிழ் நாட்டை யார் ஆள்வது என முடிவு செய்ய நீங்களும் நானும் யாரு பாஸ்... அது மக���களின் முடிவு. //\nசீமான் தமிழ்நாட்டை ஆள்வதா இல்லையா என்பதை முடிவு செய்வதும் மக்கள் தானே. அவருக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு. கருணாநிதி தன்னுடைய நிஜப்பெயரை பாவிக்காத போது, \"செபாஸ்டின் சைமன் என்கிற நிஜப்பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்\" என்று நீங்களே கூறி விட்டு இப்பொழுது \"என் பதிவில் சீமான் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்\" என்று மழுப்புகிறீர்கள். :)\nஎனக்கு சீமான் கிருஸ்துவரா, நாடாரா என்பது முக்கியமில்லை நண்பரே... ஆனால் மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை அவர் எவ்வாறு வேறுபடுத்திக் காண்பிக்கிறார் என்பதுதான் என் வாதம்...\nதமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால் உங்களின் பின்புலத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா...\nதன் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த அரசியல்வாதியும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால் சீமான் அவர்களின் கண்ணியமும் இங்கே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்தானே...\nகலைஞர், எம்ஜியார், ஜெயா இவர்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தை இணையத்தில் அடித்துத் துவைத்துத் தொங்கப்போடும் டம்ளர் பாய்ஸ் கொஞ்சம் தன் அண்ணன் கடந்து வந்த பாதையும் திரும்பிப் பாருங்கள் என சொல்கிறோம்.\n//\"செபாஸ்டின் சைமன் என்கிற நிஜப்பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்\" என்று நீங்களே கூறி விட்டு இப்பொழுது \"என் பதிவில் சீமான் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்\" என்று மழுப்புகிறீர்கள். :)//\nசீமானை கிருஸ்துவர் என வெளிக்காட்டவேண்டும் என்பது என் பதிவின் நோக்கமல்ல.... அது சரியான வாதமும் அல்ல.. ஆனால் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்தவே இந்தப் பதிவு. ஆனால் அவரை நண்பர் 'சீமான் நாடார்' என்கிற அடையாளத்துக்குள் கொண்டுவந்ததால் அப்போ இதையும் சொல்லிடுங்களேன் என்பதற்காக அவ்வாறு சொல்லப்பட்டது.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஉலகமே வியக்கும் தமிழ் சினிமாவில் தற்காப்புக் கலைகள...\nசீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்...\nஅமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம்...ஜாலி பட்டாசு...\nநான் வெறும் டம்மி பீசுப்பா...(பிரபல பதிவருக்கு நேர...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-17T10:36:56Z", "digest": "sha1:MQKVAO6VOCJDEMCHCDCT3RXWFPLNCMPC", "length": 23334, "nlines": 250, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: ரஜினி முருகன்- கதகளி விமர்சனம்", "raw_content": "\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கலுக்கு தீபாவளி சாப்பிடமுடியுமா.. சாப்பிடமுடியாது. ஆனால் கொண்டாடலாம். ரஜினி முருகன் பாருங்கள். சரவெடி வெடித்து பொங்கலுக்கு தீபாவளி கொண்டாடியிருக்- கிறார்கள்.\nபடம் ஆரம்பித்து சிவா என்ட்ரி ஆன பின்பு அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு காமெடிப் பட்டாசு கொளுத்தி- யிருக்கிறது ரஜினி முருகன் டீம். என்ன செய்வீங்களோ தெரியாது... ஆனால் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை சிரித்தே ஆகவேண்டும் பாஸ் என்று கங்கணம் கட்டி அடித்திருக்கிறார்கள். அதிலும் அந்த வாழைப்பழ காமெடியில் தியேட்டரே அதிர்கிறது.\nஎப்போதும் சோலோ காமெடியில் சூர மொக்கைப் போடும் சூரி, சிவாவுடன் சேரும்போது மட்டும் பூவோடு சேர்ந்த நாராக மணக்கிறார்.. இருவரும் சேர்ந்து அடிக்கும் கூத்துதான் படத்தின் முக்கிய பிளஸ்.\nகீர்த்தி சுரேஷின் அந்த சிரிப்புக்கு தியேட்டரையே எழுதிவைக்கலாம் (ஓனர்தான் ஒத்துக்க மாட்டார்). தமிழில் முதல்படம் போல.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஸ்ரீதிவ்யாவின் இடத்தைக் கண்டிப்பாக காலி செய்துவிடுவார்.\nஇமான் இசையில் அனைத்து பாடல்களும் தாளம்போட வைக்கின்றன.\nவெளிநாட்டில் வசிக்கும் மகன்களை வரவழைக்க இறந்தது போல நடிக்கும் ராஜ்கிரண் வழக்கம்போல கிளாஸ்.. நான் செத்தா எல்லோரும் வந்து பார்ப்பீங்க.. ஆனா நான் எப்படிப்பா உங்களை எல்லாம் பார்க்கிறது என்று அதற்கு விளக்கம் சொல்லும் இடம் நச்... நான் செத்தா எல்லோரும் வந்து பார்ப்பீங்க.. ஆனா நான் எப்படிப்பா உங்களை எல்லாம் பார்க்கிறது என்று அதற்கு விளக்கம் சொல்லும் இடம் நச்.... \" என் பேரனுக்கு தமிழே சொல்லிக் கொடுக்கல... பிறகு என்னைப்பத்தி எங்கே சொல்லியிருக்கப் போறீங்க..\" என்று ஆதங்கப்படும் இடம் பளார்..பளார்...\nவில்லனாக சமுத்திரக்கனி ஆரம்பத்தில் செம கெத்து காட்டுகிறார். கடைசியில் அவர் காமெடிப் பீஸாகப் போவார் என்பது முன்கூட்டியே தெரிந்தாலும் அவர் கொடுக்கும் அலப்பறை ரசிக்க வைக்கிறது.\nஒரு முழுநீள நகைச்சுவையில் இடையிடையே கொஞ்சம் செண்டிமெண்ட், குடும்பப் பாசம், பூர்வீக சொத்து, கொஞ்சம் அடிதடி, கொஞ்சம் கவர்ச்சி, கடைசியில் வில்லனே காமெடியனாக மாறுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் சுந்தர்.சி சொல்லியடிக்கும் சக்சஸ் பார்முலா... அதை அச்சு பிசகாமல் செய்திருக்கிறது ரஜினி முருகன்.\nபடத்தில் கதையென்று எதுவும் இல்லாவிட்டாலும் இரண்டரை மணிநேரம் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்து ரசிகர்களைப் பரவசப் படுத்தியிருக்கிறார்கள்.\nசம்பா கடலூர் மீனவ சங்கத்தலைவர். கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என்று கடலூரையே தன் கட்டுக்குள் வைத்து தனி ராஜ்ஜியம் நடத்தும் தாதா..\nசம்பாவை கூலிப்படை ஒன்று ஸ்கெட்ச் போட்டு ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்கிறது. ஏற்கனவே சம்பாவுடன் முன் விரோதத்தில் இருக்கும் விஷால் குடும்பத்தின் மீது அந்தக் கொலைப்பழி விழுகிறது. தன் மீது விழுந்த பழியைப் போக்கவும், தன் குடும்பத்தை அந்தக் கும்பலிடமிருந்து காக்கவும் சம்பாவை போட்டது யாரு என்று விஷால் தேடி அலைவதுதான் கதகளி.\nமுதல் பாதி செம மொக்கை. விஷால்-கேத்தரினா தெரேசா காதல் காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யமே இல்லாமல் படத்தை நகர்த்த மட்டுமே பயன்படுகிறது. மெட்ராஸ் படத்தில் 'கலை'யாக வந்து கலக்கியவர் இதில் அசடுவழிகிறார்.\nபேஸ்புக் புகழ் கவிக்குயில் கல்பனா அக்கா பாத்திரத்தில் கரு��ாஸின் மனைவி. கல்பனா அக்காவைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அவரது கேரக்டரும் மொக்கையாகத்தான் தெரியும்.\nமுன்பாதியில் கோட்டை விட்டவர்கள் பின்பாதியில் கொடியை நட்டுயிருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு வழக்கமான விறுவிறு விஷால் பார்முலா. சும்மா ஜிவ்வென்று தெறித்து ஓடுகிறது திரைக்கதை. வழக்கமாக மதுரை மண்ணில் ஜல்லிக்கட்டு காளையாக சீறும் விஷால், இதில் கடலூர் மண்ணில் கதகளி ஆடியிருக்கிறார்.\nகடைசியில் சம்பாவை கொன்னது இவர்தான்... இல்லையில்லை அவர்தான்.. அவரும் இல்லை இவர்தான் என்று ஏகப்பட்ட ட்விஸ்ட் வைக்கிறார்கள். அதுவே ஒருவித சலிப்பை எற்படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் நேரம் தியேட்டரில் இருந்தால் சம்பாவை கொன்னது நாம்தான் என்று இன்னொரு ட்விஸ்ட் வைத்துவிடுவார்- களோ என்ற பீதியிலே அடித்துப் பிடித்து வெளியேற வேண்டியதாயிற்று..\nமுன்பாதி இழுவையை தவிர்த்திருந்தால் இன்னொரு பாண்டிய நாடாக வந்திருக்கும். இருந்தாலும் அலட்டல் இல்லாத அறிமுகத்தோடு, இழுவையான சண்டைக்காட்சிகள், பறக்கும் சுமோ , ஓவர் செண்டிமெண்ட் போன்ற பில்டப்புகள் எதுவும் இல்லாததால் கதகளி பாஸ் ஆகியிருக்கிறது.\n# தாரை தப்பட்டை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் தலை தெறிக்க ஓடுவதாக செய்தி வருகிறது. ராகதேவனின் ஆயிரமாவது படத்திற்கா இந்த நிலைமை..\n# கெத்து படத்தின் ரிசல்ட்டும் ஒருமுறை பார்க்கலாம் என்கிற ரீதியில்தான் விமர்சனம் வந்திருக்கிறது.\nஆக மொத்தத்தில் பொங்கல் ரேஸில் முதலிடத்தில் வருவது இவ்வளவுநாள் ஆறப்போட்டு அடித்த ரஜினி முருகனேதான்....\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nதியேட்டரில்சென்று படம் பார்ப்பதற்கு துட்டு லேது,... தங்கள் விமசர்சனங்களை படிப்பதற்கு நேரமில்லை...... பிறகு படித்துக் கொள்கிறேன்.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் தங்கள் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nநேற்றுதான் தங்களின் விமர்சனம் படித்து பல மாதங்கள் ஆச்சே என்று நினைத்தேன்.\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் சார்.\nரஜினி முருகன் பார்க்கத் தூண்டும் படம்.\nவிமர்சனம் சிறப்பு படத்தை பார்க்கிறோம்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 16 January 2016 at 10:42\nரஜினி முருகன் பார்க்க வேண்டும்...\nஇனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...\nரஜினி முருகன் நான் ஸ்டாப் காமெடி கொண்டாட்டம்தான்... வவாச அப்படியே மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது... நகைச்சுவையாய் போகும் கதையை முடிக்க இன்னொரு குடும்பம், பேரன் எனச் சொல்லி வில்லனை காமெடியனாக்கி முடித்து விட்டார்கள்... ஆனாலும் சிரித்து வரலாம்...\nதாரை தப்பட்டை... பொதுவாக பாலா படங்கள் வாழ்க்கை பேசும்... வன்முறை கூடுதலாகும் போது பார்க்க பிடிப்பதில்லைதான்... ஆனாலும் பொறுமையாய் பார்த்தால் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை நாமும் வாழ்ந்து வரலாம்.\nகதகளி இன்னும் பார்க்கலை.... பார்க்கும் எண்ணமும் இல்லை.\nகெத்து - பணம் இருக்கவன் பாப்கார்ன் சாப்பிடுறான்... காசு இருப்பதால் கேத்ரீனாவைக்கூட அடுத்தபடத்தில் நாயகி ஆக்குவார்கள்...\nஉங்கள் விமர்சனம் அருமை அண்ணா...\nரஜினி முருகன் வாழைப்பழ காமெடி, பாடல்களுக்காக மீண்டும் பார்க்கணும் (எனக்கு சிவகார்த்திகேயன் பிடிக்காது)\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு ப��ிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=278:proverbs-2&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2018-10-17T10:04:55Z", "digest": "sha1:4RXW6XM6T6HVWCG7WYHGXNQCIKCTTWRB", "length": 3383, "nlines": 100, "source_domain": "selvakumaran.de", "title": "Proverbs - 2", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஒரு மனிதன் 60 சந்தோசமான செக்கன்களை இழக்கிறான்.\nஜேர்மன் மொழியை நேரடியாக மொழி பெயர்த்தால் சில சமயங்களில் அர்த்தம் மாறி விடும்.\nஇங்கு மேலே உள்ளது என்னத்தைச் சொல்ல முயல்கிறதோ அதையே தமிழில் தந்துள்ளேன்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.com/2009/08/", "date_download": "2018-10-17T09:54:12Z", "digest": "sha1:O5DRA22EH2NTN5I7KCC4MJESCFPYL6RT", "length": 11654, "nlines": 103, "source_domain": "sirippupolice.blogspot.com", "title": "சிரிப்பு போலீஸ்: August 2009", "raw_content": "\nசினிமா விமர்சனங்கள் -- ஒரு பயமான பார்வை\nபிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்\nஅநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமா���த்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.\nஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...\nநன்றி: தமிழ்சினிமா டாட் காம்\n- ஆகஸ்ட் 29, 2009 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிடித்த வேற்று மொழி படங்கள்.\n1. Jurasic Park: நான் முதன் முதலாக தியேட்டர்ல பார்த்த இங்கிலீஷ் படம். அப்பெல்லாம் இங்கிலீஷ் படம் நா அந்த மாதிரி படம் நு நினெச்சு பசங்க சீ நு சொன்னாங்க, அப்புறம் இந்த படத்துக்கு எல்லா பள்ளிகூடத்தில் இருந்தும் பசங்கள கூட்டி போனாங்க.\n2. Hum Appke Hain Houn: ஹிந்தி படமே ரிலீஸ் ஆகாத எங்க ஊர்ல ரிலீஸ் ஆகி 50 நாள் ஓடுச்சு.பாட்டும் படமும் சூப்பர் ஹிட்.\n3. ரங்கீலா: A.R.Rahman மியூசிக் க்கு காகவே எங்க ஊர்ல ஓடுச்சு.\n4. Bommarillu(Telugu): இந்த படம்தான் சந்தோஷ் சுப்பிரமணியம் ஆக ரீமேக் ஆச்சு. ஜெயம் ரவிய விட சித்தார்த் நல்ல நடிச்சிருப்பார்.\n5. Vikramaarkudu(Telugu): ரவி தேஜா 2 வேடங்களில் நடித்த ஆக்ஷன் + காமடி படம். நான் முதன் முதலாக தியேட்டர் ல பார்த்த தெலுங்கு படம். இந்த படம் தான் இப்ப பருத்தி வீரன் கார்த்தி நடிப்பில் \"சிறுத்தை\" யாக வருகிறது.\n6. Aarya(Telugu): அல்லு அர்ஜுன் நடித்த படம். காதலர்களை ஹீரோ பயங்கரமா கலாக்கிரதுதான் படம். பயங்கர ஜாலியாப் போகும் படம். இந்த படம் தான் தனுஷ் நடிப்பில் \"குட்டி\" யாக ரிலீஸ் ஆகப் போகுது.\n7. KICK (Telugu): இதுவும் ரவி தேஜாவோட அக்மார்க் ஆக்ஷன் + காமடி படம். நம்ம ஊர் ஷாம் போலீஸ் ஆபீஸ் ஆ வருவார். இது தான் ஜெயம் ரவி நடிப்பில் \"தில்லாலங்கடி\" யா வரப் போகுது.\n8. Taata Birla (Telugu): சிவாஜி, நாகேந்திர பிரசாத்(வாசகி படத்துல ஹீரோ வா வருவார் அவர்தான்), லயா (சாணக்யா, கஜேந்திரா படத்துல நடிச்சவர்) நடிச்ச புல் காமடி படம். நம்ம ஊர் டாடா பிர்லா கதைதான். ஆனா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர இந்த படம் கேரன்ட்டி.\n9. Evil Dead(All Parts): பேய் படம் அப்படின்னு சொன்னாலே intha padam thaan gnabakam varum. த்ரில்லேர் படம். நான் உண்மையிலேயே பயந்தேன்.\n10 . Winners and Sinners: Jacki Jhan நடித்தது. ஆக்ஷன் + காமடி மொவயே. விஜய் டி. வீ ல அடிக்கடி போடுவாங்க.\nஇன்னும் நிறைய இருக்கு. டைம் கிடைக்கும் பொது சொல்றேன். இதுக்கு அப்படியே பின்னூ��்டம் போட்டு போங்களேன்.\n- ஆகஸ்ட் 24, 2009 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nசின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா ...\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...\nபோன வாரம் பாயும் புலி, பதிவுலக சிங்கம், மொரிசியஸ் வாட்ச்மேன் சீ காவலன் அருண் பிரசாத் ( சார் நீங்க சொன்ன மாதிரியே கூவிட்டேன் ) பிடித்த 10 பெண...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2017/12/110.html", "date_download": "2018-10-17T09:57:38Z", "digest": "sha1:7T5TLWC2GOYJUSSGOV4SOJPK4DKFSTXZ", "length": 19424, "nlines": 186, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 110. இன்டர்வியூ", "raw_content": "\nஇன்டர்வியூ அறையிலிருந்து வெளியே வந்தவனை நிறுத்தி வர்மா கேட்டான் \"எப்படி இருந்தது இன்டர்வியூ\n\"ஈஸியாத்தான் இருந்தது. என் அனுபவத்தைப்பத்தித்தான் கேட்டாங்க.\"\n\"நீங்க பண்ணின தப்பையெல்லாம் சொன்னீங்களா\n\"அவங்ககிட்ட எதையும் மறைக்க முடியாது. அவங்ககிட்ட நம்மளைப் பத்தின எல்லா விவரங்களும் இருக்கு. என் அம்மா வயத்துல இருந்தபோது எடுத்த ஸ்கேனைக் கூட வச்சிருப்பாங்க போலருக்கு\n\"அங்கே குப்தான்னு ஒத்தரு இருக்காரு. அவர் லேப்டாப்பில் நம்ம டோஸியே ஃபுல்லா இருக்கும் போலருக்கு. நான் சொல்லாம மறைச்ச விஷயத்தையெல்லாம் லேப்டாப்பைப் பாத்துப் புட்டுப் புட்டு வச்சுட்டாரு\n\" என்றான் வர்மா ஆச்சரியத்துடன்.\n\"ஆமாம். 'நீ போலி டிகிரி சர்ட்டிஃபிகேட் கொடுத்துத்தானே வேலையில சேர்ந்தே'ன்னு கேட்டாங்க நான் அசந்துட்டேன். அது எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சதுன்னே தெரியல. இதுவரைக்கும் அது யாருக்கும் தெரியாது. என்னோட முப்பது வருஷ கேரிய���்ல இதை யாருமே கண்டு பிடிக்கல\n\"ஒங்களுக்குப் போலி சர்ட்டிஃபிகேட் தயாரிச்சுக் கொடுத்த ஆளே போட்டுக் கொடுத்திருக்கலாமே\n\"அவன் எத்தனையோ பேருக்குப் போலி சர்ட்டிஃபிகேட் தயாரிச்சுக் கொடுத்திருக்கான். அவனோட ஆயிரம் கஸ்டமர்கள்ள நானும் ஒருத்தன். என்னைப் பத்தி அவன் ஏன் சொல்லணும் - அதுவும் இவங்ககிட்ட\n\"சரி. அதுக்கு என்ன சொன்னாங்க அதுக்காக ஒங்களை தண்டிக்கப் போறாங்களாமா அதுக்காக ஒங்களை தண்டிக்கப் போறாங்களாமா\n\"தெரியல. நான் நெறைய சாதனைகள், நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கேனே அதையும் அவங்க சொன்னாங்க. நான் மறந்து போன சில நல்ல காரியங்களைக் கூட அவங்க லேப்டாப்பிலேருந்து பார்த்துச் சொல்லி என்னைப் பாராட்டினாங்களே அதையும் அவங்க சொன்னாங்க. நான் மறந்து போன சில நல்ல காரியங்களைக் கூட அவங்க லேப்டாப்பிலேருந்து பார்த்துச் சொல்லி என்னைப் பாராட்டினாங்களே\n\" என்றான் வர்மா ஆச்சரியத்துடன்.\nஅப்போது ஒரு இளம் பெண் அங்கே வந்து \"மிஸ்டர் காசி இப்படி வாங்க\" என்று சொல்லி அவனை அருகிலிருந்த ஒரு அறைக்குள் அழைத்துப் போனாள். அந்த அறைக்கதவு சில வினாடிகள் திறந்து மூடியபோது அந்த அறையின் பளபளப்பான தரையும், பளிச்சென்று துலங்கிய சுவர்களும் அதை ஒரு உயர்தரமான ஹோட்டல் சுவீட் போலத் தோற்றமளிக்கச் செய்தன. அறையிலிருந்து வெளிப்பட்ட குளிர்ந்த காற்றின் அற்புதமான மணமும், குளிர்ச்சியும் பல வினாடிகள் நீடித்தன. அறைக்கு வெளியே பாரடைஸ்-103 என்ற எழுத்துக்கள் வாயில் நிலைமீது எழுதப் பட்டிருந்ததை வர்மா கவனித்தான். 'எங்கே அழைத்துப் போகிறார்கள் இவனை\nசற்று நேரம் கழித்து வர்மா உள்ளே அழைக்கப்பட்டான்.\nஅரைமணி நேரத்துக்குப் பிறகும் இன்டர்வியூ முடியவில்லை. வர்மாவின் முகம் வியர்த்திருந்தது. 'இது என்ன இன்டர்வியூவா, போலீஸ் விசாரணையா' என்று சில சமயம் அவனுக்குத் தோன்றியது.\n\"மிஸ்டர் வர்மா, ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் மறைத்து விட்டீர்கள்\" என்றார் இன்டர்வியூ செய்தவர்.\n\" என்றான் வர்மா. சொல்லும்போதே அவன் வியர்வைப் பெருக்கு அதிகரித்தது.\n\"ஒரு சமயம் உங்களுக்கு வேலை போய் விட்டது. அதற்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்கள் வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டீர்கள். நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலைமை. அப்போது அர்த்தநாரி என்ற ஒருவர் உங்கள் மீது இரக்கப்பட்டு உங்களுக்கு வேலை கொடுத்தார். குறுகிய காலத்திலேயே உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களிடம் நிறையப் பொறுப்புகளை ஒப்படைத்தார். ஆனால் நீங்கள் அவர் தொழில் ரகசியங்களைத் தெரிந்து கொண்டபின் அவருடைய போட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவருடைய வாடிக்கையாளர்களை உங்கள் புதிய நிறுவனத்துக்கு இழுத்து அவர் தொழிலையே அழித்து விட்டீர்கள். சிறிது காலத்தில் அவர் தன் தொழிலையே மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உங்களுக்கு உதவி செய்ததற்கு அவரிடம் நன்றி காட்ட வேண்டிய நீங்கள் அவருக்கு துரோகம் செய்து விட்டீர்கள்.\"\n தொழில், வியாபாரம் இவற்றில் இதெல்லாம் சகஜம்தான்..\" என்று இழுத்தான் வர்மா.\n\"நன்றி மறப்பது மன்னிக்க முடியாத குற்றம். உதவி செய்தவருக்கு துரோகம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்\" என்று சொல்லி அவர் பஸ்ஸரை அழுத்தினார். ஒரு ஆள் உள்ளே வந்தான். அவர் தலையசைத்ததும், அவன் வர்மாவின் கையைப் பிடித்து இழுத்தான்.\n நான் உங்கள் பின்னால் வருகிறேன். கையைப் பிடித்து இழுத்துப் போவது என்பது என்ன வழக்கம்\" என்று முரண்டினான் வர்மா.\nஅவன் வர்மாவை இழுத்த வேகத்தில் வர்மா தரையில் விழ அவனைத் தரையிலேயே இழுத்துக்கொண்டு போனான் அந்த ஆள். வர்மா எழுந்து நிற்பதற்குக் கூட அவன் வாய்ப்புக் கொடுக்கவில்லை.\nஒரு அறையின் கதவைத் திறந்து வர்மாவை உள்ளே தள்ளினான் அவன். வர்மா தடுமாறி எழுந்து நின்றான். அறை வெளிச்சமில்லாமல் அரை இருட்டாக இருந்தது. தரை கரடு முரடாகக் காலில் குத்தியது. தான் இழுத்து வரப்பட்டபோது, தன் ஷூ நழுவி விழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தான் வர்மா. 'இரண்டு காலிலிருந்துமா ஷூ கழன்று விழுந்திருக்கும்\nஅவனை யோசிக்க விடாமல் குப்பென்று ஒரு துர்நாற்றம் வீசியது.\n என்னை ஏன் இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்\n\"இதுதான் நீ இருக்கப்போகும் இடம்\" என்றான் அந்த ஆள்.\n\" என்றான் வர்மா கோபத்துடன்.\nஅப்போது அங்கிருந்த ஒரு ஃபோன் அடித்தது. அந்த ஆள் அதை எடுத்துப் பேசி விட்டு, \"சாரிடமே உன் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்\" என்றான்.\nவர்மா ஃபோனை வாங்கிக்கொண்டு, \"சார் ஏன் என்னை இங்கே அடைத்து வைக்கிறீர்கள் ஏன் என்னை இங்கே அடைத்து வைக்கிறீர்கள்\n நீ நன்றி மறந்த குற்றத்துக்கான தண்டனை இது. \"\n\"நான் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறேனே, அதற்கெல்லாம் மதிப்���ில்லையா\n\"வேறு குற்றமாக இருந்தால் நீ செய்த நல்லவற்றைக் கணக்கில் கொள்ள முடியும். ஆனால் நன்றி மறந்த செயலுக்கு நீ செய்த நல்லவற்றைப் பரிகாரமாகக் கொள்ள முடியாது.\"\nபோலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவன் ஒரு சொகுசான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது வர்மாவின் நினைவுக்கு வந்தது. அந்த அறையின் வாசலில் பாரடைஸ்-103 என்று எழுதப்பட்டிருந்ததே\n\"இது என்ன இடம் சார்\" என்றான் வர்மா கலவரத்துடன்.\n\"நீ நினைப்பது சரிதான். நரகம்தான் அது\" என்றார் அவர் சிரித்துக்கொண்டே.\n\"என்னை இங்கே தள்ள நீங்கள் யார் உங்கள் பெயர் \nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎந்த அறத்தை மீறினாலும் அதன் விளைவிலிருந்து மீள வழி உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து நன்றி கெட்டத்தனமாக தொடந்து கொள்பவர்களுக்கு மீட்சியே இல்லை.\nமிக மிக அருமையான கதை. வித்தியாசமாகக் குறளில் இருந்து கதை பிறந்து அதன் அர்த்தத்தைக் கதை மூலம் சொன்ன விதம் வெகு சிறப்பு...தொடர்கிறோம்.\nவித்தியாசமான முறையில் திருக்குறள் கதை. சிறப்பு.\nமிகவும் அருமையான கதைப் போக்கு. குறளுக்காகக் கச்சிதமாகப் பொருந்தும் கதை..\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/14-18.html", "date_download": "2018-10-17T10:05:06Z", "digest": "sha1:R2ZRAOVXDM2TOHBNIXXXPY7XBA7Y2226", "length": 20977, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மாணவியைக் கடத்தி குடும்பம் நடத்திய 18 வயதான இளைஞன் கைது !! - சிலாபத்தில்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமாணவியைக் கடத்தி குடும்பம் நடத்திய 18 வயதான இளைஞன் கைது \n14 வயதான பாடசாலை மாணவியை பெற்றோருக்கு தெரியாமல் கடத்திச் சென்று மூன்று மாதம் குடும்பம் நடத்திய 18 வயதான இளைஞர் கைத�� செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் - மஹா விலத்தமவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார். பிங்கிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பயின்று வந்த சிலாபம் முக்குணுவட்டுவன பகுதியை சேர்ந்த மாணவியே இளைஞரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.\nதமது மகள் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக பெற்றோர் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு செய்திருந்தனர். அத்துடன் பெற்றோரும் மகளை தேடியுள்ளதுடன், மகள் வெயாங்கொட பிரதேசத்தில் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெற்றோர், மகளை வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். சந்தேக நபரான இளைஞருக்கும், தனக்கும் காதல் தொடர்பு இருந்தாகவும் சந்தேக நபர் தன்னை வெயாங்கொட பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வாடகை வீட்டில் தங்க வைத்து தன்னுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து திருமண வயதை அடையாத சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம���பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155189/news/155189.html", "date_download": "2018-10-17T09:44:56Z", "digest": "sha1:F47FOWSCTZET36PDHGB4PSOR5AOQI372", "length": 6381, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வில்லனாக அவதாரம் எடுக்கும் வடிவேலு: யாருக்கு தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nவில்லனாக அவதாரம் எடுக்கும் வடிவேலு: யாருக்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்’ வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்து தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார்.\nசில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ‘சிவலிங்கா’ வெளியானது. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும், வடிவேலு காமெடி பேசும்படி இருந்தது.\nஇதைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61-வது படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இதையடுத்து, ஆர்.கே.யுடன் இணைந்து `நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்த படத்தில் ஆர்.கே.யுடன் மற்றொரு நாயகன் போன்ற வேடத்தில் வடிவேலு வருகிறாராம். இதில் காமெடி கலந்த வில்லன் வேடம். இருவருக்கும் எதிரும் புதிருமான பாத்திரம். இந்த படத்தில் வடிவேலு புதிய கெட்-அப்பில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காமெடியிலேயே கலக்குவார். வில்லத்தனம் நிறைந்த காமெடியிலும் சொல்லவா வேணும். தெறிக்க விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/331", "date_download": "2018-10-17T09:42:39Z", "digest": "sha1:KVC6FDWAAW5MIF6M63BE5V42C54GUHG6", "length": 14026, "nlines": 84, "source_domain": "www.tamil.9india.com", "title": "மழைக்காலத்தில் உடலைப்பாதுகாக்க | 9India", "raw_content": "\nநம் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான பருவம் மழைக்காலமாகும். இந்த மழைக்காலத்தில் சில வகையான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். வானிலையின் போது நாம் சில உணவுகளை த��ிர்ப்பது நல்லது. மழைக்காலத்தை எதிர்கொள்ள உங்களுக்கு உதவும் வகையில் நிபுணர்களால் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு தவறாமல் பின்பற்றி வாருங்கள். மழைக்காலத்தில் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்கலாம்.\nமழைக்காலத்திற்கான சில ஆயுர்வேத சுகாதாரக் குறிப்புக்கள்\nஅதிகமான எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், நன்கு வறுத்த உணவுகள், ஜங்க் உணவுகள், அமிலத்தன்மை கொண்ட புளிப்பு சுவை கொண்ட உணவுகள், காரமான ஊறுகாய் மற்றும் சட்னி மேலும் தயிர் போன்ற உணவுகளை தவிர்க்குமாறு நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் உப்பு அதிகம் கொண்ட உணவுகள் அமில மிகைப்பு, செரிமானம் ஆகாமை மற்றும் வீக்கம் போன்றவற்றிற்கு வழி வகுக்கிறது.\nபாதங்கள் அடிக்கடி நனைவதற்கு மழைக்காலங்களில் வாய்ப்புக்கள் உண்டு. குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லுகின்றபொழுது விழுந்து விடாமல் இருக்க நல்ல பிடி கொண்ட செருப்புக்களையே பயன்படுத்துங்கள். எப்பொழுதும் நகங்களை உலர்வாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎளிதான மற்றும் செரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்\nஜீரணமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பழங்கள், வேக வைத்த அல்லது சமைத்த பூசணி போன்ற காய்கறிகள், சாலட்கள், சோளம், பாசிப்பருப்பு போன்றவை உங்கள் ஜீரண அமைப்பிற்கு ஏற்ற உணவாகும்.\nநல்ல செரிமானத்திற்கு இவற்றைக் குடிக்கவும்\nகொதிநீரில் இஞ்சி, மிளகு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தினந்தோறும் ஒரு முறை குடிக்கவும்.\nபச்சை காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்\nபச்சை இலை காய்கறிகள் தரையில் நெருங்கி வளர்கின்றன. இதனால் ஈரப்பதம் மற்றும் அழுக்கை நிறை ஈர்க்கின்றன. தவிர இவை செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும். மழைக்காலங்களில் சுத்தம் செய்யவும் கடுமையாக இருக்கும்.\nமழைக்காலங்களில் உடலானது இலகுவான எண்ணெய்களை எளிதில் ஜீரணிக்கும். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை விட ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய்கள் நல்லதாக இருக்கும். மேலும் இவை உடலுக்கு உஷ்ணத்தை அளிக்கின்றன.\nநிறைய மூலிகை தேநீர் குடிக்கவும்\nகீரின் டீ மற்றும் இஞ்சி டீ போ���்ற மூலிகை தேநீரில் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உள்ளது. இது தொண்டையை ஆற்றுகிறது. மழைக்காலங்களில் தொண்டைக்கு இதமளிக்கவும் பயன்படுகின்றன.\nநீங்கள் உடற் பயிற்சியை முழுவதுமான மழைக்காலத்தில் நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மழைக்காலங்களில் செய்யப்படும் கடுமையான உடற் பயிற்சிகள், உடலுக்கு அதிக பாரம் கொடுப்பதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். ஆகவே குறைந்த தாக்கம் கொண்ட நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்ற உடற் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nஆயிரம் முறை இந்த அறிவுரையை கேட்டிருக்கலாம். ஆனால் இது கண்டிப்பாக உங்கள் உள்ளுர் பானிபூரி, பேல்பூரி பொன்றவற்றிற்கு விடை கொடுக்க நல்ல யோசனை. .ஈரப்பதமான சூழ்நிலையில் விற்கப்படும் இந்த உணவுகள் கிருமிகளை எடுத்துக் கொண்டு அவற்றின் இயற்கையான ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன. இதனால் உடல் நலக் கேடு விளைகிறது..\nநீங்கள் உணர்வுகளை சீராக வைத்துக் கொள்ளவும்\nநம் உணர்வுகளும் நமது உடல்நிலையை சீராக வைத்துக் கொள்வதில் முக்கிய இடம் வகிக்கின்றன. எனவே மழைக்காலத்தில் எதிர்மறையான உணர்வுகளான (ஆயுர்வேதம்படி சூடான உணர்வுகள்) எரிச்சல், கோபம், ஈகோ மற்றும் பொறாமை போன்றவற்றை ஒரு ஓரமாக தள்ளி வைக்கவும்.\nமசாலாப் பொருட்களை சோ்த்து டீ செய்து குடிப்பதன் மூலம் உடல் உறுப்புகளில் உள்ள இடையூறுகளை நீக்குகிறது. அதன் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. மற்றும் உடல் உறுப்புக்களில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது..\nபொதுவாக பட்டை, கிராம்பு, சோம்பு போன்றவற்றில் உள்ள காரத்தன்மை உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே இந்தப் பொருட்களை கொண்டு டீ போட்டு குடிக்கும் பொழுது கண்டிப்பாக எடை குறையும்.\nஉடலில் இரத்தம் சுத்தமாகி, உறுப்புக்கள் சீராக இயங்கினாலே, சருமம் அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும். அதிலும் இந்த ஆயுர்வேத டீ குடிப்பதனால் சந்தேகமின்றி அழகான சருமத்தைப் பெறலாம்.\nடீ செய்ய தேவையான பொருட்கள்\nமல்லி – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கிராம்பு – 7, இஞ்சி – 2 துண்டு, பட்டை – 2, இன்ச் தண்ணீர் – 1 லிட்டர்.\nமுதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், சோம்பு, கிராம்பு, பட்டை, இஞ்சி சேர்த்து பத்து நிமிடம் ���ொதிக்கவிட்டு இறக்கி, பின் பத்து நிமிடம் கழித்து வடி கட்ட வேண்டும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/10/blog-post_5.html", "date_download": "2018-10-17T10:05:17Z", "digest": "sha1:AQIVELNCFIOZ7N5OCAI4XL6QQXW7GF2B", "length": 24828, "nlines": 518, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: \"புதிய சீருடை தரும்போது இந்த விஷயங்களைக் கவனிப்பீர்களா?\" அரசுப் பள்ளியிலிருந்து ஒரு குரல்!", "raw_content": "\n\"புதிய சீருடை தரும்போது இந்த விஷயங்களைக் கவனிப்பீர்களா\" அரசுப் பள்ளியிலிருந்து ஒரு குரல்\nஅரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசு, பல்வேறு விலையில்லாப் பொருள்களை அளித்துவருகிறது. அவற்றில் முதன்மையானது, சீருடை. மாணவர்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இருக்கக் கூடாது என்பதற்காக உருவானதே சீருடை. சென்ற ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய வண்ணங்களில் சீருடை அளிக்கப்பட்டது.\nநேற்று முன்தினம், பத்திரிகையாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ``அடுத்த கல்வி ஆண்டில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பச்சை நிறத்திலும், 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்குப் பழுப்பு நிறத்தில் சீருடை வழங்கப்படும்\" என்றார்.\nமேலும், ஒவ்வொரு மாணவருக்கும் 4 செட் சீருடைகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.\n``அமைச்சர் அறிவித்துள்ளவாறு சீருடைகளை அளிக்கும்போது, சில விஷயங்களைக் கவனித்துக்கொண்டால், மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அரசு திட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறும்\" என்கிறார் திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி.\nஆசிரியை மகாலட்சுமி 1. சீருடைத் துணியின் த��ம், வழக்கமாக வழங்கப்படுவதைவிட, மேம்பட்டதாக இருந்தால் அதிக நாள்கள் மாணவர்கள் பயன்படுத்த முடியும்.\n2. சீருடையில் பொத்தான்கள் சரியாகத் தைக்கப்படுவதில்லை. அதிக நேரம் விளையாடும் பருவத்தில் இருப்பவர் மாணவர்கள். சீருடை கொடுக்கப்பட்ட சில நாளிலேயே பொத்தான்கள் கழன்று விழுந்துவிடுகின்றன. கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் சட்டைகளில் வலுவாகத் தைக்கும் முறையைச் சீருடைகளிலும் பின்பற்றலாம்.\n3. பொத்தான்களைப் பொருத்தும் துளைகள் பெரும்பாலும், கத்திரிகோலால் துளையிட்டதோடு விட்டுவிடுகிறார்கள். அதைச் சுற்றி `காஜா' தையல் போடுவதில்லை. இதைக் கவனித்தில்கொண்டு அடுத்த ஆண்டு சீருடைகளில் காஜா போட்டுத் தருவது நல்லது.\n4. பொத்தான்களும் அதைப் பொருத்தவேண்டிய துளைகளும் நேராக இருப்பதில்லை. ஏற்றஇறக்கமாக இருப்பதால், சட்டையை அணிவதில் சிக்கலாகிறது. பொத்தான்களுக்கு நேராகத் துளைகள் இடுவது அவசியம்.\n5. வழக்கமான சட்டைகளில் காலரின் தடிமனுக்கு உள்ளே ஏதேனும் வைப்பார்கள். சீருடைகளிலும் இதைப் பின்பற்றலாம்.\n6. சில சீருடைகளில் துணியைத் திருப்பித் தைத்துவிடுகின்றனர். ஓர் ஆண்டுக்கு 500 செட் சீருடைகளாவது இப்படி வந்துவிடுகின்றன. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\n7. சீருடைகளின் அளவுகளுக்கு நகரத்துப் பிள்ளைகளின் உடல் அளவை வைத்தே முடிவு செய்கிறார்களோ எனத் தோன்றுகிறது. கிராமப்புற, மலைப்பகுதிகளில் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம். அவர்களில் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு, 1 ம் வகுப்பு மாணவர்களின் அளவுதான் சரியாக இருக்கிறது. இதனையும் கவனத்தில்கொள்வது நல்லது.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user ம���்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக��குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_83.html", "date_download": "2018-10-17T09:48:46Z", "digest": "sha1:ARQOLHOGCLWQU3H24CDOEPJ5DN63NJET", "length": 18040, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இலங்கையில் கைது! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » Tamizhagam » தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இலங்கையில் கைது\nதமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இலங்கையில் கைது\nஇலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மருதமுனை என்ற பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனை அருகேயுள்ள நிண்டவூர் பகுதியில் இவர்கள் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேரும் காவல்துறை மற்றும் கடற்படையினர் நடத்திய கூட்டுச்சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் என்றும் எல்லை கடந்து வந்து உரிய அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்ததாகவும் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் 27, 36, 41 வயதுடையவர்கள் என இலங்கை கடற்படையின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நா���்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/11/09/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85/", "date_download": "2018-10-17T10:25:07Z", "digest": "sha1:WYGOQTYUOW5DOWYO7FY24TLUWE7DRPRK", "length": 4479, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்…இன்று!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nமண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்…இன்று\nமண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்தில் ஐந்து நாட்களாக கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற��� இன்று (09. 11. 2013) சனிக்கிழமை பாறனைப் பூசைகள் இடம் பெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, அந்த நிகழ்வுகளில் எடுக்கப்பெற்ற சில புகைப்படப்பிரதிகள் உங்களுக்காக….\n« மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் சூரன் போர் புகைப்படபிரதிகள்.2013… மண்டைதீவு சித்தி விநாயகரின் இராஜகோபுர திருப்பணிக்கு நிதிவுதவி…சுவிஸ் வாழ் மக்களிடம் இருந்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/researchers-develop-app-that-can-extend-your-smartphones-battery-life-018881.html", "date_download": "2018-10-17T09:22:33Z", "digest": "sha1:MRZRZJNSISCGMRNXMB5ZB3L3VX7KRGPQ", "length": 12717, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்போன் பேட்டரி லைப்-ஐ நீட்டிக்கும் செயலி | Researchers Develop App That Can Extend Your Smartphones Battery Life - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் பேட்டரி லைப்-ஐ நீட்டிக்கும் செயலி\nஸ்மார்ட்போன் பேட்டரி லைப்-ஐ நீட்டிக்கும் செயலி\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nநல்ல வாழ்நாள் கொண்ட மொபைல் பேட்டரிக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் செயல்திறனை பாதிக்காத வகையில், ஆற்றல் நுகர்வை குறைக்கும் செயலியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.\nஐ.இ.இ.இ ஏக்சஸ் ஆராய்ச்சி கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது இந்த கண்டுபிடிப்பு, ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வரை ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கும் வகையிலான தனித்துவ முறையை பரிந்துரைத்துள்ளது.\n\"புதிய ஆண்ராய்டு இயங்குதளத்தில் உள்ள உள்ளார்ந்த மல்டி விண்டோ வசதியின் மூலம், லேப்டாப்பில் ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகளை பல விண்டோக்களில் திறந்து பயன்படுத்துவது போல மொபைலிலும் பயனர்கள் செய்யமுடியும். ஆனால் இதன் காரணமாக தேவையில்லாமல் அதிக பேட்டரி வீணாக்கப்படுகிறது\" என்கிறார் வாட்டர்லூ பல்கலைகழகத்தின் பேராசிரியர் கசிராசாகர் நாயக்.\n\"நாங்கள் உருவாக்கியுள்ள செயலியை பயனர்கள் தங்களின் கருவிகளில் இன்ஸ்டால் செய்வதன் மூலம், அதிக முக்கியத்துவம் இல்லாத செயலிகளின் பிரகாசத்தை(ப்ரைட்னஸ்) குறைக்கலாம்\" என்கிறார் நாயக்.\nஇந்த ஆய்விற்காக, இச்செயலியானது 200 ஸ்மார்ட்போன் பயனர்களை உள்ளடக்கி பரிசோதிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அவர்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து, பல விண்டோக்கள் திறந்திருக்கும் நிலையில் பயன்படுத்தினர்.\nஅதன் மூலம் இந்த ஆற்றல் சேமிப்பு வழிமுறையுடன் உதவியுடன் பேட்டரின் வாழ்நாளானது 10 முதல் 15% வரை நீட்டிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.\n\"இரவு முழுவதும் உங்கள் போனை சார்ஜில் போட்டுவிட்டு மறுநாள் வீட்டு விட்டு செல்லும் போது 100% பேட்டரி இருந்தால் என்ன நடக்கும். நீங்கள் போனை பயன்படுத்தவே இல்லை எனினும், பின்புறம் நடக்கும் பல்வேறு செயல்பாடுகளால் பேட்டரியின் அளவு குறையும்\" என்கிறார் நாயக். \" மதியத்திற்குள் பேட்டரியின் சார்ஜ் 30% வரை குறைந்துவிடும். எனவே ஒரு நாளில் பலமுறை சார்ஜ் போட வேண்டி வரும். பயனர்களின் பார்வையில் இது மிகப்பெரிய சுமையாக இருக்கும்\".\nஅதிகப்படியான ஆற்றல் நுகர்வால் போனின் சூடாகிக்கொண்டே இருக்கும். அடிக்கடி சார்ஜ் செய்வதன் மூலம் பேட்டரியின் வாழ்நாள் குறைந்துவிடும். எனவே மூன்று ஆண்டுகள் என கணிக்கப்பட்டு வெளியாகும் பேட்டரி வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே மாற்றவேண்டிய சூழல் ஏற்படும் என குறிப்பிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n\"ஆன்லைன் சரக்கு\" விற்பனைக்கு அனுமதி. \"டோர் டெலிவரி\" வசதியும் உண்டு.\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் ரூ.125 எத்தன சேனல் கிடைக்கும் தெரியுமா\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/intex-has-unveiled-the-feature-loaded-aqua-xtreme-ii-009512.html", "date_download": "2018-10-17T09:15:51Z", "digest": "sha1:AUJF2K3MIGG3IFI4S3RRZ3NC4ZI6HLAT", "length": 9059, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex, has unveiled the feature loaded Aqua Xtreme II - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியானது\nபட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியானது\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஇன்டெக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அக்வா எக்ஸ்ட்ரீம் II என்ற புதிய ஸ்மார்ட்போனினை வெளிட்டுள்ளது. 5 இன்ச் ஐபிஎஸ் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பாருங்கள்..\n7.9 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. 132 கிராம் எடையில் இருக்கும் இந்த கருவி 2000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nகேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, வை-பை, ப்ளூடூத், வை-பை ஹாட்ஸ்பாட், எப்எம் ரேடியோ, ஜிபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.9,590க்கு கிடைக்கின்றது.\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் ரூ.125 எத்தன சேனல் கிடைக்கும் தெரியுமா\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nஇந்த நாள் முழுவத��்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/256", "date_download": "2018-10-17T09:17:18Z", "digest": "sha1:U5CEB6BC4I7HFIADRUV65LXFMKLGGMOA", "length": 15599, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆனந்தவிகடனின் அவதூறு", "raw_content": "\n« சிதம்பரம் பகுதி நண்பர்களுக்கு\nஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள் »\nஆனந்த விகடன்இந்தவார இதழில் அட்டைப்பட முக்கியத்துவமளித்து என் இணையதளம் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.’ எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் ஆகியோரை ஜெயமோகன் இழிவுபடுத்துகிறாரா’ என்ற தலைப்புடன். ஊரெங்கும் சுவரொட்டிகள் வேறு.\nஇந்த இணையதளத்தைப் படிப்பவர்களுக்கு தெரியும் இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்.\nஇதில் சில பகுதிகளை மட்டும் பெயர்த்தெடுத்து உள்நோக்கம் கற்பித்து நுண்ணுணர்வோ நகைச்சுவையுணர்வோ இல்லாத கும்பலை வன்முறை நோக்கி தூண்டி விடும்படியாக ஆனந்த விகடன்வெளியிட்டுள்ள இந்த கட்டுரை சற்று எதிர்பாராத ஒன்று. விகடன் பொதுவாக இம்மாதிரி சிண்டுமுடியும் வேலைகளைச் செய்வதில்லை. இதன் பின்னால் வன்மம் கொண்ட நோக்கம் உள்ளது.\nஆனால் எதிர்பார்க்கத்தக்க விஷயம், கருத்துச் சுதந்திரம், புனித பிம்பங்களை கட்டுடைத்தல், அங்கதம் என்றெல்லாம் பேசி வரும் தமிழ் சிற்றிதழாளர்களிடமிருந்து சிறு எதிர்ப்போ கண்டனமோ கூட இம்மாதிரி ஒரு வெளிப்படையான தூண்டிவிடுதலுக்கு எதிராக கிளம்பாது என்பது. வன்முறை நிகழ்ந்தால் கூட அதைக் கொண்டாடவே செய்வார்கள்.\nமுற்றிலும் எதிர்பார்க்க முடியாத விஷயம் விகடன் என் மறுப்பை பிரசுரிக்கும் என்பது. பிரசுரித்தால் கூட ஒரு சில சம்பந்தமில்லாத வரிகளை படத்துடன் அச்சிட்டு வைப்பார்கள்.\nஆகவே விகடனுக்கு நான் அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.\nமதிப்பிற்குரிய ஆனந்த விகடன் ஆசிரியருக்கு,\nவிகடன் பெப் 14-21 இதழில் என் இணையதளம் பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரை படித்தேன்.\nஎன் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் இருப��ுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகளில் நமது பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையுமே அங்கதமாக விமரிசனம் செய்திருக்கிறேன். என் இலக்கிய ஆசிரியர்கள், தீவிர இலக்கியம், இலக்கிய முன்னோடிகள், சக படைபபளிகள், என் சாதி, மதம், குடும்பம் என எதுவுமே அதிலிருந்து தப்பவில்லை. அப்படித்தான் திரைப்படமும். இது இன்றைய எழுத்தின் ஒரு இயல்பாகும். இன்று இந்த அம்சம் திரைபபடங்கள் வரை வந்துள்ளது. இந்திப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ ஓர் உதாரணம். அது அங்கே ஒரு மாபெரும் வெற்றிப்படம்.\nஇதை எதையுமே பொருட்படுத்தாமல் சில பகுதிகளை பிய்த்துப்போட்டு உள்நோக்கம் கற்பித்து எழுதப்பட்டுள்ள தங்கள் கட்டுரை. வன்முறையை தூண்டும் உள்நோக்கம் கொண்டது. ஆபத்தானது.\nகருத்து சுதந்திரத்துக்காக சிறைசென்ற வரலாறுள்ள ஆசியரைக் கொண்டிருந்த ஓர் இதழ் இதைச் செய்திருப்பதை எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை\nஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: ஆனந்தவிகடன், வாசகர் கடிதம்\nஎம்.ஜி.ஆர். - சிவாஜியை இழிவுபடுத்தினாரா ஜெயமோகன்\n[…] நன்றி ஜெமோ […]\nஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா\n[…] சவால்விட்டிருக்கிறது. ஜேயமோகனின் ‘ஆனந்த விகடனின் அவதூறு’ பதிப்பைப் பார்த்ததும் […]\nஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா\n[…] சவால்விட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஆனந்த விகடனின் அவதூறு’ பதிப்பைப் பார்த்ததும் […]\n[…] 4. சரி… ஜெயமொகனார் இதற்கெல்லாம் என்ன சொல்கிறார்\nபுதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\nஇந்தியா ஆபத்தான நாடா - கடிதங்கள்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 8\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு ந��டகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/02/13183000/1145723/hitman-rohit-sharma-return-to-form-fifty-in-50-balls.vpf", "date_download": "2018-10-17T10:38:58Z", "digest": "sha1:TDW55ZHKSOGJZ6ZJVPIWYWCETFSXVOJH", "length": 17919, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு வழியாக பார்முக்கு வந்தார் ஹிட்மேன் ரோகித்: 50 பந்தில் அரைசதம் || hitman rohit sharma return to form fifty in 50 balls", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரு வழியாக பார்முக்கு வந்தார் ஹிட்மேன் ரோகித்: 50 பந்தில் அரைசதம்\nபதிவு: பிப்ரவரி 13, 2018 18:30\nதென்ஆப்பிரிக்கா தொடரில் திணறி வந்த ரோகித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் 50 பந்தில் அரைசதம் அடித்தார். 9 இன்னிங்சில் முதல் அரைசதம் இதுவாகும். #SAvIND #RohitSharma\nதென்ஆப்பிரிக்கா தொடரில் திணறி வந்த ரோகித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் 50 பந்தில் அரைசதம் அடித்தார். 9 இன்னிங்சில் முதல் அரைசதம் இதுவாகும். #SAvIND #RohitSharma\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை இழந்தது. முதல் இரண்டு போட்டியிலும் களம் இறங்கிய ரோகித் சர்மா ரன் அடிக்க திணறினார்.\nஇதனால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் சரியாக ரோகித் சர்மா விளையாடவில்லை. இன்று 5-வது ஒருநாள் ஆட்டம் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வழக்கமாக ரோகித் சர்மாதான் முதல் பந்தை எதிர்கொள்வார். ஆனால் இன்று தவான் எதிர்கொண்டார்.\nதவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். முதல் 15 பந்தில் 1 ரன் எடுத்திருந்தார். 16-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அதன்பின் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\n6-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் இமாலய சிக்சர் விளாசினார். 11-வது ஓவரை நிகிடி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஒரு சிக்ஸ் விளாசினார். நிகிடி வீசிய 15-வது ஓவரில் ஒரு பவுண்டரியும், 7-வது ஓவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார்.\n18-வது ஓவரை டுமினி வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளில் விளாசினார். 19-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் தொட்டார். 9 இன்னிங்சில் ரோகித் சர்மாவின் முதல் அரைசதம் இதுவாகும். 8 இன்னிங்சில் மோசமாக விளையாடி பின்னர் தற்போது பார்முக்கு வந்துள்ளார்.\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\n20 ஓவர் தொடரை வெல்வது யார் இந்தியா- தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 கேட்ச்கள் பிடித்து டோனி புதிய சாதனை\n6-வது ஒருநாள் போட்டியில் கோலியின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n6-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 204 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா\nசாஹல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த டி வில்லியர்ஸ்\nமேலும் இந்தியா - தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் பற்றிய செய்திகள்\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - 60 புள்ளிகளை குவித்த அஜய் தாகூர்\nஇன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் எழுச்சிபெறும் - பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை\nமாநில ஜூனியர் கூடைப்பந்து தொடருக்கான சென்னை அணி அறிவிப்பு\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/thondan-trailer-vikranth-sunaina-soori-thambi-ramaiah-directed-p-samuthirakani/", "date_download": "2018-10-17T09:46:12Z", "digest": "sha1:2PEKA2G7HUQDNVL7RC2APCQXNRJZLXJ7", "length": 3403, "nlines": 81, "source_domain": "www.v4umedia.in", "title": "Samuthirakani's Thondan From May 5 . Watch Thondan Trailer Here. - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nஅடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி – ரஜினிகாந்த் அவர்கள் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள்\nசென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.\nஉலகின் பெருமைக்குரிய திரையரங்குகளுள் ஒன்றான அரங்கில் கபாலி சிறப்பு காட்சி ..இதுதான் மகிழ���ச்சி\nநடிகர் தனுஷ் கேரளாவுக்கு பதினைந்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://adecomnetwork.org/?p=993&option=com_wordpress&Itemid=164", "date_download": "2018-10-17T10:37:21Z", "digest": "sha1:NGVRZD56NPQCL63ERQVIW4SWNSZHKW5V", "length": 3708, "nlines": 83, "source_domain": "adecomnetwork.org", "title": "South Indian Conference on Violence against Women | ADECOM Network BlogADECOM Network Blog", "raw_content": "\n← சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளே தற்கொலைக்கு காரணம் →\nபெட்ரோல், டீசல் விலை ரு.2 குறைப்பு\nவங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nதிருமணப்பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்\nசட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்\ndesain rumah mewah on வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nadecom on மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2014/04/blog-post_4521.html", "date_download": "2018-10-17T09:25:06Z", "digest": "sha1:OWFW5T3LZFO2PI5GVQV2OQNDWBISTVWY", "length": 22901, "nlines": 218, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: கார் கவிழ்ந்து உருண்டது: ஒய்எஸ்ஆர் காங்.பெண் எம்.எல்.ஏ. உயிர் ஊசல்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 24, 2014\nகார் கவிழ்ந்து உருண்டது: ஒய்எஸ்ஆர் காங்.பெண் எம்.எல்.ஏ. உயிர் ஊசல்\nஆந்திர மாநிலம் ஆலகண்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஷோபா நாகி ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த இவர் நடைபெறும் தேர்தலில் ஆலகண்டா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.\nநேற்று நந்தியாவில் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் ஷோபாநாகி ரெட்டி பங்கேற்று விட்டு நள்ளிரவு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். தூபகுண்டம் என்ற இடத்தில் கார் வரும் போது ரோட்டில் நெல் கொட்டப்பட்டு இருந்தது. ஒரு இடத்தில் நெல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த டிரைவர் திடீர் பிரேக் போட்டார். ஆனால் கார் நெல் குவியலில் மோதி ரோட்டில் கவிழ்ந்து 3 முறை உருண்டது.\nஇந்த விபத்தில் காரில் கதவு திறந்தது. முன் இருக்கையில் இருந்த ஷோபா ரோட்டில் உருண்டு விழுந்து படுகாயம் அடைந்தார். மேலும் டிரைவர் உள்பட காரில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து அனைவரையும் மீட்டு உள்ளூர் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்து ஐதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபடுகாயம் அடைந்த ஷோபா நாகி ரெட்டி உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. கழுத்து எலும்பு முறிந்தது. கோமா நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஷோபா கணவர் பூமா நாகி ரெட்டி நந்தியாலா தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்ரேலில் ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஹரியானா அரசை விளாசிய சாக்‌ஷி மாலிக்\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஅன்னா ஹாசரே உண்ணா விரதம் வாபஸ்... கோரிக்கையை ஏற்க மத்திய அரசு முடிவு..\nஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.\nலண்டன்: மலேசிய பெண் அடிமை விடுவிப்பு. இந்திய தம்பதியினர் கைது..\nதுரோகி விவகாரம்:வி.எஸ்.அச்சுதானந்தன் – பிணராய் விஜயன் மோதல் முற்றுகிறது\nஐபிஎல் கிரிக்கெட்: மும்பை - ஐதராபாத் அணிகள் இன்று ...\n7-வது கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொ...\nகாங்கிரஸ் - பாஜக இடையே மறைமுக உடன்பாடு: கேஜ்ரிவால்...\nமாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடுதல் வேட்டை...\nஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத...\nவிமான விபத்து தவிர்ப்பு: மயிரிழையில் உயிர் தப்பிய ...\nபூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்லாசம்: டி.வி.யில் வ...\nவெடிப்பொருட்கள் பதுக்கல்: கேரளாவைச் சார்ந்த பிஜு த...\nஇஃவானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதீஃ உள்பட 683...\nகாணாமல் போன விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை எட...\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீரர் நிஷிகோரி ச...\nஅமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தை துவம்சம் செய்த ...\nரஷ்யா மி��ு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் புதிய பொருள...\nஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 5வது முறையாக வெற...\nமோடி பேச்சில் கண்ணியம் இல்லை: ராகுல் சரமாரி தாக்கு...\nதலித்துகள் இந்துக்கள் அல்லர், பாஜகவின் சதி வலையில்...\nஐ.பி.எல் : ஸ்மித், மெக்கல்லம் அதிரடியில் சென்னை அ...\nஐ.பி.எல்.: மும்பை அணி தொடர்ந்து 4 வது தோல்வி\nசவுதியில் மெர்ஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 102 ...\nஉக்ரைன் விவகாரம்: ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை...\nவகுப்புக் கலவரங்கள் இந்தியாவில் 25 சதவீதம் அதிகரித...\nஅழகிரி ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து திடீர் ...\nதிமுக. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: மு....\nஹமாஸ்-ஃபதஹ் உடன்படிக்கை:அரபு நாடுகள் ஆதரவு\nயாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆப்கானிஸ்தான...\nமூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் ஆப் சுவிட்ச்: விஞ...\nபிராமணர்களின் எதிர்ப்பு: பா.ஜ.கவுக்கு உ.பியில் தலை...\nபொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை: ஆய்வு செய்து...\nமூன்றாவது அணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: மஹரா...\nஅ.தி.மு.க தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது வழக்கு...\nராம்தேவின் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை ஆராய தேர்த...\nதங்க கம்மலை விழுங்கிய கோழி வயிற்றை அறுத்து மீட்ட த...\nவாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக...\nகர்நாடகாவில் தேவேகவுடா கட்சி வேட்பாளர் மாரடைப்பால்...\nசிதம்பரம் அருகே பா.ம.க வெறி செயல் : 25 வீடுகள் சூற...\nசென்னை: ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்...\nமோடி மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல...\nஊழல் நிறைந்த காங்கிரஸ், பா.ஜ.க.வை அகற்ற வேண்டும்: ...\nஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரை வீழ்த்தியது கொல்கத...\nமக்களவைத் தேர்தல்: தமிழக வாக்குப்பதிவு நிலவரம்\nபிரதமர் மன்மோகன் சிங் அசாமில் வாக்களித்தார்\nஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியவர்கள்-மாற்றுதிறனாள...\nகார் கவிழ்ந்து உருண்டது: ஒய்எஸ்ஆர் காங்.பெண் எம்.எ...\nதி.மு.க. வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளது: கருணாநிதி...\nதமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 35.28 சதவிகித வாக்கு...\nஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை\nஆசிய பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டத்தில் சிந்து,...\nதமிழகத்தில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவ...\nயோகா முகாம்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவதை தட...\nவிமானத்தின் சக்கரங்களுக்��ு அருகே அமர்ந்து பயணித்த ...\nமயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றிக்கனி யாருக...\nதேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: தமிழகம், புதுச்சேரியில்...\nகருத்துக் கணிப்பு வெளியிடுவது தேர்தல் விதிமுறை மீற...\nஐபிஎல்: பஞ்சாப்பிடம் ஹைதராபாத் படுதோல்வி\nதென் கொரிய கப்பல் விபத்து: இதுவரை 104 பேரின் உடல்க...\nநள்ளிரவில் தர்ணா செய்த ஆ.ராசா: மேட்டுப்பாளையத்தில்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு: பிரவீன் தொகாடியா மீ...\nஇந்துத்துவா குண்டுவெடிப்புகள் குறித்த என்.ஐ.ஏவின் ...\nகடலில் மூழ்கிய கப்பலில் இருந்து உடல்கள் மீட்பு நீச...\nபோலி வளர்ச்சி திட்டங்களை அறிவிக்காமல் அடிப்படை வசத...\nநாள்பட்ட வலிகளை குறைக்கும் \"வைட்டமின் டி'\nகோலாலம்பூரில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட MAS...\nபிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு: கிரிராஜ் சிங் ...\nஇஸ்லாமியர்களிடம் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பு\nமேக்ஸ்வெல், மில்லர் அதிரடியால் பஞ்சாப் வெற்றி\nவாக்காளர் பட்டியலில் இருந்து மகாராஷ்டிராவில் 60 லட...\nசாலை விபத்து: பாகிஸ்தானில் 39 பேர் பலி\nதமிழகத்தில் 100 சதவீத கிராமங்களுக்கும் மின்வசதி\nஐபிஎல் 7-வது போட்டி: ராஜஸ்தான்–பஞ்சாப் இன்று பலப்ப...\nதினேஷ் கார்த்திக்கும், டுமினியும் அதிரடி : வெற்றிப...\n.அதிகரித்து வரும் பா.ஜ.க. கிரிமினல் வேட்...\n2009 தேர்தல் ஒரு பார்வை - தமிழ் நாடு\nதமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளரிடம் ர...\nமும்பையை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி: பார்த...\nஅதிமுக ஆட்சியில் பிள்ளைகள் படிப்பதற்கு மின்சாரம் இ...\nபெங்களூர் அணிக்கு எதிராக மும்பை அணி 115 ரன் சேர்ப்...\nபூமியை போன்று வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிட...\nவாக்காளர்களுக்கு பணம்: ராம்தேவுடன் வேட்பாளர் பேசும...\nஇலங்கை ராணுவத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்ட...\nதேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகு...\nஉ.பியில் தகவல் உரிமை ஆர்வலர் சுட்டுக்கொலை\nபெண் போலீஸ் சர்மிளா பானு மர்ம மரணம்; சி.பி.ஐ. விசா...\nசிறைக்கைதிகள் தினம்: ஃபலஸ்தீனில் கடைப்பிடிப்பு\nபுகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ...\nமோடி பிரதமராவதை தடுக்க பா.ஜ.க தலைவர்கள் என்னை அணுக...\nடெல்லி போலீஸ் தீவிரவாதியாக சித்தரித்து விடுவித்த ம...\nதிண்டுக்கலில் தே.மு.தி.க. பேனர் கிழிப்பு: போலீஸ் ந...\nவிற்பனைக்கு வந்தது ‘கூகுள் கிளாஸ்’\nராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்...\nஐ.பி.எல். போட்டி: டெல்லி–பெங்களூர் இன்று பலப்பரீட்...\n7வது ஐபிஎல் கிரிக்கெட்: மும்பையை எளிதில் வீழ்த்திய...\nமுஸஃபர் நகர் கலவரம்: கமிஷன் விசாரணை துவங்கியது\nமோடி பிரசாரம்: ராமதாஸ் புறக்கணிப்பு- வைகோ சமரச முய...\nசிரியாவில் 3 ஊடகவியலாளர்கள் படுகொலை\nராஜபக்ஷே-மோடி இருவருக்கும் வித்தியாசம் இல்லை - நடி...\nவாரணாசியில் மோடியை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலை ...\nடோஃபிக்கும், ட்ராஃபிக்கும் வித்தியாசம் தெரியாத மோட...\nநல்ல வேட்பாளரை தேர்வு செய்ய தலைமைத்தேர்தல் அதிகாரி...\nஐ.பி.எல். வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nகுஜராத் வளர்ச்சி முன்மாதிரி என்பது மிட்டாய் அல்லது...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2017/07/", "date_download": "2018-10-17T10:53:11Z", "digest": "sha1:4C4VVVEGZ47BKYJ7DZHHMV3IGKAX7CDX", "length": 35835, "nlines": 192, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: July 2017", "raw_content": "\nசேது ஒரு தனிமரம் - பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லோரும் இருந்தும் பணம், வசதிகள், உறவுகள் எல்லாம் இருந்தும்\nவனஜா அவனைக் கல்யாணம் செய்துகொண்டபோது, தான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நினைத்தாள். வசதியான இடம், பெற்றோருக்கு ஒரே பிள்ளை. வேறு என்ன வேண்டும் என்று நினைத்தாள்.\nதிருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்கு வந்ததுமே மாமியார் அவளிடம் தனியே கிசுகிசுத்தாள். \"இங்க பாரும்மா. சேது கொஞ்சம் கோவக்காரன். நீதான் அனுசரிச்சு நடந்துக்கணும்.\"\nஇது பொதுவாகச் சொல்லப்படுவது என்றுதான் வனஜா முதலில் நினைத்தாள். அப்படியே கோபக்காரராக இருந்தால்தான் என்ன\nமாமியார் சொன்னபடி 'கொஞ்சம்' கோபக்���ாரனாக இருந்திருந்தால் சமாளித்திருப்பாள். நிறைய கோபம் இருந்திருந்தாலும் கஷ்டப்பட்டாவது சமாளித்திருப்பாள். கோபத்தைத் தவிர வேறு உணர்ச்சிகளே இல்லாதவனை எப்படிச் சமாளிப்பாள்\n\"என்ன அத்தை இவரு இப்படி இருக்காரு எதுக்கு கோவப்படறாருன்னு தெரியாம எல்லாத்துக்கும் கோவப்பட்டா நான் என்னதான் செய்யறது எதுக்கு கோவப்படறாருன்னு தெரியாம எல்லாத்துக்கும் கோவப்பட்டா நான் என்னதான் செய்யறது\nமாமியாரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. \"என்கிட்டயும் இப்படித்தான் எரிஞ்சு விழுவான். என்ன எதிர்பாக்கறான்னே புரியாது. முன்னெல்லாம் அவங்க அப்பாகிட்ட கொஞ்சம் பயப்படுவான். இப்ப அவரையும் தூக்கி எறிஞ்சு பேச ஆரம்பிச்சுட்டான். அவரு அவன்கிட்ட பேசறதையே விட்டுட்டாரு.\"\n'இப்படிப்பட்ட மனிதனுக்கு ஏன் கல்யாணம் செய்து வைத்தீர்கள்' என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டாள்.\nவாழ்க்கை எப்படியோ ஒடி மூன்று குழந்தைகள் பிறந்து விட்டனர். இரண்டு பையன்கள், கடைசியாக ஒரு பெண்.\nகுழந்தைகள் பிறந்த பின்பாவது சேது மாறுவான் என்று நினைத்தாள் வனஜா. ஆனால் குழந்தைகளிடமும் அதே சிடுசிடுப்புத்தான். குழந்தைகளாக இருந்தபோதே அவர்களைத் தூக்கிக் கொஞ்சி விளையாடியதில்லை சேது. அவர்கள் ஏதோ பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்பது போல் கண்டும் காணாமல் இருப்பான்.\nகுழந்தைகள் வளர்ந்ததும் தந்தையின் கோபத்தை உணர்ந்து அவன் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மனிதன் என்று விரைவிலேயே புரிந்து கொண்டார்கள். இதனாலேயே மூவருக்கும் அம்மாவின்மீது அளவு கடந்த பாசம் ஏற்பட்டு விட்டது.\nகால ஓட்டத்தில் சேதுவின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். சேதுவுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. \"வயசானா, போகத்தான் வேணும் உனக்கும் எனக்கும் கூட இதே கதிதானே உனக்கும் எனக்கும் கூட இதே கதிதானே\" என்று வனஜாவிடம் தத்துவ ஞானி போல் பேசினான்.\nகுழந்தைகள் வேகமாக வளர்ந்து வந்தனர்.\nபெரியவன் படித்து முடித்ததும் அவனுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. வனஜா அவனிடம், \"நாங்க மூணு பேரும் ஒன்னோடயே வந்துடறோம். ஒன் தம்பியும், தங்கையும் அங்கே வந்து படிக்கட்டும்\" என்றாள்.\n\"அவரு இங்கியே இருக்கட்டும். அவர்கிட்டேயிருந்து விடுதலை கிடைக்கணும்னுதானே நாம நாலு பேரும் தனியாப் போயிடலாம்னு சொல்றேன்.\"\n\" என்றாள் கடைக்குட்டியான அவள் பெண்.\nசேதுவிடம் வனஜா தன் முடிவைச் சொன்னபோது \"எதுக்கு\n\"எங்களால ஒங்க கோவத்தையும், அதட்டல் மிரட்டலையும் தாங்கிக்கிட்டு இருக்க முடியல\n\"அப்புறம் எனக்கு யாரு வடிச்சுக் கொட்டுவா\n\"செல்லியிடம் சொல்லிட்டுப் போறேன். அவ சமைச்சுப் போடுவா. ஆனா எங்கிட்ட நடந்துக்கற மாதிரி அவகிட்டயும் சிடுசிடுத்தீங்கன்னா அவ போயிடுவா. சம்பளம் எவ்வளவுன்னு நீங்களே பேசிக்கங்க.\"\nவனஜாவும் குழந்தைகளும் போய் மூன்று வருடங்கள் ஆகி விட்டன. வனஜா மாதம் ஒருமுறை கடிதம் போடத் தவறுவதில்லை..\nசேது கடிதங்களைப் படித்து விட்டுக் கிழித்துப் போட்டு விடுவான். ஒருமுறை கூடப் பதில் போட்டதில்லை.\nசின்னவனும் படித்து வேலைக்குப் போய் விட்டானாம். பெண்ணுக்கும் படிப்பு முடியப்போகிறதாம். அதற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.\nசேது எரிச்சலுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். தெருவில் சில சிறுவர்கள் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பந்து சேதுவின் வீட்டுக்குள் போய் விழுந்தது.\nஒரு சிறுவன் ஒடி வந்து \"தாத்தா பந்து வீட்டுக்குள்ள விழுந்துடுச்சு. போய் எடுத்துக்கலாமா பந்து வீட்டுக்குள்ள விழுந்துடுச்சு. போய் எடுத்துக்கலாமா\n\" என்று எரிந்து விழுந்தான் சேது. \"பந்தை ரோட்டில வெளையாடணும். என் வீட்டுக்குள்ள ஏன் தூக்கிப் போட்டீங்க\nசிறுவர்கள் சற்று நேரம் கெஞ்சிவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார்.\nஒரு சிறுவன் தெருவில் இருந்த ஒரு சிறிய கூழாங்கல்லை எடுத்து சேது மேல் வீசினான்.\nஅன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nமனத்தில் அன்பு இல்லாதவனுடைய வாழ்க்கை பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்த்தது போல் பயனற்றதாகும். (இந்தக் குறளின் பொருள் சற்று நெருடலானது. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தால் நல்லதுதானே என்று தோன்றும். இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருட்கள் (எனக்கு) சற்றுக் குழப்பமாகவே இருக்கின்றன. பாலைவனத்தில் அந்த மரம் வளர்ந்து பலனளிக்க முடியாது. அதுபோல்தான் மனதில் அன்பில்லாதவரின் வாழ்க்கையும் பயனற்றதாகி விடும் என்று நான் பொருள் கொள்கிறேன். திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் உதாரணம் சற்றே விசித்திரமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது\n77. மங்கள விலாஸ் ஓட்டல்\nவாழ்க்கையில் ��ில சம்பவங்களை மறக்க முடிவதில்லை. பல வருடங்கள் ஆனாலும் வீடியோ பதிவு போல் மனத்துக்குள் பதிந்து விடும் நிகழ்வுகள் உண்டு.\nநான் ஒரு அரசு ஊழியன் என்ற முறையில் கிராம, நகர, பஞ்சாயத்து அமைப்புகளைத் தணிக்கை செய்யப் பல ஊர்களுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் சில ஊர்களுக்குச் சென்ற நினைவுகள்தான் நீண்ட நாள் நினைவில் நிற்கின்றன.\nஅப்படி ஒரு சம்பவம் ஒரு சிறிய ஊரில் நடந்தது. அந்த ஊரில் எனக்கு மூன்று நாட்கள் வேலை இருந்தது. அந்த ஊர் நகரப் பஞ்சாயத்தின் (பேரூராட்சி என்று சொல்ல வேண்டும். ஆனால் என் போன்ற சிலருக்கு கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து என்றே சொல்லிப் பழகி விட்டது) கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும்.\nஅது சிறிய ஊர். அந்த நாட்களில், பெரிய நகரங்களிலேயே ஓரிரு லாட்ஜுகள்தான் இருக்கும். அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் என்னைத் தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னார். நான் அதை மறுத்து விட்டு, பஞ்சாயத்து அலுவலகத்திலேயே தங்கிக்கொண்டேன்.\nபகலில் தணிக்கை இரவில் அங்கேயே மர பெஞ்ச்சில் படுக்கை. சாப்பாட்டுக்கு மட்டும் வெளியே போக வேண்டும். அந்த ஊரில் ஓடிய ஆற்றில் குளியல். அதிர்ஷ்டவசமாக அப்போது ஆற்றில் தண்ணீர் இருந்தது.\nஅந்த ஊரில் நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு கோயில் இருந்தது. ஆயினும் அது ஒரு பிரபலமான கோயில் இல்லை. அவ்வப்போது கோயிலுக்குப் பல ஊர்களிலிருந்தும் யாத்திரிகர்கள். வருவார்கள்.\nசில சமயம் டூரிஸ்ட் பஸ்கள் வரும். அதனால்தானோ என்னவோ அந்த ஊரில் ஒரு சுமாரான ஓட்டல் இருந்தது. மங்கள விலாஸ் என்று பெயர். சிறிய ஓட்டலாக இருந்தாலும், சுத்தமாக இருக்கும். சாப்பாடு, டிஃபன் ஓரளவுக்கு நன்றாகவும் இருக்கும்.\nமூன்று நாட்களும், மூன்று வேளையும் எனக்கு அங்கேதான் சாப்பாடு. பஞ்சாயத்துத் தலைவர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் வீட்டுக்குச் சாப்பிடச் செல்ல நான் மறுத்து விட்டேன்.\nபஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரே ஒரு ஊழியர்தான் உண்டு. அவர் பெயர் ராமலிங்கம். நான் தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகளை அவர்தான் எனக்குக் காட்டுவார். ஓட்டலுக்கு என்னுடன் வருவார். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.\nபஞ்சாயத்துத் தலைவர், ராமலிங்கத்திடம் பணம் கொடுத்து என் சாப்பாட்டுச் செலவைப் பார்த்துக்கொள்ளும்படி அவரிடம் சொல்லியிருப்பார் என்பது ���னக்குத் தெரியும். ஆனால் அவரை என் சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்க நான் அனுமதிப்பதில்லை. அதனால் அவருக்கு என் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டது. (அவருடைய முந்தைய அனுபவங்கள் வேறு மாதிரி இருந்திருக்கலாம்\nஅந்த ஓட்டலில் கல்லாவில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பார். அவருடைய மகன் ஆட்களை வேலை வாங்கிக்கொண்டிருப்பான். அவனுக்கு முப்பது வயது இருக்கலாம். குட்டையாக, பருமனாக, திரைப்படங்களில் வரும் வில்லனின் அடியாள் போல் இருப்பான். ஓட்டல் ஊழியர்களிடம் அவன் கடுமையாகப் பேசுவதை முதல் நாளே கவனித்தேன். சாப்பிட வருபவர்களிடம் மட்டும் சிரித்துக்கொண்டே குழைந்து குழைந்து பேசுவான்.\nமூன்றாம் நாள் மதியம் நான் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு உள்ளே பார்த்தேன். ஒரு கிளீனர் பையன் - அவனுக்குப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும் - 'வேணாம் முதலாளி' என்று கதறிக் கொண்டிருக்க, முதலாளியின் மகன் அந்த கிளீனர் பையன் வைத்திருந்த துடைப்பத்தையே வாங்கி அவனைப்போட்டு அடித்துக் கொண்டிருந்தான். ஏழெட்டு அடிகள் அடித்து விட்டுத் துடைப்பத்தைக் கீழே போட்டதும், கிளீனர் பையன் அழுதுகொண்டே துடைப்பத்தை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.\nகல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளி நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 'அடிக்காதே' என்றோ 'அடித்தது போதும்' என்றோ ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் - அவர்களில் பலர் அந்த ஊர்க்காரர்கள் - எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.\n\"என்ன சார் இது அக்கிரமம்\" என்றேன் என் பக்கத்தில் இருந்த ராமலிங்கத்திடம்.\n\"இது அடிக்கடி நடக்கறதுதான் சார். அந்தப் பையன் பாவம் ஒரு அநாதை. இவன்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படறான்\" என்றார் அவர்.\nஅன்று மாலை என் வேலை முடிந்து விட்டது. நான் அன்று இரவே அந்த ஊரிலிருந்து கிளம்பி விட்டேன்.\nஎத்தனையோ வருடங்கள் ஆகியும். அந்தச் சிறுவனின் பரிதாபமான ஓலமும், முதலாளியின் மகனின் இரக்கமற்ற செயலும் என் கண் முன் அடிக்கடி வந்து போய் எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்.\nகிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் கழித்து மீண்டும் அந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. வேலை விஷயமாக இல்லை. நான் வேலையிலிருந்து ஒய்வு பெற்றுச் சில வருட��்கள் ஆகி விட்டன. அந்த ஊரில் இருந்த கோயில் பற்றி ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைப் படித்து விட்டு, என் மனைவி அங்கே செல்ல விரும்பினாள்.\nமுன்பு அலுவலக வேலையாக அந்த ஊருக்குப் போனபோது அந்தக் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் இப்போது போக வேண்டும் என்று தோன்றியது.\nஎன் உள்மனதில் 'அந்த மங்கள விலாஸ் ஓட்டல் இன்னும் இருக்குமா, அந்தச் சிறுவன் இப்போது எப்படி இருப்பான், முதலாளி இன்னும் உயிரோடு இருப்பாரோ (வாய்ப்பில்லை), முதலாளியின் மகன் - சிறுவனைப் போட்டு அடித்த அந்த முரடன்- எப்படி இருப்பான்' என்றெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்திருக்கலாம்.\nஇத்தனை வருடங்களில் ஊர் அதிகம் மாறிவிடவில்லை. கோயிலுக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை மட்டும் சற்று அதிகமாகி இருப்பதாகத் தோன்றியது.\nகோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்ததும் மங்கள விலாஸ் ஓட்டல் பற்றி யாரிடமாவது விசாரிக்கலாமா என்று யோசித்தேன்.\nராமலிங்கத்தின் நினைவு வந்தது. அவர் இந்த ஊர்க்காரர்தானே என்னுடன் மூன்று நாட்கள் உடன் இருந்த அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்காமல், அற்பத்தனமான ஆர்வத்தால் மங்கள விலாஸ் ஒட்டலையும், அங்கிருந்த மனிதர்களையும் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததை எண்ணிச் சற்று அவமானமாக உணர்ந்தேன். அர்த்தமில்லாத ஆர்வங்கள் நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன\nஅவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் வீடு அருகில்தான் இருப்பதாகச் சொன்னார்கள். தேடிக்கொண்டு போனேன். என் மனைவிக்கு இதில் சற்றும் விருப்பமில்லை. \"அவர் என்ன உங்களுக்கு நண்பரா சாமி தரிசனம் முடிஞ்சு போச்சு. பஸ்ஸைப் பிடிச்சு ஊருக்குப் போகிற வழியைப் பார்க்காமல்...\" என்று தன் அதிருப்தியைத் தெரிவித்தாள்.\nவீட்டில் ஒரு முதியவர் இருந்தார். அவரிடம் ராமலிங்கத்தைப் பற்றி விசாரித்ததும், \"சார் நீங்களா வாங்க\" என்று உற்சாகமாக வரவேற்றார். அட இவர்தான் ராமலிங்கமா\n\"எனக்கு உங்களை அடையாளம் தெரியலியே உங்களுக்கு என்னை எப்படி ஞாபகம் இருக்கு உங்களுக்கு என்னை எப்படி ஞாபகம் இருக்கு\n\"நான் பார்த்த இருபது, முப்பது ஆடிட்டர்களில் நாங்கள் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதைக் கூட ஏத்துக்காத ஒரே ஆள் நீங்கதான். என்னை ஞாபகம் வச்சுக்கிட்டு என் வீட்டைத் தேடி வந்திருக்கீங்களே\nசற்று நேரம் பொதுவாகப் பேசி விட்டு, \"ஆமாம் மங்கள விலாஸ் ஓட்டல் எப்படி இருக்கு\n\"அங்கே ஒரு சின்னப் பையன் இருந்தானே, அந்த முதலாளி மகன் கூட அவனைத் துடைப்பக்கட்டையால அடிச்சானே..\".\n கொஞ்ச நாள்ள அந்தப் பையன் எங்கியோ ஓடிட்டான். அப்புறம் அவங்களுக்குச் சரியான ஆள் கிடைக்கலே பெரியவர் போய்ச சேர்ந்துட்டாரு. சண்முகத்தால - அதான் கட்டையா குட்டையா இருப்பானே, பெரியவரோட பையன்- ஓட்டலை நடத்த முடியல. புதுசா இன்னொரு ஓட்டல் வேற வந்துடுச்சு. நஷ்டத்தைத் தாங்க முடியாம ஓட்டலை மூடிட்டான் .\"\n'இந்தக் கதையெல்லாம் உங்களுக்கு எதற்கு' என்ற பாவனையுடன் என் மனைவி என்னை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். \"பஸ் போயிடப் போகுது\" என்றாள் சூசகமாக.\n\"பஸ் நிறைய இருக்கு கவலைப்படாதீங்க\" என்றார் ராமலிங்கம்.\n\"அப்புறம் சண்முகம் ரொம்பக் கஷ்டப்பட்டான். கூலி வேலை செஞ்சுதான் பொழப்பை நடத்த வேண்டியிருந்தது. முதலாளியா இருந்து ஆளுங்களை அதட்டி மிரட்டிக்கிட்டிருந்தவன் மொதலாளிங்ககிட்டப் பணிஞ்சு நடக்க வேண்டிய நிலைமை அவனுக்கு ரெண்டு பசங்க. அவங்க பெரியவங்களானதும் ஓட்டல் இருந்த இடத்தை வித்துட்டு அந்தப் பணத்தில் தொழில் செய்யப் போறோம்னு சொன்னாங்க.\n\"சண்முகமும் நிலத்தை வித்து அவங்களுக்குப் பணத்தைக் கொடுத்தான். பணத்தை வாங்கிக்கிட்டுப் போனவங்கதான் பெத்தவங்க எப்படி இருக்காங்கன்னு கூடக் கவலைப்படல. சண்முகத்தோட பொண்டாட்டியும் போய்ச் சேந்துட்டா. இப்ப வேலை செய்ய உடம்புல தெம்பு இல்லாம, வீடு வாசல் இல்லாம, கோயில் வாசல்ல உக்காந்துக்கிட்டுப் பிச்சை எடுத்துக்கிட்டு, அங்கியே படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கான்.\"\nராமலிங்கத்திடம் விடைபெற்றுக் கிளம்பினோம். வெளியே வந்ததும் \"அந்த சண்முகம் கோயில்ல இருக்கானான்னு பாக்கறதுக்காக மறுபடியும் கோயிலுக்குப் போகணும்னு கெளம்பாதீங்க. என்னால நடக்க முடியாது. பஸ்ஸுக்கும் நேரமாயிடுச்சு\" என்றாள் என் மனைவி.\nமுரடனாக, அதிகாரம் செய்து கொண்டு இருந்தவனாக. நான் பார்த்த சண்முகத்தை, 'ஐயா சாமி' என்று கெஞ்சும் பிச்சைக்காரனாகப் பார்க்க எனக்கும் விருப்பமில்லை.\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nஎலும்பு இல்லாத புழு போன்ற உயிரினங்களை வெய்யில் வாட்டுவது போல், அன்பு இல்லாதவர்களை அறம் வாட்டும்.\n77. ���ங்கள விலாஸ் ஓட்டல்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=257169&name=Ashok", "date_download": "2018-10-17T10:28:26Z", "digest": "sha1:S4ZSEZBTFOOHU27RMBE67LSC7ZG25QXC", "length": 8136, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Ashok", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Ashok அவரது கருத்துக்கள்\nAshok : கருத்துக்கள் ( 3 )\nசினிமா இந்தியர் தீவிரவாதியாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்டார் பிரியங்கா சோப்ரா...\nஇந்த சீரியல் பெயரை இப்போ தான் கேள்வி பட்றேன். நல்ல விளம்பரம் குவான்டிகோ சீரியல்-க்கு. 12-ஜூன்-2018 08:18:00 IST\nஅரசியல் சேவல் சின்னத்தை கைபற்ற அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் தீவிரம்\nஅரசியல் சேவல் சின்னத்தை கைபற்ற அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் தீவிரம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T09:39:28Z", "digest": "sha1:AO5YKMMC4SXTQWJ5AMOYIBDSRATSNPVO", "length": 4530, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிந்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிந்தி யின் அர்த்தம்\nஉயர் வழக்கு அவமானப்படுத்துகிற வகையில் பேசுதல்; தூற்றுதல்; பழித்தல்.\n‘இந்தப் பாதையை நீ மறித்துக் கட்டினால் ஊரே உன்னை நிந்திக்கும்’\n‘இந்த ராகத்தில் அமைந்துள்ளவை அனைத்தும் நாயகனை நாயகி நிந்திக்கும் பாடல்களாகவே உள்ளன’\n‘எந்த மதமாக இருந்தாலும் அதை நிந்திப்பது தவறு என்று சட்டம் கூறுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cbi-investigate-kalabhavan-mani-case-045751.html", "date_download": "2018-10-17T10:16:55Z", "digest": "sha1:RSMH3VSEW6456KDK3RVANQVIGUNBKOV5", "length": 11901, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அவங்க' மரணத்தை போன்றே கலாபவன் மணியின் மரண மர்மமும் இன்னும் புரியலையே! | CBI to investigate Kalabhavan Mani case - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அவங்க' மரணத்தை போன்றே கலாபவன் மணியின் மரண மர்மமும் இன்னும் புரியலையே\n'அவங்க' மரணத்தை போன்றே கலாபவன் மணியின் மரண மர்மமும் இன்னும் புரியலையே\nதிருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணி இறந்து ஓராண்டு முடிந்த பிறகு அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமிமிக்ரி கலைஞராக இருந்து நடிகர் ஆனவர் கலாபவன் மணி. மலையாளம், தமிழ் படங்களில் வில்லன், காமெடி கதாபாத்திரம், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி அவர் திடீர் என மரணம் அடைந்தார்.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி மணி தனது நண்பர்களுடன் கேரள மாநிலம் சாலக்குடி அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் மது அருந்தினார். மது அருந்திய பிறகு அவர் மயங்கி விழுந்தார்.\nபண்ணை வீட்டில் மயங்கிய மணியை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 6ம் தேதி உயிர் இழந்தார்.\nமணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் சகோதரர் போலீசில் புகார் அளித்தனர். பிரேத பரிசோதனையில் மணி அருந்திய மதுவில் நச்சுத்தன்மை உள்ள பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.\nமணியின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிக்குழு அமைத்து விசாரித்தனர். பலரிடம் விசாரித்து இறுதியில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி விசாரணையை நிறுத்தினர்.\nகலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ மறுத்தது. தாங்கள் ஏற்கனவே பல வழக்குகளை விசாரிப்பதால் இதையும் சேர்த்து முடியாது என்று கூறியது. இந்நிலையில் தான் கேரள உயர் நீதிமன்றம் மணியின் வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/producer-council-election-ruling-party-support-whom-045449.html", "date_download": "2018-10-17T10:23:30Z", "digest": "sha1:K3NAHC2SBGMCBO6V3O5IGR3AA2STIVBY", "length": 10340, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஆளுங்கட்சி ஆதரவு யாருக்கு? | Producer council election: Ruling party support for whom? - Tamil Filmibeat", "raw_content": "\n» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஆளுங்கட்சி ஆதரவு யாருக்கு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஆளுங்கட்சி ஆதரவு யாருக்கு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் இப்போதைக்கு நான்கு அணிகள் களத்தில் இருந்தாலும் போட்டி விஷாலுக்கும் மற்றவர்களுக்கும் தான். விஷாலுக்கு எதிரான அணியினர் எல்லாம் ஒன்று திரண்டு விஷாலை எதிர்க்கிறார்கள்.\nவிஷாலுக்கு எதிரான அணியினர் ஆளுங்கட்சியின் ஆதரவைப் பெற முதல்வரை அணுகியிருக்கிறார்கள். முதல்வரோ அதிகார மையத்திடம் கேட்க, 'யாரையும் இப்போதைக்கு ஆதரிக்க வேண்டாம். ஏற்கெனவ�� கமல் குடைச்சல் கொடுக்கிறார். ஆர்கே நகர் இடைதேர்தல் முடியும்வரை சினிமா விஷயங்களில் தலையிட வேண்டாம்' என்று பதில் வந்துவிட்டதாம்.\nஆனால் விஷால் தலைவராவதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த உதயநிதி ஆதரவு தெரிவித்து விட்டார். இதை ஆளுங்கட்சி கவனத்தில் எடுத்திருக்கும்.\nஎன்ன ஆகிறது என்று பார்ப்போம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sathyaraj-s-satire-apology-statement-045884.html", "date_download": "2018-10-17T10:38:09Z", "digest": "sha1:IOLLXRKF5B2BUCDL7ZA7Z4BQBI65XZ5V", "length": 12509, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த சின்ன நடிகனை இனி எந்தத் தயாரிப்பாளரும் புக் பண்ணாதீங்க! - சத்யராஜின் நக்கல் | Sathyaraj's satire in apology statement - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த சின்ன நடிகனை இனி எந்தத் தயாரிப்பாளரும் புக் பண்ணாதீங்க\nஇந்த சின்ன நடிகனை இனி எந்தத் தயாரிப்பாளரு���் புக் பண்ணாதீங்க\nஇந்த சத்யராஜை வைத்துப் படமெடுத்தால் நாளை தொல்லைகள் வரும் என நினைக்கும் எந்தத் தயாரிப்பாளரும் இனி இந்த சின்ன நடிகனை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று நடிகர் சத்யராஜ் தனக்கே உரிய நக்கல் பாணியில் கூறியுள்ளார்.\nகாவிரிப் பிரச்சினையில் கன்னடர்களைத் திட்டியதற்காக சத்யராஜ் மன்னிப்புக் கேட்காவிட்டால், பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு தலைவர் வட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.\nபாகுபலி 2 கர்நாடகத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மூன்று மொழிகளிலும் இந்தப் படத்தைப் பார்க்க பெரும் கூட்டம் உள்ளது. படம் வெளியாகாவிட்டால் ரூ 50 கோடிக்கு மேல் பாதிக்கும் சூழல்.\nஎனவே சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅதே நேரம், இனி வரும் காலங்களில் காவிரி போன்ற பிரச்சினைகளில் போராட வேண்டிய தேவை இருந்தால் கட்டாயம் போராடுவேன் என்றும், தன்னால் தொல்லை வரும் என கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்றும் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டார்.\nஅந்த மன்னிப்பு அறிக்கையின் ஒரு பகுதி இது:\nஇனி வரும் காலங்களில் தமிழ் ஈழ மக்களின் பிரச்சனையானாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சனையானாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையானாலும் சரி, தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.\nஇப்படி நான் கூறுவதால், இந்த சத்யராஜை வைத்து படம் எடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து இந்த சாதாரண சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டாம், என்னால் நஷ்டம் அடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும��� வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_628.html", "date_download": "2018-10-17T09:55:05Z", "digest": "sha1:7VXZHEWXBB2G66UXHF2LOYG75ZY5E4FQ", "length": 7331, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மஹிந்தவின் சகாக்கள் கண்டி கலவரத்தின் பின்னணியில்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மஹிந்தவின் சகாக்கள் கண்டி கலவரத்தின் பின்னணியில்\nமஹிந்தவின் சகாக்கள் கண்டி கலவரத்தின் பின்னணியில்\nகண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளாரென சந்தேகிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇன்று (புதன்கிழமை) நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.\nஇதுகுறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் இதுகுறித்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படுமென மேலும் தெரிவித்தார்.\nகடந்த பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து இரு இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் வ��க்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பன மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nசம்பவத்தின் பின்னணியில் வெளியிடங்களைச் சேர்ந்த குழுக்கள் செயற்பட்டதாகவும், அக்குழுக்களை அரசியல்வாதிகள் சிலரே வழிநடத்தியதாகவும் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_181.html", "date_download": "2018-10-17T09:32:11Z", "digest": "sha1:CBGRISR6TLKNH6P5JBMFF3EDWZA3N6JM", "length": 7226, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அஸாம்க்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அஸாம்க்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றது\nகுற்றவியல் புலனாய்வு திணைக்களம் அஸாம்க்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றது\nஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக இன்று காலை அ��ாம் அமீனை தொடர்பு கொண்ட குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பை மீளப்பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக அஸாம் அமீன் தனது டுவிட்டர் பக்கத்தில்\nஇவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்வற்கு குற்றப்புலனாய்வு பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்மையானது பொருத்தமானதல்ல என தொலைப்பேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பொலிஸாரை தொடர்பு கொண்டு தெரிவித்ததையடுத்து விசாரணைக்காக விடுக்கப்பட்ட அழைப்பு மீளப்பெறப்பட்டதாகவும், அசௌகரியங்களுக்கு வருத்தமும் தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.\nமேலும் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் டுவிட் செய்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66790/cinema/Kollywood/Lyca-producing-3-big-movies.htm", "date_download": "2018-10-17T09:15:50Z", "digest": "sha1:CBQ5WUVXNMDKYPHQKJOCMZ3PFK62RAP2", "length": 8270, "nlines": 121, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அடுத்தடுத்து மூன்று மெகா படங்களை தயாரிக்கும் லைகா - Lyca producing 3 big movies", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதிரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | மொட்டை ராஜேந்திரன் புது அவதா���ம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | தனுஷை இயக்கும் ராம்குமார் | இனி நடிப்பில் மட்டும் கவனம் : பாவல் | அவதார வேட்டையில் குழந்தை கடத்தல் உண்மை சம்பவம் | கவிஞர் கண்ணதாசனின் நினைவலைகள் | தொலைபேசியில் ஆபாச பேச்சு : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅடுத்தடுத்து மூன்று மெகா படங்களை தயாரிக்கும் லைகா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இதைத்தொடர்ந்து கரு, வடசென்னை, செக்கச் செவந்த வானம் ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில, அடுத்தபடியாக மேலும் மூன்று மெகா படங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது லைகா நிறுவனம்.\nஅதாவது, ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும் இந்தியன்-2, கே.வி.ஆனந்த், இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம், மற்றுமொரு முன்னணி நடிகர் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது. இந்த மூன்று படங்களும் வருகிற மே மாதத்திற்கு பிறகு ஆரம்பமாக உள்ளது.\nதமிழ் சினிமாவில் விவசாய டிரண்ட் மார்ச்சில் திரைக்கு வரும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதிரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு\nலீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார்\nமொட்டை ராஜேந்திரன் புது அவதாரம்\nரூ.65 கோடியை தொட்ட விஷால் படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=29177", "date_download": "2018-10-17T10:19:02Z", "digest": "sha1:LPKB4MFKGVSYPN3ADW2PX7JHCET3B7V7", "length": 26616, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » திருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் video\nச��மான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் video\nPosted by நிருபர் காவலன் on October 17th, 2017 02:45 AM | இலங்கை செய்தி, சீமான் பேச்சு\nதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் video\nதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் | நாம் தமிழர் கட்சி\nதிருவொற்றியூர்: சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கப் பணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்காக, எண்ணூர் விரைவு சாலையில் கடற்கரையோரம் இருந்த வீடுகள் மாற்றுவீடுகள் ஏதும் ஏற்பாடு செய்யாமல் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மீனவர்கள், பொதுமக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இதனையறிந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்ற பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nமண்ணின் பூர்வகுடிகளை அவர்களின் வாழ்விடங்களைவிட்டு பல்வேறு போலியான காரணங்களைக் கூறி வெளியேற்றிவிட்டு பெருமுதலாளிகளிடம் நிலத்தையும் அதன் வளத்தையும் கையளிக்கும் முயற்சியில் மக்கள் விரோத அரசுகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது. சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகள் இடிக்கப்படுவதாக அரசு கூறும் காரணங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை போராடவிடாமல் காவல்துறையின் அடக்குமுறை மூலம் வழக்குகள் தொடுப்பதன் மூலம் அச்சுறுத்தி வெளியேற்றுவதைப் பார்க்கும்போது நெடுவாசல், கதிராமங்கலம் கிராமங்களில் நிகழ்வது போன்று இங்கும் நடைபெறுகிறதோ என்ற அச்சம் மேலிடுகிறது. வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இதுபோன்ற மக்களுக்கான எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக நிர்கதியாக வாழ்விடங்களை இழந்துவிட்டு மழையில் நனைந்தபடி அல்லல்படும் அப்பாவி ஏழை மக்களின் துயரைத் துடைக்க அரசு உடனடியாக முன்வரவேண்டும். குறைந்தபட்ச கோரிக்கையாக, வேறு இடத்தில்\nஅரசு மாற்று வீடுகள் கட்டித்தரும் வரை இதே இடத்தில் தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தி தந்து மக்கள் அமைதியாக வாழ அனுமதி வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சீமான் தமிழக அரசை வலியுறுத்தினார்.\nமேலும், சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகள் போன்று வாழும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழர் நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்��ு சொன்னால் கோபப்படுபவர்கள் தமிழர்கள் அகதிகளைப் போல நடத்தப்படுவதைப்பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிப்பது இதுபோன்று எங்கள் அத்தாவும், அப்பனும், அக்கா, தங்கையும் கண்ணீரோடு நிற்பதைக் காண சகிக்காமல் தான். இப்போதைய ஆட்சியாளர்களுக்கு கட்சியையும் சின்னத்தையும் ஆட்சியையும் பதவியையும் கொள்ளையடித்த பணத்தையும் காப்பாற்றுவதே முக்கியப் பிரச்சினையாக கருதுகிறார்கள். மக்கள் வாழ்வதைப் பற்றியோ சாவதைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் அதிமுக அரசு இருக்கிறது. இவர்களையெல்லாம் நல்லாட்சி தருவார்கள் என நம்பி வாக்களித்துவிட்டு வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள் எம் மக்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க போதிய படுக்கை, மருத்துவர், மருந்துகள் உள்ளிட்ட வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைகளை நாடும் மக்களுக்கு ‘அம்மா மருத்துவக் காப்பீட்டு திட்டம்’ மூலம் ருபாய் 4 இலட்சம் வரை சிகிச்சையளிக்க வாய்ப்பிருந்தும் அதைக் கொடுக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன என்ற குற்றச்சாட்டிற்குப் பின்னால் அம்மா காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படாமளிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nதமிழகத்தில் நாம் தமிழர் ஏற்பாட்டில் இடம் பெறும் மாவீரர் நிகழ்வுபல்லாயிரம் மக்கள் திரள் – படம் உள்ளே\nஓன்பது வயது மாணவியின் இசை சாதனை\nவிலை போகும் தமிழர் தலைமைகள் – விளையாடும் சிங்களம் – தவறி போகும் தமிழர் இறுதி தீர்வு ..\nமணவறையில் வீழ்ந்த மாப்புள்ள மண பொண்ணு என்ன பண்ணுது பாருங்க\nகுண்டு மிரட்டல் விடுக்க பட்ட பெண் கைது -காதல் செய்த கோலம் .\nவீதியில் நடந்து சென்றவர் திடீர் மரணம் – நடந்து என்ன விசாரணையில் பொலிஸ்\nபுலிகள் கட்டிய வீட்டுக்குள் புகும் ஒட்டு குழுக்கள் – சூடு பிடிக்கும் களம்\nவாக்கினை பதிவிடும் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« ஒருமித்த நாடா அல்லது ஒற்றையாட்சி நாடா ..சிறுபான்மையினர் நிம்மதியாக வாழக்கூடிய நாடே வேண்டும்-கிழக்கின் முதலமைச்சர்\nசரணடைந்த இந்த போரளிகள் ,மக்கள் எங்கே .. வெளியான புதிய காட்சிகள் – அதிர்ச்சியில் இலங்கை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு ��ீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/02/blog-post_14.html", "date_download": "2018-10-17T09:17:16Z", "digest": "sha1:SQH45TIOXLTVIWB5A5M53PJKMOQXFHWH", "length": 23213, "nlines": 262, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நெஞ்சம் மட்டும் பேசும் காதல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 14 பிப்ரவரி, 2018\nநெஞ்சம் மட்டும் பேசும் காதல்\nநிற்பனவும், நடப்பனவும், பறப்பனவும் தமது மனங்களைப் பகிர்ந்து கொள்ளும் இயல்பான நிகழ்வு காதல். மனிதவளர்ச்சியில் சத்தியமானதும் சாத்தியமானதும் காதல். மனதுக்குள் கிளுகிளுப்பையும் உடலிலே மாற்றத்தையும் நடத்தையில் நாகரிகத்தையும், பேச்சிலே கவர்ச்சியையும் கொண்டுவரும் காதல். இக்காதல் இல்லையேல் சாதல் சாதல் என்றார் மகாகவிபாரதி. ‘’காதலித்��ுப்பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்’’ என்றார் வைரமுத்து. ‘’கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசும்மா காதல், ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையையே போதிக்கும், ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே” என அகத்தியன் அவர்கள் தன் வரிகளில் காதலை விபரித்தார். “யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர். யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (என் தாயும் உன் தாயும் எவ்வித உறவினர் செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (என் தாயும் உன் தாயும் எவ்வித உறவினர் என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்கள் என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்கள் நானும் நீயும் எந்தக் குடி சார்புடையவர்கள் நானும் நீயும் எந்தக் குடி சார்புடையவர்கள் செம்மண் நிலத்திலே விழுந்த மழைநீர் போல அன்புள்ள நெஞ்சம் ஒன்றாகக் கலந்தன) என குறுந்தொகையிலே செம்புலப்பெயல் நீரார் பாடுகின்றார்.\nஇவ்வாறு இரு மனங்களிடையே காதல் எவ்வாறு தோன்றுகிறது எதிர்பார்ப்புக்கள், ஆசைகள், விருப்புக்கள், ஆர்வங்கள், ஈர்ப்புக்கள், உடலமைப்புக்களின் கவர்ச்சி போன்றவை இருமனங்களுக்கிடையிலே காதலை உருவாக்குகின்றன. இருவருக்கிடையில் அளவுகடந்த அன்பு தோன்றும் போது ஒக்சிரோசின் (oxytocin) என்னும் ஓமோன் மூளையில் சுரக்கும். இந்த ஓமோன் சுரப்பதற்கு எதிர்ப்பால் கவர்ச்சி ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது. பெண்களுக்குரிய ஈஸ்ரோஜன் (Estrogen) என்னும் ஓமோன் பெண்மையையும் மென்மையையும் வழங்க ஆண்களின் ரெஸ்ரோஸ்ரெறோன் (Testosterone) என்னும் ஓமோன் ஆண்மையையும் வலிமையையும் கொடுக்கின்றது. இவ்விரு ஓமோன்களும் சரியான வகையில் தொழிற்படும்போது இரு பாலாரிடையும் அவரவர் விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப கவர்ச்சியான உடலமைப்பு தோன்றுகின்றது. இவ்வாறான உடலமைப்புக்கள் ஏற்படுகின்றபோது இருபாலாரிடமும் காணப்படும் அன்டரோஜன் (Androgen) என்னும் ஓமோன் இருபாலாரிடையும் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இக்கவர்ச்சியானது ஆழமான அன்பை ஏற்படுத்தும்போது ஒக்சிரோசன் என்னும் ஓமோன் மூளையில் சுரக்கின்றது. இவ்வாறு உடலுள்ளே ஓமோன்களின் மாற்றத்தினால் ஏற்படுகின்ற உள்ளுணர்வு ஒத்த அன்பினரான இரு மனங்களை ஒன்றிணைக்கின்றன.\nஇக்காதலைப் பெருமைப்படுத்தி 14ம் திகதி மாசிமாதம் எடுக்கப்படுகின்ற திருநாளே காதலர் தினமாகும். இது வலன்ரீன்ஸ் நாள் ஏயடயவெiளெவயப என்றும் அழைக்கப்படும். இத்தினத்தில் காதலர்கள் அவரவர் தமது காதல் துணைக்கு ரோஜா மலர்கள், வாழ்த்து அட்டைகள்; கொடுத்தும், சொக்லட் பரிசாகக் கொடுத்தும் கொண்டாடுவார்கள். சொக்லட்டினுள் சக்தியை அதிகரிக்கச் செய்யும் தியோப்ரோமைன் என்னும் அல்கலொய்ட் (Alkaloid) இருக்கிறது. உடலையும் மூளையையும் தூண்டிவிடக்கூடிய கோப்பியிலுள்ள கொப்ஃய்ன் (Coffeine) கூட ஒரு அல்கலொய்ட் தான். காதல் தாகம் அதிகரிக்க அல்கலொய்ட் அதிகமுள்ள சொக்லட் உதவுகின்றது. இதனை விட இதயத்துடன் தொடர்புடைய காதலுக்கு இதயத்தை வலிமைப்படுத்தும் தன்மையுடையது சொக்லட் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வுசெய்து கூறியிருக்கின்றது. சொக்லட்டினுள் இருக்கும் அன்ரி ஒக்சிடென்ட் (Antioxidant) இதயநோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கின்றது. அதனால் இதயத்தை வலிமைப்படுத்தக் கொடுப்பதுதான் கொடுக்கின்றீர்கள். கறுப்பு சொக்லட்டை (Dark chocolate) கொடுங்கள். ஏனென்றால், அதனுள் இருக்கும் கொக்கோவா (cocoa) சர்க்கரை வியாதி, அதிகரிக்கும் கலோரிகளை இல்லாமல் செய்துவிடுகின்றது. அதனால், கறுப்பு சொக்லட்டே உங்கள் காதலுக்கு உகந்தது என்பது தெளிவாகிறது.\nஇவவாறு பிரபலமாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடுகின்ற இத்தினம் எவ்வாறு ஆரம்பமானது என்றால், உண்மையில் ரோமர்களின் ஆட்சிக்காலத்திலேயே காதலர்தினம் ஆரம்பிக்கப்பட்டது. ரோமாபுரி நாட்டிலே படையில் சேர விரும்புபவர்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது. இதை மீறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மன்னன் கிளாடிஸ் மிமி அறிவித்தான். ஆனால், பாதிரியார் வாலண்டைன் இதனை அறிந்து இரகசியத் திருமணம் படைவீரர்களுக்குச் செய்து வைத்தார். இதனையறிந்த மன்னன் பாதிரியார் வாலண்டைனைச் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக்காவலாளிகளின் தலைவன் மகள் அஸ்டோரியஸ் இற்கும் இடையில் காதல் பிறந்தது. இதனை அறிந்த இவள் தந்தை அஸ்டோரியஸை வீட்டுக்காவலில் வைத்தார். அப்போது வாலண்டைன் அஸடோரியஸ் இற்கு ஒரு செய்தி அனுப்பினார். இக்கடிதம் படிக்கும்போது வாலண்டைன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். இத்தினம் பிப்ரவரி 14. அதன் பின் ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டுக்குள் ரோம் வந்ததன்பின் இத்தினம் விடுமுறைதினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் ஜெலாசியஸ் மி என்னும் போப்பாண்டவர் என்பவர் வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அதன்பின் இத்தினம் வாலண்டைன தினமாகக் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nகாலம் காலமாகக் காதலுக்கு விழா எடுப்பதற்கான காரணம் புரிந்த பின்னும் பெற்றோர்களே காதலுக்குச் சமாதி கட்ட துணிகின்றீர்களா காதலுக்குச் சமாதி கட்ட துணிகின்றீர்களா இல்லை காலமெல்லாம் காதல் வாழ்க என்று போற்றுகின்றீர்களா இல்லை காலமெல்லாம் காதல் வாழ்க என்று போற்றுகின்றீர்களா எனினும் இளமையே காதல் எனப்படும் பரிசுத்த அன்பில் காமம் கலவாது காத்துக் கொள்ளுங்கள் என்றும் காதல் கைகூடும்.\nநேரம் பிப்ரவரி 14, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 2:10\nகாதல் பலவிதம் இருந்தாலும் இப்போது உள்ள காதல் உண்மையில் வித்தியாசம் அன்புக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத காதலர்கள் அதிகம்... மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.\n15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 2:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nநெஞ்சம் மட்டும் பேசும் காதல்\nஒரு நல்ல நண்பன் அவன்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/58.html", "date_download": "2018-10-17T09:41:09Z", "digest": "sha1:2O4U22EWJSROXJMUBMG5GEQ37MO3EHRV", "length": 27110, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: லண்டனுக்கு அனுப்புவதாக கூறி ஒரு கோடி 58 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் யாழ். பொலிசாரால் கைது", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nலண்டனுக்கு அனுப்புவதாக கூறி ஒரு கோடி 58 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் யாழ். பொலிசாரால் கைது\nலண்டனுக்கு அனுப்புவதாக கூறி ஒரு கோடி 58 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கஸ்தூரியார் வீதியில் வசித்து வந்த தாயும் மகளுமே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் மகளை பொலிசார் விடுதலை செய்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,\nபருத்தித்துறை தும்பளை பகுதியை சேர்ந்த வயோதிப மாது ஒருவர் தனது மகளும் மருமகனும் இறந்ததையடுத்து 4 பேரப்பிள்ளைகளையும் இவரே வளர்த்து வந்துள்ளார். பின்னர் குடும்ப கஷ்டம் காரணமாக தனது பேரப்பிள்ளைகளை கிளிநொச்சியில் உள்ள ஆச்சிரம் ஒன்றில் சேர்த்துள்ளார். இந் நிலையில் குறித்த வயோதிப மாதுவிடம் வடமாகாண சபை தேர்தலில் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியில் போட்டியிட்ட நபர் ஒருவர் உட்பட மேசடிக��� கும்பல் ஒன்று சென்று நாங்கள் லண்டனில் அநாதை பிள்ளைகளை வைத்து பராமரிக்கும் நிறுவனம் ஒன்றை நடாத்தி வருகின்றோம் அதில் உங்கள் பேரப்பிள்ளைகளையும் சேர்த்து விடுங்கள் என்று கேட்டனர்.\nஅதற்கு அவர் தயக்கம் காட்டிய போது அவரின் மருமகனின் பெயரைக்கூறி அவரை தமக்கு நன்றாக தெரியும் என்றும் அவரின் பிள்ளைகள் இங்கே வளர்வதை விட லண்டனில் வளர்ந்தால் நன்றாக வளர்வார்கள் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். அதனை நம்பி அந்த பெண் தனது பேரப்பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்ப சம்மதித்தார்.\nஅவ்வேளை குறித்த கும்பல் லண்டனில் உள்ள தங்களின் நிறுவனத்திற்கு வேலைக்கும் ஆட்கள் தேவை உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் அவர்களையும் நாங்கள் குறைந்த செலவில் லண்டனுக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்கள். அதனையும் நம்பிய அந்த வயோதிப மாது தனது இரண்டாவது மகள் அவரது கணவன் அவர்களது 4 பிள்ளைகளையும் தமது அயலவர்கள் உறவினர்கள் என 6 குடும்பத்தை சேர்ந்த 17 பேரை லண்டன் அழைத்து செல்ல அவர்களிடம் குறித்த பெண் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nஅக் குடும்பங்களிடம் லண்டன் அழைத்து செல்ல ஒருவருக்கு 15 லட்சம் செலவாகும் என கூறி அக் குடும்பங்களிடம் இருந்து மொத்தமாக ஒரு கோடி 58 லட்சம் பணத்தை பெற்றுவிட்டு அக் கும்பல் இவர்களை ஏமாற்ற தொடங்கியது. அதனை அடுத்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இவர்கள் அக் கும்பலுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்தார்கள்.\nபொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வேளையில் காங்கேசன்துறை பொலிசார் என தொலைபேசி மூலம் கடந்த 3ம் திகதி விசாரணைக்கு என குறித்த வயோதிப மாதுவை அழைத்து இனம் தெரியாத நபர்கள் அவரை கடத்தி சென்று 4 நாட்கள் வைத்திருந்து விட்டு கடந்த 7 ம் திகதி புலோலி இந்து மயானத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவரை கைவிட்டு சென்றிருந்தனர். அவரை பருத்தித்துறை பொலிசார் மீட்டு கடத்தல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்தனர். அதன் போது இக் கும்பலே தன்னை கடத்தி கொலை செய்ய முயற்சித்ததாக தான் சந்தேகப்படுவதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.\nஇந் நிலையிலையே இன்றைய தினம் அவ் மோசடிக் கும்பலை சேர்ந்த பெண் யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள வீட்டில் இருப்பது தெரிந்து பாதிக்கப்பட்ட 7 குடும்பமும் அப் பெண்ணின் ��ீட்டை முற்றுகையிட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிசார் அவ் வீட்டில் இருந்த இரு பெண்களையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் பாதிக்கப்பட்டவர்களையும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ய கூறி சென்றனர்.\nஅதனை அடுத்து பாதிக்கப்பட்ட 7 குடும்பமும் தனித்தனியாக முறைப்பாட்டை பதிவு செய்தனர். அந்த முறைப்பாட்டில் தவமணி என்னும் பெண்ணின் பெயரிலும் பாலசந்திரன் என்பவரின் பெயரிலுமே தாம் வங்கியில் பணத்தை வைப்பிலிட்டதாக முறைப்பாட்டில் தெரிவித்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று காலை கைது செய்யப்பட்ட இரு பெண்களில் தவமணி என்னும் பெண்ணை தொடர்ந்து தடுத்து வைத்ததுடன் அவரது மகளை விடுதலை செய்தனர். பாலசந்திரன் என்னும் நபரையும் பொலிசார் கைது செய்ய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஅதேவேளை தவமணி பாலசந்திரன் ஆகிய இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிசார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு ��லேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181321/news/181321.html", "date_download": "2018-10-17T10:34:31Z", "digest": "sha1:3PAJPWL2PHCAZMU22XN5PG3BL4QUT3PC", "length": 6821, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலனுடன் விகாரைக்கு சென்ற பாடசாலை மாணவி பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலனுடன் விகாரைக்கு சென்ற பாடசாலை மாணவி பலி\nபண்டுவஸ்நுவர, ரத்முளுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் விகாரைக்கு சென்ற காதல் ஜோடி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 17 வயதுடைய பா���சாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nநேற்று (07) மாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மூனமல்தெனிய, துனகயாவத்த பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டில் உள்ள அனைவரும் அநுராதபுரம் பகுதிக்கு யாத்திரை சென்றிருந்த வேளையில் குறித்த மாணவி தனது காதலன் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் ரத்முளுகந்த விகாரையில் உள்ள மலை உச்சிக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமலை உச்சிக்கு செல்லும் பாதை அதிக சறுக்கலுடைய பாதையாக இருந்ததால் மோட்டார் சைக்கிள் சறுக்கி பள்ளத்தில் விழுந்துள்ளது.\nபின்னால் வந்த நண்பர்கள் இந்த சம்பவத்தை கவனிக்காது அவர்களை கடந்து சென்று பின்னர் மலை உச்சியை அடைந்ததும் அவர்களுக்கு முன்னால் சென்றவர்கள் பள்ளத்தில் விழுந்துள்ளதை அவதானித்துள்ளனர்.\nவிபத்தில் பலத்த காயமடைந்த மாணவியை குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்த செல்லப்பட்ட போதே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186513/news/186513.html", "date_download": "2018-10-17T10:35:37Z", "digest": "sha1:AWNWP2G3JEVRDPNILEKFN3YLNPY2AVKA", "length": 7548, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "Flying Bird YOGA!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘யோகா நல்ல விஷயம்தான். இளைஞர்களுக்குத் தகுந்த மாதிரி இன்ட்ரஸ்ட்டிங்கா, ஜாலியா அதுல ஏதும் பயிற்சிகள் இருக்கா’ என்று கேட்பவர் களுக்கான 2.0 வெர்ஷன்தான் Flying Bird Yoga. அதிவேகமாக மாறிவரும் உலகில் தினமும் ஒரே மாதிரியான யோகா பயிற்சிகள் என்றால் இன்றைய இளசுகளுக்கு போரடிக்கத்தானே செய்��ும். எல்லாவற்றிலும் மாற்றத்தை விரும்புபவர்கள், உடற்பயிற்சி விஷயத்திலும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பதில் ஆச்சர்யமில்லையே.\nஅவர்களுக்காகவே Flying bird yoga என்ற இந்த புதிய யோகாசன முறை அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இப்போது பெங்களூருவில் மட்டும் கால் பதித்திருக்கும் இந்த ஃப்ளையிங் பேர்ட் யோகா உடல் மற்றும் மன இறுக்கத்தைப் போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ‘‘வழக்கமான யோகா பயிற்சிகளையே தூரிகளில்(Hammock) ஆடிக்கொண்டே செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த யோகா.\nஆமாம்… பறக்கும் யோகா ஒரு வித்தியாசமான அனுபவம்தான். யோகா செய்யும்போதே காற்றில் பறப்பது போன்று உணர முடியும். இந்தியாவின் மிகப்பழமையான ஒரு பயிற்சி முறையை நவீனமாக மாற்றி வடிவமைப்பதன் மூலம் இன்றைய தலைமுறையினருக்கும் முழுமையான பலன்கள் போய்ச்சேரும் என்பதற்காகவே இந்த புதிய முயற்சி’’ என்று விளக்கம் தருகிறார் ஃப்ளையிங் பேர்ட் யோகாவை வடிவமைத்த அக்‌ஷர்.\n‘வித்தியாசமான அசைவுகளை இந்த யோகாவில் செய்ய முடியும் என்பதால் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைகளில் அதிகப்படியான நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். சவாலான சூழலில் பறந்துகொண்டே செய்யும்போது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியிருப்பதால், அதிகமான கவனமும் கிடைக்கும். புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான இந்த யோகாவால் த்ரில்லான அனுபவத்தையும் உணர முடியும். இதில் கிடைக்கும் அதிகப்படியான மகிழ்ச்சி மன அழுத்தத்தை குறைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கும்’ என்பதும் இவரது கணிப்பு. Interesting\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/03/Mahabharatha-Karna-Parva-Section-60.html", "date_download": "2018-10-17T10:37:42Z", "digest": "sha1:ZGLOI7FGFVMBJB3BS5ASB2I447MCTAJY", "length": 66651, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருஷ்ணனின் நேரடிப் போர் வர்ணனை! - கர்ண பர்வம் பகுதி – 60 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியா��் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nகிருஷ்ணனின் நேரடிப் போர் வர்ணனை - கர்ண பர்வம் பகுதி – 60\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களிடம் செல்லுமாறு சொன்ன அர்ஜுனனுக்கு யுதிஷ்டிரனின் நிலையைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; போரை நேரடியாக வர்ணித்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காத்து நின்ற சாத்யகியும், பீமனும்; ஒருவேளை யுதிஷ்டிரர் இறந்திருக்கக்கூடும் என்று ஐயமெழுப்பிய கிருஷ்ணன்; பீமனின் வீரத்தை எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் உயிரோடுதான் இருக்கிறான் என ஐயந்தெளிந்த கிருஷ்ணன்; நிஷாத இளவரசன் ஒருவனைக் கொன்ற பீமன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் குந்தியின் மகனான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சுட்டிக் காட்டிய கிருஷ்ணன், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(2) “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கவர்களும், தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகளுமான பலர், அதோ உன் அண்ணனை (யுதிஷ்டிரரைப்) பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லும் விருப்பத்தைக் கொண்டவர்களாவர்.(2) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும் வலிமைமிக்கவர்களுமான பாஞ்சாலர்கள், உயர் ஆன்ம யுதிஷ்டிரரை மீட்கும் விருப்பத்தால் அவரை நோக்கிச் செல்கின்றனர்.(3) ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கவர்களும், தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகளுமான பலர், அதோ உன் அண்ணனை (யுதிஷ்டிரரைப்) பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லும் விருப்பத்தைக் கொண்டவர்களாவர்.(2) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும் வலிமைமிக்கவர்களுமான பாஞ்சாலர்கள், உயர் ஆன்ம யுதிஷ்டிரரை மீட்கும் விருப்பத்தால் அவரை நோக்கிச் செல்கின்றனர்.(3) ஓ பார்த்தா {அர்ஜுனா}, மொத்த உலகின் மன்னனான துரியோதனன், கவசம்பூண்டு, பெரும்படை ஒன்றின் துணையுடன் அதோ பாண்டவ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பின்தொடர்ந்து செல்கிறான்.(4) தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரியோதனன், ஓ பார்த்தா {அர்ஜுனா}, மொத்த உலகின் மன்னனான துரியோதனன், கவசம்பூண்டு, பெரும்படை ஒன்றின் துணையுடன் அதோ பாண்டவ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பின்தொடர்ந்து செல்கிறான்.(4) தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரியோதனன், ஓ மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, நஞ்சுமிக்கப் பாம்புகளின் தீண்டலையுடைய ஆயுதங்களைக் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான தன் தம்பிகளின் துணையுடன் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.(5)\nஅந்தத் தார்தராஷ்டிர யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், மதிப்புமிக்க ரத்தினத்தைக் கவர நினைக்கும் ஓர் ஏழை மனிதரைப் போல யுதிஷ்டிரரைக் கைப்பற்ற வருகின்றனர்.(6) சாத்யகியாலும், பீமனாலும் தடுக்கப்படும் அவர்கள், அமுதத்தைக் கவர்ந்து செல்ல விரும்பிய தைத்தியர்கள் சக்ரனாலும் {இந்திரனாலும்}, அக்னியாலும் அசைவற்றவர்களாகச் செய்யப்பட்டதைப் போல மீண்டும் மலைப்படைந்து நிற்கின்றனர்.(7) எனினும், (குரு படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அதிகமான தங்கள் எண்ணிக்கையின் விளைவால், மழைக்காலங்களில் பெருங்கடலை நோக்கி விரையும் பெரும் அளவிலான நீரைப் போல யுதிஷ்டிரரை நோக்கி மீண்டும் செல்கின்றனர்.(8) அந்த வலிமைமிக்க வில்லாளிகள் சிங்க முழக்கங்களைச் செய்து, சங்குகளை முழக்கித் தங்கள் விற்களை அசைத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) இவ்வாறு துரியோதனனின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவரும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரரை ஏற்கனவே காலனின் வாய்க்குள் அகப்பட்டவராகவோ, ஏற்கனவே வேள்வி நெருப்பில் ஊற்றப்பட்ட ஆகுதியாகவோ நான் கருதுகிறேன்[1].(10)\n[1] வேறொரு பதிப்பில், “துரியோதனனுடைய வசத்தை அடைந்திருக்கின்ற குந்தீபுத்திரரான யுதிஷ்டிரரை மிருத்யுவின் வாயை அடைந்தவரென்றும், அக்னியில் ஹோமம் பண்ணப்பட்டவரென்றும் எண்ணுகிறேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “குந்தியின் மகனான யுதிஷ்டிரர் காலனின் வாய்க்குள் நுழைந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். அந்த நற்பேறுபெற்றவர், துரியோதனின் ஆளுகையின் கீழு வந்திருப்பது நெருப்பில் ஊற்றப்பட்ட ஆகுதியைப் போன்றதே” என்றிருக்கிறது.\n பாண்டவா {அர்ஜுனா}, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையானது முறையாக ஆயத்தம் செய்யப்பட்டு அணிவகுக்கப்பட்டிருக்கிறது. அதன் {அந்த வியூகத்துடைய} கணைகளின் எல்லைக்குள் சக்ரனே {இந்திரனே} வந்தாலும், அவனும் தப்புவது அரிதே.(11) பெரும் வேகத்துடன் கணைமாரிகளைப் பொழிபவனும், கோபத்தில் அந்தகனுக்கு ஒப்பானவனுமான வீரத் துரியோதனனின் மூர்க்கத்தைப் போரில் எவனால் தாங்கிக் கொள்ள முடியும்(12) வீரத் துரியோதனன், அல்லது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அல்லது கிருபர், அல்லது கர்ணனுடைய கணைகளின் சக்தியானது, மலைகளையே பிளந்துவிடக் கூடியதாகும்.(13) எதிரிகளை எரிப்பவரான மன்னர் யுதிஷ்டிரர், ஒரு முறை கர்ணனால் களத்தில் புறமுதுகிடச் செய்யப்பட்டார். அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பெரும் வலிமைகொண்டவனாகவும், பெரும் கரநளினம் கொண்டவனாகவும் இருக்கிறான். அவன் {கர்ணன்}, போரில் பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரரைப்} பீடிக்கத் தகுந்தவனாக, அதிலும் குறிப்பாக, வலிமைமிக்கவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான திருதராஷ்டிரர் மகன்களுடன் சேர்ந்திருக்கும்போது அதற்கு முற்றிலும் தகுந்தவனாகவே அவன் இருக்கிறான்.(14,15)\nகடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {திருஷ்டத்யும்னன்}, அவ்வீரர்கள் அனைவருடன் போரிட்டுக் கொண்டிருந்த போது, பெரும் தேர் வீரர்களான பிறர் அவரைத் தாக்கி, அவரது வீழ்ச்சியில் பங்களித்தனர்.(16) ஓ பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, தன் உண்ணா நோன்புகளின் விளைவால் மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் மெலிந்திருக்கிறார். அவர் பிரம்ம சக்தியைக் கொண்டிருக்கிறார், ஆனால், அந்தப் பலமிக்கவர் அதிக அளவு க்ஷத்திரிய வலிமையைக் கொண்டவராக இல்லை[2].(17) எனவே, கர்ணனால் தாக்கப்பட்டவரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரர்}, பேராபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.(18) ஓ பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, தன் உண்ணா நோன்புகளின் விளைவால் மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் மெலிந்திருக்கிறார். அவர் பிரம்ம சக்தியைக் கொண்டிருக்கிறார், ஆனால், அந்தப் பலமிக்கவர் அதிக அளவு க்ஷத்திரிய வலிமையைக் கொண்டவராக இல்லை[2].(17) எனவே, கர்ணனால் தாக்கப்பட்டவரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரர்}, பேராபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.(18) ஓ பார்த்தா, மன்னர் யுதிஷ்டிரர் வீழ்ந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவரும், கோபம் நிறைந்தவருமான பீமசேனர், வெற்றியடையும் விருப்பத்தால் அடிக்கடி கூச்சலிட்டு, சிங்க முழக்கங்களைச் செய்து, தங்கள் சங்குகளை முழக்கும் தார்தராஷ்டிரர்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்வதால்,(19,20) ஓ பார்த்தா, மன்னர் யுதிஷ்டிரர் வீழ்ந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவரும், கோபம் நிறைந்தவருமான பீமசேனர், வெற்றியடையும் விருப்பத்தால் அடிக்கடி கூச்சலிட்டு, சிங்க முழக்கங்களைச் செய்து, தங்கள் சங்குகளை முழக்கும் தார்தராஷ்டிரர்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்வதால்,(19,20) ஓ மனிதர்களில் காளையே, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர் இறந்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்[3]. அதோ தார்தராஷ்டிரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கர்ணன் முன்னேறத் தூண்டுகிறான்.(21)\n[2] வேறொரு பதிப்பில், “பரதஸ்ரேஷ்டரும், பிரபுவுமான தர்மராஜா உபவாசத்தினால் மிகவும் இளைத்திருக்கிறார், பிராம்மணருக்குரிய பொறுமையில் நிலைபெற்றிருக்கிறார், க்ஷத்திரியருக்குரிய கொடுமையில் நிலைபெற்றிருக்கவில்லை என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “மன்னர் தன் உண்ணா நோன்புகளின் காரணமாக மிகவும் மெலிந்திருக்கிறார். அவன் பிராமணனுடைய பலத்திலேயே நிலைகொண்டிருக்கிறார், ஆனால் அவர் க்ஷத்திரிய வகைக்கான பெரும் அளவு பலத்தைக் கொண்டிருக்கவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் பிபேக்திப்ராயில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\n[3] வேறொருபதிப்பில், “பிழைக்கமாட்டாரென்று நான் நினைக்கிறேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “ஓ பார்த்தா, யுதிஷ்டிரரோடு இருக்கும் பீமசேனர், பொறுமையின்றி முழங்கிக் கொண்டிருந்தாலும், பெரும் மன்னரான அவர் {யுதிஷ்டிரர்} உயிரோடு இருப்பார் என்று நான் நினைக்கவில்லை” என்றிருக்கிறது.\nவலிமைமிக்க (தார்தராஷ்டிரத்) தேர்வீரர்கள், ஸ்தூணாகர்ணம், இந்திரஜாலம், பாசுபதம் மற்றும் பிற ஆயுதக் கூட்டங்களுடன் பிருதையின் அரச மகனைச் {குந்தியின் மகனான யுதிஷ்டிரனைச்} சூழ்ந்திருக்கிறார்கள் [4].(22) வேகமே தேவையான அந்த உயர்ந்த வேளையில் பாஞ்சாலர்களும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான பாண்டவர்களும், அடியற்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதனை காக்க விரையும் பலசாலிகளைப் போல மன்னரை {யுதிஷ்டிரரை} நோக்கி விரைந்து செல்வதால், அவர் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, மிகப் பலவீனமான நிலையிலேயே இருக்கக்கூடும்.(23,24) மன்னரின் கொடிமரமும் தென்படவில்லை. ஒருவேளை கர்ணன் தன் கணைகளால் தாக்கி அதை வீழ்த்தியிருக்கக்கூடும். ஓ பார்த்தா, இரட்டையர்கள் {நகுல சகாதேவன், சாத்யகி, சிகண்டி,(25) திருஷ்டத்யும்னன், பீமன், சதானீகன் ஆகியோரும், பாஞ்சாலர்களும் மற்றும் சேதிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ பார்த்தா, இரட்டையர்கள் {நகுல சகாதேவன், சாத்யகி, சிகண்டி,(25) திருஷ்டத்யும்னன், பீமன், சதானீகன் ஆகியோரும், பாஞ்சாலர்களும் மற்றும் சேதிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ பாரதா,(26) தாமரைக்கூட்டங்களை அழிக்கும் யானையொன்றைப் போலக் கர்ணன் தன் கணைகளால் பாண்டவப் படையை அதோ அழித்துக் கொண்டிருக்கிறான்.(27) ஓ பாரதா,(26) தாமரைக்கூட்டங்களை அழிக்கும் யானையொன்றைப் போலக் கர்ணன் தன் கணைகளால் பாண்டவப் படையை அதோ அழித்துக் கொண்டிருக்கிறான்.(27) ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன் படையின் தேர்வீரர்கள் அதோ தப்பி ஓடுகின்றனர். பார், ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன் படையின் தேர்வீரர்கள் அதோ தப்பி ஓடுகின்றனர். பார், ஓ பார்த்தா, அந்தப் பெரும் போர்வீரர்கள் எவ்வாறு பின்வாங்குகிறார்கள் என்பதைப் பார்.(28) ஓ பார்த்தா, அந்தப் பெரும் போர்வீரர்கள் எவ்வாறு பின்வாங்குகிறார்கள் என்பதைப் பார்.(28) ஓ பாரதா, போரில் கர்ணனால் தாக்கப்படும் அந்த யானைகள், வலியால் பிளிறிக் கொண்டே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடுகின்றன.(30)\n[4] பாசுபத ஆயுதத்தைப் பெற அர்ஜுனன் மேற்கொண்ட கடும்பயணத்தை நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம். பாசுபதத்தைப் பலர் வைத்திருந்தனர் என்பது இங்கே நெருடலாகத் தெரிகிறது. நான் ஒப்புநோக்கும் மூன்று பதிப்புகளிலும் இவ்வாயுதங்களைக் கௌரவர்கள் கொண்டிருந்ததாகவே இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nசூதன் மகனின் {கர்ணனின்} தேரில் இருப்பதும், யானையின் கயிற்றைப் பொறியாகத் தாங்கியதுமான அந்த முதன்மையான கொடிமரம், களமெங்கும் அசைந்து தென்படுவதைப் பார்.(31) அதோ, அந்த ராதையின் ��கன் {கர்ணன்}, பீமசேனரை எதிர்த்து இப்போது விரைகையில், நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்து, உன் படையைக் கொன்றுகொண்டே செல்கிறான்.(32) அச்சந்தரும் போரில் சக்ரனால் {இந்திரனால்} முறியடிக்கப்படும் தைத்தியர்களைப் போலவே அந்த வலிமைமிக்கப் பாஞ்சாலத் தேர்வீரர்கள் அங்கே (கர்ணனால்) முறியடிக்கப்படுகின்றனர்.(33) பாஞ்சாலர்கள், பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரை வென்ற கர்ணன், அதோ அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்தி உன்னையே தேடுகிறான் என நான் நினைக்கிறேன்.(34) ஓ பார்த்தா, கர்ணன் தன் முதன்மையான வில்லை அழகாக வளைக்கும்போது, தன் எதிரிகளை வென்று தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சக்ரனை {இந்திரனைப்} போல மிக அழகாகத் தெரிகிறான் பார்.(35)\nகௌரவர்கள், கர்ணனின் ஆற்றலைக் கண்டு, அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுக்களையும், சிருஞ்சயர்களையும் அச்சங்கொள்ளச் செய்யும் வகையில் அதோ முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.(36) அந்தப் பயங்கரப் போரில், ஓ கௌரவங்களை அளிப்பவனே, கர்ணனே தன் முழு ஆன்மாவோடு பாண்டுக்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துத் துருப்புகளிடமும்,(37) “கௌரவர்களே முன்னேறிச் செல்லுங்கள், நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. இந்தப் போரில் ஒரு சிருஞ்சயனும் உயிரோடு தப்பாத வகையில் வேகமாக விரைவீராக.(38) நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைச் செய்வீராக. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவோம்” என்று அதோ சொல்கிறான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன் {கர்ணன்}, தன் கணைகளை இறைத்தபடியே (தன் துருப்புகளுக்குப்) பின்னால் முன்னேறிச் செல்கிறான்.(39) ஓ கௌரவங்களை அளிப்பவனே, கர்ணனே தன் முழு ஆன்மாவோடு பாண்டுக்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துத் துருப்புகளிடமும்,(37) “கௌரவர்களே முன்னேறிச் செல்லுங்கள், நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. இந்தப் போரில் ஒரு சிருஞ்சயனும் உயிரோடு தப்பாத வகையில் வேகமாக விரைவீராக.(38) நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைச் செய்வீராக. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவோம்” என்று அதோ சொல்கிறான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன் {கர்ணன்}, தன் கணைகளை இறைத்தபடியே (தன் துருப்புகளுக்குப்) பின்னால் முன்னேறிச் செல்கிறான்.(39) ஓ பார்த்தா, இந்தப் போரில் வெண்குடையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்���ன், சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட உதயமலைகளைப் போலத் தெரிவதைப் பார்.(40) நூறு விலாக்களை {கம்பிகளைக்} கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், இந்தப் போரில் அவனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்டதுமான அவனது அழகிய குடையுன் கூடிய கர்ணன், ஓ பார்த்தா, இந்தப் போரில் வெண்குடையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணன், சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட உதயமலைகளைப் போலத் தெரிவதைப் பார்.(40) நூறு விலாக்களை {கம்பிகளைக்} கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், இந்தப் போரில் அவனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்டதுமான அவனது அழகிய குடையுன் கூடிய கர்ணன், ஓ இளவரசே {அர்ஜுனா}, தன் பார்வையை உன் மேல் செலுத்துகிறான். இந்தப் போரில் அவன் பெரும் வேகத்துடன் இங்கே வருவான் என்பதில் ஐயமில்லை.(41,42)\n வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அச்சத்தை ஏற்படுத்தும் இந்தப் போரில் அவன் {கர்ணன்}, தன் உறுதிமிக்க வில்லை அசைப்பதையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளை ஏவுவதையும் பார்.(43) ஓ பார்த்தா, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, குரங்கைக் கொண்டிருக்கும் உன் கொடியைக் கண்டு, ஓ பார்த்தா, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, குரங்கைக் கொண்டிருக்கும் உன் கொடியைக் கண்டு, ஓ எதிரிகளை எரிப்பவனே, உன்னோடு மோத விரும்பி, இந்தத் திசையை நோக்கி அதோ திரும்புகிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, விளக்கின் வாய்க்குள் புகும் பூச்சி ஒன்றைப் போலவே தன் அழிவுக்காகவே {இங்கே} வந்து கொண்டிருக்கிறான்.(44) கோபம் நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான அவன், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுகிறான். தீய புத்தியைக் கொண்ட அவனால் {கர்ணனால்}, எப்போதும் உனக்கு இணையானவனாக ஆக முடியாது.(45)\nகர்ணன் தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, ஓ பாரதா, அவனைக் காப்பதற்காகத் தன் பெரும் படையின் துணையுடனும், பெரும் உறுதியுடனும் அவனை நோக்கித் திரும்புகிறான்.(46) அந்தத் தீய ஆன்மா கொண்டவனும், அவனது கூட்டாளிகள் அனைவரும், புகழ், அரசாங்கம் மற்றும் இன்பத்தை வெல்லும் விருப்பத்துடன், சுறுசுறுப்பையும் வெளிப்படுத்தும் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(47) நீங்கள் இருவரும் பெரும் பலத்தைக் கொண்டவர்கள். நீங்கள் இருவரும் பெரும் புகழையும் கொண்டவர்கள். ஓ பாரதா, அவனைக் காப்பதற்காகத் தன் பெரும் படையின் துணையுடனும், பெரும் உறுதியுடனும் அவனை நோக்கித் திரும்புகிறான்.(46) அந்தத் தீய ஆன்மா கொண்டவனும், அவனது கூட்டாளிகள் அனைவரும், புகழ், அரசாங்கம் மற்றும் இன்பத்தை வெல்லும் விருப்பத்துடன், சுறுசுறுப்பையும் வெளிப்படுத்தும் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(47) நீங்கள் இருவரும் பெரும் பலத்தைக் கொண்டவர்கள். நீங்கள் இருவரும் பெரும் புகழையும் கொண்டவர்கள். ஓ பார்த்தா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான பெரும்போரில் தேவனைப் போலவும், தானவனைப் போலவும் ஒருவருடனொருவர் போரில் {நீங்கள் இருவரும்} மோதும்போது, உன் ஆற்றலைக் கௌரவர்கள் அனைவரும் காண வேண்டும்.(48) பெருஞ்சினத்தால் நிறைந்திருக்கும் உன்னையும், சீற்றத்துடன் இருக்கும் கர்ணனையும் கண்டு, ஓ பார்த்தா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான பெரும்போரில் தேவனைப் போலவும், தானவனைப் போலவும் ஒருவருடனொருவர் போரில் {நீங்கள் இருவரும்} மோதும்போது, உன் ஆற்றலைக் கௌரவர்கள் அனைவரும் காண வேண்டும்.(48) பெருஞ்சினத்தால் நிறைந்திருக்கும் உன்னையும், சீற்றத்துடன் இருக்கும் கர்ணனையும் கண்டு, ஓ பாரதக் குலத்தின் காளையே, கோபத்திலிருக்கும் துரியோதனனால் எதையும் செய்ய இயலாது.(49) தூய்மையான ஆன்மாகவாக உன்னைக் கருதியும், ஓ பாரதக் குலத்தின் காளையே, கோபத்திலிருக்கும் துரியோதனனால் எதையும் செய்ய இயலாது.(49) தூய்மையான ஆன்மாகவாக உன்னைக் கருதியும், ஓ பாரதக் குலத்தின் காளையே, நல்லோனான யுதிஷ்டிரரிடம் ராதையின் மகன் {கர்ணன்} பெரும் பகைமையைப் பாராட்டுவதையும் நினைவுகூர்ந்தும்,(50) ஓ பாரதக் குலத்தின் காளையே, நல்லோனான யுதிஷ்டிரரிடம் ராதையின் மகன் {கர்ணன்} பெரும் பகைமையைப் பாராட்டுவதையும் நினைவுகூர்ந்தும்,(50) ஓ குந்தியின் மகனே, எது இப்போது அடையப்பட வேண்டுமோ அதை அடைவாயாக. போரில் உன் இதயத்தை நேர்மையாக நிறுத்தி, அந்தத் தேர்வீரர்களின் தலைவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக.(51)\n தேர்வீரர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, ஓ குந்தியின் மகனே, ஓ வீரா, பெரும் வலிமையும், கடும் சக்தியும் கொண்ட ஐநூறு முதன்மையான தேர்வீரர்களும்,(52) ஐயாயிரம் யானைகளும், அதைவிட இருமடங்கு குதிரைகளும், எண்ணற்ற காலாட்படை வீரர்களும் ஒன்று சேர்ந்து, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு, உன்ன��� எதிர்த்து அதோ வருகின்றனர். உன் விருப்பப்படியே நீ, பெரும் வில்லாளியான சூதன் மகனிடம் {கர்ணனிடம்} உன்னை வெளிப்படுத்துவாயாக. ஓ பாரதக் குலத்தின் காளையே, அவனை {கர்ணனை} நோக்கிப் பெரும் வேகத்துன் செல்வாயாக.(53,54) பெருங்கோபத்தால் நிறைந்த கர்ணன், அதோ பாஞ்சாலர்களை எதிர்த்து விரைகிறான். அவனது கொடிமரம் திருஷ்டத்யும்னனின் தேரை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். அவன் பாஞ்சாலர்களை முற்றாக அழிப்பான் என்றே நான் நினைக்கிறேன்.(55) நான் உனக்குச் சில நற்செய்திகளையும் சொல்கிறேன், ஓ பாரதக் குலத்தின் காளையே, அவனை {கர்ணனை} நோக்கிப் பெரும் வேகத்துன் செல்வாயாக.(53,54) பெருங்கோபத்தால் நிறைந்த கர்ணன், அதோ பாஞ்சாலர்களை எதிர்த்து விரைகிறான். அவனது கொடிமரம் திருஷ்டத்யும்னனின் தேரை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். அவன் பாஞ்சாலர்களை முற்றாக அழிப்பான் என்றே நான் நினைக்கிறேன்.(55) நான் உனக்குச் சில நற்செய்திகளையும் சொல்கிறேன், ஓ பாரதக் குலத்தின் காளையே, ஓ பாரதக் குலத்தின் காளையே, ஓ பார்த்தா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்[5].(56)\n[5] வேறொரு பதிப்பில், “பாரதர்களுள் உத்தமனே, பார்த்தா, உனக்குப் பிரியமான இதைச் சொல்லுகிறேன். தர்மபுத்திரரும், அரசருமான அந்த யுதிஷ்டிரர் க்ஷேமமுள்ளவராகவும், ஒளியுள்ளவராகவுமிருக்கிறார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் வேறொரு பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nதிரும்பி வரும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமர், ஓ பாரதரே, சிருஞ்சயர்கள் மற்றும் சாத்யகியால் ஆதரிக்கப்பட்டுப் படையின் தலைமையில் நிலைகொள்கிறார்.(57) ஓ பாரதரே, சிருஞ்சயர்கள் மற்றும் சாத்யகியால் ஆதரிக்கப்பட்டுப் படையின் தலைமையில் நிலைகொள்கிறார்.(57) ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, பீமசேனர் மற்றும் உயர் ஆன்ம பாஞ்சாலர்களின் கூரிய கணைகளால் அதோ கௌரவர்கள் கொல்லப்படுகின்றனர்.(58) குருதியில் குளித்திருக்கும் பாரதப் படையானது, ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, பீமசேனர் மற்றும் உயர் ஆன்ம பாஞ்சாலர்களின் கூரிய கணைகளால் அதோ கௌரவர்கள் கொல்லப்படுகின்றனர்.(58) குருதியில் குளித்திருக்கும் பாரதப் படையானது, ஓ பாரத் குலத்தின் தலைவா, பயிர்களை இழந்திருக்கும் பூமியின் தன்மையை அடைந்து மி��வும் உற்சாகமற்றிருக்கிறது.(60) ஓ பாரத் குலத்தின் தலைவா, பயிர்களை இழந்திருக்கும் பூமியின் தன்மையை அடைந்து மிகவும் உற்சாகமற்றிருக்கிறது.(60) ஓ குந்தியின் மகனே, போராளிகளில் முதன்மையானவரான பீமசேனர், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து (கௌரவப்) படையை முறியடித்துக் கொண்டிருக்கிறார்.(61) விண்மீன்கள், நிலவுகள் மற்றும் சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சள், சிவப்பு, கருப்பு, மற்றும் வெள்ளைக் கொடிகளும், குடைகள் பலவும், ஓ குந்தியின் மகனே, போராளிகளில் முதன்மையானவரான பீமசேனர், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து (கௌரவப்) படையை முறியடித்துக் கொண்டிருக்கிறார்.(61) விண்மீன்கள், நிலவுகள் மற்றும் சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சள், சிவப்பு, கருப்பு, மற்றும் வெள்ளைக் கொடிகளும், குடைகள் பலவும், ஓ அர்ஜுனா {அதோ} சிதறிக் கிடக்கின்றன.(62) தங்கம், அல்லது வெள்ளி, அல்லது பித்தளை மற்றும் பிற உலோகங்களால் செய்யப்பட்ட கொடிமரங்களும், யானைகள், மற்றும் குதிரைகளும், களமெங்கும் {அதோ} சிதறிக் கிடக்கின்றன.(63)\nபின்வாங்காத பாஞ்சாலர்களின் பல்வேறு வகைக் கணைகளால் உயிரை இழுந்த அந்தத் தேர்வீரர்கள் அதோ தங்கள் தேர்களில் இருந்து விழுகின்றனர்.(64) ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, பெரும் வேகத்தோடு கூடிய பாஞ்சாலர்கள், சாரதிகளற்ற தார்தராஷ்டிர யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை எதிர்த்து அதோ விரைகின்றனர்.(65) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதிப்பவர்களும், போரில் வீழ்த்தக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, பெரும் வேகத்தோடு கூடிய பாஞ்சாலர்கள், சாரதிகளற்ற தார்தராஷ்டிர யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை எதிர்த்து அதோ விரைகின்றனர்.(65) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதிப்பவர்களும், போரில் வீழ்த்தக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ மனிதர்களில் புலியே, பீமசேனரின் வலிமையின் துணைகொண்டு பகைவரின் படையை நொறுக்குகின்றனர்.(66) பாஞ்சாலர்கள், உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் எதிரிகளை நோக்கி விரைகையில், தங்கள் சங்குகளை முழக்கிக் கொண்டு, போரில் தங்கள் கணைகளால் அதோ அவர்களை நொறுக்குகின்றர்.(67) அவர்களது சக்தியையும், பலத்தையும் பார். யானைகளைக் கொல்லும் கோபக்கார சி��்கங்களைப் போல, சுத்தமான வீரத்தால் பாஞ்சாலர்கள் தார்தராஷ்டிரர்களைக் {அதோ} கொல்கிறார்கள்.(68) ஆயுதங்களற்ற அவர்கள், ஆயுதம்படைத்த தங்கள் எதிரிகளிடம் இருந்து அவ்வாயுதங்களைப் பறித்து, இவ்வாறு பறிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு நன்கு தாக்கக்கூடிய தங்கள் எதிரிகளைக் கொன்று உரத்த முழங்கங்களைச் செய்கின்றனர்.(69)\nஅவர்களது எதிரிகள், சிரங்கள் மற்றும் கரங்கள் தாக்கப்பட்டுக் களத்தில் வீழ்த்தப்படுகின்றனர். பாஞ்சாலத் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும் உயர்ந்த பாராட்டுக்குரியவையாகும்.(70) மானஸத் தடாகத்தை {மானசரோவர் ஏரியை} விட்டுப் பெரும் வேகத்தில் புறப்பட்டு, கங்கைக்கு விரையும் அன்னங்களைப் போல, கௌரவர்களை எதிர்த்துப் பாஞ்சாலர்கள் {அதோ} விரைகின்றனர், அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையின் ஒவ்வொரு பகுதியும் {அதோ} அவர்களால் தாக்கப்படுகின்றன.(71) காளைகளைத் தடுக்கும் காளைகளைப் போல, வீரக் கிருபர், கர்ணன் மற்றும் பிற தலைவர்கள், தங்கள் வீரமனைத்தையும் வெளிப்படுத்திப் பாஞ்சாலர்களைத் தடுக்கின்றனர்.(72) திருஷ்டத்யும்னனால் தலைமை தாங்கப்பட்ட பாஞ்சால வீரர்கள், பீமரின் ஆயுதங்கள் எனும் பெருங்கடலில் ஏற்கனவே மூழ்கிக் கொண்டிருப்பவர்களும், தங்கள் எதிரிகளுமான தார்தராஷ்டிரப் படையின் பெருந்தேர் வீரர்களை ஆயிரக்கணக்கில் கொல்கின்றனர்.(73) தங்கள் எதிரிகளால் விஞ்சப்படும் பாஞ்சாலர்களைக் காண்பவரும், அச்சமற்றவருமான அந்தக் காற்று தேவனின் மகன் {பீமர்}, தன் கணைகளை ஏவி, பகைவர் படையைத் தாக்கி, உரத்த முழக்கங்களைச் செய்கிறார்.(74) பரந்த தார்தராஷ்டிரப் படையின் பெரும் பகுதியானது மிகவும் அச்சத்திலிருக்கிறது.(75)\nதுணிக்கோல் கணைகளைக் கொண்டு பீமரால் துளைக்கப்படும் அந்த யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்படும் மலை முகடுகளைப் போலக் கீழே விழுவதைப் பார்.(76) பீமசேனரின் நேரான கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் யானைகள், தங்கள் படையணிகளையே நசுக்கியபடியே தப்பி ஓடுகின்றன.(77) ஓ அர்ஜுனா, போரில் வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டுப் பயங்கரமாக முழங்கும் பீமசேனரின் தாங்கிக் கொள்ள முடியாத சிங்க முழக்கங்களையும் நீ அறிந்துகொள்ளவில்லையா {கேட்கவில்லையா} அர்ஜுனா, போரில் வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டுப் பயங்கரமாக முழங்கும் பீமசேனரின் தாங்கிக் கொள்ள முடியாத சிங்க முழக்கங்களையும் நீ அறிந்துகொள்ளவில்லையா {கேட்கவில்லையா}(78) நிஷாதர்களின் இளவரசன், சினத்தால் நிறைந்து, தண்டத்தைத் தரித்திருக்கும் யமனைப் போலவே பாண்டுவின் மகனை {பீமரைக்} கொல்ல விரும்பி தன் வேல்களை எடுத்துக் கொண்டு, தன் முதன்மையான யானையின் மீதேறி அவரை எதிர்த்து அதோ வருகிறான். (79) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியுடன் கூடிய பத்து கூரிய துணிக்கோல் கணைகளைக் கொண்டு பீமரால் தாக்கப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் அந்த {நிஷாத} இளவரசனின் பிடியில் இருந்த வேல்களுடன் கூடிய இரு கரங்களும் வெட்டப்படுகின்றன.(80)\nஅந்த இளவரசனைக் கொன்ற பீமர், நீல மேகங்களைப் போலத் தெரிபவையும், சாரதிகளால் திறனுடன் வழிநடத்தப்பட்ட பிற யானைகளையும் எதிர்த்துச் செல்கிறார்.(81) அந்தச் சாரதிகள், அபரிமிதமான ஈட்டிகளாலும், வேல்களாலும் விருகோதரை {பீமரைத்} தாக்குவதைப் பார். ஒரே நேரத்தில் தன் கணைகளால் ஏழு யானைகளைக் கொல்லும் உனது அண்ணனால் {பீமரால்} அவற்றின் {அந்த யானைகளின்} வெற்றிக் கொடிகளும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பிற யானைகளைப் பொறுத்தவரை, அவை ஒவ்வொன்றும் பத்துப் பத்துக் கணைகளைக் கொண்டு அவரால் கொல்லப்படுகின்றன.(82.83) புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையான பீமர் இப்போது போரில் ஈடுபடுவதால், ஓ பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, தார்தராஷ்டிரர்களின் கூச்சல்கள் இதற்கு மேல் கேட்கப்படவில்லை.(84) துரியோதனனின் படைவீரர்களில், முழுமையாக மூன்று அக்ஷௌஹிணி வீரர்கள் (பீமரின் முன்னிலையில்) ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். கோபத்திலிருப்பவரும், மனிதர்களில் சிங்கமான அந்தப் பீமரால், அவர்கள் அனைவரும் தடுக்கப்படுகின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.(85)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அடைவதற்கரிதானதும், பீமசேனனால் அடையப்பட்டதுமான அந்த அருஞ்செயலைக் கண்ட அர்ஜுனன், எஞ்சியிருக்கும் தன் எதிரிகளைத் தன் கணைகளால் அழித்தான்.(86) (அர்ஜுனனால்) முறியடிக்கப்பட்டு, போரில் கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்கச் சம்சப்தகர்கள், ஓ தலைவா, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(87) (அப்படி விழுந்த) அவர்களில் பலர், சக்ரனின் {இந்திரனின்} விருந்தினர்களாகி பேரின்பத்தை அடைந்தனர். பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, மனிதர்களில் புலியான அவன், தன் நேரான கணைகளைக் கொண்டு, தார்தாஷ்டிரரின் நால்வகைப் படைகளையும் கொல்வதைத் தொடர்ந்தான்” {என்றான் சஞ்சயன்}.(88)\nகர்ண பர்வம் பகுதி -60ல் உள்ள சுலோகங்கள் : 88\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சாத்யகி, துரியோதனன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்த�� சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-a1-gets-rs-1000-permanent-price-cut-india-in-tamil-016032.html", "date_download": "2018-10-17T10:01:30Z", "digest": "sha1:2VW7NOXAOPOBKWQUF6QYP2732D4MS74F", "length": 12566, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi A1 Gets a Rs 1000 Permanent Price Cut in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nசியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசீனாவின் மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன், தற்சமயம் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். இந்த சலுகையை அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிலைகுறைக்கப்பட்ட இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் மாடலை மி.காம் மற்றும் பளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ரோஸ், தங்கம் மற்றும் கருப்பு போன்ற நிறங்களில் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, இப்போது ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம். மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் ம��டல். விளையாட்டு மற்றும் வீடியோ போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்தசியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் உயர் தரமான ஆடியோ வசதி இவற்றில் அமைந்துள்ளது.\nஇந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி மி ஏ1 பொறுத்தவரை 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.\nசியோமி மி ஏ1 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/29-year-old-andhra-youth-alleges-that-aishwarya-rai-bachchan-is-his-mother/", "date_download": "2018-10-17T10:43:45Z", "digest": "sha1:DQJJNGSRYHSVHNTAW3NEDUNQJYBN75DF", "length": 15373, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"ஐஸ்வர்யா ராய் தான் எனது தாய்\" - உரிமைக் கோரும் 29 வயது வாலிபர்! - 29-year-old Andhra youth alleges that Aishwarya Rai Bachchan is his mother!", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\n“ஐஸ்வர்யா ராய் தான் எனது தாய்” – உரிமைக் கோரும் 29 வயது வாலிபர்\n\"ஐஸ்வர்யா ராய் தான் எனது தாய்\" - உரிமைக் கோரும் 29 வயது வாலிபர்\nஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 'முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என்னை பெற்றவர்' என கூறியுள்ளார்\nஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என்ன�� பெற்றவர். அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரத்யா எனும் மகள் இருக்கிறார்.\nஇந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர், ஐஸ்வர்யா ராய் தான் எனது தாய். நான் அவருக்குத் தான் பிறந்தேன் என்று புதிய பீதியை கிளப்பியுள்ளார். இதுகுறித்து சங்கீத் குமார் கூறுகையில், “எனது சொந்த ஊர் விசாகப்பட்டினம். 1988ம் ஆண்டு லண்டனில் ஐஸ்வர்யா ராய்க்கு மகனாக பிறந்தேன்.\nஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணராஜ் ராய், தாய் வ்ரிந்தா ராய் ஆகியோர் என்னை இரண்டு வயது வரை வளர்த்தார்கள். அதன் பிறகு எனது தந்தை ஆடிவேலு ரெட்டி, என்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து என்னை வளர்த்தார். எனது தாயிடம் இருந்து நான் 27 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டு வளர்ந்தேன். இதனால், இப்போது நான் என் தாயுடன் வாழ விரும்புகிறேன்” என்று மீடியாக்களிடம் பேட்டி அளித்துள்ளார்.\nஆனால், சங்கீத் ஐஸ்வர்யா ராயுக்கு தான் பிறந்தார் என்பதை நிரூபிக்க அவரிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nஇதுமட்டுமல்ல, அவர் இன்னொரு பீதியையும் கிளப்பியுள்ளார். தற்போது ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சனுடன் இணைந்து வாழவில்லை எனவும், அவர் தனியாக பிரிந்து வந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\n‘குரோர்பதி 10’ : மார்க்கெட்டில் மீண்டும் களமிறங்கும் ‘ஹாட் சீட்’\nவீடியோ : அமிதாப் பச்சனுடன் நடிக்கபோகும் படத்திற்கு ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய எஸ்.ஜே. சூர்யா\nநடிகர் அமிதாப் பச்சன் கையில் ஒன் பிளஸ் 6 .. ரசிகர்கள் எதை கவனீத்தார்கள் தெரியுமா\n”இப்படித்தான் ஸ்ரீதேவி மரணத்தை வெளியிடுவீர்களா”: ஊடகங்கள் மீது பாய்ந்த அமிதாப், வித்யா பாலன்\nநான் ரெடி.. நீங்க ரெடியா பிரபல நடிகைகளுக்கு சவால்விட்ட அமிதாப் பச்சன்\nஅமிதாப் பச்சன், ட்விட்டருக்கு முழுக்கு\nவைரல் வீடியோ: குழந்தையைபோல் கொஞ்சும் ஐஸ்வர்யா ராய்: செல்லமாக கண்டிக்கும் அமிதாப்\nபாரடைஸ் பேப்பர்ஸ்: அமிதாப் பச்சன் பங்குதாரராக இருந்த பெர்முடா நிறுவனம் மூடப்பட்டது\nஅதிமுக.வு���்கு புதிய டி.வி., புதிய நாளிதழ் : எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இபிஎஸ் தகவல்\nஅதிமுக புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியல் : இபிஎஸ் அணிக்கு 7, ஓபிஎஸ் அணிக்கு 5\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனு���தி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=2", "date_download": "2018-10-17T10:20:15Z", "digest": "sha1:4766LTJO2LBPFLVZ4LQRHHJKDNXQQWNJ", "length": 7092, "nlines": 189, "source_domain": "tamilblogs.in", "title": "மற்றவை « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nசுருதி : மெல்பேர்ண் வெதர் (14)- குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர்,அவளின் விலை 300,000 டொலர்கள், கே.எஸ்.சுதாகர் [Read More]\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - தமிழ் மீது அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத நுட்பமான ஆராய்ச்சிக் கட்டுரை - தமிழ் மீது அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத நுட்பமான ஆராய்ச்சிக் கட்டுரை\nஇளைப்பாற ஒரு போக்கிடம் [Read More]\nமுதலில் தெரியவில்லைஇடையில் புரியவில்லை... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-99.\nஇந்த படத்தை பார்திருக்க முடியாதுதான் [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-98.\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-97.\nராஜாவுடன் பேசிய குடிமகன் [Read More]\nவலிப்போக்க��் : மீண்டும் தொடரும் இம்சைகள்-96\nடீசல் விலை திடுக்கிட வைக்கிறதுபெட்ரோல் விலை பயமுறுத்துகிறது கேஸ் விலை கவலைப்பட வைக்கிறது\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-95.\nஅறிவாளிக்கும்அறிவிலிக்கும்என்ன வித்தியாசம்ண்ணே... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-89.\nஅந்த அம்மா என்னைக் கண்டு பரிதாபப்பட்டது இதுக்கு தானிருக்கும் [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-88.\nசில நாட்களுக்கு முன் அவர் கடைக்கு சென்றபோது “ரோப்”“ என்பதற்கு மாறாக “ரேப்பு” ஒன்னு கொடுங்க என்று சர்வசாதரணமாக கேட்டேன் [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-86.\nமண்ணும் மன்னாங்கட்டியும் [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-80.\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-74.\nஅலைய விடும் படலம் [Read More]\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறை இருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு கருணாநிதியைத் திட்டுபவர்களுக்கும் முக்கியமான ஒரு கட்டுரை கருணாநிதியைத் திட்டுபவர்களுக்கும் முக்கியமான ஒரு கட்டுரை\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999982088/123go-motorcycle-racing_online-game.html", "date_download": "2018-10-17T10:33:28Z", "digest": "sha1:SQTY7QFT7OYEOTSNZLXWKRSIMMYBZ3LX", "length": 11698, "nlines": 152, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு 123 போகலாம்! மோட்டார் சைக்கிள் பந்தய ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்ப��ங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட 123 போகலாம் மோட்டார் சைக்கிள் பந்தய ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் 123 போகலாம்\nநீங்கள் ஒரு பெரிய பைக் மற்றும் முன்னோக்கி விளையாட்டு 123Go மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒரு பெரும் பாதையில் கொண்டு திறனை காட்டுகின்றன. அது சிறிய வழக்கு உள்ளது - இனம் வெற்றி பின்னால் அனைத்து ரைடர்ஸ் விட்டு. விளையாட்டு கட்டுப்பாட்டை:\nஅம்புகள் பைக் ரன். . விளையாட்டு விளையாட 123 போகலாம் மோட்டார் சைக்கிள் பந்தய ஆன்லைன்.\n மோட்டார் சைக்கிள் பந்தய தொழில்நுட்ப பண்புகள்\n மோட்டார் சைக்கிள் பந்தய சேர்க்கப்பட்டது: 17.02.2013\nவிளையாட்டு அளவு: 1.12 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.7 அவுட் 5 (61 மதிப்பீடுகள்)\n மோட்டார் சைக்கிள் பந்தய போன்ற விளையாட்டுகள்\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nபாப் Motobike 2 கடற்பாசி\nநருடோ ஊர் ரைடு சவால்\nMotorBike புரோ - வசந்த வேடிக்கை\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\n மோட்டார் சைக்கிள் பந்தய பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 123 போகலாம் மோட்டார் சைக்கிள் பந்தய பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 123 போகலாம் மோட்டார் சைக்கிள் பந்தய நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு 123 போகலாம் மோட்டார் சைக்கிள் பந்தய நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு 123 போகலாம் மோட்டார் சைக்கிள் பந்தய, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\n மோட்டார் சைக்கிள் பந்தய உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nபாப் Motobike 2 கடற்பாசி\nநருடோ ஊர் ரைடு சவால்\nMotorBike புரோ - வசந்த வேடிக்கை\nகா���் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2015/03/blog-post_3.html", "date_download": "2018-10-17T09:20:42Z", "digest": "sha1:HNQ2OZCGZM7WB3NZXTNECPSY2VVYKRYV", "length": 63337, "nlines": 483, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சாப்பிட வாங்க: சுக்டி", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசெவ்வாய், 3 மார்ச், 2015\nசென்ற வருடத்தில் குஜராத் பயணம் சென்றது பற்றி வலைச்சரத்தில் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படிச் சென்றபோது அஹமதாபாத் நகரில் ஒரு இடத்தில் இரவு உணவு சாப்பிடச் சென்றோம். முற்றிலும் கிராமியச் சூழலில் உணவு பரிமாறுவார்கள். அங்கே சாப்பிடும்போது ஒரு வித இனிப்பு வழங்கினார்கள். முதலில் வைத்ததை சாப்பிட்டுப் பார்க்க மிகவும் பிடித்திருந்தது. அடுத்த முறை கொண்டு வந்தால் வாங்கிச் சாப்பிட வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டே மற்ற உணவு வகைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.\nஇரண்டு முறை கேட்டபோது, “தோ கொண்டு வரேன்” என்று சொல்லி நகர்ந்தார்களே தவிர வரவில்லை. மூன்றாம் முறையாக, அங்கே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த வெள்ளை உடை ஆசாமியிடம் கொஞ்சம் முறைப்பாகச் சொல்ல, அவர் பணியாள் ஒருவரிடம் கொண்டுவரச் சொல்லி விட்டார். ஒரு சில நிமிடங்களில் அந்தப் பணியாள் வந்து எனது இலையில் இரண்டு துண்டு வைத்தார். நானும் பாய்ந்து அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டேன்” என்று சொல்லி நகர்ந்தார்களே தவிர வரவில்லை. மூன்றாம் முறையாக, அங்கே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த வெள்ளை உடை ஆசாமியிடம் கொஞ்சம் முறைப்பாகச் சொல்ல, அவர் பணியாள் ஒருவரிடம் கொண்டுவரச் சொல்லி விட்டார். ஒரு சில நிமிடங்களில் அந்தப் பணியாள் வந்து எனது இலையில் இரண்டு துண்டு வைத்தார். நானும் பாய்ந்து அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டேன் மறைந்திருந்த சனிபகவான் அங்கே தான் எனைப் பார்த்து கெக்கே பிக்கே எனச் சிரித்தார் மறைந்திருந்த சனிபகவான் அங்கே தான் எனைப் பார்த்து கெக்கே பிக்கே எனச் சிரித்தார் அவர் சிரித்த சத்தம் அமைதியான சூழலில் பலமாகக் கேட்டது\nஇரண்டு முறை கேட்டும் கொண்டு வராததன் காரணமும் எனக்குத் தெரிந்தது அப்போது தான் செய்து கொண்டிருந்தார்கள் போலு��். சுடச்சுட கொண்டு வந்து வைத்த இனிப்பை அவசரமாய் வாயில் போட்டுக் கொள்ள நாக்கு பழுத்துவிட்டது அப்போது தான் செய்து கொண்டிருந்தார்கள் போலும். சுடச்சுட கொண்டு வந்து வைத்த இனிப்பை அவசரமாய் வாயில் போட்டுக் கொள்ள நாக்கு பழுத்துவிட்டது மேலாக சூடில்லாமல் இருந்தாலும் உள்ளே நல்ல சூடு மேலாக சூடில்லாமல் இருந்தாலும் உள்ளே நல்ல சூடு சூடு பொறுக்காது கத்தலாம் என்றால், உள்ளிலிருந்து ஒரு குரல் “Public Public சூடு பொறுக்காது கத்தலாம் என்றால், உள்ளிலிருந்து ஒரு குரல் “Public Public” என்று சத்தமிட, கஷ்டப்பட்டு கத்தாமல் விட்டேன்” என்று சத்தமிட, கஷ்டப்பட்டு கத்தாமல் விட்டேன் என்னதான் அந்த உணவு பிடித்ததென்றாலும், ரொம்ப அவசரப் படக்கூடாது என சூடு வாங்கிக் கொண்டு ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்\nஅந்த இனிப்பு தான் சுக்டி நன்றாகவே இருந்தது – சூடு போட்டுக்கொண்டாலும் அதன் சுவை பிடித்துப் போக, இன்னும் ஒரு முறை கேட்டு ஒரு துண்டு வாங்கி சாப்பிட்டேன் என்றால் பாருங்களேன் நன்றாகவே இருந்தது – சூடு போட்டுக்கொண்டாலும் அதன் சுவை பிடித்துப் போக, இன்னும் ஒரு முறை கேட்டு ஒரு துண்டு வாங்கி சாப்பிட்டேன் என்றால் பாருங்களேன் இந்த சுக்டி எப்படிச் செய்வது என்று சொல்கிறேன் கேளுங்கள்\nதயாரிக்க ஆகும் நேரம்: 5 நிமிடங்கள்.\nசமைக்க ஆகும் நேரம்: சுமார் 10 நிமிடங்கள்.\nகோதுமை மாவு – 250 கிராம். நெய் – 250 கிராம. பொடித்து வைத்த வெல்லம் – 200 கிராம்.\nஇதைச் செய்வது ரொம்பவும் சுலபம் தான். ஒரு தாம்பாளம் அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சமாக நெய்விட்டு தட்டு முழுவதும் தடவி வையுங்கள்.\nஅடுத்ததாக ஒரு வாணலி அல்லது NON-STICK தவா வில் நெய்யை விட்டு சூடாக்குங்கள். கொஞ்சம் சூடானதும் அதில் கோதுமை போட்டு நன்றாக கலக்கிக் கொண்டே இருங்கள். பொன்னிறமாக ஆனதும் அடுப்பை நிறுத்தி விட்டு, அதில் வெல்லப்பொடியைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nகலந்து வைத்ததை நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமமாகப் பரப்பி விடுங்கள். சற்றே ஆறியதும் வில்லைகள் போட்டு எடுத்து விடுங்கள்.\nவேண்டுமெனில் இக்கலவையில் ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொள்ளலாம்\nசுடச்சுட சுக்டி தயார். அதுக்குன்னு என்னை மாதிரி அவசரப்பட்டு சூடான சுக்டியை வாயில் போட்டுக்கொண்டு அம்மா அப்பா என்று அலறினால் கம்பெனி பொறுப்பு ஏற்காது ���ன்பதைக் கண்டிப்பாக நினைவில் கொள்ளுங்கள்\nஎன்ன நண்பர்களே.... சுக்டி செய்து ருசிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்களேன்\nமீண்டும் வேறொரு பகிர்வில் சந்திப்போம்.....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nஅருணா செல்வம் 3 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 6:18\nஆக்கப் பொறுத்தவருக்கு ஆற பொறுக்கவில்லை.....\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:25\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nதிண்டுக்கல் தனபாலன் 3 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 6:26\nசூடு சுக்டி செய்து, பொறுமையாக ருசித்துப் பார்க்கிறோம்...\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:26\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nகீத மஞ்சரி 3 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 6:33\nஉங்க வர்ணனையைப் பார்த்தால் சுக்டி செமையாத்தான் இருக்கும்போலிருக்கு. ஒருநாள் செய்யணும். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:28\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nதுளசி கோபால் 3 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 6:55\n இன்னிக்கு நம் வீட்டுலே சுக்டிதான்:-)\nஆரம்பகால வாழ்க்கையில் தினமும் பிற்பகல் ஆனால் மீனாட்சி அம்மா சமையல் புத்தகத்துலே இருக்கும் இனிப்பு வகைகளை எல்லாம் படிச்சுப் பார்த்துட்டு, கைவசம் உள்ள பொருட்களை ஆராய்ஞ்சு() எதாவது ஒரு இனிப்பைக் கொஞ்சமா செஞ்சு பார்ப்பேன். ஒரு ஸ்பூன் மாவு, ரெண்டு ஸ்பூன் சக்கரை, கொஞ்சூண்டு நெய் இப்படித்தான் அளவு.\nஇன்னிக்கும் இதே போல் ரெண்டு ஸ்பூன் கோதுமை மாவு என்ற கணக்கில் செஞ்சுறலாம்:-)\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:30\nரெண்டு ஸ்பூன் கோதுமை மாவில்.... செய்து பார்த்தாச்சா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதுளசி கோபால் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:46\n கொஞ்சம் வெல்லம் கூடுதலாப்போச்சு. அதனால் என்ன\nநெய் காய்ச்ச முருங்கை இலைக்கு எங்கே போவேன் கறிவேப்பிலை போடுவேன். க்ரஞ்சியா இருக்கும் அதை எடுத்து லபக்:-)\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:18\ncrunchy ஆ கறிவேப்பிலை - செய்து பார்த்துடுவோம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nகோமதி அரசு 3 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:13\nஎளிதான சுக்டி . மிதமான சூட்டில் தானே செய்ய வேண்டும்\nசெய்துப் பார்க்க தோன்றும் செய்முறை விளக்கத்திற்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:33\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....\nசெய்முறையுடன் வெளி மாநில ஸ்வீட்டா \nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:36\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nதுரை செல்வராஜூ 3 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:10\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:37\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nசுக்டியின் கனம் எவ்வளவு இருக்கவேண்டும் என்றி சொல்லவில்லையே\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:39\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nராமலக்ஷ்மி 3 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:23\nஎளிய செய்முறை. கொண்டு வைத்தவர் ’சூடாய் இருக்கு’ என எச்சரித்து விட்டுப் போயிருக்கக் கூடாதோ..\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:39\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nபழனி. கந்தசாமி 3 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:37\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:42\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nஸ்ரீராம். 3 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 2:09\nநாங்கள் ஒவ்வொரு முறை வெண்ணெய் காய்ச்சும்போதும் நெய்யை பாத்திரத்தில் ஊற்றியதும் பாக்கி ஒட்டிக் கொண்டிருக்கும் நெய்யில் கோதுமை மாவு போட்டு பொன்னிறமாகப் புரட்டி, தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்து எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுவோம்\nஎங்கம்மா நீங்கள் செய்தது போலவே கோதுமை மாவிற்கு பதிலாக அரிசி மாவு போட்டு தருவார்கள்\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:43\nவெண்ணை காச்சும்போது துளிரான முருங்கை இலை போட்டு சாப்பிடுவோம்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:47\nஅரிசி மாவு போட்டு சாப்பிடதில்லை... செய்து பார்க்க வேண்டும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஸ்ரீராம். 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:59\n//துளிரான முருங்கை இலை போட்டு //\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 1:02\nஅதன் ருசியே தனி தான் இல்ல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n‘தளிர்’ சுரேஷ் 3 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 2:37\nநம்ம ஊர் கம்மர் கட்டின் மாற்றுப்பதிப்புதான் சுக்டியோ\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:49\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nகே. பி. ஜனா... 3 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:54\nஉடனே செய்து சாப்பிட வேண்டும் என்று ஆவல் பிறக்கிறது...\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\n ஒரு உண்மையா சொல்லட்டா, பார்க்க நம்ம சிக்கி மிட்டாய்(கடலை மிட்டாய்) போல இருக்கேன்னு நினைத்துக்கொண்டுதான் இங்கே ஓடிவந்தேன்:)))) இதுவும் அதுபோல இருக்கும்போலவே>>>>ஸ்ஸ்ஸ்ஸ்> சூப்பர்\nடீச்சரம்மாவிற்கு கண்ணாடி போடும் வயசாகிவிட்டதா\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:59\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி..\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:19\nஎனக்கு சுக்டி இறுகிவிட்டது. இன்னொரு முறை முயற்சி செய்யவேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:00\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nSaratha J 3 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:19\nசுக்டி செய்முறை மிக அருமை.\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:02\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாரதா ஜி\nசுக்டி நாங்கள் எப்ப வெண்ணைய் காய்ச்சினாலும் கடைசியில் விடுபடும் கசண்டு + நெய்யில் கோதுமை மாவு போட்டு வறுத்து, அதில் வெல்லமோ, சர்க்கரையோ போட்டு தட்டுவது உண்டு. சிலசமயம் ஏலக்காய், குங்குமபூ, இல்லை முந்திரிப்பருப்பு, பாதாம், திராட்சை கூட போட்டுச் செய்வதுண்டு.....ப்ளெயினாகவும் செய்வதுண்டு....\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:05\nஎஞ்சாயோ எஞ்சாய் - அதுவும் சுடச் சுட\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nபரிவை சே.குமார் 4 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 12:11\nசுக்டி.. யாராவது செய்து தந்தால் சாப்பிடலாம்...\nஊருக்கு வரும் போது சுக்டி சாப்பிட ஸ்ரீரங்கம் வந்துடறேன் அண்ணா...\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:07\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nஆஹா....உடனேயே செய்யனும்னு தோணுது...செய்து பார்க்கிறேன் சகோ. கைவசம் உள்ள பொருட்கள் தான் கவலையில்லை.\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:08\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி\n// தயாரிக்க ஆகும் நேரம்: 5 நிமிடங்கள்.\nசமைக்க ஆகும் நேரம்: சுமார் 10 நிமிடங்கள்.\nஉங்களைப் போல உள்ளவர்கள் என்றால் நான்கு பேரும் என்னைப் போல உள்ளவர்கள் என்றால் ஒருத்தர் என்றும் வந்து இருக்க வேண்டும்\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:09\nஅது சரி... மதுரைத் தமிழனுக்கு மட்டும் அனைத்தும் தந்துவிடலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nவீட்டில் செய்து பார்க்க சொல்லிவிடுகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:24\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nபுலவர் இராமாநுசம் 4 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:23\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:26\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nகுஜராத்தின் சுக்டி செய்முறை நன்றாக இருக்கிறது. எளிதாக இருப்பதால், உடனேயே செய்ய தூண்டும் இனிப்பு வகையை சார்ந்தாக இருக்கிறது. செய்து விடுகிறேன்.கோதுமை மாவுடன் வெல்லம் கலந்து தோசையாக சாப்பிட்டிருக்கிறோம். இது வித்தியாசமானது. பகிர்ந்தமைக்கு நன்றி..\nவெங்கட் நாகராஜ் 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:26\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்த��ை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்த��ிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்��மயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nசுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\nஃப்ரூட் சாலட் – 129 – மரம் வளர்ப்போம் – தீக்குச்சி...\nபாய்ஸ் பட செந்தில் – தில்லியில்\nசாப்பிட வாங்க: பேட்மி பூரி\nநெடுஞ்சாலை உணவகத்தில் ப்யாஜ் பராட்டா\nபூக்களின் நடுவே கட்டிப்பிடி வைத்தியம்\nஃப்ரூட் சாலட் – 128 – முதல்வருக்கே பாடம் – இசைக்கு...\nசாப்பாட்டுப் புராணம் – நெய் தோசையும் ஒரு கோப்பை தே...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/168944-2018-09-24-11-28-40.html", "date_download": "2018-10-17T09:24:36Z", "digest": "sha1:PLQ7AADLAPMCR6DKLROQRPAG6T25JICI", "length": 24569, "nlines": 111, "source_domain": "viduthalai.in", "title": "புத்திக் கூர்மையை அதிகரிக்கும் வெண்டைக்காய்", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை �� மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»புத்திக் கூர்மையை அதிகரிக்கும் வெண்டைக்காய்\nபுத்திக் கூர்மையை அதிகரிக்கும் வெண்டைக்காய்\nதிங்கள், 24 செப்டம்பர் 2018 16:54\nவெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ் பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய் கிறது உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவித மான தாவர பசைப் பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப் பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக் காயில் உள்ளன.\nவெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். வெண்டைக்காய் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்த��ைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.\nவெண்டையின் சிறப்பான குணமே வழவழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் வழவழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும் போது இந்த அமிலங் கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங் கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி சுத்தமான பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.\nவெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பி யவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரால் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய் நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப் பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தி னால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச் சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.\nஇதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப் படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.\nஇது குழந்தைகளின் நினைவாற்றலை அதி கரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஆரஞ்சுப் பழத்தின் மருத்துவக் குணங்கள்\nபித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக் களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.\nஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.\nஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், அய்ஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிக மாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்து கிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இரு முறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சி யும் உடல் திசுக்களை புதுப் பிக்கின்றன.\nஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உட லுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.\nநோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக் காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம்.\nகைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.\nஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.\nஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. சளி உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் சளி பிடிப்பது குணமாகும்.\nமேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்\nநெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண் ணாம்புச் சத்து குணப்படுத்தும்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.\nஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.\nஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக் களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமை யுடன் வாழ ஆரஞ்சுப் பழச்ச���று மிகவும் அவசியம்.\nபுற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் திராட்சை\nதிராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.\nதிராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளி வடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும்.\nஉடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும்.\nஇயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசிய மானது.\n* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, அய்ந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.\n* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.\n* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக் களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம் தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி திராட்சை சாறு குடிப்பது நல்லது\n* ஒரு கிளாஸ் திராட்சை சாறில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை “டயட்”டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக் கலாம்.\n* “ரெஸ்வெரட்ரால்” எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் திராட்சை சாறில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்து\n* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை திராட்சை சாறு கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க் கான அபாயம் குறைக்கப்படுகிறது.\nஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமாக இருக்கலாம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08012505/Retired-government-employee-home-13-poue-jewelry.vpf", "date_download": "2018-10-17T10:26:30Z", "digest": "sha1:ZQ5XO3EOXFDUVJHAWS7XIWCP673E2S3M", "length": 14468, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Retired government employee home 13 poue jewelry - money theft || ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை- பணம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை- பணம் திருட்டு\nதஞ்சை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து 13 பவுன் நகை- பணத்தை 30 நிமிடத்திற்குள் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nதஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி விக்டர் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது66). இவர் ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறையில் உதவி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி விஜயா. சம்பவத்தன்று நாகராஜ் வெளியே சென்று விட்டார்.\nஇந்த நிலையில் மாலை 5.30 மணி அளவில் விஜயா மாவு அரைப்பதற்காக வீட்டில் இருந்து அருகில் உள்ள மில்லுக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மேல் பகுதியில் மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றார். பின்னர் 6 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.\nஅப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தை கண்டு விஜயா அதிச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் விஜயாவை நோட்டமிட்டு, அவர் வீட்டை பூட்டி விட்டு சாவ��யை வைத்ததை பார்த்து அவர் வெளியே சென்றதும் சாவியை எடுத்து பூட்டை திறந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.\nஇது குறித்து விஜயா தனது கணவர் நாகராஜூக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர் வல்லம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளையும் பதிவு செய்தனர்.\nமேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்-நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nநீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. தூத்துக்குடியில் குடோன் ஷட்டரை உடைத்து ரூ.46 லட்சம் முந்திரிக்கொட்டை திருட்டு ; மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nதூத்துக்குடியில் குடோன் ஷட்டரை உடைத்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள முந்திரிக்கொட்டைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. தொப்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: கூலித்தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு\nதொப்பூர் அருகே பட்டப்பகலில் கூலித்தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த நகை, பணத்தை திருடிச்சென்றனர்.\n4. மளிகை கடையின் ஓட்டை பிரித்து பணம், பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nநீடாமங்கலம் அருகே மளிகைகடையின் ஓட்டை பிரித்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. பணம் திருடியதாக தாய் கண்டிப்பு: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் கிணற்றுக்குள் உயிருக்கு போராட்டம்\nராஜாக்கமங்கலம் அருகே பணம் திருடியதாக தாய் கண்டித்ததால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/15053956/1145944/South-Africa-president-Zuma-resigns-with-immediate.vpf", "date_download": "2018-10-17T10:37:20Z", "digest": "sha1:GBFAFTRGR2CVUBAXLMXDK35T6ASKP25W", "length": 17399, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடியால் பதவி விலகினார் அதிபர் ஜேக்கப் ஜூமா || South Africa president Zuma resigns with immediate effect", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடியால் பதவி விலகினார் அதிபர் ஜேக்கப் ஜூமா\nபதிவு: பிப்ரவரி 15, 2018 05:39\nதென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ஜனாதிபதியாக ஜேக்கப் ஜூமா பதவி வகித்து வருகிறார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், தலைமையை மாற்ற கட்சி திட்டமிட்டது. ஆளுங்கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் எதற்கும் பிடிகொடுக்காத ஜூமா, தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக்கொண்டார்.\nஇதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதியான சிரில் ராமபோசா, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் 2019 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிகிறது. ஆனால் பெரும்பாலான எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணம், ஜேக்கப் ஜூமா தேர்தலுக்கு முன் பதவி விலக வேண்டும் என்பதுதான்.\nஜேக்கப் ஜூமா மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவரை உடனடியாக பதவி விலக வைப்பது தொடர்பாக துணை ஜனாதிபதி ராமபோசா பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். திங்கட்கிழமை இரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் பதவி விலகுவதாக தெரியவில்லை.\nஇதையடுத்து ஜேக்கப் ஜூமாவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, கட்சியின் தேசிய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் ஏஸ் மகாஷுலே தெரிவித்தார்.\nஇந்நிலையில், ஜேக்கப் ஜூமா தனது ஜனாதிபதி பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். இந்த தகவலை அவரே தொலைகாட்சி மூலம் நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து துணைஜனாதிபதி சிரில் ராமபோசா இன்றோ, நாளையோ அதிபராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. #SouthAfrica #PresidentJacobZuma #SAPresidentresigns #tamilnews\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரச��ல் இணைந்தார்\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவுத்துறை திட்டமா - இலங்கை அரசு மறுப்பு\nஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதை எதிர்த்து போராட்டம் - திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கைது\nஒடிசா வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு\nநிதி திரட்டுவதற்காக கேரளா மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு\nடிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=80", "date_download": "2018-10-17T10:59:31Z", "digest": "sha1:TIC3WCF663J7GLQJD33T5T7L6DQEBPIQ", "length": 22077, "nlines": 210, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஅனுமன் ஜெயந்தி : சகல தோஷங்கள் போக்கும் ஆஞ்சநேயர்\nஅவதாரங்கள் என்று சொல்லும் போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தசாவதாரம். சிவபெருமானும், விஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பல அவதார வடிவங்களை எடுத்து இருக்கிறார்கள். அதன்படி தூய்மையான பக்தி, ஞானம், வீரம், விவேகம், போ��்றவற்றை எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயர் என்பது சாஸ்திரங்கள் மூலம் தெரிய வருகிறது. மார்கழி மாதம் மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னம், அமாவாசை திதியில் அனுமன் அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.\nஅன்றைய தினம் அவர் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எல்லா விஷ்ணு தலங்களிலும் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சந்நதி இருக்கும். இது தவிர ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனிக்கோயில்களும் உள்ளன. தமிழகத்தில் எங்கு நோக்கினும் விநாயகர் கோயில் இருப்பதைப் போல வடஇந்தியாவில் அனுமனுக்கு அதிக ஆலயங்கள் உள்ளன. அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர்.\nஅனுமனை வரம் அருளும் மூர்த்தி என்று சிறப்பித்துக் கூறுவார்கள். வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும் வரப்பிரசாதி என்பதால் இவருக்கு பிரார்த்தனைகள் நேர்த்திக் கடன்கள், வழிபாடுகள் அதிகம். பஞ்சபூத தத்துவம் சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்திரன் என்பதால் காற்றை வென்றவர் ஆகிறார். சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர் ஆகிறார். பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர் ஆகிறார்.\nவாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர் ஆகிறார். வானத்தில் நீந்திப் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர் ஆகிறார். இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். தீய சக்திகள், காத்து கருப்பு, பூதபிசாசங்கள், செய்வினை, மனபேதலிப்பு, சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.\nவாஸ்து கோளாறு உள்ள இல்லங்களில் வீட்டின் வாசல்படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகின்றன. அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தியில் அஞ்சேல் என்று ஆசி கூறி அபயம் அளிக்கும் அனுமன் பாதம் பணிவோம். எல்லா தோஷங்கள��, தடைகள், தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு பெறுவோம்.\nதடைகளை உடைக்கும் வடை மாலை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது விசேஷமானதாகும். கிரக தோஷத்தை நீக்குவதற்காக வடை மாலை சாற்றுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் வழிபாடாகும். ராகுவுக்கு உரிய உளுந்து, சனிக்கு உரிய எண்ணெயில் செய்த வடையை 108 முதல் 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாக சாற்றுவதால் கிரக தோஷ தடை விலகுவதாக ஐதீகம். கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை, குடும்ப ஒற்றுமை, பிரிந்த தம்பதியர் சேர தேங்காய் மாலை, தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை, தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு, குழந்தை பாக்யம் கிட்ட சந்தன காப்பும் மிக முக்கியமான பிரார்த்தனை முறைகளாகும்.\n- ஜோதிட முரசு, மிதுனம் செல்வம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nநிறைய சோதனைகள் கஷ்டங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் இப்ப....\nஎன் மகன் பொறியியல் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவி....\nஎன் மகள் வயிற்றுப் பேத்தி 11ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்கு....\nமனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்....\nதிருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார���த்தோம்....\nஇறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/04/blog-post_24.html", "date_download": "2018-10-17T10:30:47Z", "digest": "sha1:SN5YG6LH3AHJ55B6SNNPGJMVAMONDFAU", "length": 17081, "nlines": 248, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: இந்தப் பூ ! எந்தப் பூ ? ______ 1", "raw_content": "\nஇந்தப் பூ எந்தப் 'பூ'ன்னு டக்குனு சொல்லுங்க பார்க்கலாம் ம் ......... எங்களுக்கும் ஐடியா வருமில்ல \nஒருவேளை Stanford பக்கத்துல இருக்கறதாலயோ அல்லது Harvard ரொம்ப தூரத்துல இருக்கறதாலயோ என்னவோ தெரியலீங்க, இப்படியெல்லாம் ஐடியா வந்து கொட்டுது.\nஇன்று ஒரே ஒரு க்ளூ மட்டும் : இந்தப் பூவின் செடி முழுவதையும் நாம் சமையலில் பயன்படுத்திக்கொள்வோம்.\nமுக்கியமாக‌ இதன் முற்றிய காய்களைக்கூட விடமாட்டோம். 'காய்'க்கு பதிலாக வேறொரு வார்த்தையைப் போட்டிருக்கலாம், போட்டால் எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்களே \nஆமாங்க, இது கொத்துமல்லி பூவேதான் \nகாமிராவில் பலமுறை முயற்சித்தும் படங்கள் கலங்களாகத்தான் இருக்கும். நேற்று செல் ஃபோனில் எடுத்துப் பார்த்தேன். பிடித்த மாதிரியே படங்கள் பளிச்.\nகொத்துமல்லியின் இலை, விதை தவிர‌, பூவை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று நினைத்தே பதிவிட்டேன். அதை ஏற்கனவே நுணுக்கமாகப் பார்த்து ரசித்திருக்கும் ஜெயராஜு, ஏஞ்சலின் ஆகிய‌ இருவரின் முயற்சிக்கும் நன்றிங்க.\nஆஹா, இங்கு நேற்று நள்ளிரவிலிருந்தே மழை பெய்து கொண்டிருப்பதால் மீண்டும் கோடை ஸாரி ....... வசந்தம் குளிர்ந்துவிட்டது \nஇன்றைய இயற்கை ஷவரில் குளித்துவிட்டு .........\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 3:54 PM\nLabels: எங்கள் வீட்டுத் தோட்டம், பூக்கள், பொழுதுபோக்கு\nதிண்டுக்கல் தனபாலன் April 24, 2014 at 7:58 PM\nம்ஹூம், ஆனாலும் முயற்சிக்கு நன்றிங்க \nகொத்துமல்லியின் 'பூ'தாங்க. உங்களின் வருகையிலும், பதிலிலும் மகிழ்ச்சிங்க.\nமல்லிப்பூ மல்லிப்பூ :) இது கொத்த மல்லிப்பூ :))\n'மல்லிப்பூ' என்றதும் 'ஆஹா கண்டுபிடிக்கலையே' என்ற என் சந்தோஷத்தை அடுத்த வார்த்தை இப்படி மாற்றிப் போட்டுவிட்டதே \nகாலையில் பார்த்தேன் . கண்���ு பிடிக்க முடியவில்லை. தலை வெடித்து விடும் போலிருந்தது. நல்ல வேளை என்ன பூ என்று எழுதி என் தலையைக் காப்பாற்றி விட்டீர்கள் . நன்றி சித்ரா.....\nஆமாங்க, 'கொத்துமல்லிப் பூ'வேதான். எவ்ளோ அழகா இருக்கு, இல்லீங்களா தப்பிய ஒன்றிரண்டு செடிகளில் பூத்துள்ள 'பூ'தான்.\nஇன்னும் கொஞ்ச நாளில் வெங்காயம், பூண்டு இவற்றின் பூக்கள்கூட‌ வலம் வரலாம், எதுக்கும் பாத்து வச்சிக்கோங்க.\n\" 'காய்'க்கு பதிலாக வேறொரு வார்த்தை\" இதைக் கண்டதுமே கொத்தமல்லி பூ என்று மனதில் தோன்றியது. ஆனாலும் சரியா என்று தெரியவில்லை. அதனால் கருத்திடவில்லை.\nபகிர்வுக்கு மிக்க நன்றி தோழி.\nவருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க தமிழ்முகில்.\nஎனக்கு மெய்யாலுமே என்ன பூவுன்னு தெரில சித்ரா அக்கா\nகொத்துமல்லி பூதான் மகி. விதை போட்டு முளைத்தால் ஒன்றிரண்டு செடிகளை விட்டு வையுங்க. குட்டிகுட்டியா பூ பூக்கும். அதுதான் இது மகி .\n//விதை போட்டு முளைத்தால் // கடுப்பேத்தறாங்க மை லார்ட் :))) நாந்தான் கலிஃபோர்னியா வந்ததில இருந்து கொத்துமல்லிய முளைக்கப் போட்டுப் போட்டு ஏமாந்து போறேனே...அவ்வ்வ்வ் :))) நாந்தான் கலிஃபோர்னியா வந்ததில இருந்து கொத்துமல்லிய முளைக்கப் போட்டுப் போட்டு ஏமாந்து போறேனே...அவ்வ்வ்வ் ஏனோ தெரில, ஒரு செடி கூட வரமாட்டேன்னுது இங்கே கடைல கிடைக்கும் கொத்துமல்லி விதைகளைப் போட்டால் ஏனோ தெரில, ஒரு செடி கூட வரமாட்டேன்னுது இங்கே கடைல கிடைக்கும் கொத்துமல்லி விதைகளைப் போட்டால்\nமகியின் கவலை புரியுது. பெரும்பாலும் இங்கு வறுத்த கொத்துமல்லி மாதிரிதான் கிடைக்கிறது. சில சமயங்களில் மட்டும் பச்சைப் பசேல்னு வரும். அதை இரண்டிரண்டாக உடைத்துப் போட்டால் நன்றாக வரும்.\nஇயற்கையுடன் உங்கள் பொழுதுகள் நன்றாகப் போய்க் கொண்டிருக்கின்றன. அதில் எங்களுக்கும் மூளைக்கும் (இருப்பவர்களுக்கு) வேலை கொடுத்து, கண்ணுக்கும் விருந்து கொடுப்பதற்கு நன்றிங்கோ\nஉங்களுக்கு வேலை கொடுத்ததைவிட எனக்குப் பொழுது போகலைன்னு கண்டு பிடிச்சதுக்கு டபுள் நன்றிங்கோ \nபுழு, பூச்சிகளைப் பார்க்கத்தான் பயம், செடிகளுடனாவது இணைந்து இருப்போமே என்றுதான்.\nபூக்கள் அழகு. கொஞ்சம் தாமதமாக வருவதில் ஒரு வசதி\nஓ, தாமதமாக வருவதில் இப்படி ஒரு வசதியா ஹ்ம்....அடுத்த தடவை வருகைப் பதிவேட்டில் இருக்கறவங்க எல்��ோரும் ஆஜரான பிறகுதான் பதிலை வெளியிடுவதாக உத்தேசம் :))\nமேடம், தேர்தல் பிஸி. தாமதமாக வந்ததால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்தமுறை போட்டி நடக்கும்போது, ஜமாய்த்து விடுகிறேன்.\nதேர்தலை நல்லவிதமா நடத்தி முடிச்சிட்டீங்க போல ரிசல்ட் வரும்வரை, வந்த பின்னும் இன்னும் பிசியாயிடுவீங்க.\nஇந்த மாதிரியான அறிவுப் பூர்வமான போட்டியெல்லாம் என்னால் மட்டும்தானே நடத்த முடியும். அடுத்த தடவ போட்டி வைக்கும்போது கண்டிப்பா சொல்றேங்க, வந்து கலந்துகொண்டு வெற்றி பெற இப்பொழுதே வாழ்த்துக்கள் \nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்க ஸ்கூல், எங்க டீச்சர் \nஎங்கள் வீட்டுத் தோட்டம் _________ தக்காளி\nசென்ற வாரம் பெய்த மழையில், இன்று பூத்த புகைப்படங்க...\nஇன்பச் சுற்றுலா _ 2\nசெர்ரி ப்ளாஸம் / Cherry blossom\nஇன்பச் சுற்றுலா _ 1\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=23607", "date_download": "2018-10-17T09:42:34Z", "digest": "sha1:ZBJIIC6TT3SJ2VT5AOUECDQJEVDBS4IY", "length": 19092, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » பன்னிரெண்டு எரிபொருள் பவுசர்களை மடக்கி பிடித்த மக்கள் – இராணுவம் குவிப்பு – தொடரும் பதட்டம் .\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபன்னிரெண்டு எரிபொருள் பவுசர்களை மடக்கி பிடித்த மக்கள் – இராணுவம் குவிப்பு – தொடரும் பதட்டம் .\nபன்னிரெண்டுஎரிபொருள் பவுசர்களை மடக்கி பிடித்த மக்கள் – இராணுவம் குவிப்பு – தொடரும் பதட்டம் .\nஇலங்கை -கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து கட்டு நாயாக்க விமான நிலையத்திற்கு எரிபொருள்\nஏற்றி சென்ற பதின் ஐந்து பவுசர்களை மக்கள் மடக்கி பிடித்தனர் .\nஇதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,மக்களினால் மடக்கி பிடிக்க பட்டிருந்த பதின் ஐந்து பவுசர்களை இராணுவம் மீட்டு\nகட்டுனாயாக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளது .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். -சீமான் வலியுறுத்தல்\n53 கிலோ கஞ்சாவுடன் நெடுந்தீவில் இரு இந்தியர்கள் கைது\nவிழுந்து நொறுங்கிய விமானம் – இருவர் பலி – வீடியோ\nதனிநபர் விமர்சன அரசியலை புறக்கணிக்கிறோம்- கூவிய முசுலீம் கட்சி\n28 வருடங்களின் பின்னர் ப���ரூந்து சென்ற சாலை – யாழில் அதிசயம்\nபளையில் போலீசாரை தாக்கினர் என கூறி முன்னாள் போராளியை கைது செய்த சிங்கள படைகள் .\nதுரோகமிழைக்கும் புலம் பெயர் அமைப்புகளை அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஎட்டப்பன் பிள்ளையான் தொடர்ந்து சிறையில் அடைப்பு – குசியில் தமிழர்க்ள\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« வாய் சண்டையில் ஒருவர் அடித்து கொலை – அதிர்ச்சியில் உறைந்துள்ள கிராமம் .\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து புலிகள் மீதான தடை நீக்கம் – குசியில் தமிழர்கள் – கொதிக்கும் சிங்களம் . »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\n���து பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=9&sid=58f22a6a4ad658dbde24990a734beff5", "date_download": "2018-10-17T10:48:13Z", "digest": "sha1:TGSXKBCAAQDFUXDD7ZGOHWNOZZV42JW4", "length": 27723, "nlines": 322, "source_domain": "poocharam.net", "title": "நுட்பவியல் (Technology) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உற���ப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநுட்பியல், கணினி, செல்லிடை, கண்டுபிடிப்புகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்��� பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:47:40Z", "digest": "sha1:GOCPQ42M2W2WVIXRJ6LHIJCG7W6Q7ODO", "length": 4007, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "அக்குறணை, மல்வானஹின்ன பிரதேச மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nசாய்ந்தமருது 05ஆம் பிரிவு மு.கா. கிளையின் புனரமைப்புக் கூட்டம் தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு இரண்டு மில்லியன் செலவில் புதிய மைதானம்\nஅக்குறணை, மல்வானஹின்ன பிரதேச மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு\nஅக்குறணை, மல்வானஹின்ன பிரதேச மக்களின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த சுத்தமான குடிநீர் தேவையை நிவர்த்திக்கும் வகையில், சமூக நீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை (25) மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.\nஇத்திட்டத்தின் மூலம் சுமார் 500 பேர் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மாவடிப்பள்ளி மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள் கையளிப்பு\nஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபுதிய காத்தான்குடி பாம் வீதியின் இரண்டாம் குறுக்கு வீதி அபிவிருத்திப்பணிகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970503/we-prepare-piccu_online-game.html", "date_download": "2018-10-17T09:22:39Z", "digest": "sha1:YJMJJZBNJFLWQLIIXSLEYQP6OTIKLKIS", "length": 10111, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சமையல் பீஸ்ஸா ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சமையல் பீஸ்ஸா ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சமையல் பீஸ்ஸா\nபொருட்கள் ஒரு பணக்கார தேர்வு பயன்படுத்தி ஒரு அற்புதமான பீஸ்ஸா சொந்த செய்முறையை தயார். . விளையாட்டு விளையாட சமையல் பீஸ்ஸா ஆன்லைன்.\nவிளையாட்டு சமையல் பீஸ்ஸா தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சமையல் பீஸ்ஸா சேர்க்கப்பட்டது: 04.03.2012\nவிளையாட்டு அளவு: 0.39 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சமையல் பீஸ்ஸா போன்ற விளையாட்டுகள்\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nவிளையாட்டு சமையல் பீஸ்ஸா பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சமையல் பீஸ்ஸா பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சமையல் பீஸ்ஸா நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சமையல் பீஸ்ஸா, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சமையல் பீஸ்ஸா உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\n��ென் 10 க்வென் ஆடை\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/beautician/", "date_download": "2018-10-17T10:41:53Z", "digest": "sha1:NNZYACGWD3ZCPSZXWUO5HKGNK7WJYNJO", "length": 2856, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Beautician | பசுமைகுடில்", "raw_content": "\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅழகை அதிகரிக்கும் முகமூடி யாரும் கொள்ளைக்காரர்கள் என பயந்துவிட வேண்டாம். இது முக அழகை அதிகரிக்க உதவும் முகமூடி. இது முகத்தின் தசை பயிற்சிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/94416-i-adore-dogs-a-lot-jolly-talk-with-raja-rani-sridevi.html", "date_download": "2018-10-17T10:00:38Z", "digest": "sha1:ADVIXNW2ULA6QFRXTU6JCK7RYKFYB2CT", "length": 25741, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "''நாய்கள் மேல நான் பிரியம் வைக்கிறது மத்தவங்களுக்குப் புரியல!'' - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி | I adore dogs a lot-jolly talk with 'Raja Rani' Sridevi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:55 (05/07/2017)\n''நாய்கள் மேல நான் பிரியம் வைக்கிறது மத்தவங்களுக்குப் புரியல'' - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி\n\"வீட்டுல ஒரே பெண்ணான எனக்குச் சகோதர, சகோதரிகள் யாருமே இல்லைங்கிற கவலையே இல்லை. அதுக்குக் காரணம், என்னோட ரெண்டு செல்ல நாய்கள்தான். எனக்கான உலகம் அவங்க. நான் இல்லாட்டினா அவங்களும், அவங்க இல்லாட்டினா நானும் துடிச்சுப்போயிடுவோம்\" என நெகிழ்ந்து பேசுகிறார் சின்னத்திரை நடிகை ஶ்ரீதேவி. தற்போது சன் டிவி 'கல்யாணப்பரிசு', விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியல்களில் பிஸியாக நடித்துவந்தாலும், நாய்கள் மீதான தன் அன்பைப் பல வகைகளிலும் வெளிப்படுத்திவருகிறார்.\n\"சின்ன வயசுல இருந்து பெட் அனிமல்ஸ் மேல அலாதி பிரியம். தெரு நாய்கள் தொடங்கி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குப் போறப்போ அங்கிருக்கும் பெட்ஸைத் தூக்கிக் கொஞ்சுறதுன்னு என் பாசத்தை வெளிப்படுத்திகிட்டே இருப்பேன். ஒருகட்டத்துல என் ஆசைப்படி வீட்டுல பூனை, புறா உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை வளர்த்தாலும், அப்பார்ட்மென்ட் வீடு என்பதால அந்த ஆசை ரொம்ப நாளைக்கு நிறைவேறலை. அதனால என்னோட கவனம் முழுக்கவே, தெரு நாய்கள் மேல திரும்புச்சு. அதன்படி அவங்களுக்குச் சாப்பாடு கொடுக்கிறது, குளிப்பாட்டி விடுறது, பாசமா தூக்கிக் கொஞ்சுறதுன்னு ஃப்ரீ டைம்ல அவங்களோடு அதிகமா நேரத்தைச் செலவழிப்பேன்.\nஎனக்கு விபரம் தெரிய ஆரம்பிச்சப் பருவத்துல நாய் வளர்க்க முடியலைனு, மத்தவங்களுக்குத் தத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். தெரு நாய்களுக்கு மரத்தடி நிழல்தான் அடைக்கலம். அதுவும் அவை குட்டிப்போட்டுச்சுன்னா, அதை வளர்க்கத் தாய் நாய் நிறையவே சிரமப்படும். அப்படிக் குட்டி நாய்களைப் பார்த்தா உடனே தூக்கிட்டுவந்து எங்க வீட்டுல வெச்சு கொஞ்ச காலத்துக்கு வளர்ப்பேன். அடுத்து தெரிஞ்ச பலருக்கும் அதைப்பத்திச் சொல்லி, விருப்பப்பட்டவர்களுக்கு தத்துக்கொடுப்பேன். தவிர, ரொம்பவே கஷ்டமான நிலையில இருக்கிற நாய்களுக்குச் சிறிய மருத்துவச் சிகிச்சையில தொடங்கி, ஆபரேஷன் வரைக்கும் செய்து தத்துக்கொடுப்பேன். இப்படித் தொடர்ந்து செய்யவே, பெட் அனிமல்ஸ் ஆர்வமுள்ள பலருடைய நட்பு வட்டாரம் எனக்குக் கிடைச்சுது. எங்க குரூப்ல நாய்கள் பத்தி அடிக்கடி சுவாரஸ்யமா பேசுறது, உதவுறதுனு ஆக்டிவா இருப்போம். பல நாய்களுக்கு நாங்க ஆதரவு கொடுத்திருக்கோம்\" என்பவர் இதுவரை நாற்பதுக்கும் அதிகமான நாய்களை தத்துக் கொடுத்திருக்கிறார்.\n\"தத்துகொடுக்கிறதோட கடமை முடிஞ்சதுனு உட்காராம... சம்பந்தப்பட்டவங்க வீட்டுக்கு போய் நாங்க கொடுத்த நாய் எப்படி இருக்குதுனு செக் பண்ணுவேன். அவங்களும் தங்களோட நாய்களை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பிவிடுவாங்க. இதைத் தெரிஞ்சுக்காத சிலர், 'இவளுக்கு வேற வேலை இல்லை; நாய்களோடவே சுத்திகிட்டு இருக்கா'னு பேசுறப்ப மனசு கஷ்டமா இருக்கும். ஆனா, ஆதரவில்லாம இருக்கிற நாய்களை காப்பாத்தி, மறுவாழ்வு கொடுக்கிறப்போ அதுங்களோட முகத்துல அலாதியான மகிழ்ச்சி வெளிப்படும். அதைதான் எனக்கு கிடைக்கிற மகிழ்ச்சியா, பரிசா நினைக்கிறேன்.\nஎன்னோட பெட் அனிமல்ஸ் ஆர்வத்துக்கு, பெற்றோரும் ஒரு காரணம். அப்பா எனக்காக நிறைய உதவிகள் செய்வார். என்னோட சேர்ந்து அவரும் நாய்களை பராமரிக்கிறது, டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறது, வாரம் தோறும் தெருநாய்களுக்குச் சாப்பிட பிரியாணி கொடுக்கிறதுனு அசத்துவார்\" என்பவர் தற்போது தன் வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்துவருகிறார்.\n\"என் வீட்டுல டாம், டஃப்பினு ரெண்டு நாய்களை வளர்த்துகிட்டு இருக்கேன். வீட்டுல இருக்கிறப்போ அவங்களோடு விளையாடிகிட்டே இருக்கணும். ஷூட்டிங் போயிட்டு வீட்டுக்கு வந்ததும், உடனே என்னைக் கட்டிப்பிடிச்சு முகத்தை நாக்கால நக்கி பாசத்தைக் காட்டுவாங்க. அப்படி பல தருணங்கள்ல என்னை மீறி அழுதுடுவேன். இவங்களுக்காகவே வீட்டுல யாராச்சும் ஒருத்தர் இருந்துகிட்டே இருப்போம். குறிப்பா சினிமாவுக்குப் போனாக்கூட நானும், அம்மாவும்தான் போவோம். இவங்கள பார்த்துக்கிறதால, அப்பா சினிமா தியேட்டருக்குப் போய் அஞ்சு வருஷம் ஆகுது.\nநடிப்புல பிஸியா இருந்தாலும், அதுக்கான முக்கியத்துவத்தைப்போலவே நாய்களுக்கும் நேரத்தைச் செலவிடுறேன். என்னைப் பார்த்து நிறையப் பேரு பெட்ஸ் மேல ஆர்வம் செலுத்த ஆரம்பிச்சிருக்கிறது சந்தோஷமா இருக்குது. குறிப்பா மனிதர்களைப் போலவே, நாய்களுக்கும் உணர்வுகள் இருக்குது. அதனால தேடிப்போய் உதவாட்டியும், கண் பார்வையில கஷ்டப்படுற வளர்ப்புப் பிராணிகளுக்காவது நம்மாலான அளவில் உதவலாமே\" என தன் நாய்களை வாஞ்சையுடன் தடவிக்கொடுக்கிறார் ஶ்ரீதேவி.\nஶ்ரீதேவி வளர்ப்புப் பிராணி sridevi pet animalstv serial\nவைரலாகி வரும் 2-ம் வகுப்பு படிக்கும் பெரியமருது எழுதும் அழகுத் தமிழ் வீடியோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் வ���கடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/apple-ipad-pro-12-9-2017-wi-fi-4g-256-gb-price.html", "date_download": "2018-10-17T09:30:21Z", "digest": "sha1:23W7UNRHXV2YVH2I2TRCJKP4HNYZYIJN", "length": 12586, "nlines": 155, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 11 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 169,900 இருந்து ரூ. 181,990 வரை 3 கடைகளில்\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 169,900 Smart Mobile யில் கிடைக்கும். இது The Next Level(ரூ. 181,990) விலையைவிட 7% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி இன் விலை ஒப்பீடு\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத���து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி இன் சமீபத்திய விலை 11 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி விலை\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபிபற்றிய கருத்துகள்\nரூ. 169,990 இற்கு 2 கடைகளில்\nரூ. 135,990 இற்கு 3 கடைகளில்\nரூ. 122,990 இற்கு 5 கடைகளில்\nரூ. 172,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 129,990 இற்கு 5 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 256 ஜிபி விலை ரூ. 169,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 18,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/can-you-guys-spot-vivekh-this-picture-046239.html", "date_download": "2018-10-17T09:23:42Z", "digest": "sha1:YGA5INLBGXAHINWZI32YXAOLLZXPVC6I", "length": 10647, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த போட்டோவில் நடிகர் விவேக் எங்கிருக்கிறார் என கண்டுபிடிங்க பார்ப்போம்! | Can you guys spot Vivekh in this picture? - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த போட்டோவில் நடிகர் விவே��் எங்கிருக்கிறார் என கண்டுபிடிங்க பார்ப்போம்\nஇந்த போட்டோவில் நடிகர் விவேக் எங்கிருக்கிறார் என கண்டுபிடிங்க பார்ப்போம்\nசென்னை: விவேக் தனது இளமை பருவத்தின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nவிவேக் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ள விஐபி 2 படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸாகிறது. அதாவது படம் தனுஷின் 34வது பிறந்தநாள் அன்று ரிலீஸாகிறது.\nவிவேக் ட்விட்டரில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது, சக கலைஞர்களை பாராட்டுவதுமாக உள்ளார். மேலும் யாராவது நல்லது செய்தால் அதை பாராட்டி ஊக்குவிக்கவும் அவர் தவறுவது இல்லை.\nபழைய புகைப்படங்களை எடுத்துப் பார்த்து, இது நான் தானா, இப்படியா இருந்தேன் என்று நாம் அனைவரும் வியப்பது உண்டு. மேலும் பழைய நினைவுகளை அசைபோடுவதில் ஒரு சுகமும் உண்டு.\nஇந்நிலையில் விவேக் தனது பழைய குரூப் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் போட்டு அதில் தான் எங்கு உள்ளேன் என்பதை கண்டுபிடிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nவெற்றிமாறன் சொல்வதை பார்த்தால் தனுஷ் அநியாயத்திற்கு நல்லவர் போலயே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=4", "date_download": "2018-10-17T10:20:31Z", "digest": "sha1:NW76WXRBNYV43U5TE6OWO7SNUZ34I66J", "length": 10203, "nlines": 190, "source_domain": "tamilblogs.in", "title": "படைப்புகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு\n\"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு\" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன்.நிறுவனத்தின் புரொப்ரைட்டர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா\nஎன் மனைவியின் சொந்த ஊரில் இருந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்று விரும்பியதால் அந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டோம். [Read More]\nசுருதி : ’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்), கே.எஸ்.சுதாகர், shuruthy blog [Read More]\n நான் \"அலைகள் ஓய்வதில்லை\" என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன் 2019 மாசி யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம், காலம், நேரம் பின்னர் தருகின்றேன்) அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த ... [Read More]\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nபெற்றோருக்கு நிகராகக் கடவுளும் இல்லையேஉற்றாரும் ஊராரும் உற்று நோக்கவேபெற்றோர் பெத்து வளர்த்து அறிஞராக்கவேகற்ற பிள்ளையும் நற்பணி ஆற்றலாமேஉற்றாரும் ஊராரும் உற்று நோக்கவேபெற்றோர் பெத்து வளர்த்து அறிஞராக்கவேகற்ற பிள்ளையும் நற்பணி ஆற்றலாமேஊரும் நாடும் உலகும் மேன்மையுறவேஊரும் நாடும் உலகும் மேன்மையுறவே\nநான் எழுதியது கவிதை இல்லையே\nஓசைநயம், உவமையணி, எழுத்தெனக் கற்றுகவிதை புனைவதைக் கற்றிட மறந்தாலும்வாசகர் வாசித்தறிந்து சாட்டிய குறைகளைநானும் தொகுத்துப் பகிர்ந்தேன் - இனியாவதுகவிதை எதுவெனக் கற்றபின் எழுதலாமென\nதிருக்குறள் கதைகள்: 210. அனுபவம் பலவிதம்\nஅந்தப் பொழுது போக்கு சங்கத் கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக சில உறுப்பினர்கள் தாங்கள் சந்தித்த பிரச்சைகளையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். [Read More]\nகாகம் பறந்தது கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும்உடன்நடை மாற்றும் ஓட்டம் எடுக்கும் பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் கொண்ட இரைபகிர் குணமுடைக் காகம் என்றும்&nb... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 209. இனிப்பும் கசப்பும்\n\"உனக்கு இனிப்பு பிடிக்குமே அம்மா , அப்புறம் ஏன் வேண்டாம்னுட்டே\" என்று கேட்டாள் சுமதி.\"எனக்கு இனிப்பு பிடிக்கும்தான் அதைவிட எனக்கு என்னை அதிகம் பிடிக்குமே, அதான் சாப்பிடல\" என்றாள் சாரதா.... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 208. சாமிக்கண்ணுவின் வருத்தம்\n\"ஏங்க, நியாயமாத் தொழில் பண்றீங்க. ஆனா, வருமானம் வர மாட்டேங்குதே\" என்றாள் சொர்ணம்.\"என்ன செய்யறது\" என்றாள் சொர்ணம்.\"என்ன செய்யறது பாக்கலாம்\" என்றான் சாமிக்கண்ணு.... [Read More]\nபாவிகள் நிறைந்தஉலகில். புதைக்கவும்இடமில்லை..... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 207. கை நழுவிய வெற்றிக்கனி\nகட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் பரந்தாமனுக்கும், குணசீலனுக்கும் கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் பரந்தாமன் சுலபமாக வெற்றி பெற்று விட்டான்.... [Read More]\nஒரு மூடனின் [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 242\nஎழுத்துப் படிகள் - 242 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 242 க்கான திரைப்படங... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/35000.html", "date_download": "2018-10-17T09:16:35Z", "digest": "sha1:JQR66G6FQUMZIAD46AATKRCK2TIGSUD3", "length": 5779, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "35,000 செலவு செய்து ரணில் 'மேக்-அப்' போடுவதில்லை: நலின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 35,000 செலவு செய்து ரணில் 'மேக்-அப்' போடுவதில்லை: நலின்\n35,000 செலவு செய்து ரணில் 'மேக்-அப்' போடுவதில்லை: நலின்\nதனது வயதை மறைப்பதற்கோ அலங்காரம் செய்து கொள்வதற்கோ எந்த முயற்சியும் செய்யாத தமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க நரை முடியுடன் இயற்கையாகவே வாழ்ந்து வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி முன் வரிசையில் உள்ள 60 வயதைத் தாண்டிய பலர் மேக் அப்பு���்கு மாத்திரம் 35,000 ரூபாவுக்கு அதிகமாக செலவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார் நா.உ நலின் பண்டார.\n70வயதைத் தாண்டியும் கூட்டு எதிர்க்கட்சியினரின் தலைவர்கள் தம்மை அலங்கரிப்பதற்கும் நரைமுடியை மறைப்பதற்கும் பெரும் முயற்சி செய்து வருவதோடு தமது மனைவியரையும் இளமையாகக் காட்ட பெருமளவில் செலவு செய்வதாகவும் தனது நாடாளுமன்ற உரையின் போது நலின் தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை தமது கட்சித் தலைவரோ அவரது மனைவியோ அவ்வாறு அலங்காரத்தின் பின் அலைவதில்லையெனவும் அங்கு அவர் பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=655e6fefc23b508adc7704c2f293ec66", "date_download": "2018-10-17T10:47:27Z", "digest": "sha1:CWYGZWUWFBLEYB4WJFYPW3YPCMTRFIPC", "length": 29993, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்��ி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/balance_sheet_%E2%82%82%E2%82%80", "date_download": "2018-10-17T09:53:00Z", "digest": "sha1:3QRPDXEQIDKF47O2YKEFEW5RXGY6YAF2", "length": 9823, "nlines": 229, "source_domain": "ta.termwiki.com", "title": "நிலுவை தாள் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு குறிப்பிட்ட தேதி வருமானத்தைப் பொறுத்தவரை நிறுவன சொத்துக்களை ஒரு கணத்தில் நிலுவை தாள் வழங்குகிறது.\nபட்டியலில் உள்ள காகித, \"பயனிலைகளை\" சோர்ந்து ஊக்கம் கெட்டு அவர், salesperson assists எந்த ஒரு முடிவு தொழில்நுட்பம் மற்றும் \"எதிரான வாதங்களை\" ஒரு குறிப்பிட்ட பொருள் விருப்பம். ...\nஒரு rolled தயாரிப்பின் thickness குறைவான 0 கிராஸ் பிரிவு செவ்வக உள்ளது. 250 அங்குல ஆனால் இல்லை குறைவாக 0 . 006 அங்குல மற்றும் கொண்டு slit, sheared அல்லது ஓரத்தை ...\nஒரு கண்ணாடி காகித அல்லது சில இதே போன்ற absorbent பொருள், variously sized, பயன்படுத்தப்படும் எழுதும் அல்லது அச்சிடும் போதே. Broadside, மூடியை தாள், எட்டு தாள் ஆதார தாள், flyleaf, ...\nபகுதியில் உள்ள எந்த ஒரு curling விளையாட்டு என்பது விளையாடிய ஐஸ் (146' நீண்ட மூலம் 14'-15 ' ...\nபி��ிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nSnowpocalypse வாக்கில் என்பது அமெரிக்காவில் ஈடுபட்டுள்ளதால் blizzard என்பவற்றில் வடகிழக்கு மற்றும் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் உள்ள ஜனவரி 27, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2040708", "date_download": "2018-10-17T10:48:15Z", "digest": "sha1:7QHZXMXFXXDJXJ2IVB2JZXNHNXBLKLYM", "length": 19248, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| அகலமில்லாத தரைப்பாலத்தால் அபாய பகுதியாக மாறும் கைவேலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஅகலமில்லாத தரைப்பாலத்தால் அபாய பகுதியாக மாறும் கைவேலி\nகேர ' லாஸ் '\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' அக்டோபர் 17,2018\nசபரிமலை பிரச்னைக்கு பா.ஜ., காரணம்: கேரள அமைச்சர் அக்டோபர் 17,2018\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு அக்டோபர் 17,2018\n சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை அக்டோபர் 17,2018\nசபரிமலையில் பதட்டம்: பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம் அக்டோபர் 17,2018\nசென்னை:வேளச்சேரி - -தாம்பரம், 150 அடி அகல சாலையில், கைவேலி பகுதியில் உள்ள தரைப்பாலம் விரிவுபடுத்தப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.\nவேளச்சேரி- - தாம்பரம் சாலை, 14.08 கி.மீ., துாரம் கொண்டது. முன்பு, 70 அடி அகலமாக இருந்த சாலை, 150 அடி அகலமாக மாற்றப்பட்டு வருகிறது.\nமேடவாக்கம் சந்திப்பில், 3 கி.மீ., துாரத்தில், மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மேலும் முக்கிய பகுதிகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.\nவேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை மேம்பாலம் வரை, இரண்டு ஆண்டுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. கைவேலி பகுதியில், சாலையின் குறுக்கே ஒரு தரைப்பாலம் உள்ளது.\nமடிப்பாக்கம், மயிலை பாலாஜி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் மழைநீர், இந்த தரைப்பாலம் வழியாக சதுப்பு நிலத்தை அடைகிறது.\nசாலை விரிவாக்கத்தின் போது, இந்த பாலத்தை விரிவுபடுத்தவில்லை. 150 அடி அகல\nசாலையில், பாலம் அமைந்துள்ள பகுதி மட்டும், 90 அடி அகலத்தில் உள்ளது.\nஇதனால் அந்த பகுதியை கடக்கும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயத்தில் பயணிக்கின்றன.\nஇரவு நேரத்தில், கவனக்குறைவாக செல்லும் வாகனங்கள், பாலத்தின் மீது மோதுகிறது.\nஅபாய பகுதி என்பதை உணர்ந்து, சாலையின் அகலத்தை கணக்கிட்டு, தரைப்பாலத்தை விரிவுபடுத்த, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.ஆயுர்வேத மருந்துகள் கையிருப்பு... இல்லை : நோயாளிகள் கையெழுத்து வேட்டை: விலை ஏற்றத்தால் வாங்கவில்லையாம்\n2. பயணியர் எண்ணிக்கை எம்.டி.சி.,யில் அதிகரிப்பு\n3. தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் வழங்க அமைச்சர் உத்தரவு\n4. டெங்கு, பன்றிக் காய்ச்சல் அதிகரிப்பு : கட்டுப்படுத்த மாநகராட்சி உத்தரவு\n5. வடமாநில சிறுவர்களுக்கு தொற்றுநோய் : குரான் போதிக்கும் மையத்தின் அவலம்\n1. கோவில் குளத்தில் கழிவுநீர் : பக்தர்கள் கடும் அதிருப்தி\n2. வேளச்சேரியில் நீர்வழி பாதை சீரமைப்பு\n3. 5,620 டன் களிமண் இறக்குமதி\n4. 'கலாம் கீதம்' வெளியீடு\n1. முதியவரை அவமதித்த எஸ்.ஐ.,க்கு அபராதம் : ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பு\n2. நகராட்சி அலுவலகம் முற்றுகை : சம்பள பாக்கியால் துப்புரவாளர்கள் கொதிப்பு\n3. அப்போ பிரியாணி; இப்போ பஜ்ஜி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=448922", "date_download": "2018-10-17T10:48:27Z", "digest": "sha1:KCBYSUZ7LPFBVKL6S46A3YTF53ONHQNT", "length": 18254, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "pudhukotai district news | ஆலங்குடி பகுதியில் போலீஸார் பற்றாக்குறை சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதாக புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் புதுக்கோட்டை மாவட்டம் பொது செய்தி\nஆலங்குடி பகுதியில் போலீஸார் பற்றாக்குறை சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதாக புகார்\nகேர ' லாஸ் '\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' அக்டோபர் 17,2018\nசபரிமலை பிரச்னைக்கு பா.ஜ., காரணம்: கேரள அமைச்சர் அக்டோபர் 17,2018\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு அக்டோபர் 17,2018\n சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை அக்டோபர் 17,2018\nசபரிமலையில் பதட்டம்: பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம் அக்டோபர் 17,2018\nஆலங்குடி: ஆலங்குடி பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் போலீஸார் பற்றாக்குறை நிலவுவதால், சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரச்னையை தீர்க்க மாவட்ட எஸ்.பி., உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கறம்பக்குடி, ரெகுநாதபுரம், செம்பட்டி விடுதி ஆகிய பகுதிகளில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளன. தற்போது வடகாடு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு ஐ��்து போலீஸார் மட்டும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல ஆலங்குடி போலீஸ் ஸ்டேஷனில் 32 போலீஸ் பணியாற்ற வேண்டும். தற்போது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் நான்கு போலீஸ் மொத்த ஆறு பேர் மட்டும் பணிபுரிகின்றனர்.\nஇதனால் அவ்வபோது கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், பல வழக்குகள் முடிக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தினந்தோறும் பல புகார் மனுக்கள் வருகின்றன. உரிய நேரத்தில் விசாரணை செய்ய முடியாமல் போலீஸார் தடுமாறுகின்றனர். தற்போது ஆலங்குடி பகுதியில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா தொடர் நிகழ்ச்சிகளாக நடக்கவுள்ளது. போலீஸார் பற்றாக்குறை உள்ள இந்நேரத்தில் திருவிழா பாதுகாப்பு பணிகளை எப்படி சமாளிப்பது என்று, அப்பகுதி போலீஸார் அதிருப்தியுடன் யோசித்து வருகின்றனர்.\nஎனவே, ஆலங்குடி போலீஸ் ஸ்டேஷனில் உரிய போலீஸார் நியமிக்க வேண்டும். ஆலங்குடி பகுதி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்பட, மாவட்ட எஸ்.பி., மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் :\n1.தத்தெடுப்பின், 'பகீர்' பின்னணி: ஆணைய உறுப்பினர் தகவல்\n» புதுக்கோட்டை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/29/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-653871.html", "date_download": "2018-10-17T10:47:43Z", "digest": "sha1:4VRVXCWLCEUWFLOYPVL7SVYZ3IJQF5AX", "length": 7221, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பொது மேலாண்மை சேர்க்கைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபொது மேலாண்மை சேர்க்கைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி\nBy dn | Published on : 29th March 2013 03:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) சார்பில் நடத்தப்படும் பொது மேலாண்மை சேர்க்கைத் தேர்வுக்கு (சிமேட்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமேலாண்மைப் படிப்புகளில் 2013-14-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் இந்த ஆன்-லைன் தேர்வுக்கு ஏப்ரல் 10-ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்யலாம். ஏஐசிடிஇ அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்படும் மேலாண்மைப் படிப்புகளில் சேர்வதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.\nதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 57 மையங்களில் இந்த ஆன்-லைன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ. 600-ம், பிற பிரிவினர் ரூ. 1200-ம் செலுத்த வேண்டும்.\nதேர்வுத் தேதி: மே 19-ம் தேதி முதல் 22-ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆன்-லைன் தேர்வுக்கு மே 3-ம் தேதி முதல் தேர்வு நுழைவுச் சீட்டு நகலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 1-ம் தேதி வெளியிடப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/336", "date_download": "2018-10-17T09:09:44Z", "digest": "sha1:SVGSP4PCBUNVQHBTFHYNOZHD4UGQSCWN", "length": 8181, "nlines": 71, "source_domain": "www.tamil.9india.com", "title": "உணவிலிருக்கு மருந்து | 9India", "raw_content": "\nஉடல்நலம் நன்றாக இல்லை என்று டாக்டரிடம் சென்றால் டானிக் என்ற பெயரில் ஓரிரண்டு பாட்டில்களும் நான்கைந்து ஸ்ட்ரிப் மருந்துகளும் தருவார். ஆனால் இரட்டிப்பு மடங்கு தீர்வு தரும் சில உணவுகள் இருக்கின்றன. மருந்து சாப்பிடாமல் இந்த உணவுகள் சாதாரண நோய்களை தீர்க்கின்றன. அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவ முறைதான் நோய்களை குணமாக்கவும் விரட்டவும் செய்தன. நாம் தினந்தோறும் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் சில உணவுகளைப் பற்றி காண்போம். உணவென்ற பெயரில் போலி உணவுகள் ஜாக்கிரதைய்யா\nமருந்தைவிட இரட்டிப்பு மடங்கு ச���றந்து விளங்கும் உணவுகள்\nமலைத்தேன் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கும். குறிப்பாக வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்தால் மாத்திரை கொடுக்காதீர்கள். இயற்கை மருந்துகளை கொடுங்கள். உடல் நலனை பேணி காக்கும்\nபுளிப்பு உணவுகளை சாப்பிடுங்கள். வயிற்றுப் போக்கு நீங்கும். காய்கறி, தயிர், ஊறுகாய்கள் போன்றவை நல்ல பயனை தருகின்றன. இந்த வகை உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் ஜீரணம் சார்ந்த பிரச்சனைக்கு நல்ல பயனைத் தருகின்றன.\nஇஞ்சி அற்புதமான நோய் நிவாரணி. இது பிடிப்பு, மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவல்லது. ஆசியாவின் காரமான மசாலா உணவுப் பொருள்களில் இஞ்சியும் ஒன்று. இது மருத்துவ குணம் கொண்டது. இஞ்சி வயிற்று உப்புசம் மற்றும் குமட்டல் போன்ற கோளாறுகளை தீர்க்க உதவுகிறது\nபெப்பர்மிண்ட் குடல் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க வல்லது. சூயிங்கம், மிட்டாய் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் குடல் சார்ந்த கோளாறுகள் ஏற்படுகின்றன\nசெம்பருத்தி டீ ஒரு சிறந்த நோய் நிவாரணி. உயர் இரத்த பிரச்சனைகளை தீர்க்க வல்லது. மூலிகை டீ வகைகளில் இது ஒரு சிறந்த டீயாக கருதப்படுகிறது.\nமஞ்சள் தென்னிந்தியாவின் சொத்து. நோய் எதிர்ப்பு, அலர்ஜிகள், ஞாபக மறதி போன்றவற்றிற்கு சிறந்த நோய் நிவாரணியாகும். மஞ்சள் உடலில் உள்ள செல்களின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. உடலை பலமாக்கச் செய்கிறது.\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு நல்ல உணவுதான் சியா விதைகள் ஆகும். உடலில் தங்கியுள்ள இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல். எனப்படும் கொழுப்பை உடலில் இருந்து கரைக்க சியா விதைகள் பயன்படுகின்றன.\nபின்ஸ் குறைந்த இரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய ஒரு நல்ல உணவாகும். பீன்ஸ் அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்சத்து ஜீரணத்தை சரி செய்து உடல் எடையை சீராக்க உதவுகிறது..\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உ��ைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/seemaraja-review/", "date_download": "2018-10-17T09:48:20Z", "digest": "sha1:5A3RM7YVVPYTXIHNLSUJYTKADXGZZYMV", "length": 14737, "nlines": 214, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "சீமராஜா – விமர்சனம் | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன், பொன்ராம் வெற்றிக் கூட்டணி ஹாட்ரிக் முயற்சியில் இணைந்திருக்கும் படம் சீமராஜா. முந்தைய இரண்டு படங்களை விட அதிக பொருட்செவில் கமெர்சியல் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்து, அடுத்த கட்ட வெற்றியை அடையுமா\nநெல்லைச் சீமையில் சிங்கம்பட்டி, புளியம்பட்டி என இரண்டு ஊர்கள் எதிரெதியாக இருக்கின்றன. நீண்ட நாள் பகையாக இருந்து வருகிறது. அதில் சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தின் வாரிசாக சிவகார்த்திகேயன். அவரது அப்பா நெப்போலியன். ராஜா வம்சத்தை சேர்ந்தவர் என்றாலும் காலத்துக்கேற்ப இருக்க வேண்டும் என்று அப்பா நெப்போலியன் நினைக்கிறார். ஆனால் மகன் சிவகார்த்திகேயன் நிறைய செலவு செய்து வருகிறார். பார்ப்பவருக்கு எல்லாம் அள்ளிக் கொடுக்கிறார். இடையில் புளியம்பட்டி சமந்தாவை பார்க்க, காதல் வயப்படுகிறார். இதற்கிடையில் விவசாயிகளின் நிலத்தை லால் மற்றும் சிம்ரன் அபகரிக்கிறார்கள். அதை சிவா மீட்டாரா சமந்தாவுடன் ஜோடி சேர்ந்தாரா\nசீமராஜாவாக சிவகார்த்திகேயன் முடிந்த அளவுக்கு உழைப்பை கொடுத்திருக்கிறார். காமெடி, நடனம், சண்டைக்காட்சி, எமோஷன் என அனைத்தையும் செய்திருக்கிறார். ஓபனிங் பாடல், மாஸ் சண்டை என ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாக அனைத்து முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். இன்னொரு சர்ப்ரைஸ் தோற்றத்திலும் கூட வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். இ��்வளவும் செய்த சிவகார்த்திகேயன் தன் ரேஞ்ச் எவ்வளவு பெரியதாக மாறியிருக்கிறது என்பதை உணராமல் போய் விட்டாரோ என தோன்ற வைக்கிறது. தனக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தும், கதைக்கு தேவையில்லாத விஷயங்களை பேசி கைதட்டல் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.\nசம்ந்தா வழக்கமான கமெர்சியல் பட நாயகியாகவே வந்து போகிறார். சிலம்பம் எதற்கு கற்றுக் கொண்டார், படத்தில் அதை சரியாக உபயோகித்தார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறார்.\nபடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சிவகார்த்திகேயன், சூரி காம்பினேஷன். ஆனால் சிரிக்க வைக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். ஒரு சில இடங்களை தவிர்த்து ரசிகர்கள் தேமே என அமர வைக்கிறது காமெடி. அதிலும் சிறுத்தை புலி காமெடி எல்லாம் சோதனை.\nபடத்தில் நெப்போலியன், லால், சிம்ரன் என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தும், எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. முந்தைய படங்களில் சத்யராஜ், ராஜ்கிரண் என வலுவான கதாபாத்திரங்களை எழுதிய பொன்ராம் இதில் சற்று தடுமாறி இருக்கிறார்.\nடி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். முந்தைய படங்களில் கேட்ட அதே பாடல்களை மீண்டும் கேட்கும் உணர்வு ஏற்படுகிறது. பின்னணி இசையும் படத்தின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு இல்லை. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு கலர்ஃபுல், கலக்கல்.\nரஜினி முருகன் படத்தில் காமெடி, எமோஷன், ஆக்ஷன், காதல் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்த பொன்ராம், இந்த படத்தில் எதை கொடுப்பது, எதை விடுவது என்ற குழப்பத்திலேயே படத்தை எடுத்திருக்கிறார். வலுவே இல்லாத திரைக்கதை படத்தில் பெரிய மைனஸ். இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது. வில்லன் கதாபாத்திரத்தை பற்றிய பின்னணி அழுத்தமாக இல்லை. மொத்தத்தில் குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம்.\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஎனக்கு யாருமே போட்டி கிடையாது – சிவகார்த்திகேயன் அதிரடி\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவி��்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruthalam.com/spl_article_detail.php?id=50", "date_download": "2018-10-17T09:48:44Z", "digest": "sha1:MLOAF2G375BNSDD6VRR2MRR6CNZI5E25", "length": 19986, "nlines": 104, "source_domain": "www.thiruthalam.com", "title": "Thiruthalam :: Temples, Hindu temples, Divotional, Relgious, South Indian Temples Hindu Gods", "raw_content": "\nஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம் யதிராஜமீடே3 ||\nஅழகிய தாமரை மலரை அன்னப்பறவை எவ்வாறு தனது இருக்கையாக கொண்டுள்ளதோ, அது போன்று ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளையே தன்னுடைய நிரந்தரமான இருப்பிடமாகக் கொண்டுள்ள ஸ்வாமி இராமானுசரைத் தொழுகிறேன். மகரந்ததுகள்களால் சூல் கொண்டு தேன் நிரம்பியுள்ள நறுமணம் வீசும் தாமரை மலரின்மேல் அத்தேனைக் குடிக்கும் வண்டு எவ்வாறு அமர்ந்திருக்கிறதோ அது போன்று நம்மாழ்வாரின் திருப்பாத கமலத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன். திருக்கமலமுகத்தை உடைய பெரியாழ்வாருக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ஸ்வாமி இராமானுசர் சூரியனைப் போன்று விளங்குகிறார். அவர்களது திருமுகம் ஸ்வாமியை கண்ட மாத்திரத்திலே மலர்கின்றது. அந்த யதிராசனை நமஸ்கரிக்கின்றேன். கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலேயே கொண்டுள்ள எம்பெருமானாரைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.\nஎம��பெருமானாரைப் பற்றிய நான்கு கருத்துகளை ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப்பாசுரத்திலே அருளிச்செய்கிறார்.\nஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம் : பங்குனி உத்திர நன்நாளிலே திருவரங்கத்திலே அரங்கநாதன் தன்னுடைய அர்ச்சை ரூபத்திலிருந்து எழுந்து ஸ்வாமி இராமானுசருடன் உரையாடினான். ஸ்வாமி இராமானுசரை அவருடைய அந்திமக்காலம் வரை தன்னுடனேயே இருக்கும்படி விண்ணப்பித்தான் (\"யவாத் ஸரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ\"). மிகுந்த பாசத்துடன் அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசருடைய ப்ரபத்தியை ஏற்றுக்கொண்டான். தன்னுடைய திருவடித் தாமரையிலேயே ஸ்வாமி இராமானுசர் இருக்கவேணும் என்ற கருத்தையே எம்பெருமான் \"அத்ரைவ\" என்ற பதத்தின் மூலம் சுட்டிக்காட்டுகிறான். ராஜஹம்ஸத்தைப் போல ஸ்வாமி இராமானுசரும் அரங்கநாதனின் திருவடித் தாமரையிலேயே தன்னுடைய அந்திமக்காலம் வரை எழுந்தருளியிருந்தார்.\nராஜ ஹம்ஸத்துடன் ஸ்வாமி இராமானுசரை ஒப்பிடுதல் : அன்னப்பறவையான ராஜஹம்ஸம் எவ்வாறு பாலைத் தண்ணீரில் இருந்து பிரிக்க வல்லதோ, அதுபோன்று ஸ்வாமி இராமானுசர் ஸாஸ்திரங்களில் இருந்து அதன் ஸாரத்தைப் பிரிக்க வல்லவர் என்பதையே இந்த ஒப்பிடுதல் காட்டுகின்றது. மேலும் இது ஸ்வாமியுடைய பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆசார்யத்வத்தையும் காட்டுகிறது. எப்படி சேறு நிரம்பிய நெல் வயல்களிலே நீந்தும் அன்னத்தின் பாதங்கள் அந்த சேற்றிலே அமிழ்வதில்லையோ அது போன்று ஸ்வாமி இராமானுசரும் களங்கம் நிறைந்த இந்த சம்சார உலகத்திலே இருந்தாலும், சம்சார வாசனையினால் களங்கப்படுவதில்லை. இந்த ஒப்பிடுதலுக்கு ஈடாக ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி, நம்மாழ்வாரின் திருவிருத்த பிரபந்தத்தின் பலஸ்ருதியை குறிப்பிடுகிறார். திருவிருத்தத்தின் நூறு பாசுரங்களின் ஆழ்ந்த பொருளையும் அறிந்தவர்கள் சம்சாரம் என்னும் சேற்றிலே ஆழங்கால் படமாட்டார்கள் என்பது பலஸ்ருதி. இதற்க்கு வியாக்கியானம் அளிக்க ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி \"ந பதநாதி ரதிம் ஹம்ஸ: கதாசித் கர்தமாம்பஸி\" என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார்.\nஸ்வாமி இராமானுசர் தாயார் ரங்கநாயகியைப் போலவே புருஷகார க்ருத்யத்திலே ஈடுபடுபவர். எவ்வாறு தாயார் அரங்கநாதனிடம் ஜீவாத்மாக்களின் அபராதங்களைப் பொறுத்துக் கொண்டு ப்ரப��்நர்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டுகிறாளோ, அது போன்று ஸ்வாமி இராமானுசரும் வேண்டுகிறார். அன்னத்தின் நடையும் நடத்தையும் தாயாரை ஒத்தனவாக இருக்கின்றன. அது போன்றே எம்பெருமானாரும் விளங்குகிறார் என்பதே மாமுனிகளின் எண்ணம். ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய யதிராஜ ஸப்ததியின் 22வது பாசுரத்திலே எம்பெருமானாரை ராஜ ஹம்ஸத்துடன் ஒப்பிடுகிறார். இங்கு அரங்கநாதனின் பக்தர்களின் மனத்திலே அமர்ந்திருக்கும் ராஜஹம்ஸம் என்று ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார்.\nஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் : முதல் பாசுரத்திலே மாமுனிகள் ஸ்வாமி இராமானுசரை \"பராங்குச பாத பக்தம்\" என்று காட்டுகின்றார். இரண்டாவது பாசுரத்திலே \"ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம்\" என்று கொண்டாடுகின்றார். முதல் பாசுரத்திலே அருளியது \"ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்\" என்ற அம்சமாகும். இரண்டாம் பாசுரத்திலே அருளியது \"குண ப்ரயுக்த தாஸ்யம்\" என்ற அம்சமாகும். தேனுருஞ்சும் வண்டு எங்கனம் மலர்களிலே உள்ள தேனை அறிந்துகொண்டு அம்மலர்களை சுற்றுகின்றதோ, அங்கனம் ஸ்வாமி இராமானுசரும் திருவாய்மொழி என்னும் அருளிச்செயலில் பொதிந்துள்ள அமுதினும் இனிய பகவத் விஷயத்தை அனுபவிக்கவேண்டி நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளையே நாடுகின்றார். \"தொண்டர்க்கு அமுதுன்ன சொல் மாலைகள் சொன்னேன்\" என்று நம்மாழ்வாரே ஸாதித்துள்ளார். தேனுன்னும் வண்டைப்போலவே இராமானுசன் என்னும் வண்டும் நம்மாழ்வாரின் ஒரு பாசுரத்தில் இருந்து மற்றொரு பாசுரத்திற்குத் செல்லுகிறது என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸாதிக்கிறார்.\nஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம் : பெரியாழ்வார் பட்டநாதன் என்று வழங்கப்படுபவர். திருமங்கையாழ்வார் பரகால நாதன் என்று வழங்கப்படுபவர். \"ஆப்ஜம்\" என்பது தாமரை மலரைக் குறிக்கும். \"முகாப்ஜம்\" என்பது தாமரை போன்ற முகம் என்பதைக் குறிக்கும். அத்தாமரை போன்ற முகத்தினை மலரவைக்கும் சூரியனாக ஸ்வாமி இராமானுசர் ஒப்பிடப்படுகிறார். பெரியாழ்வாரைப் போல எம்பெருமானுக்குத் துளசி கைங்கர்யத்திலே ஈடுபட்டிருந்ததாலும், திருமங்கையாழ்வாரைப்போல பிராகாரங்களையும், கோபுரங்களையும் அமைத்ததாலும், இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது ஒரு நிர்வாகம். ஆழ்வார்களின் பாச���ரங்களின் கருத்தை உணர்ந்து அவர்கள் கூறியபடி அனுஷ்டானங்களைக் கடைபிடித்ததாலும் இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது மற்றொரு நிர்வாகம்.\nஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம்: கூரத்தாழ்வான் ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்று வழங்கப்படுபவர். உடையவருடன் விசேஷமான தொடர்பை உடையவர். எம்பார் போன்ற மற்ற சிஷ்யர்களும் ஸ்வாமியின் அன்புக்கு பாத்திரமாயிருந்தாலும், கூரத்தாழ்வானிடமே ஸ்ரீபாஷ்யம் எழுதும் பெரும் பொறுப்பை ஸ்வாமி அளித்தார். பேர் சொல்ல தகுதியில்லா சோழ மன்னனின் சபைக்குச் சென்று இராமானுச தர்சனத்திற்காக தனது தர்சனத்தையே இழந்தவர் கூரத்தாழ்வான். எம்பெருமானாரிடம் கூரத்தாழ்வானின் பக்தி ஈடு இணையற்றது. ஆகையினாலேயே கூரத்தாழ்வான் \"பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான்\" என்று இராமானுச நூற்றந்தாதியிலே திருவரங்கத்து அமுதனாரால் போற்றப்படுகிறார். இந்த கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலே கொண்டுள்ளார் ஸ்வாமி இராமானுசர் என்பது ஒரு நிர்வாகம். ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி இங்கே மற்றொரு விளக்கத்தை ஸாதிக்கிறார். \"ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம்\" என்பதற்கு மாறாக \"ஸ்ரீவத்ஸசிஹ்ந சரணம்\" என்று கொண்டால், கூரத்தாழ்வான் ஸ்வாமி இராமானுசருடைய திருவடியாகவே விளங்குகிறார் என்ற பொருள் கொள்ளலாம். திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவடியாகவே கருதப்படுவதுபோலே, கூரத்தாழ்வானும் எம்பெருமானாருடைய திருவடியாகவே அமைகிறார்.\nயதிராஜ மீடே : ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்தை \"யதிராஜ மீடே\" என்ற வணக்கத்துடன் தலைக்கட்டுகிறார். அரங்கநாதனின் திருவடித்தாமரைகளிலே ராஜஹம்ஸத்தைப்போல அமர்ந்திருப்பவரும், தேனுருஞ்சும் வண்டைப்போல நம்மாழ்வாரின் பாதங்களை நாடுபவரும், பெரியாழ்வார், திருமங்கையாழ்வாருடைய தாமரை போன்ற திருமுகத்தை சூரியனாக மலரச்செய்பவருமான ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amitabh-bachchan-introduce-viveks-character-in-krrish-3-182325.html", "date_download": "2018-10-17T09:37:26Z", "digest": "sha1:HJMG2APWVW5VAHIR4JGYTCTZXZC2UBOY", "length": 14344, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "க்ரிஷ் 3: விவேக் ஓப்ராயை அறிமுகப் படுத்தும் அமிதாப் | Amitabh Bachchan to introduce Vivek's character in 'Krrish 3' - Tamil Filmibeat", "raw_content": "\n» க்ரிஷ் 3: விவேக் ஓப்ராய��� அறிமுகப் படுத்தும் அமிதாப்\nக்ரிஷ் 3: விவேக் ஓப்ராயை அறிமுகப் படுத்தும் அமிதாப்\nமும்பை: ஏற்கனவே வெளியான க்ரிஷ் பாகங்கள் வசூலிலை வாரிக் குவிக்க, ரசிகர்கள் க்ரிஷ் 3வில் ஹிர்திக் ரோஷன் என்ன மாதிரி சூப்பர் ஹீரோவாக வரப் போகிறார் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபடம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. தமிழகத்திலும் 400 தியேட்டர்களில் ரிலீசுக்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டதாம். இந்நிலையில் படம் பற்றி நாள்தோறும் பல சுவாரஷ்யமான தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.\nபடத்தின் அறிமுக வாய்ஸ் ஓவர் தரப் போவதாக சமீபத்தில் வெளியான தகவலால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் எகிறி இருக்கிறது.\n2003ல் வெளிவந்த கொய் மில் கையா படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திர பெயர் க்ரிஷ். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து க்ரிஷ் என்ற பெயரில் அதன் சீக்வெல் 2006 ல் வெளியானது.\nஇரண்டு படங்களையும் இயக்கியவர் ஹிரித்திக் ரோஷனின் தந்தையும், நடிகருமான ராகேஷ் ரோஷன். ஏற்கனவே வந்த இரண்டு பாகங்களுமே ஹிட்டடிக்க, மகனுக்கான 3வது பாக வேலையில் படுபிசியானார் ராகேஷ்..\nபடத்தில் பிரபல நடிகர் விவேக் ஓபராய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கென அவருக்கு தயாரிக்கப் பட்ட பிரத்யேக உடை கிட்டத்தட்ட 28 கிலோவைத் தாண்டுமாம்.\nபடத்தின் ஆரம்பத்தில், வில்லனை அறிமுகப்படுத்தி வைக்கும் காட்சியில் வரும் வாய்ஸ் ஓவரில் அமிதாப் பேசினால் நன்றாக இருக்கும் என எண்ணினாராம் ராகேஷ். தனது விருப்பத்தை அமிதாப்பிடம் தெரிவிக்க, உடனே ஓகே சொல்லி விட்டாராம் அமிதாப்.\nபடத்தில் வரும் அமிதாப்பின் கம்பீரமான குரல் தான் முன்னால் வெளிவந்த க்ரிஷ் பாகங்களின் தொடர்ச்சியாக, இந்த க்ரிஷ் 3 யை இணைக்கும் கதைக் கருவைத் தெரிவிக்குமாம்.\nக்ரிஷ் பற்றி ராகேஷ் ரோஷன் கூறும்போது, ‘சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் ஆகிய அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், ‘கிரிஷ்-3' உருவாகி வருகிறது. ரூ.180 கோடி செலவில் படம் தயாராகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில், அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது.\nஇந்த படத்துக்காக 4 வருடங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறேன். இது, எங்கள் கனவு படம். ‘அவதார், 2012 ஆகிய ஹாலிவுட் படங்களுக்கு ‘கிராபிக்ஸ்' வேலைகளை செய்த நிறுவனம்தான் ‘கிரிஷ்-3' படத்துக்கும் ‘கிராபிக்ஸ்' செய்கிறார்கள். 70 பேருக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நிபுணர்கள் பணிபுரிகிறார்கள்.\nபடத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் வெளிவர இருக்கிறது. தமீம் பிலிம்ஸ் சார்பில் சிபு வெளியிடுகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/online-fans-appeal-rajinikanth-045541.html", "date_download": "2018-10-17T09:17:12Z", "digest": "sha1:BSDKQEBBILSSNG52SDTOSFKRXICW3J6N", "length": 13011, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இணைய தள ரசிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்க தலைவா!' - ரஜினிக்கு ரசிகர்கள் கோரிக்கை | Online fans appeal to Rajinikanth - Tamil Filmibeat", "raw_content": "\n» 'இணைய தள ரசிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்க தலைவா' - ரஜினிக்கு ரசிகர்கள் கோரிக்கை\n'இணைய தள ரசிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்க தலைவா' - ரஜினிக்கு ரசிகர்கள் கோரிக்கை\nரசிகர்களுடன் சந்திப்பு உறுதி என ரஜினி அறிவித்ததுமே, தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பாகங்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். ஒரு திருவிழாவுக்குத் தயாராகும் மன நிலையில் உள்ளனர்.\nஇன்னொரு பக்கம் இணையதளங்களில், சமூக வலைத் தளங்களில் ரஜினியின் புகழ்பாடும் ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவரும் ஏப்ரல் 11 முதல் 16-ம் தேதி வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளார். அதுகுறித்து மன்ற நிர்வாகிகளை வரவழைத்து வரும் ஏப்ரல் 2-ம் தேதி தலைமை மன்றத்தில் ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள்.\nபழைய மன்றங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களை மட்டும்தான் அழைக்கப் போகிறார்களா அல்லது அதன் பிறகு பல மடங்கு பெருகிவிட்ட, ஆனால் உறுப்பினர் அட்டை இல்லாத ரசிகர்களையும் அழைக்கப் போகிறார்களா என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது.\nபுதிய ரசிகர் மன்றங்களைத் தொடங்குவதை நிறுத்துமாறு ரஜினி உத்தரவிட்டு இருபதாண்டுகளுக்கு மேலாகிறது. பழைய ரசிகர்கள் பலர் ஆக்டிவாக இல்லாத நிலையில், ரஜினியின் புதிய படங்களின் வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்வதும், இணையத்திலும் பொது வெளியிலும் ரஜினி குறித்து எழும் எதிர்ப்புக் கருத்துக்களுக்கு சாட்டையடியாக பதில் கொடுப்பதும் இந்த புதிய, இளைய தலைமுறை ரசிகர்களே. ஆனால் இவர்களுக்கு உறுப்பினர் அட்டை இல்லாததால், நம்மை அனுமதிக்க மாட்டார்களோ என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.\nமன்றங்கள் முழுக்க முழுக்க பழைய வயதான ரசிகர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்களை அணுகி இதுகுறித்துப் பேசவும் முடியவில்லை என்கிறார்கள் இந்த ரசிகர்கள்.\nதங்கள் ஆதங்கம், கோரிக்கையை ஒரு அறிக்கையாகவே தயார் செய்து, மன்றப் பொறுப்பாளர் சுதாகருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇணையதள ரசிகர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nவாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=5", "date_download": "2018-10-17T10:23:32Z", "digest": "sha1:RXJGVNMOCO2TESJ5AFWJWEZJOZRG2HSN", "length": 4214, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "மருத்துவம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nஈலர் பாசுகரின் மருத்துவ முறை பற்றியும் வீட்டு மகப்பேறு (homebirth) பற்றியும் சராசரித் தமிழனின் பார்வையில் ஓர் அலசல்\nவெங்காயம் வலைப்பூ: முதுமை மூட்டழற்சி நோய்(osteoarthritis )\nமூட்டழற்சி,சிதையும் வாதம்,அத்திமூட்டுவாதம் என பல பெயர்களால் அழைக்கப்படும் இன் நோயின் பெயர் osteoarthritis ஆகும்.சுருக்கமாக எலும்பு அழிவடையும் நோய் என்றும் இதைக்கூறலாம்.முதியவர்களை மட்டுமே இன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்தாகும். இன் நோயினால் பாதிக்கப்படும் 5 நபர்களுள் ஒருவர் ... [Read More]\nவெங்காயம் வலைப்பூ: முதுமை மூட்டழற்சி நோய்(osteoarthritis )\nமூட்டழற்சி,சிதையும் வாதம்,அத்திமூட்டுவாதம் என பல பெயர்களால் அழைக்கப்படும் இன் நோயின் பெயர் osteoarthritis ஆகும்.சுருக்கமாக எலும்பு அழிவடையும் நோய் என்றும் இதைக்கூறலாம்.முதியவர்களை மட்டுமே இன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்தாகும். இன் நோயினால் பாதிக்கப்படும் 5 நபர்களுள் ஒருவர் ... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=8398", "date_download": "2018-10-17T10:16:08Z", "digest": "sha1:GHJMW2K7WYEKZAPOTJFOAP7MIYZ4K7HH", "length": 23409, "nlines": 167, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இலங்கையை அலற வைத்துள்ள சனல் போ – எதுக்கு இந்த பீதி ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇலங்கையை அலற வைத்துள்ள சனல் போ – எதுக்கு இந்த பீதி ..\nஇலங்கையை அலற வைத்துள்ள சனல் போ – எதுக்கு இந்த பீதி ..\nசனல் 4 வின் ஆவணப்படத்தினைத் தற்போது இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாம் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nபிரிட்டனிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்தக் கலந்துரையாடலில் சர்வதேச இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் மத்தியில் உரையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவது போல், நூற்றுக்கு நூறுவீதம் இல்லா விட்டாலும், அரசாங்கம் மனித உரிமை நிலைமைகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் கணி சமான முன்னேற்றங்களைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவித்தார்.\nஇங்கு கலந்துகொண்டிருந்த சனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது அரச படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளிட்ட ஏனைய குற்றங்களை சிங்கள மக்கள் பார்வையிடவேண்டும் என்றும், தனது ஆவணப்படத்தினை இலங்கையில் திரையிடுவதற்கு ஏன் இலங்கை அரசு தயங்குகிறது என்றும் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேட்டார்.\nஇதற்குப் பதிலளித்த அமைச்சர் சமரவீர இந்த ஒளிநாடாவை சர்ச்சைக்குள்ளான காலப்பகுதியிலேயே தான் இலங்கையில் பார்த்ததாகவும், தற்போது இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளில் அரசு தீவிரமாக இறங்கியிருக்கும் வேளையில், இந்த ஒளிநாடா திரையிடப்பட்டால் அது தமிழர் அரசாங்கத்திடமிருந்து அந்நியப்பட அல்லது விலகிச் செல்ல வழிவகுக்கும் என்று அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.\nஆனாலும், இந்த ஆவணப்படத்தினை இலங்கையில் திரையிடுவதற்கான ஒரு காலம் விரைவில் வரும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் சமரவீர தெரிவித்தார்.\nஇலங்கைக்கு மீளவும் விஜயம் செய்வதற்குக் கலம் மக்ரேக்கு அழைப்பு விடுத்த அவர் கடந்த 18 மாதங்கள் என்ற இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள், நாம் கணிசமானளவு மாற்றத்தினை வடக்கில் மேற்கொண்டிருக்கிறோம்.\nஅங்கே நிலைமைகள் 100 க்கு 100 வீதம் சரியாக இருக்காவிட்டாலும் கூட இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கின்ற போதிலும் அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகொழும்பு – யாழ் பயணிகள் பேரூந்து விபத்து 49 பேர் காயம் – ஐவர் பலி photo\nவடகொரியா எல்லையில் ஏவுகணைகள் குவிப்பு – பேர் வெடிக்கும் என்பதால் பர பரப்பு – video\nதின்ன பிடித்த முதலையை அடித்து போட்டு தப்பிய வாலிபன் – மட்டகளப்பில் நடந்த திகில்\nகறுப்பு ஜூலை நினைவாக லண்டனில் இளையோர்களால் ஓவியக் கண்காட்சி\nஅமெரிக்கா கடல்படை சிப்பாய் குடிபோதையில் கொள்ளுபிட்டியில் வெறியாட்டம் -கைது செய்த பொலிஸ்\nமலசல கூடம் செல்லும் பெண்களை இரகசிய கமரா வைத்து video பிடித்த வாலிபன் கைது\nமொட்டைபிக்குகள் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்-விசாரணையில் பொலிஸ்\n14 வயது பெண்ணை கடத்தி வீட்டில் மறைத்து வைத்திருந்த வர்த்தகர் கைது\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும��� அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« தமிழருக்கு தை பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழின படுகொலையாளி மகிந்தா\nநெற்பயிர்கள் அழிவடைந்து வருகின்ற நிலையில் முரசுமோட்டை விவசாயிகள் குழாய்வ கிணறு அமைத்துநீர் பாய்ச்சல் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவர��சை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96455/", "date_download": "2018-10-17T09:06:23Z", "digest": "sha1:FM6BGTUJMV6PZHINFNYHHNDGUN4G2ORQ", "length": 10908, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரிக்கப்படாத நாட்டின் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை உருவாக்கக்கூடிய தலைமைத்துவம் தற்போதுள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிக்கப்படாத நாட்டின் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை உருவாக்கக்கூடிய தலைமைத்துவம் தற்போதுள்ளது\nபிரிக்கப்படாத நாட்டின் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை பெற்று சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கக்கூடிய தலைமைத்துவம் தற்போது நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டை ஒன்றிணைக்கக்கூடிய அந்த தலைமைத்துவத்தினூடாக எமது நாடு அபிவிருத்தியை நோக்கி செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘சிறிசர பிவிசும’ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாட்டில் வறிய மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய அபிவிருத்தி செயற்திட்டத்தை அன்று நாட்டில் அவதானிக்க முடியாது போனது என குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், தற்போது இடம்பெற்று வரும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு சகலரது ஒத்துழைப்பும் க��டைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nTagstamil அபிவிருத்தியின் ஆர்.சம்பந்தன் சகல மக்களும் தலைமைத்துவம் பிரிக்கப்படாத நாட்டின் வரப்பிரசாதங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…\nஅனைத்து அரசாங்கங்களும் தம் இருப்பை தக்க வைக்கவே தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்திக்கொண்டார்கள்….\nவரட்சி நிவாரண பணிகளுக்காக 9,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை… October 17, 2018\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு.. October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்ட���ிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/thalai-sutral-neenga-maruthuvam/", "date_download": "2018-10-17T10:11:11Z", "digest": "sha1:5QHZ3DPQY7XTY4U5FZ4DJDH5KU3S7F6N", "length": 12912, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க,thalai sutral neenga maruthuvam |", "raw_content": "\nதலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க,thalai sutral neenga maruthuvam\nசீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.\nமந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.\nமோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.\nசுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.\nஉடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.\nஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.\nதிராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.\nஅகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.\nசீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.\nஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-17T10:01:52Z", "digest": "sha1:DYEFJTWT3R4BB2BBD5BG3CULKMWWUSJE", "length": 5206, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அஷ்ட்டமா சித்தி எனப்படும் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஅஷ்ட்டமா சித்தி என்றால் என்ன\nஎட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்; 1, அணிமா - அனுவை போல மிக சிறிதாக மாறுதல் 2 , மகிமா - மலையை போல் மிக பெரிதாக மாறுதல் 3, இலகுமா - கற்றை ......[Read More…]\nDecember,17,10, — — அணிமா, அஷ்ட்டமா சித்தி எனப்படும், அஷ்ட்டமா சித்தி என்றால், இலகுமா, ஈசத்துவம், கரிமா, பிராகாமியம், ப்ராப்தி, மகிமா, வசித்துவம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2016/03/58.html", "date_download": "2018-10-17T09:23:12Z", "digest": "sha1:ROT6O6EK3IFKT6DSK3FD42EYYDCZZN66", "length": 10900, "nlines": 132, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 58. கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்!", "raw_content": "\n58. கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்\nசுகுணாவுக்குப் பொதுவாக சாமியார்களிடம் அதிக ஈடுபாடு கிடையாது. அவள் கணவன் கார்த்திக், இதற்கு நேர்மாறாக, காவி உடையைக் கண்டாலே வணங்கி உபதேசம் கேட்பவன்.\nஆயினும் அவளுடைய பகுதிக்கு மெய்யானந்தர் என்ற சாமியார் வந்தபோது அவரைச் சந்திக்க சுகுணா ஆர்வம் காட்டினாள். இதற்குக் காரணம் மெய்யானந்தர் யார் என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்பவர் என்று பெயர் பெற்றிருந்ததுதான்.\nமெய்யானந்தரின் பேச்சு முடிந்ததும், கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். சுகுணாவின் முறை வந்தபோது, அவள் எழுந்து, \"சுவாமி, ஆண்களுக்கு பிரம்மச்சரியம், இல்லறம், வனவாசம், துறவறம் என்று நான்கு நிலைகள் வகுக்கப்பட்டிருப்பது போல் பெண்களுக்கு ஏன் வகுக்கப்படவில்லை\n\"இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஆண், பெண் இருவருக்கும் இந்த நிலைகளை வகுத்தால், இருவரும் தனி தனிப் பாதையில் போக விரும்பலாம். கணவன் வனவாசம் போக விரும்பும்போது, மனைவி இல்லறத்தில் தொடர விரும்பலாம்.\n\"இரண்டாவது காரணம் ஆண்கள் இந்த நான்கு நிலைகளைப் பின்பற்றுவதை எப்போதோ விட்டு விட்டார்கள். பெண்களுக்கு இவை வகுக்கப்பட்டிருந்தால் ,அவர்கள் இதைத் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருப்பார்கள், விரதம் போன்ற விஷயங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பது போல். இதை நம் முன்னோர்கள் விரும்பவில்லையோ என்னவோ\n\"முன்றாவது காரணம் நம் சமுதாயம் ஒரு ஆண் ஆதிக்க சமுதாயம் நான் சொன்ன மூன்று காரணங்களில் மூன்றாவது காரணம்தான் முக்கியமானது நான் சொன்ன மூன்று காரணங்களில் மூன்றாவது காரணம்தான் முக்கியமானது\nசாமியாரின் சிரிப்பில் பக்தர்களும் பங்கு கொண்டனர்.\n\"அப்படியானால் என் போன்ற பெண்களுக்கு வீடுபேறு என்பதே கிடையாதா\" என்றாள் சுகுணா விடாமல்.\n\"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரிய பேறு இருக்கிறதே, அதை விடவா வீடுபேறு பெரியது\n\"இதை நான் சிரிப்பதற்காகச் சொல்லவில்லை\" என்றார் மெய்யானந்தர், புன்னகை மாறாமல். \"உண்மையிலேயே, பெண்களுக்கு மகப்பேறை விடப் பெரிய பேறு எதுவும் இல்லை.\"\nசுகுணா சற்றே ஏமாற்றத்துடன் அமர்ந்தாள்.\n\"என்னம்மா, நான் சொன்ன பதில் உனக்கு ஏமாற்றம் அளிக்கிறதா\" என்றார் மெய்யானந்தர் அவளைப் பார்த்து.\nகூட்டம் அதிர்ச்சியான முகபாவத்துடன் அவளை நோக்கியது.\n\"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரும்பேறு இருக்கிறது என்பதற்காக வீடுபேறு அவர்களுக்கு மறுக்கப்படவில்லை. ஆண்களைப் போன்று ஆசிரம நியதிகள் எதுவும் பெண்களுக்கு வகுக்கப்படாததால் பெண்கள் வீடுபேறு அடைவதற்காக எதுவுமே செய்ய வேண்டியதில்லை\"\n\" என்றாள் சுகுணா வியப்புடன்.\n\"வேண்டாம். கணவனையும் குடும்பத்தையும் அக்கறையோடு பார்த்துக்கொண்டால் போதும் என்ன, இதுவே பெரும்பாடு ஆயிற்றே, இதை விடக் காட்டுக்குப் போய்த் தவம் செய்வதே சுலபமாக இருக்குமே என்று சொல்லப் போகிறாயா என்ன, இதுவே பெரும்பாடு ஆயிற்றே, இதை விடக் காட்டுக்குப் போய்த் தவம் செய்வதே சுலபமாக இருக்குமே என்று சொல்லப் போகிறாயா\nஇதற்குச் சிரிப்பதா வேண்டாமா என்று கூட்டம் யோசித்துக் கொண்டிருந்தபோது, சுகுணா மட்டும் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் சிரிப்பில் சாமியாரும் சேர்ந்து கொண்டார்.\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nஒரு பெண் தன் கணவனையும் குடும்பத்தையும் முறையாகப் பேணி வந்தால், அவள் தேவர்கள் வாழும் உலகை அடையும் பெரும்பேறைப் பெறுவாள்\n61. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...\n58. கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்\n57. வீட்டில் பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை ...\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_9.html", "date_download": "2018-10-17T09:21:48Z", "digest": "sha1:4Q2ABV2BMN33HNAFSQ3JPRTNGCMDF2KV", "length": 3145, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "சம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும்", "raw_content": "\nHomeHotNewsசம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும்\nசம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முக்கியமான அரச திணைக்களங்களுக்கு தமிழ் பேசும் மக்களை மாத்திரம் நியமிக்க வேண்டும். என்கின்ற எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் கருத்தானது பிற இனங்கள் மீது அவர் கொண்டுள்ள வெறுப்பினை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.\n��ிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது. பிரேரணையினை காரணம் காட்டி 10 நிபந்தனைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்கட்சி தலைவர் எதிராக ஆதரவு வழங்கியமை அவரது பதவிக்கு பொருத்தமற்றது என குறிப்பிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-065b.html", "date_download": "2018-10-17T10:40:27Z", "digest": "sha1:OVMDREHATUNCVOSB336C5AEQF6ZLH7IE", "length": 39914, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிரம்மன் சொன்ன நாராயணத் துதி! - பீஷ்ம பர்வம் பகுதி - 065ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபிரம்மன் சொன்ன நாராயணத் துதி - பீஷ்ம பர்வம் பகுதி - 065ஆ\n(பீஷ்மவத பர்வம் – 23)\nபதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் கந்தமாதன மலைகளில் நடந்த கதையொன்றை பீஷ்மர் துரியோதனனுக்குச் சொல்வது; தேவர்களும், முனிவர்களும், பிரம்மனும் கந்தமாதனத்தில் கூடியிருக்கையில் அவர்களுக்கு நாராயணன் காட்சியளித்தது; பிரம்மன் சொன்ன நாராயணத் துதி; பூமியில் பிறப்பெடுக்குமாறு பிரம்மன் நாராயணனை வேண்டுவது...\n{பீஷ்மர் துரியோதனிடம் தொடர்ந்தார்}, \"பழங்காலத்தில், கந்தமாதன மலைகளில், தேவர்களும், முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரும்பாட்டனுக்காக {பிரம்மனுக்காக} மரியாதையுடன் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}. அவர்களுக்கு மத்தியில் சுகமாக வீற்றிருந்த அனைத்துயிர்களின் தலைவன் {பிரம்மன்}, சுடர்மிகும் பிரகாசத்துடன் ஆகாயத்தில் நின்றிருந்த ஓர் அற்புதமான தேரை {விமானத்தைக்} கண்டான். தியானத்தால் (அது குறித்த அனைத்தையும்) உறுதி செய்து கொண்ட பிரம்மன், ஒடுங்கிய இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மகிழ்ச்சிகரமான ஆன்மாவுடனும், அந்த உயர்ந்த தெய்வத்திற்குத் {நாராயணனுக்குத்} தனது வணக்கங்களைச் செய்தான். (இப்படி அந்த வடிவத்தை) ஆகாயத்தில் கண்ட முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும், அந்த அற்புதங்களின் அற்புதம் மீது நிலைத்த கண்களுடனும், கூப்பிய கரங்களுடன் எழுந்து நின்றனர்.\nபிரம்மத்தை அறிந்த அனைவரிலும் முதன்மையானவனும், அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அறத்தை அறிந்தவனுமான பிரம்மன், அவனை {நாராயணனை} முறையாக வழிபட்டு, {பின்வரும்} இந்த உயர்வான வார்த்தைகளைச் சொன்னான். அவன் {பிரம்மன்}, \"ஏற்றிருக்கும் அண்ட வடிவத்தினால் மகிமையானவன் {விஸ்வாவசு} நீயே, அண்டத்தின் தலைவன் {விஸ்வேதேவன்} நீயே. ஓ முழு அண்டத்தையும் காப்பவனே {விஷ்வக்சேனா}, ஓ முழு அண்டத்தையும் காப்பவனே {விஷ்வக்சேனா}, ஓ அண்டத்தையே உனது செயலாகக் கொண்டவனே {சமஸ்தகர்மஸ்வரூபியே}, ஓ அண்டத்தையே உனது செயலாகக் கொண்டவனே {சமஸ்தகர்மஸ்வரூபியே}, ஓ ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவனே {ஜிதேந்திரனே}, அண்டத்தின் தலைமை உரிமையாளன் {விஸ்வேஸ்வரன்} நீயே. வாசுதேவன் நீயே. எனவே, உயர்ந்த தெய்வீகத்திற்கும், யோகத்திற்கும் ஆன்மாவான {தேவனும், யோகஸ்வரூபியுமான} உன்னை நான் சரணடைந்தேன்.\nபத்மநாத சுவாமி (திருவனந்தபுரம் கோயில்)\nஅண்டத்தின் தலைமை தெய்வமான உனக்கு வெற்றி {ஜெயம்}. உலகங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் உனக்கு வெற்றி. யோகத்தின் தலைவனான {யோகீஸ்வரனான} உனக்கு வெற்றி. அனைத்து சக்திகளும் வாய்ந்தவனான உனக்கு வெற்றி. யோகத்திற்கும் முன்பும் பின்பும் ஆனவனான {யோகஸ்வரூபனான} உனக்கு வெற்றி. நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, அகன்ற கண்களை உடையவனே, அண்டத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனான {பரமேஸ்வரனான} உனக்கு வெற்றி.\n கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றின் தலைவா, மென்பண்பின் வடிவமான {embodiment of gentleness} உனக்கு வெற்றி. சூரியர்களின் சூரியனே, ஓ சொல்லப்படாத பண்புகளின் கொள்ளிடமே, அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனான உனக்கு வெற்றி. நாராயணன் நீயே, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் நீயே, சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனான உனக்கு வெற்றி. ஓ சொல்லப்படாத பண்புகளின் கொள்ளிடமே, அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனான உனக்கு வெற்றி. நாராயணன் நீயே, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் நீயே, சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனான உனக்கு வெற்றி. ஓ அண்டத்தை உருவமாகக் கொண்டவனே, ஓ அண்டத்தை உருவமாகக் கொண்டவன��, ஓ எப்போதும் நலத்துடன் இருப்பவனே {பிறவிப்பிணியற்றவனே}, அனைத்துப் பண்புகளையும் கொண்டவனான உனக்கு வெற்றி. ஓ எப்போதும் நலத்துடன் இருப்பவனே {பிறவிப்பிணியற்றவனே}, அனைத்துப் பண்புகளையும் கொண்டவனான உனக்கு வெற்றி. ஓ அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா}, ஓ அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா}, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, உலகங்களின் நன்மைக்காக எப்போதும் தயாராக இருப்பவனான உனக்கு வெற்றி. ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, உலகங்களின் நன்மைக்காக எப்போதும் தயாராக இருப்பவனான உனக்கு வெற்றி. ஓ பெரும்பாம்பே {ஆதிசேஷஸ்வரூபனே}, ஓ பெரும் பன்றியே {வராகனே}, ஓ காரணமுதல்வனே, ஓ பழுப்புச் சடை கொண்டவனே {ஹரிகேசனே}, எல்லாம் வல்லவனான {விபுவான} உனக்கு வெற்றி.\n மஞ்சளாடை கொண்டவனே {பீதாம்பரதாரியே}, ஓ திசைகள் மற்றும் துணை திசைகளின் தலைவா, ஓ திசைகள் மற்றும் துணை திசைகளின் தலைவா, ஓ அண்டத்தையே வசிப்பிடமாகக் கொண்டவனே, ஓ அண்டத்தையே வசிப்பிடமாகக் கொண்டவனே, ஓ சிதைவற்றவனே, ஓ அளவிலா இடம் {அமிதமானஸ்தானங்களைக்} கொண்டவனே, ஓ புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டவனே, ஓ புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டவனே, ஓ எப்போதும் நன்மையையே அடைபவனே, ஓ எப்போதும் நன்மையையே அடைபவனே, ஓ அளவிடப்பட முடியாதவனே, தன்னியல்பைத் தானொருவனே அறிந்தவனே, ஆழமானவனான உனக்கு வெற்றி. ஓ அளவிடப்பட முடியாதவனே, தன்னியல்பைத் தானொருவனே அறிந்தவனே, ஆழமானவனான உனக்கு வெற்றி. ஓ விருப்பங்கள் அனைத்தையும் தருபவனே, ஓ விருப்பங்கள் அனைத்தையும் தருபவனே, ஓ முடிவற்றவனே, ஓ உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனே, ஓ எப்போதும் வெற்றியாளனாய் இருப்பவனே, ஓ எப்போதும் வெற்றியாளனாய் இருப்பவனே, ஓ அறிவை வெளிப்படுத்தும் செயல்களையே எப்போதும் செய்பவனே {பேரறிவாளனே}, ஓ அறிவை வெளிப்படுத்தும் செயல்களையே எப்போதும் செய்பவனே {பேரறிவாளனே}, ஓ அறநெறி அறிந்தவனே, ஓ யோகமனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே {சர்வயோகேஸ்வரூபனே}, ஓ இருப்பில் எழுந்த அனைத்தின் காரணமானவனே {வியக்தம அவதாரமே}, ஓ இருப்பில் எழுந்த அனைத்தின் காரணமானவனே {வியக்தம அவதாரமே}, ஓ உயிரினங்கள் அனைத்தின் தன்னறிவானவனே, ஓ உயிரினங்கள் அனைத்தின் தன்னறிவானவனே, ஓ உலகங்களின் தலைவா, உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனான உனக்கு வெற்றி.\n தன்னையே தோற்றமாகக் கொண்டவனே, ஓ உயர்ந்த அருளைக் க���ண்டவனே {மகாபாக்யனே}, ஓ உயர்ந்த அருளைக் கொண்டவனே {மகாபாக்யனே}, ஓ அனைத்தையும் அழிப்பவனே, ஓ மன எண்ணங்கள் அனைத்தையும் ஊக்குவிப்பவனே, பிரம்மத்தை அறிந்தவர் அனைவரிலும் அன்பானவனான உனக்கு வெற்றி. ஓ படைப்பிலும், அழிப்பிலும் ஓய்வில்லாதவனே, ஓ படைப்பிலும், அழிப்பிலும் ஓய்வில்லாதவனே, ஓ விருப்பங்களை அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, ஓ விருப்பங்களை அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, ஓ உச்சமான தலைவா {பரமேஸ்வரா}, ஓ உச்சமான தலைவா {பரமேஸ்வரா}, ஓ அமுதத்தின் காரணனே {மோட்சகாரணனே}, ஓ அமுதத்தின் காரணனே {மோட்சகாரணனே}, ஓ அனைத்தும் கொண்டவனே {முக்தாத்மஸ்வரூபனே}, ஓ அனைத்தும் கொண்டவனே {முக்தாத்மஸ்வரூபனே}, ஓ யுகத் தொடக்கத்தில் முதலில் தோன்றுபவனே, ஓ யுகத் தொடக்கத்தில் முதலில் தோன்றுபவனே, ஓ வெற்றியைக் கொடுப்பவனே, ஓ அனைத்து உயிர்களின் தலைவனுடைய {பிரம்மனின்} தெய்வீகத் தலைவனே, ஓ நாபியில் கமலம் உதித்திருப்பவனே {பத்மநாபரே}, ஓ நாபியில் கமலம் உதித்திருப்பவனே {பத்மநாபரே}, ஓ பெரும் பலம்வாய்ந்தவனே, ஓ தன்னிலே எழுந்தவனே {சத்ஸ்வரூபனே}, ஓ பழங்கால நிலையைக் கொண்ட பெரும்பூதங்களாக {பஞ்ச பூதங்களாக} இருப்பவனே, ஓ பழங்கால நிலையைக் கொண்ட பெரும்பூதங்களாக {பஞ்ச பூதங்களாக} இருப்பவனே, ஓ (அறச்} சடங்குகள் அனைத்தின் ஆன்மாவே, அனைத்தையும் கொடுப்பவனான உனக்கு வெற்றி.\nபூமாதேவி உன் இரண்டு பாதங்களைப் பிரதிபலிக்கிறாள், திசைகள் மற்றும் துணை திசைகள் உனது கரங்களையும், ஆகாயம் உனது தலையையும் பிரதிபலிக்கின்றன. உன் வடிவமாக நான் இருக்கிறேன். தேவர்கள் உனது உறுப்புகள் {உடல்}, சூரியனும், சந்திரனும் உன்னிரு கண்கள். ஆன்மத் தவங்களும், அறத்தில் பிறந்த உண்மையும், (அறச்) சடங்குகளும் உனது பலம். நெருப்பே {அக்னியே} உனது சக்தி, காற்றே உனது மூச்சு, உன் வேர்வையில் இருந்து உதித்ததே நீர். அசுவினி இரட்டையர்கள் உனது காதுகள், சரஸ்வதி தேவி உனது நாக்கு. வேதங்களே உனது அறிவு, இந்த அண்டமே உன்னில்தான் நிலைநிற்கிறது.\n யோகம் மற்றும் யோகியரின் தலைவா, உனது எல்லை, அளவு, சக்தி, ஆற்றல், பலம், தோற்றம் ஆகியவற்றை நாம் அறியோம். ஓ தெய்வமே, ஓ விஷ்ணுவே, உன்னிடம் அர்ப்பணிப்பில் நிறைந்து, உன்னையே நம்பி நோன்புகள் மற்றும் தவங்களால் {நியமங்களால்} எப்போதும் உன்னையே உயர்ந்த தலைவனாகவும், தேவர்களின் தேவனாகவும் வணங���குகிறோம்.\nமுனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், பிசாசங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகிய இவை அனைத்தும் என்னால் படைக்கப்பட்டது உனது கருணையே. ஓ நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, ஓ நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, ஓ அகன்ற பெரிய கண்களை உடையவனே, ஓ அகன்ற பெரிய கண்களை உடையவனே, ஓ கிருஷ்ணா, ஓ துன்பங்கள் அனைத்தையும் விலக்குபவனே, உயிரினங்கள் அனைத்தின் புகலிடம் நீயே, அவற்றின் வழிகாட்டியும் நீயே, அண்டத்தைத் தன் வாயாகக் கொண்டவன் நீயே, ஓ தேவர்களின் தலைவா {தேவேசனே}, தேவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பது உனது கருணையே. பயங்கரங்களில் இருந்து பூமி எப்போதும் விடுபட்டிருப்பது உனது கருணையே.\n பெரிய கண்களைக் கொண்டவனே, யது குலத்தில் நீ பிறப்பாயாக. அறத்தை நிலைநாட்டவும், திதியின் மகன்களைக் {தைத்தியர்களைக்} கொல்லவும், அண்டத்தைத் தாங்கிப் பிடிக்கவும், ஓ தலைவா, நான் சொன்னதைச் செய்வாயாக. ஓ தலைவா, நான் சொன்னதைச் செய்வாயாக. ஓ வாசுதேவா, உனது இந்த உயர்ந்த புதிர்கள் {பரமரகசியங்கள்}, ஓ வாசுதேவா, உனது இந்த உயர்ந்த புதிர்கள் {பரமரகசியங்கள்}, ஓ தலைவா, உனது அருளாலேயே என்னால் பாடப்பட்டன. உன்னில் இருந்து நீயே சங்கர்ஷணனைப் {பலராமனைப்} படைத்த பிறகு, ஓ தலைவா, உனது அருளாலேயே என்னால் பாடப்பட்டன. உன்னில் இருந்து நீயே சங்கர்ஷணனைப் {பலராமனைப்} படைத்த பிறகு, ஓ கிருஷ்ணா, உனக்கு நீயே பிரத்யும்னனாகப் பிறந்தாய். பிரத்யும்னனிலிருந்து நித்தியமான விஷ்ணுவாக அறியப்படும் அநிருத்தனைப் படைத்தாய். அந்த அநிருத்தனே அண்டத்தைத் தாங்குபவனான பிரம்மனாக என்னைப் படைத்தான். வாசுதேவனின் சாரத்தால் படைக்கப்பட்டவன் நான், எனவே, நீயே என்னைப் படைத்தவனாவாய். உன்னையே பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஓ கிருஷ்ணா, உனக்கு நீயே பிரத்யும்னனாகப் பிறந்தாய். பிரத்யும்னனிலிருந்து நித்தியமான விஷ்ணுவாக அறியப்படும் அநிருத்தனைப் படைத்தாய். அந்த அநிருத்தனே அண்டத்தைத் தாங்குபவனான பிரம்மனாக என்னைப் படைத்தான். வாசுதேவனின் சாரத்தால் படைக்கப்பட்டவன் நான், எனவே, நீயே என்னைப் படைத்தவனாவாய். உன்னையே பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஓ தலைவா, மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாயாக.\nஉலகங்கள் அனைத்தின் மகிழ்ச்சிக்காக அசுரர்களைக் கொன்று, அறத்தை நிறுவி, புகழை வென்று, மீண்டும் நீ யோகத்தை அடைவாயாக. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், பூமியில் உள்ள மறுபிறப்பாள முனிவர்களும், தேவர்களும், உனக்குச் சொந்தமான பெயர்களால் அற்புதனான உன்னைப் பாடுகிறார்கள். ஓ அற்புதக் கரங்களைக் கொண்டவனே, அனைத்து வகை உயிரினங்களும், வரங்களை அளிப்பவனான உன்னையே புகலிடமாகக் கொண்டு, உன்னிலேயே வசிக்கின்றன. உலகங்களின் பாலமானவனாகவும், முதல், இடை, கடை ஆகியவை அற்றவனாகவும், அளவிலா யோகம்படைத்தவனாகவும் மறுபிறப்பாளர்கள் உன்னைப் பாடுகின்றனர்\" என்றான் {பிரம்மன்}\" {என்றார் பீஷ்மர்}.\nஇந்தப் பகுதியில் வரும் கதைக்குள் கதையாக மகாபாரதம் இன்று வரை: நாராயணனிடம் பிரம்மன் [1] பேசியதை பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது [2]; பீஷ்மர் துரியோதனனிடம் பேசியதைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொல்வது [3]; சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னதை வியாசர் கணேசருக்குச் சொல்லி, அதைக் கணேசர் எழுதுவது [4]; வியாசர் மீண்டும் அதையே தன் சீடர்களுக்குச் சொல்வது [5]; வியாசரின் சீடரான வைசம்பாயனர் பாம்புவேள்வியில் ஜனமேஜயனுக்குச் சொல்வது [6]; பாம்பு வேள்வியில் கேட்டவற்றைச் சூதரான சௌதி, நைமிசாரண்யத்தில் சௌனகர் முதலான அந்தணர்களுக்குச் சொல்வது [7]; {இதற்கெல்லாம் பிறகு பெயர் சொல்லப்படாத யாரோ ஒருவர் அதை ஏட்டில் வடித்து நமக்கெல்லாம் மேற்கண்ட சம்பவத்தைக் கொடுத்திருப்பது [8]}.\nஆங்கிலத்தில் | In English\nவகை நாராயணன், பிரம்மன், பீஷ்ம பர்வம், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உத���்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்���ேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pari.wordpress.com/page/2/", "date_download": "2018-10-17T09:51:41Z", "digest": "sha1:FKR5VLXNXSECFFZXQJVNYCJRTDZAIR2Y", "length": 74994, "nlines": 340, "source_domain": "pari.wordpress.com", "title": "Tamil. Writing. | Page 2", "raw_content": "\nபோன மச்சான் போயே போனான்\nமறந்தவங்க எல்லாரும் கொஞ்சம் கொசுவர்த்திக் கொளுத்தி… சரி, சரி சொல்ல வந்தது புரிஞ்சுதுல்ல, அதான் வேணும். நாந்தேன்; உசுரோடத்தான் இருக்கேன்.\nபுதுசு கண்ணா புதுசு (அடச்சே இந்தக் கருமாந்திரத்த நானும் உபயோகிக்கணுமா இந்தக் கருமாந்திரத்த நானும் உபயோகிக்கணுமா ஆனாலும், ஒரு ‘வரலாற்றில் எதையும் மறைக்கக்கூடாது, மறக்கக்கூடாது என்பதால், இந்தக் காலகட்டத்தில் இது நிகழ்ந்தது என்று பதிவு செய்யும் வண்ணம்…… போச் ஆனாலும், ஒரு ‘வரலாற்றில் எதையும் மறைக்கக்கூடாது, மறக்கக்கூடாது என்பதால், இந்தக் காலகட்டத்தில் இது நிகழ்ந்தது என்று பதிவு செய்யும் வண்ணம்…… போச் போச்) ரேஞ்சுக்கு வாழ்க்கையில எல்லாம் புதுசு புதுசா நடக்க ஆரம்பிச்சிருக்கா, அதான் போன மச்சான் திரும்பி வரல.புது இடம், புது வேலை, புதுப் பொண்டாட்டி – எல்லாமே புதுசு. வாழ்க்கைல ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.\nஇதுக்��ு முன்னாடி பதிவுல வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி. ரஜினி ராம்கி மற்றும் க்ருபாவுக்கு ஒரு கிலோ(சும்மா தோராயமாத்தான்) கூடுதல் நன்றி(வரவேற்புல கலந்துகிட்டாங்கப்பா).\n‘எனது இந்தியப் பயண அனுபவங்கள்’-னு ஒரு காவியம் எழுதலாம்தான், ஆனா எங்கெ நான் அத எழுதப்போயி, கோடானு கோடி மக்கள் வந்து படிச்சி, சர்வர்(server) படுத்துக்குமோன்னு பயந்துகிட்டே எழுதாம விட்டுடப் போறேன்(இவனுங்க ரவுசு தாங்கலப்பா – பொதுஜனம்).\nகெடைக்கிற கேப்புல(gap) தமிழ் வலையுலகம் பக்கம் தல வச்சா ஒரே ரத்த ஆறா ஓடுது. இவங்க பண்ற ரவுசு தாங்கலப்பா. எங்கூரு பக்கம் ஒரு சொலவடை சொல்வாங்க. “ஆந்தையப் பழிச்சிதாம் மோந்தை.” இப்போ எதுக்கு இதச் சொல்றேன்னு கேக்கறீங்களா சிறு பத்திரிகை(ஹை, இலக்கியம் பேசியாச்சே சிறு பத்திரிகை(ஹை, இலக்கியம் பேசியாச்சே) உலகத்துல குழு குழுவா சண்டை போட்டுக்கிறாங்கன்னு சொல்லிக்கிட்டு, அத விட கேவலமா இங்கெ அடிச்சிக்கிறாங்க(வந்துட்டாண்டா புதுசா எதையோ கண்டுபுடிச்சிட்டா மாதிரி) உலகத்துல குழு குழுவா சண்டை போட்டுக்கிறாங்கன்னு சொல்லிக்கிட்டு, அத விட கேவலமா இங்கெ அடிச்சிக்கிறாங்க(வந்துட்டாண்டா புதுசா எதையோ கண்டுபுடிச்சிட்டா மாதிரி\nநல்லபடியா சண்ட போடுங்க. எனக்குப் பொழுதாச்சு; நான் வக்கீலுக்குப் படிக்கப் போறேன். எதுக்கா அட, கேப்புல கெடா வெட்டி நல்லா காசு பாக்கலாம்ல அதுக்குத்தான்\n நமக்கு கொஞ்ச நாளா(எவ்வளவு கொஞ்சம்) சில பல வேலைகள். சரி, ஊருக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா, அங்கெ போயும் கால்ல சக்கரத்தக் கட்டிக்கிற மாதிரி வேலைக்கு ஏற்பாடு செஞ்சுப்புட்டேன். பாருங்க, இதுக்குப் பேரு ஓய்வா) சில பல வேலைகள். சரி, ஊருக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா, அங்கெ போயும் கால்ல சக்கரத்தக் கட்டிக்கிற மாதிரி வேலைக்கு ஏற்பாடு செஞ்சுப்புட்டேன். பாருங்க, இதுக்குப் பேரு ஓய்வா செய்றத செஞ்சிப்புட்டு வியாக்கியானம் பேசாதடான்னு நீங்க சொல்றது என் காதுல விழலை.\nஅப்டி என்னத்த செஞ்சிப்புட்டேன். எல்லாரும் வாழ்க்கைல செய்றது தானே. என்னமோ போங்க. ஒண்ணும் புரியல, ஆனா என்னென்னவோ நடக்குது.\nசரி சரி விஷயத்துக்கு வர்றேன். கீழ இருக்குறத சொடுக்குங்க. உங்களுக்கே வெவகாரம் புரியும் 🙂\nஅப்போ நான் ஃபிளைட் புடிக்கப் போகணும், வரட்டுங்களா\nநன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு… Saturday March 5, 2005\nதமிழ்மணம் இன்று கனிசமான வாசகர்களைக் கொண்டுள்ளது. நல்லதோ கெட்டதோ வம்போ தும்போ எதுவாக இருந்தாலும் தமிழ் இணைய உலகில் ஒரு மைல்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது. காசி என்ற தனிமனிதரின் ஆர்வமும் உழைப்பும் இதற்கு முழுமுதற் காரணம் என்பதை எல்லோரும் அறிவார்கள்(என்று நம்புகிறேன்).\nதமிழ்மணத்தை அளித்ததற்கு வலைப்பதிவர்கள் மற்றும் அதன் வாசகர்கள் செய்யக்கூடிய ஒரு காரியம் நன்றி சொல்வதுதானே ஆமாம், அதான் எக்கச்சக்க முறை சொல்லியாகவிட்டதே ஆமாம், அதான் எக்கச்சக்க முறை சொல்லியாகவிட்டதே என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். அதையே கொஞ்சம் சம்பிரதாய முறையில் சொல்லலாம்.\n“நன்கொடை தாரீர்” என்று அவர் கேட்டிருக்கும் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது. அடிப்படையில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நம்மிடையே குறைவு என்பதே ஒரு தொழில்நுட்பனாக நான் கண்ட அவதானிப்பு.\nகாசி வலைப்பதிவு ஆரம்பித்த முதல்பதிவில் சொல்லியிருந்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது(வலைப்பதிவு உலகில் அது ஒரு கனாக்காலம்).“இந்த டிஎம்ஸ் இருக்காரே, அவர் மாதிர் நம்மளால பாட முடியாது அதனால பாடுறதையே மறந்துடலாம். ஆனா, இந்த எஸ்பிபி இருக்காரே கொஞ்சம் ஆசை காட்டுவார். அவர் பாடுற மாதிரி பாடிப்பாக்கலாம்னு கொஞ்சம் ஆசை வரும். அந்த மாதிரி எல்லாரும் பண்றாங்களே, நாமளும் செஞ்சு பாக்கலாம்னு…” – இப்படி ஆரம்பித்தவர்தான்.\nசரி, விஷயத்துக்கு வருகிறேன். கொஞ்ச நாளாகவே நான் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம். வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக காசிக்குப் பரிசு தருவது.(‘நன்கொடை தாரீர்’-க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தேவையில்லாமல் சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது).\nஅவருக்குத் தெரியாமல் இதைச் செய்யவேண்டும் என்று நம்பகமான மூவரிடம் தனிச்சுற்றில் போன வாரம் எப்படிச் செய்யலாம் என்று யோசனை கேட்டிருந்தேன். ஆனால் அதில் சிக்கல்கள் இருப்பது பிறகு தெரிய வந்தது. அதனால், செய்வதை பொதுவிலேயே கேட்டுச் செய்யலாம் என்று முடிவெடுத்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.\nஎன்னுடைய பரிந்துரை: Amazon பற்றுச்சீட்டு (gift certificate: வார்த்தை உதவி நன்றி: சிங்கப்பூர் ஒலி வானொலி).\nஇதை முன்னெடுத்து நடத்த அமெரிக்காவில் உள்ள ஒருவர் வேண்ட��ம். நானே செய்வேன், ஆனால், நாளை மறுதினம் ஒருமாத விடுப்பில் இந்தியா செல்கிறேன். போய்விட்டு வந்து செய்யலாம் என்றால், அதற்குள் வசந்த காலம் ஆரம்பித்துவிடும். வீட்டுக்குள் அடைந்து கிடந்த அமெரிக்கவாசிகள் ஹாயாக ஒரு டவுசர் மாட்டிக்கொண்டு வெளியில் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ்மணம் எல்லாம் அப்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி ஆகிவிடும். (சென்ற கோடையில் வலைப்பதிவுகள் காற்று வாங்கியது, அதைப்பற்றிப் பேச்சு அடிபட்டது ஞாபகம் இருக்கிறதா\nஅமெரிக்க வாழ் வலைப்பதிவர்களே வாசகர்களே, யாராவது முன் வந்து இதைச் செய்ய முடியுமா (யாரும் முன்வரவில்லையென்றால் திரும்பி வந்து நானே செய்வேன்).\nஇது தவிர தொலை நோக்கில தமிழ்மணம் தளத்தை பராமரிப்பு செலவுக்கும் வழி செய்ய வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி பிறகு.\nபின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தோ உங்கள் வலைப்பதிவில் பதிந்தோ இதில் உள்ள Logistics பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.\nதொடரும் எரிதங்களின் தொல்லை Friday January 28, 2005\nஎரிதங்களின் தாக்குதல் மிகவும் அதிகமாகிவிட்டது. இதைச் சரி செய்ய இப்போது நேரமில்லாத காரணத்தால் மறுமொழிகள் இடுவதை ஒட்டுமொத்தமாக முடக்கி வைத்துள்ளேன். WordPress-ஐ நிறுவியிருக்கிறேன், ஆனால் இங்கிருந்து அங்கே எல்லாவற்றையும் கொண்டுபோகும் PHPயில் பிரச்சினை. ஒரு நாள் அதோடு போராடி அப்படியே நிற்கிறது. ஒரு நாள் உட்கார்ந்து இன்னும் சில வேலைகளையும் முடிக்க வேண்டும். என்னத்தப் பண்ண போங்க…\nவிசாரணையும் விதண்டாவாதமும் Thursday January 13, 2005\nLaw & Order என்று ஒரு டிவி மிகவும் பிரபலமான தொடர் NBCயில் வரும். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனைக் கதைப் பிண்ணுவதே இதன் வெற்றியின் ரகசியம்(1990லிருந்து வருகிறது இந்தத் தொடர்). Ripped from headlines என்றுதான் விளம்பரமே கொடுப்பார்கள். நியூ யார்க் நகரத்தில் நடக்கும் சம்பவங்களே இடம்பெருவதால் அது என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. இதன் வெற்றியைத் தொடர்ந்து Law & Order: Special Victims Unit, Law & Order: Criminal Intent என்று மேலும் இரண்டு தொடர்கள் NBCயில் வருகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் Law & Order: Criminal Intent தொடரை சில சமயம் பார்ப்பதுண்டு. இதில் முக்கிய அம்சமே குற்றம் சாற்றப்பட்டவரை விசாரிப்பதுதான். ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவதுபோல வெளியிலிருந்து உள்ளே ��ார்த்தால் தெரியும் ஆனால், உள்ளே இருந்து வெளியில் பார்த்தால் தெரியாத அறைக்குள்தான் விசாரணை நடக்கும். இது காவல் நிலைய விசாரணை. இது தவிர வீட்டில் விசாரணை, வெளியில் விசாரணை என்று பல வழிகளிலும் விசாரணை நடக்கும்.\nஇப்பொழுது அது பற்றி என்ன இப்படி நீட்டி முழக்க வேண்டியிருக்கிறது என்று கேட்பது புரிகிறது. இந்த விசாரணையின் முக்கிய அம்சமே, குற்றம் சாற்றப்பட்டவரின் மனதிடத்தைச் சோதித்துப் பார்ப்பதுதான். எல்லாருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் mind game விளையாடுவது. அவர் தடுமாறிய வேளையில் உளறிக் கொட்டினால்(உண்மையாகவே தவறு செய்தவர் கண்டிப்பாக உளறுவார்) பிடித்துப் போடவே இந்த விளையாட்டு. விசாரணை செய்பவர்களுக்கு(Investigators) இந்த விளையாட்டு சர்வ சாதாரணம். அதுதான் அவர்கள் தொழிலே\nஉண்மை உலகத்தில் நடக்கும் விசாரணைக்கும் மேலே குறிப்பிட்ட டிவி விசாரணைக்கும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா மட்டுமல்ல, உலகெங்கும் விசாரணையாளர்கள் இந்த விளையாட்டை விளையாடித்தான் குற்றம் சாற்றப்பட்டவர்களை விசாரிப்பார்கள் என்று நினைக்கிறேன். என்ன, நாட்டுக்கு நாடு மனித உரிமை மதிப்பிற்கேற்றவாறு இதன் அளவுகோல் மாறும்.\nசரி, இன்னும் மேட்டருக்கு வரலியே\nஎதோ சங்கராச்சாரியாராம், அவரப் புடிச்சி உள்ளெ போட்டுட்டாங்களாம், ஊரெல்லாம் ஒரே பேச்சா இருக்கு. திருட்டு விசிடி தொல்லை சினிமா உலகத்தோட நிக்காம இந்த விஷயத்திலும் பூந்து வெளையாடிருக்கு. சன் டிவியில் சங்கராச்சாரியார விசாரிக்கிற காட்சியப் போட்டுக் காட்டினாங்களாம். அதுல கொஞ்சம் கேள்வி-பதில்(அதாவது விசாரணை) இருக்காம். நாமக்கல் ராஜாவும் அகரதூரிகை அருணும் எழுதிருக்காங்க. அருண் சொல்றார் “கேள்வியெல்லாம் சிண்டு முடியற மாதிரி” இருக்காம்.\nவிசாரனை பண்றதுன்னா, அவருக்கு பாதபூஜை பண்ணிட்டு, “ஸ்வாமி, நீங்கள் சங்கர்ராமனை கொலை செய்ய ஆட்களை ஏவினீர்களா உங்கள் அருள்வாக்குக்காகக் காத்திருக்கிறோம். நீங்கள் பூஜை புணஸ்காரங்களை முடித்துவிட்டு சாவகாசமாக சொன்னால் போதும். நாங்கள் மோட்சம் பெறுவோம்.” இப்படில்ல பண்ணனும் உங்கள் அருள்வாக்குக்காகக் காத்திருக்கிறோம். நீங்கள் பூஜை புணஸ்காரங்களை முடித்துவிட்டு சாவகாசமாக சொன்னால் போதும். நாங்கள் மோட்சம் பெ���ுவோம்.” இப்படில்ல பண்ணனும் அத வுட்டுப்புட்டு, சிண்டு முடியற மாதிரி கேள்வி கேட்டா ஞாயமா அத வுட்டுப்புட்டு, சிண்டு முடியற மாதிரி கேள்வி கேட்டா ஞாயமா அதுதான் விசாரணைக்கு அழகா அதுக்குத்தான் அவங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிப்புட்டு வந்திருக்காங்களா ஙொப்புறான சத்தியமா எனக்குப் புரியலைங்க.\nசங்கராச்சாரியார் எக்கேடு கெட்டா எனக்கென்ன, வாழ்ந்தா எனக்கென்ன. அது பத்தி எனக்குக் கவலையில்லை. உணர்ச்சி மேலிட்டு எழுதினா ஒரு சாதாரண விஷயத்தக் கூட சாதாரணமா பாக்கறது எவ்வளவு கஷ்டம்னு சுட்டிக்காட்டத்தான் இத போடுறேன். அதுவும் நேத்துலேர்ந்து ரொம்ப யோசிச்சதுக்கப்புறமா.\nநடக்குறது விசாரணை, அதுல 1008 நொட்டாரம் சொன்னா வேற எப்டித்தான் உண்மை வெளியில வரும்னு புரியல போங்க. காதலன் படத்துல காட்டுற மாதிரி எறும்பு சாக்கு உள்ளாற அம்மணமா கட்டிப்போட்டு விசாரிச்சாங்களா, இல்லே குப்புறப் படுக்கப்போட்டு அங்கெ நாலு போடு போட்டாங்களா, வெறுமனே கேள்வி கேட்டதுக்கே இந்தப் பாடா.(தெரியுமப்பா, கோயில்ல இல்லாம வேற எங்கயாவது வச்சித் தீத்துக் கட்டினா தேவலையா-ங்றதுதான் கேள்வின்னு. அட, அத நெசமாத்தான் கேக்கறாங்களா, அதுவும் வீடியோ பதிவு நடக்குதுன்னு தெரிஞ்சும்\nடிஷ் ஆண்டெனாவுல சானல் 610-ல சன் டிவி வரும்னு நினைக்கிறேன்(எங்கிட்ட அந்தக் கருமாந்திரம் இல்லை). அப்படியே NBC எந்தச் சானல்ல வருதுன்னு பாத்து Law & Order ஒரு ரவுண்டு பாத்துப்புட்டா தேவலை.\nகஷ்ட காலம். இந்த கருமம் புடிச்ச விஷயத்துல நானும் ஒரு பதிவு போட வேண்டியதாப் போச்சு.\nபுத்தகப்பட்டியல் – 2(பா. ராகவன்) Saturday January 8, 2005\n1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.\n2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.\n3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.\n4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.\n5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.\n6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.\n7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்பு���்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.\n8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.\n9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.\n10. விஷ்ணுபுரம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.\n11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.\n12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.\n13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.\n14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.\n15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.\n16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.\n17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.\n18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.\n19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.\n20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.\n21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.\n22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.\n23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.\n24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.\n25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.\n26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.\n27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.\n28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் ��ிகழ்ந்திருப்பதற்காக.\n29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.\n30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.\n31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.\n32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.\n33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.\n34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.\n35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.\n36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.\n37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.\n38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்\n39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.\n40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்\n41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி\n42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.\n43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.\n44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.\n45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.\n46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.\n47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.\n48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்\n49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.\n50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.\n51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.\n52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.\n53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.\n54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.பு���்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.\n55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.\n56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.\n57. திலகரின் கீதைப் பேருரைகள்\n58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.\n59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.\n60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.\n61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.\n62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.\n63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.\n64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.\n65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.\n66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.\n67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.\n68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.\n69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.\n70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.\n71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.\n72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.\n73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்\n74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.\n75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.\n76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.\n77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.\n78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.\n79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.\n80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.\n81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.\n82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.\n83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.\n84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.\n85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.\n86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.\n87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.\n88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.\n89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.\n90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்\n92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.\n93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.\n94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.\n95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.\n96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.\n97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.\n98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.\n99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.\n100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.\nபுத்தகப் பட்டியல் – 1(எஸ். ராமகிருஷ்ணன்) Saturday January 8, 2005\nசென்னையில புத்தகக் கண்காட்சி நடக்குதுன்னு ஒருத்தர் வயித்தெரிச்சலக் கொட்டிக்கிட்டு இருக்கார்.\nபுத்தகம் வாங்குறது கொஞ்சம் பேஜாரான வேலை. எத வாங்கறதுன்னு தெரியாது. அதுவும் என்னெ மாதிரி கால்வேக்காடுகளுக்குக் கேக்கவே வேணாம்.\nஒரு காலத்துல தமிழ் வலைப்பதிவுகள்ல ‘பட்டியல்’ போடுற சீசன் ஓடிக்கிட்டு இருந்தப்போ ரெண்டு பேர் போட்ட புத்தகப் பட்டியல சுட்டு வச்சிருந்தேன். இந்த நேரத்துல அத பொதுவுல வச்சா(பொதுச்சேவை), மழைக்கு ஒதுங்குற மாதிரி இந்தப் பக்கம் ஒதுங்கின உங்களுக்கு உதவியா இருக்கலாம்ங்ற நம்பிக்கைல எஸ்.ராமகிருஷ்ணன், பாரா ரெண்டு பேரும் போட்ட பட்டியல இங்க போடுறேன்.\nஎல்லாரும் வாங்கிப் படிச்சி இலக்கியவாதி ஆகறீங்களோ இல்லையோ இடர்க்கியவாதி(உபயம்: -/பெயரிலி) ஆகாம இருந்தா சரி.\n1) அபிதாம சிந்தாமணி. 1910 தொகுப்பு சிங்கார வேலு முதலியார். தமிழ்இலக்கிய கலைக்களஞ்சியம்.\n2) திருக் குற்றாலக்குறவஞ்சி. சைவசிந்தாதப் பதிப்பகம்.\n3) திருப்பாவை. ஆண்டாள். .\n4) தனிப்பாடல் திரட்டு. சைவசித்தாந்த பதிப்பகம்.\n5) சித்தர்பாடல்கள். பூம்புகார் பதிப்பகம்.\n9) தேவாரம். திருவாவடுதுறை பதிப்பு.\n10) அகநானு¡று புறநானு¡று கழக வெளியீடு.\n11) என் சரித்திரம. உ.வே. சாமிநாதைய்யர்.\n12) இந்திய தத்துவ ஞானம். லட்சுமணன்.\n14) சோழர்வரலாறு. நீலகண்ட சாஸ்திரி.\n15) மகாபாரதம். ஸ்ரீனிவாசச்சாரியார் கும்பகோணம் பதிப்பு.\n16) நாலாயிர திவ்யபிரபந்தம்.மூலமும் உரையும்.\n17) பெளத்தமும் தமிழும். மயிலை சீனி வெங்கடசாமி..\n18) குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்..\n19) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு..\n20) தாசிகளின் மோசவலை. மூவலு¡ர் ராமமிருதத்தம்மாள்.\n21) தமிழ்நாடு. பயணக்கட்டுரைகள் தொகுப்பு. ஏ.கே. செட்டியார் .\n22) தமிழ்சினிமாவின் கதை. அறந்தை நாராயணன்.\n23) காஞ்சனை புதுமைபித்தன் சிறுகதைகள்..\n24) அன்பளிப்பு. கு.அழகர்சாமி சிறுகதைகள்.\n25) அழியாசுடர். மெளனி சிறுகதைகள்.\n26) நட்சத்திரக் குழந்தைகள். பி. எஸ் ராமையா. சிறுகதைகள்.\n27) பதினெட்டாம் பெருக்கு. பிச்சமூர்த்தி சிறுகதைகள்.\n28) சுந்தரராமசாமி சிற��கதைகள் முழுதொகுதி.\n29) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுதி.\n30) வாழ்வில் ஒரு முறை. அசோகமித்ரன் சிறுகதைகள்.\n31) அபிதா லா.ச.ரா நாவல்.\n32) குறத்தி முடுக்கு. ஜி. நாகராஜன்..\n33) வாசவேஸ்வரம் கிருத்திகா நாவல்.\n34) சாலைத்தெரு கதைகள். ஆ.மாதவன் சிறுகதைகள்.\n35) பொன்னியின் செல்வன். நாவல் கல்கி..\n36) அம்மாவந்தாள். நாவல் தி.ஜானகிராமன்.\n37) புயலிலே ஒரு தோணி. நாவல் ப.சிங்காரம்.\n38) பிறகு. பூமணி நாவல்.\n39) நித்யகன்னி. எம்.வி. வெங்கட்ராம்.\n40) பசித்த மானுடம். கரிச்சான் குஞ்சு..\n42) நீர்மை. ந.முத்துசாமி சிறுகதைகள்.\n44) எட்டயபுரம். கலாப்ரியா கவிதைகள்.\n45) ஆகாசம் நீலநிறம். விக்ரமாதித்யன் கவிதைகள்.\n46) காகிதத்தில் ஒரு கோடு ஆத்மநாம் கவிதைகள்.\n47) எஸ்தர். வண்ணநிலவன். சிறுகதைகள்.\n48) தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். வண்ணதாசன். சிறுகதைகள்.\n49) சிறகுகள் முறியும். அம்பை. சிறுகதைகள்.\n50) முதலில் இரவு வரும். ஆதவன். சிறுகதைகள்.\n51) கதவு. கி. ராஜநாராயணன். சிறுகதைகள்.\n52) அத்துவானவேளை. தேவதச்சன். .\n53) மின்னற்பொழுதே து¡ரம். தேவதேவன். கவிதைகள்.\n54) இடைவெளி. சம்பத். நாவல்.\n55) இரண்டு சிகரங்களுக்கு கீழ். ஆனந்த். குறுநாவல்.\n56) நாய்கள். நகுலன். நாவல்.\n57) பொய்த்தேவு. க.நா.சு. நாவல்.\n58) புத்தம் வீடு. ஹெப்சிபா ஜேசுதாசன் நாவல்.\n59) தமிழக நாட்டுப்புறபாடல்கள். தொகுப்பு .நா.வானமாமலை..\n60) மு. ராகவையங்கர் ஆராய்ச்சி தொகுதிகள்..\n61) பண்பாட்டு அசைவுகள். கட்டுரை தொ.பரமசிவன்.\n62) கண்ணாடியுள்ளிருந்து. கவிதை தருமு அருப் ஜீவராம் பிரேமிள்.\n63) பிரதாப முதலியார் சரித்திரம். நாவல்.\n64) பரமார்த்த குரு கதைகள்..\n66) சாயாவனம். சா. கந்தசாமி நாவல்.\n67) ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள். பிரபஞ்சன் சிறுகதைகள்.\n68) விஞ்ஞானச்சிறுகதைகள். சுஜாதா. சிறுகதைகள்.\n69) மானுடவாழ்வு தரும் ஆனந்தம். கோபிகிருஷ்ணன்.\n70) கொல்லனின் ஆறுபெண்மக்கள் . கோணங்கி. சிறுகதைகள்.\n71) வெயிலோடு போயி. சா. தமிழ்செல்வன் சிறுகதைகள்.\n72) காற்றின் பாடல். சமயவேல் கவிதைகள்.\n73) மீனுக்குள் கடல் பாதசாரி. கவிதைகதை..\n74) கோடைகால குறிப்புகள். சுகுமாரன் கவிதைகள்.\n76) இரவுகள் உடையும். பா. ஜெயப்பிரகாசம். சிறுகதைகள்.\n77) எக்ஸிஸ்டென்சியலிசம். எஸ்வி.ராஜதுரை. கட்டுரை.\n79) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் .ஜெயகாந்தன். நாவல்.\n80) ரப்பர் நாவல் ஜெயமோகன்.\n81) வேர்கள் தொலைவில் இருக்கின்றன. பாவண்ணன். சிறுகதைகள்.\n82) எண்பெருங்குன்றம் .முனைவர் வேதாசலம் சமணக்கட்டுரைகள்.\n83) திருஅருட்பா. ராமலிங்க வள்ளலார்.\n84) தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு. தமிழ்பல்கலைகழகவெளியீடு.\n85) தமிழக வரலாறு. தமிழக அரசு வெளியீடு.இரண்டு தொகுதிகள்.\n86) பெரியார் சிந்தனைகள். வே. ஆனைமுத்து தொகுப்பு.\n87) மங்கலஇசை மன்னர்கள். பாலசுப்ரமணியம் தஞ்சை..\n88) தென்னிந்திய கோவில் சாசனங்கள். தி.ந. சுப்ரமணியம்.\n89) கண்மணி கமலாவுக்கு புதுமைபித்தன் கடிதங்கள்..\n91) சங்ககால சிறப்புபெயர்கள் மொ.அ. துரைஅரங்கசாமி.\n92) கள்ளர் சரித்திரம். ந. மு. வேங்கடசாமி நாட்டார்.\n93) தமிழகஊரும்பேரும். ரா.பி. சேதுப்பிள்ளை.\n95) வ.உ.சி. கட்டுரைகள். மொத்த தொகுப்பு.\n96) தென்குமரியின் கதை. அ.கா.பெருமாள் கட்டுரை.\n97) குருஷேத்திரம் தொகுப்புநு¡ல் நகுலன்.\n98) வாடிவாசல். நாவல் சி.சு. செல்லப்பா.\n99) குமரிநிலநீட்சி. சு.கி.ஜெயகரன். கட்டுரை.\n100) கருணாமிர்தசாகரம். இசைநு¡ல் ஆபிரகாம் பண்டிதர .\nஇயற்கையின் எதிர்பாராத சீற்றத்தினால் மாண்ட உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தி, பிழைத்தவர்களின் சிதைந்த வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் உதவி செய்வதுதான் முக்கியமாகப்படுவதால், பைத்தியக்கார வியாக்கியானங்களைக் கண்டுகொள்ளாமல் போவதே சரியான செயலாக இருக்க முடியும்.ரமணி எழுதியது:\n5. இனியும் தொடராக, ஆனால், சிறிய அளவிலே நடுக்கத்தின் பின்விளைவு எதிரொலிக்கும்; ஆனால், அ·து பெருமளவிலே உயிர்கொல்லுமளவிலே இருக்கப்போவதில்லை. இனி அப்படியேதும் உயிர்கொல்லும் நிலையின் நிலநடுக்கமும் ஊழியலையும் வருமானால், அது கொல்லவேண்டியவர்கள் யார் யார் என்ற பட்டியலிலே அடங்கும் சிலர்:\n“கொட்டாஞ்சேனை ஆஞ்சநேயர் இது நடக்கமுதல்நாள் ஒற்றைக்கண் திறந்து பார்த்தார்” என்கிறவர்கள்\n“ஸ்ரீரங்கம் கோபுரம் உயர்ந்து போனதாலே” என்கின்றவர்கள்\n“அல்லாவின் அல்வாக்கூத்து, அல்லேலுயாவின் பராட்டாகொத்து” என்கிற படுபாவிகள்\n“ஜெயேந்திரரைப் புடிச்சதால தெய்வக்குத்தம்; வீரப்பனைச் சுட்டதால வீரமாகாளி ஆவேசம்” என்று விபரீதமாக விக்கெட்டு வீழ்த்துகின்றவர்கள்\n“எண் சாத்திரப்படி வந்த இழவு” என்று எதிர்காலத்துக்கும் இழவுக்குறி எடுத்துச் சொல்கின்றவர்கள் & செல்கின்றவர்கள்\n“நொஸ்ரடாம், காண்டம்” என்ற உசாத்துணை அகவுகின்ற கிளிகள்\n“திருவாதிரை நட்சத்திரத்திலே வைகை பெருகி பிட்டுக்கு மண்சுமந்த நாளிலே, இந்தக்கடல்…..” என்���ு அறிவியல் சாராமல் முழுக்க முழுக்க காகம் குந்தியதும்-பனம்பழம் கழண்டதும் கதை சொல்கிற ஆசாமிகள்\nஆதிரைநாளிலே தீர்த்தமாடிய காரைநகர் சிவன் கோவில் காரர்களுக்கும் மோட்சவிளக்கு; முல்லைத்தீவிலே தேவாலயத்திலே யேசு பிறந்ததைக் கொண்டாடியவர்களுக்கும் இறப்பு; நிந்தாவூரிலோ, காத்தான்குடியிலோ மதராஸிவிலே குரான் ஓதிக்கொண்டிருந்த நாற்பது சிறாருக்கும் அதே(¡)கதி; கடவுளையும் எண்கணக்கையும் இழுத்து உள்ளாற அமைதிப்படுத்திக்கொள்ளாலாம்; ஆனால், அதுவே தீர்வாகாது; கொடுத்தவன் எடுத்தான் என்பது அரூபத்தீர்வாகலாம்; நடைமுறைக்கு அடுத்த நிலைக்கு என்ன வழி என்பதைக் காணவேண்டும்.\nநடைமுறைக்கு ஒத்து வரும் செயல்களைப்பற்றி மட்டும் பேசினால் உருப்பட்டுவிடுவோம்.\nமிசௌரி தமிழ்ச்சங்கத்துல வருஷா வருஷம் முத்தமிழ் விழா-ன்னு ஒண்ணு நடத்துவாங்க(வோம்). முத்தமிழ்-னா இயல், இசை, நாடகம்-னு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். பேருக்கேத்தமாதிரி எல்லாமும் இருக்கோ இல்லையோ, ஒரு கலந்துகட்டி நிகழ்ச்சியா இருக்கும்னு வச்சிக்குங்களேன். இதப் படிக்கிற நீங்க அமெரிக்காவுல இருந்தா கண்டிப்பா ஒரு கேள்வி மனசுல வந்திருக்கும். என்ன கேள்வியா\nஉண்டு, உண்டு. “ஓ போடு” முதல் “மம்முத ராசா” வரைக்கும் பொடிசுங்கள ஆட்டுவிக்கற வேலை இங்கெயும் உண்டு. இந்த வருஷ ஆட்டம் “அப்படிப் போடு போடு”பயப்படாதீங்க; பரத நாட்டியமும் உண்டு. பிரச்சினை என்னன்னா, இத நுணுக்கமா ரசிக்கிற மக்கள் எவ்ளோ பேர் இருக்காங்கன்னு தெரியல.\nசரி, அது கெடந்துட்டுப் போவுது; விஷயத்துக்கு வரலாம். ஒரு நாள் தலைவர் கூப்பிட்டு, “ராசா, செம்மொழியப் பத்தி பேசு ராசா”-ன்னு ரொம்ப அமைதியா ஒரு குண்டு போட்டார். எனக்கு சிரிப்புத் தாங்க முடியல. அவர் விடாக்கண்டனா சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தார். இது ஏதுடா வம்பாப் போச்சுன்னு, ‘பின் விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு’-ன்னு சொல்லிட்டு வேற வழியில்லாம ஒத்துக்கிட்டு வசதியா மறந்தே போயிட்டேன்.\nவாழ்க்கைல நாலு பேருக்கு முன்னாடி நின்னதே இல்ல. இதுல பேச்சு வேறயா. சுத்தம்.\nஆறாவது படிக்கிறப்போ ‘குறள் ஒப்பித்தல்’ போட்டியில தெரியாத்தனமா பேர் குடுத்து, 50 குறள்கள(5 அதிகாரம்) நெத்தி வீங்க(அட, விழுந்து விழுந்துங்க) மனப்பாடம் செஞ்சு தூக்கத்துல எழுப்பி ‘நீட்டம்’ என்று நடுவில் வார்த்தை வரும் குறள் சொல்லுன்னு கேட்டா ஒளறி வைக்கிற அளவுக்கு பித்துப் பிடிச்சி, மொத பரிசு வாங்கினதுக்கப்புறம்(அந்தச் சான்றிதழ், அதாங்க சர்ட்டிபிகேட் இன்னும் இருக்கான்னு தெரியல), கவுண்டமணி பாணியில ‘இது ஆவுறதில்ல’-ன்னு ஒதுங்கியாச்சு.(இது முழுக்க ஒரு பத்தி/பாரா. எதாவது புரிஞ்சுதா) மனப்பாடம் செஞ்சு தூக்கத்துல எழுப்பி ‘நீட்டம்’ என்று நடுவில் வார்த்தை வரும் குறள் சொல்லுன்னு கேட்டா ஒளறி வைக்கிற அளவுக்கு பித்துப் பிடிச்சி, மொத பரிசு வாங்கினதுக்கப்புறம்(அந்தச் சான்றிதழ், அதாங்க சர்ட்டிபிகேட் இன்னும் இருக்கான்னு தெரியல), கவுண்டமணி பாணியில ‘இது ஆவுறதில்ல’-ன்னு ஒதுங்கியாச்சு.(இது முழுக்க ஒரு பத்தி/பாரா. எதாவது புரிஞ்சுதா\nஎன்னத்தப் பேச, எப்படிப் பேச ஒரு எழவும் புரியல. சனிக்கிழமை காலைல ஹாய்யா எந்திரிச்சி ஏற்கனவே பத்ரி கிட்ட வாங்கி வச்சிருந்த அவரோட வலைப்பதிவு இடுகை சுட்டிகள், அண்ணன் கூகுள், பெரியண்ணன் மதுரைத் திட்டம்-ன்னு ஒரு ரவுண்டு வந்தா ஒரே ஒதறல் எடுக்க ஆரம்பிச்சிடிச்சி. நேரம் வேற போவுது. ஒத்திகை பாத்தா நல்லா இருக்கும். ஒத்திகையா ஒரு எழவும் புரியல. சனிக்கிழமை காலைல ஹாய்யா எந்திரிச்சி ஏற்கனவே பத்ரி கிட்ட வாங்கி வச்சிருந்த அவரோட வலைப்பதிவு இடுகை சுட்டிகள், அண்ணன் கூகுள், பெரியண்ணன் மதுரைத் திட்டம்-ன்னு ஒரு ரவுண்டு வந்தா ஒரே ஒதறல் எடுக்க ஆரம்பிச்சிடிச்சி. நேரம் வேற போவுது. ஒத்திகை பாத்தா நல்லா இருக்கும். ஒத்திகையா நல்ல கூத்து போங்க என்னத்தப் பேசுறதுன்னே தெரியல, இதுல ஒத்திகையாவது மண்ணாவது\nபேப்பர்ல எதோ கிறுக்கி எடுத்துக்கிட்டு ஓடிட்டேன். இன்னும் என்னத்தப் பேசப்போறேன், எப்படிப் பேசப்போறேன்னு தெரியல.(இந்த மாதிரி குருட்டு தைரியம் எப்பவும் கூட இருக்கும்.) ஒரு வழியா மேடைக்கு முன்னாடி போய், சுமாரா 200 பேருக்கும் மேல இருக்கற கூட்டத்தப் பாத்து எதோ ஒளறிட்டு, கொஞ்சம் செண்டிமெண்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன்\nஇதுல பெரிய பிரச்சினை என்னன்னா, எப்டி ஆரம்பிக்கிறதுன்னு சுத்தமா ஐடியாவே இல்ல\n‘பெருமதிப்பிற்குரிய இவர்களே, அவர்களே, உவர்களே’ – இது எனக்கு ஒத்து வராத சமாச்சாரம்\n(உக்கும்.. உனக்கு எந்த ‘சம்பிரதாயம்’தான் ஒத்து வந்திருக்கு-ன்னு யாரோ முணுமுணுக்கறாங்க)\nமுன்னாடி போய் நின்னதும் சத்தியமா ���ப்டித்தான் ஆரம்பிச்சேன்.\n“வேலியில போற ஓணான மடியில எடுத்து விட்ட கதை தெரியுமா அந்த மாதிரி நம்ம தலைவர் என்னெ இன்னிக்கு இங்கெ நிப்பாட்டி வச்சிருக்கார். ஐயோ பாவம் நீங்க. ராத்திரி முழுக்க பேசி பிளேடு போடப் போறேன்.”\nஎனக்குக் குடுத்திருந்த நேரம் 10 நிமிஷம்தான். பேசி முடிச்சிட்டு வந்து “டைம் கீப்பர்” கிட்ட எவ்ளோ நேரம் பேசினேன்னு கேட்டா, 19 நிமிஷம்னு சொன்னார்\n(விட்டிருந்தா ரொம்ப நேரம் அறுத்திருப்பேன். பாவம் மக்கள் தூங்கிடுவாங்கன்னு விட்டுட்டேன் :P)\nஓ, பேச்சாளப் பெருமக்களே, உங்கள் அவஸ்தை இப்போது புரிகிறது\nபெங்களூர் பிஷப் காட்டன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் தயாரித்த ராக்கெட் ஏவப்பட இருக்கிறது.\nஇரண்டு ஆண்டுகளாகத் தயாரித்த இந்த ராக்கெட் 10 அடி உயரம், மூன்று இன்ச் விட்டம், 7 கிலோ எடை கொண்டது(என்ன கொடுமை இது முழுதாக மெட்ரிக் அளவில் சொன்னால் என்ன முழுதாக மெட்ரிக் அளவில் சொன்னால் என்ன). ஏவப்பட்டால் 3.2கிமீ முதல் 3.8கிமீ வரை பாயும். இதற்கு எடுத்துக் கொள்ளும் மொத்த நேரம் 12 நிமிடங்கள். முழுச் செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tiger-cub-named-baahubali-in-odishas-nandankanan-zoo/", "date_download": "2018-10-17T10:46:01Z", "digest": "sha1:2YLRAXYY7WDGARWN26T5QFFFNXQR5K7I", "length": 13508, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாகுபலி... பாகுபலி... அட இது படம் இல்லீங்க... புலிக்குட்டிக்கு வச்சிருக்க பெயர்! - Tiger cub named Baahubali in Odisha’s Nandankanan zoo", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nபுலிக்கு பெயர் பாகுபலி: அசத்திய அமைச்சர்\nபுலிக்கு பெயர் பாகுபலி: அசத்திய அமைச்சர்\nமக்கள் விரும்பி கேட்டுக் கொண்டதால் அமைச்சர் இந்த பெயரை வைத்துள்ளார்.\nபாகுபலி படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்தாலும், இன்னமும் அதன் மீதான ஈர்ப்பு அப்படியே இருக்கிறது. படத்தின் பிரமாண்டத்தில் இருந்து ரசிகர்கள் யாரும் மீளவில்லை. படம் ரூ.1000 கோடியை தாண்டி வசூலித்து சாதனைப் படைத்து வருகிறது. இன்னமும் பாகுபலியின் வேட்டை தொடர்கிறது.\nஎஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் பாகுபலி கேரக்டரின் மீது தற்போது மக்களுக்கு அலாதி பிரியம் வந்துவிட்டது. திரைப்படத்தில் பாகுபலி… பாகுபலி…. என ஒரு சேர மக்கள் கூச்சலிடும் சில காட்சிக���ை பாக்கும் போது பெரும்பாலானோருக்கு மெய்சிலிர்த்துவிடும். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ‘பாகுபலி… பாகுபலி’ என கூப்பிட மக்கள் தயாராகிவிட்டனர். ஆனால் அது தமிழ்நாட்டில் அல்ல, ஓடிஸாவில். அட ஆமாங்க, ஓடிஸா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் இப்ப பாகுபலி சத்தம் நீக்கமற நிறைந்திருக்கிறது.\nபுவனேஸ்வரில் மிகவும் பிரபலமான நந்தன்கனன் மிருகக்காட்சி சாலை. இங்கு பிறந்து 13-மாதங்களான புலிக்குட்டிக்கு பாகுபலின்னு பெயர் வச்சிருக்காங்க. கடந்த 10-ம் தேதி தான் தான் பெயர் சூட்டுவிழா நடந்தது. பெயர் வைத்தது அந்த மாநில வனத்துறை அமைச்சர் பைஜெயஸ்ரீ ரோட்ரே.\nகடந்த ஏப்ரல் மாதம் அந்த புலிக்குட்டிக்கு நந்தன் என பெயர் வச்சாங்களாம். காட்டுப்புலிக்கு பிறந்த குட்டி என்பதால் பாகுபலி என்று பெயர் வைக்குமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாம். மக்கள் விருப்பபடியே அமைச்சரும் பெயரை சூட்டியிருக்கார்.\nஏற்கனவே பாகுபலி சேலைகளை பெண்கள் விரும்பி அணிந்து வருகின்றனர். பேஷன் உலகில் அது பிரபலமாகி வருகிறது. பாகுபலி என்பது ஒரு மந்திர சொல்லாக மாறி வருகிறது, இளைஞர்கள் மத்தியில்.\nஒடிசா பகுதியை ஒரு காட்டு காட்டி கரையை கடந்தது டிட்லி புயல் \nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nஒடிசா மாநிலத்தின் மற்ற பகுதிகளோடு இணையும் மல்கன்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த 151 கிராமங்கள்\n1 மாத விமான செலவு மட்டும் ரூ. 45 லட்சமா ஆளுநரிடம் அதிரடியாக கேள்வி கேட்கும் அரசாங்கம்\nவீட்டில் 100 பாம்புகள் இருப்பதே தெரியாமல் குடும்பம் நடத்திய கூலித்தொழிலாளி\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: 75 வயது மாமியாரை ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற கொடூர மருமகள்\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுத்ததால் கழிவுநீர் கால்வாயில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nஅன்று மனைவியின் சடலத்தை தோளில் சுமந்துசென்றார்: இன்று புதிய மனைவி, பைக், வீடு என ‘வாழும்’ தனா மஜ்ஜி\n’நண்பன்’ திரைப்பட பாணியில் பிரசவம்: குழந்தை இறந்த சோகம்\n+2 ரிசல்ட்: செங்கோட்டையனை கலாய்க்கும் தங்கம் தென்னரசு\nகவர்னருடன் தலைமை செயலாளர் பேசியது என்ன\nப. சிதம்பரம் பார்வை : இம்ரான் கானுடன் இந்தியா சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள் என்னென்ன\nஇம்ரான் கான் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் அதிகம் யோ��ிக்க வேண்டும்.\nஇம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்\nஇம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் எந்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/actress-pratyushas-case-remains-a-mystery-287791.html", "date_download": "2018-10-17T10:34:44Z", "digest": "sha1:BFAYIMUZA5ZWJOXG26MCOXBF76QI7WVW", "length": 13327, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதியுஷாவை பலாத்காரம் செய்து கொன்று விட்டனர்...அம்மா கதறல்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபிரதியுஷாவை பலாத்காரம் செய்து கொன்று விட்டனர்...அம்மா கதறல்-வீடியோ\nஎன் மகள் தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து விஷத்தை ஊற்றி கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழில் முரளியுடன் மனுநீதி என்ற படத்தில் நடித்தவர் பிரதியுஷா. நடிகர் பிரபுவுடன் 'சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் தவசி', உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்களின் மனதில் நன்றாக பதிந்தவர் நடிகை பிரதியுஷா. சிரித்துக்கொண்டே பேசும் வசனங்கள் அதிக அளவில் ரசிகர்களை ரசிக்கச் செய்தது. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.\nபிரதியுஷாவை பலாத்காரம் செய்து கொன்று விட்டனர்...அம்மா கதறல்-வீடியோ\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nகேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு-வீடியோ\nதண்ணீர் தட்டுபாடு... சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மூடல்- வீடியோ\nஅந்த CAR சம்பவம் மறந்து போச்சா\nதொழில், கல்வி பெறுக ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி-வீடியோ\nசபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் -ரேஷ்மா நிஷாத்-வீடியோ\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nமாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்-வீடியோ\nவைரமுத்துவின் பெயரை விக்கிபீடியாவில் மாற்றிய விஷமிகள்-வீடியோ\nதுர்க்காஷ்டமி 2018: துர்க்கை அன்னையை வழிபடுவோம்- வீடியோ\nதிருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பிரச்சனை- வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்��ுவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=6", "date_download": "2018-10-17T10:26:45Z", "digest": "sha1:WQXK7KSKLWCN6PO2GQTYI2FWYYDHN5SH", "length": 11668, "nlines": 187, "source_domain": "tamilblogs.in", "title": "நகைச்சுவை « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇணைய திண்ணை : புதுப்புது அர்த்தங்கள்\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-81.\nசங்கிலிப் பறிப்பை தடுக்க ஒரு வழி. [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-77.\nஇன்னாரை கண்டு பிடித்து தெரிந்து கொல்ளவும்- சொல்ளவ்வும்..... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: அவரு பெரிய மனுஷன்\nஅவர் முதல் நாள் இரவு துணைவியார் வீட்டில் படுக்க செல்வாராம், காலையில் எழுந்தவுடன் கட்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரம் நடை பயிற்சி. பின்னர் மனைவியின் வீட்டில் இட்லி மீன் கொழம்பு சகிதம் நாஸ்தா. பிறகு கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்வையிடுவார்... [Read More]\nகலக்கல் காக்டெயில்-188 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-188\nஅடுத்தது கலைஞர் கல்லறையிலிருந்து மகன் ஸ்டாலினுக்கு எழுதும் மடல்.மகனே இந்த வைரமுத்து எதையோ கிறுக்கி எடுத்து வந்து கவிதை என்று பாடி தலையை சொறிவான்.பத்து ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாம்.......அப்பா அதைத்தான் கொடுப்பேன்.பின் குறிப்பு: அதையும் அருகிலிருப்பவரிடம் இருந்து எடுத்து கொடுத்தால் நலம்.... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: பொது அறிவு\nநீராவி எஞ்சினை கண்டுபிடித்தது யார்உழவர் சந்தை கொண்டு வந்தது யார்உழவர் சந்தை கொண்டு வந்தது யார்கணினியை கண்டு பிடித்தது யார்கணினியை கண்டு பிடித்தது யார்இணையத்தை நமக்கு கொடுத்தது யார்இணையத்தை நமக்கு கொடுத்தது யார்அண்ணா அறிவாலயம் கட்டியது யார்அண்ணா அறிவாலயம் கட்டியது யார்சமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்சமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்தொல்காப்பியருக்கு தமிழ் ஆசான் யார்தொல்காப்பியருக்கு தமிழ் ஆசான் யார்திருவள்ளுவருக்கு சிலை வைத்தது யார்திருவள்ளுவருக்கு சிலை வைத்தது யார்அரசியல் சாணக்கியர் யார்தாஜ்மகாலை கட்டிய... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: பொது அறிவு\nஅமெரிக்காவை கண்டு பிடித்தது யார்நீராவி எஞ்சினை கண்டுபிடித்தது யார்நீராவி எஞ்சினை கண்டுபிடித்தது யார்உழவர் சந்தை கொண்டு வந்தது யார்உழவர் சந்தை கொண்டு வந்தது யார்கணினியை கண்டு பிடித்தது யார்கணினியை கண்டு பிடித்தது யார்இணையத்தை நமக்கு கொடுத்தது யார்இணையத்தை நமக்கு கொடுத்தது யார்அண்ணா அறிவாலயம் கட்டியது யார்அண்ணா அறிவாலயம் கட்டியது யார்சமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்சமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்தொல்காப்பியருக்கு தமிழ் ஆசான் யார்தொல்காப்பியருக்கு தமிழ் ஆசான் யார்\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-59\nஇன்றைய செய்திகள் [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-57\n உங்க வீட்டில பிரிட்ஷ்சு இருக்கா...\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-43\nஎன்னாது என் மண்டை மற மண்டையா [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-42\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4) | கும்மாச்சிகும்மாச்சி: டீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n அவுக ஈரோ குடிக்கிற சுருட்டு ஒசத்தியான், ரொம்ப துட்டாம் அது குடிச்சா கேன்சர் வராதாம் அது குடிச்சா கேன்சர் வராதாம் ஏன் முனிம்மா அதுல இஞ்சி, அதிமதுரம், அசுவகந்தா, குப்பைமேனி, கீழாநெல்லி அல்லாம் வச்சி இஸ்குறாரா ஏன் முனிம்மா அதுல இஞ்சி, அதிமதுரம், அசுவகந்தா, குப்பைமேனி, கீழாநெல்லி அல்லாம் வச்சி இஸ்குறாரா\nகலக்கல் காக்டெயில் - 187 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில் - 187\n பொன்னம்பலம், ஆனந்த வைத்யநாதன், தாடி பாலாஜி, யாரோ மகாத்தான், ஜனனி, யாஷிகா, நித்யா, இன்னும் சில சில்லறைகளை \"உலக்கை\" எறக்கி இருக்கிறார். பிக் பாஸ் அசிங்கம், யாஷிகா அசிங்கம், பொன்னம்பலம் அசிங்கம், தாய் கிழவி அசிங்கம், மலையெல்லாம் பெண்டத்தால் வாசனை, எல்லாம் அசிங்கம், அபிராமி சீ, ஓவிய... [Read More]\n\"பெத்த பாஸு\"லுவும், \"புஸ்வரூபமும்\" | கும்மாச்சிகும்மாச்சி: \"பெத்த பாஸு\"லுவும், \"புஸ்வரூபமும்\"\nபோனமுறை ஒரு ஐம்பது நாட்கள் வரை அப்படி இப்படி பார்வையாளர்களை வரவைக்க எத்தனையோ தகிடுதத்தம் செய்தார், போறாததற்கு கூகிளில் வாக்குப்பெட்டி வைத்து \"ஒட்டு\" என்று சூடேற்றினார்கள். பார்வையாளர்களை கவ��� ஓவியா, ஆரவ், மருத்துவ முத்தம் என்றும், \"ரோமரிஷி\" காயத்ரி, ட்ரிக்கர் ஷக்தி, \"வாய்புரி\" நமீதா, மெண்டல் ஜூலி என... [Read More]\nகாலா-----என் பார்வையில் | கும்மாச்சிகும்மாச்சி: காலா-----என் பார்வையில்\nஇந்த பதிவு நான் இந்த வாரம் கண்ட தமிழ் திரைப்படம் \"காலா\" பற்றியது. இது அரசியல் பதிவு என்று இங்கு வரும் \"குபீர்\" போராளிகள், உ.பி.ஸ், சங்கீஸ், மங்கீஸ், மற்றும் ஒரு சில அக்கிரமங்களை மட்டுமே கண்டு பொங்கி, தினம் பொங்கல் வைக்கும் முக நூல் வாசிகள், தயவு செய்து பொத்திக்கொண்டு அடுத்த பொட்டிக்கு போயி பொங்கல் வ... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11005411/In-the-forest-the-smuggled-sand-was-dumped-in-the.vpf", "date_download": "2018-10-17T10:27:11Z", "digest": "sha1:XHGZQ3V5NZUNGQJ2QNFPQ2BNDRSBHQFS", "length": 14198, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the forest, the smuggled sand was dumped in the same place || மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு: வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் அதே இடத்தில் கொட்டப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு: வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் அதே இடத்தில் கொட்டப்பட்டது + \"||\" + In the forest, the smuggled sand was dumped in the same place\nமாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு: வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் அதே இடத்தில் கொட்டப்பட்டது\nமாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவின்பேரில் சென்னம்பட்டி வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் மீண்டும் அதே இடத்தில் கொட்டப்பட்டது.\nஅம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் ஜரத்தல் ஏரி உள்ளது. மழை காலங்களில் வண்டல் மண் மற்றும் மணல் தண்ணீரோடு இந்த ஏரிக்கு வந்து சேரும். இந்த நிலையில் சென்னம்பட்டி பாப்பாத்திகாடு புதூர் அருகே உள்ள கூப்புக்காடு என்ற இடத்தில் மணல் குவியல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜு விஸ்வநான் மணல் கொட்டி வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\nவிசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் தங்கள் வீட்டு தேவைக்காக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் இருந்து டிராக்டர் மூலம் மணல் கடத்தியதாக ஒப்புக்கொண்டார்கள். இதைத்தொடர்ந்து ஒருவருக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 4 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வன ஊழியர்கள் 3 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.\nமேலும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணலை மீண்டும் அள்ளிய இடத்தில் கொட்டவும் மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில் குவித்து வைத்திருந்த மணலை சென்னம்பட்டி வனச்சரக அதிகாரி செங்கோட்டையன் முன்னிலையில் டிராக்டரில் அள்ளி மீண்டும் வனப்பகுதியில் அதே இடத்தில் கொட்டினார்கள். இதன் மூலம் அந்த இடம் சமன்படுத்தப்பட்டது.\n1. கடற்கரை பூங்கா அமைக்கும் பணி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவு\nஅரிக்கன்மேடு, சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.\n2. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும் - நகராட்சி கமி‌ஷனர் உத்தரவு\nவீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்று நகராட்சி கமி‌ஷனர் கண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.\n3. புதுவை அரசு உயர் அதிகாரிகள் இடமாற்றம் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு\nபுதுவையில் அரசு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n4. தாமதமாக வந்தால் நடவடிக்கை: பொதுப்பணித்துறையின் வேலைகளை துரிதப்படுத்துங்கள் - நாராயணசாமி அதிரடி உத்தரவு\nபொதுப்பணித்துறையின் வேலைகளை துரிதப்படுத்தவும், தாமதமாக வரும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.\n5. அரசுத் துறைகளில் 800 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; ஒரு மாதத்திற்குள் அறிவிப்பு வெளியிட நாராயணசாமி உத்தரவு\nபுதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்ப ஒரு மாதத்திற்குள் அறிவிப்பு வெளியிட அதிகாரிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aahaaennarusi.blogspot.com/2011/10/", "date_download": "2018-10-17T09:07:14Z", "digest": "sha1:OBEVZCCGIGHUSPQDAWYAQWWLPUYUSEZA", "length": 14519, "nlines": 177, "source_domain": "aahaaennarusi.blogspot.com", "title": "ஆஹா என்ன ருசி!: 10/1/11 - 11/1/11", "raw_content": "அவசர அவசிய மற்றும் ருசிகர தகவல்கள் ஒளி வடிவில்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....\nஜோக்குகள்(நகைச்சுவை) கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்\nவருக வருக மீண்டும் வருக\nதிங்கள், அக்டோபர் 31, 2011\nat திங்கள், அக்டோபர் 31, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1960 களில் இருந்த துபாயின் நிலை\nat திங்கள், அக்டோபர் 31, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி\nஎலக்ட்ரிக் குக்கர் செய்முறை தேவையான பொருள்கள் : ------------------------------- பாசுமதி அரிசி - 11 /2 கப் வெங்காயம் - 2 தக்காளி -2...\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா\nதேவையான பொருள்கள் அரிசி-1கப் துவரம் பருப்பு-1/2கப் தண்ண���ர்-3கப் வெங்காயம்-1 தக்காளி-2 பூண்டு-10பல் மல்லி-2கொத்து மஞ்சள் பொடி-1/2ஸ்பூன் கடுக...\nகடல் பாசி (அகர் அகர்)\nதேவையான பொருள்கள்: ----------------------------------- கடல் பாசி-ஒரு கைபிடி தேங்காய் பால்-அரை கப் சீனி-கால் கப் உப்பு-தேவையான அளவு ரோஸ் கல...\nதேவையான பொருள்கள்: --------------------------------- மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப் சீனி-3டீஸ்பூன் ஈஸ்ட்-1டீஸ்பூன் உப்பு-தேவையான அள...\nபடம்:வியாபாரி பாடியவர்:ஹரி ஹரன் ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குட்டீ...\nதேவையான பொருள்கள் பாஸ்தா:1 கப் வெங்காயம்:1 தக்காளி:1 பச்சைமிளகாய்:2 மிக்ஸ் வெஜிடபில்:1கப் எண்ணை:3ஸ்பூன் மஞ்சள் பொடி:1/2ஸ்பூன் மிளகாய் பொட...\nதேவையான பொருள்கள்: --------------------------------- முட்டை -3 வெங்காயம்-1 தக்காளி-1/2 புதினா-சிறிதளவு உப்பு-தேவையான அளவு ச...\nநானோ டெக்னாலஜி / NANO TECHNOLOGY\nநானோ டெக்னாலஜி … மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது , அதுதான் நானோ டெக்னாலஜி என்பது . நானோ ட...\nதேவையான பொருள்கள் குடை மிளகாய்-2 வெங்காயம்-2 தக்காளி-1 இஞ்சி-ஒரு துண்டு பூண்டு-4பல் கடுகு,உளுந்து-1ஸ்பூன் கருவாயிலை-1கொத்து மிளகாய் பொடி-1/...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/09/blog-post_26.html", "date_download": "2018-10-17T10:29:49Z", "digest": "sha1:YD6UNJISWK5M74N4LORYDHOM7ILMJKOG", "length": 12810, "nlines": 216, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: மெரீனா பீச் _ தொடர்ச்சியின் தொடர்ச்சி !", "raw_content": "\nமெரீனா பீச் _ தொடர்ச்சியின் தொடர்ச்சி \nகடல் அலைகள் வந்து போன பிறகு நானும், பொண்ணும் சேர்ந்து, கண்டுபிடித்து, சேர்த்த பொக்கிஷங்கள் இவைதான் \n\"அம்ம்ம்மா, இதெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு பாரும்மா\", __ மகள்.\nபொறுக்கி எடுத்ததையெல்லாம் என்னிடம் ஒப்படைச்சாச்சு. இனி இவற்றை நான் பத்திரமா வீடு போய் சேர்க்கணும்.\nகையில் பை எதுவும் இல்லாததால் உள்ளங் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தேன். திடீரென அவற்றுள் ஒன்று மட்டும் உருள்வதுபோல் உணரவும் ........ பார்த்தால் ........ \nநீளமான ஒன்றன் உள்ளிருந்து கறுப்பான சதைப்பகுதி வெளியே வரவும் பயத்தில் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டேன். பிறகு அதை மட்டும் விட்டுவிட்டு மற்ற கிளிஞ்சல்களைப் பொறுக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.\nஅலைகள் ஓடி வரும்போது பார்டர் வைத்த மாதிரி முதலில் ஒரு ம���ல்லிய கோடாய் தெரியும் பாருங்க‌. அவற்றை ரசிக்கத்தான் எனக்கு நேரம் பத்தாது.\nமேலும் சில அலை அடிக்கும் படங்கள் \nவேறொரு நாளைக்கு எங்கள் ஊர் 'சில்வர் பீச்' பக்கம் போகலாம், வாங்க \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:22 PM\nLabels: பசுமை நிறைந்த நினைவுகள்\nஅதெல்லாம் வாங்கி தராம மெரினாவுக்கு நான் வர மாட்டேன் :)))\nஇங்கே ஹாலிடேஸ்ல நாங்களும் ஸீ சைட் போனோம் நிறைய ஜெல்லி மீன்களும் ஒரு ஸ்டார் பிஷ் என கரையொதிங்கின என் பொண்ணு ஸ்டார் பிஷை கையில் பிடிச்சா :)\nநல்லவேளை அந்த கருப்பு //உயிரி உடன் பைக்குள் போடல்லை ..\n\" ரெண்டு வருஷம் கழிச்சு போகும்போதுதான் வாங்கித் தருவேன். இப்போ நல்ல பிள்ளை இல்ல. சொன்னா கேக்கணும். மேற்கொண்டு அடம் பிடிச்சா ..... நான் பேச மாட்டேன், __________ \" :)))\nஉண்மைய சொல்லணும்னா பட்டாணிசுண்டலைத் தேடித்தேடி நேரம் போனதுதான் மிச்சம். நாங்க போனது மதியம் 12 மணி இருக்கும். தூறல்வேறு. காரணம் இதுவா இருக்குமோ \nஸ்டார் ஃபிஷ்ஷை நான் பார்க்கக்கூட மாட்டேன். எங்க பாப்பாவுக்கும் இதெல்லாம் இஷ்டம்.\nஅழகான புகைப்படங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி.\n வருகைக்கும், படங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க.\nமெரீனாவுக்கு நேரில் சென்று விட்டு வந்தது போல் இருக்கிறது மேடம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் வர முடிந்தது, நலம் தானே\nநலமே. நலன் விசாரிப்புக்கும், உங்கள் வருகையிலும் மகிழ்ச்சிங்க.\nஅழகாக இருக்கு அலை போடர். கிளிஞ்சல்கள் இந்த பயத்தினாலேயே நான் எடுப்பதில்லை. ஒருமுறை அனுபவம்.போட்டோஸ் எல்லாமே அழாக இருக்கு சித்ரா.\nஉயிருள்ள கிளிஞ்சல்களைப் பார்த்தால் உங்களுக்கும் பயமா படங்களை ரசித்துப் பார்த்துக் கருத்திட்டமைக்கு நன்றி ப்ரியசகி.\nஉங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி \nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nவிருது பெற்ற மகிழ்ச்சியில் ....\nமெரீனா பீச் _ தொடர்ச்சியின் தொடர்ச்சி \nமெரீனா பீச் ____ தொடர்ச்சி\nபசுமை நிறைந்த நினைவுகள் ..... கிளி ஜோஸியம்\nபசுமை நிறைந்த நினைவுகள் ........ (2 )\nபசுமை நிறைந்த நினைவுகள் ..... 1\nபசுமை நிறைந்த நினைவுகளுடன் ...\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=9182", "date_download": "2018-10-17T10:50:41Z", "digest": "sha1:RHMAKQOLMWQQ3GLZYSO2CFTVQ3AQEZDP", "length": 32552, "nlines": 181, "source_domain": "kalasakkaram.com", "title": "ஆவடி பகுதிகளில் மூன்று இலக்க லாட்டரி அமோக விற்பனை...!", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு\nநேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு - கேரள அரசு சமரச முயற்சி\nதீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கு - மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஆவடி பகுதிகளில் மூன்று இலக்க லாட்டரி அமோக விற்பனை...\nஆவடி பகுதிகளில் மூன்று இலக்க லாட்டரி அமோக விற்பனை...\nதமிழக அரசு, லாட்டரி விற்பனையை தடை செய்துள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை ஆவடியில் லாட்டரிஅமோகமாக நடந்து வருகிறது. தினகூலி வாங்கம் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பலர் அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை இழந்து குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் அவலமும் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.\nஎனக்கு 425ல் ஒன்னு... எனக்கு 452ல், ஒரு ஆறு... இந்த இரண்டும் வராது; 440 தான்... இன்று சனி உச்சத்தில்... இந்த நம்பர் தான் அடிக்கும்...'என, ஆவடி பகுதிகளில் தினக்கூலி பணியாளர்கள் அதிர்ஷ்டத்தின் விளி ம்வில் உழைப்பை தொலைத்துவிட்டு குழு, குழுவாக இணைந்து உரையாடுவதை எளிதாக பார்க்க முடிகிறது. என்ன தான் நடக்கிறது அங்கு என, விசாரித்தால் அரசால் தடை செய்யப்பட்டும், மறைமுகமாக நடந்து வரும் மூன்று இலக்க லாட்டரியை பற்றியது தான் அந்த விவாதம் என்கின்றனர். இது குறித்து மேலும் விசாரித்த போது ஆவடியில் அமோகமாக நடந்து வரும் லாட்டரி தொழில் குறித்தும் அதன், 'நெட்வொர்க்' குறித்தும், பல்வ���று அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.\nஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள நேரு பஜார் கோவர்த்தனகிரி ஓ.சி.எப்., சாலையில் திரையரங்கம் அருகே, சேக்காடு உள்ளிட்ட இடங்களில், கேரள லாட்டரி, பூடான் லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரி என, விதவிதமாக, லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.வெள்ளை காகித எண்களை, 60 - -600 ரூபாய் வரை பணம் கொடுத்து, வாங்கி செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு, மூன்று முறை குலுக்கல் நடக்கிறது. வெள்ளைக்காகித லாட்டரி மோகம், ஆவடியில் அதிகரித்திருப்பதால், விற்பனையும் அமோகமாக நடக்கிறது. குலுக்கல் நேரங்களில், ஆட்டோ ஓட்டுனர்கள் சிறு வியாபாரிகள் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றனர். காலை 7:00 மணிக்கு லாட்டரி விற்பனை துவங்கி இரவு, 8:00 மணிக்கு முடி கிறது. பரிசுத்தொகையில், கமிஷன் பெற்று, லாட்டரி ஏஜன்டுகள், பணமழையில் நனைகின்றனர்.\nஇணையதளத்தில் முடிவுகள் வெளியிடப் படுகின்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்த நிமிடமே, பரிசு தொகையை வழங்குகின்றனர். இதனால் மூன்று இலக்க லாட்டரி மீது அபார நம்பிக்கையில் தினக்கூலி பணியாளர்கள் லாட்டரி போதையில் மிதக்கின்றனர். லாட்டரியில், தினமும் சம்பாதிக்கும் பணத்தை இழந்து, பலர், தங்கள் குடும்பங்களை, நடுத்தெருவில் நிறுத்தி உள்ளனர்.\nதமிழக அரசு 2002ல், லாட்டரி விற்பனையை தடை செய்த போதிலும் அங்கொன்று இங்கொன்றாக லாட்டரி, 'நெட்வொர்க்' தமிழகத்தில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், ஆவடியில், வீதிக்கு வீதி, லாட்டரி விற்பது தான், 'ஹைலைட்' என்கின்றனர், விபரம் அறிந்தவர்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் லாட்டரி விற்பனையை, காவல் துறையினர் ஒழிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nலாட்டரி விற்பனையை, கவனிக்க, ஆவடியில் மட்டும், ஒரு ஏஜென்ட் உள்ளார். அவருக்கு கீழ், இரண்டு மேலாளர்கள், 10 பேர் என, ஒரு ரகசிய அமைப்பாக செயல்படுகின்றனர். உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவும், இந்த, 'நெட்வொர்க்' இருப்பதால், போலீசார், கிடைத்த வரை மாமூல் பெற்றுக் கொண்டு, லாட்டரி விற்பனையை, கண்டுகொள்ளாமல் உள்ளனர்.\nசென்னையில், லாட்டரி உலகிற்கு, புதிய வர்களை இழுக்கும் முயற்சியில், பல்வேறு பெயர்களில், 'வாட்ஸ் ஆப்' குழுக்கள், இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இந்த குழுக்களில், லாட்டரி எண்ணை தேர்வு செய்வது, அத��்கான கணக்கீடு, இன்றைய பரிசு எண்ணிற்கான கணக்கீடு என, பல கோணங்களில் விவாதம் நடக்கிறது .நாளைய பரிசுக்கான எண்ணை கண்டறிய, இந்த, 'வாட்ஸ் ஆப்' குழுக்களில், ஒரு பெரும் விவாத யுத் தமே நடக்கிறது.இந்த குழுக்களின் நோக்கமே, புதிதாக லாட்டரி உலகத்திற்கு வருபவர்களை, மீண்டும், மீண்டும் லாட்டரி சீட்டு வாங்க வைப்பது தான். கேரளா லாட்டரி கில்லர், இழந்ததை மீட்போம், கேரளா வின்னர், கே.எல்., ஹேப்பி கெஸ்சிங் பிளேயர் உள்ளிட்ட, பல்வேறு பெயர்களில், சென்னையில் மட்டும், 10க்கும் மேற்பட்ட, லாட்டரி பிரியர்களுக்கான, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள், பரபரப்பாக இயங்கி வருகிறது.\nலாட்டரி விற்பனை நடக்கிறதா என ஒரு வாரத்திற்கு முன் கூட, சோதனை நடத்தினோம். உளவுத்துறை போலீசார் மூலம், லாட்டரி விற்பனையை, தொடர்ந்து கண்காணிக்கிறோம். தற்போதைக்கு, ஆவடியில், மூன்று இலக்க லாட்டரி விற்பனை இல்லை. எங்காவது, லாட்டரி விற்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் ஆவடி உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.\nவிவசாயியிடம் ரூ 60 ஆயிரம் லஞ்சம் விருத்தாசலம் தாசில்தார், டிரைவர் கைது\nரயில் மரணங்களைத் தவிர்க்க கைப்பிடிகள் அதிரடியாக அகற்றம்- தென்னக ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை\n3 வயது குழந்தையைக் கொன்று பெற்றோர் தற்கொலை\nகண்ணமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்\nஐ.ஜி., மனைவி செலவு ரூ.3,330 காரைக்குடி ஸ்டேஷன் கணக்கு\nதென்னை மரம் ஏறி அசத்திய பெண்கள்\nபுகாரை வாங்க மறுப்பதோடு பொதுமக்களை அலைய வைக்கும் உதவி காவல் ஆய்வாளர்\nஓட்டை உடைசல் பிரேக் இல்லாத பேருந்து குறைகூறி காணொலி வெளியிட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா புஷ்கரணி ரத யாத்திரை கோலாகலம்\nசணல் சாக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு டன் கணக்கில் குறுவை நெல் தேக்கம்\nஸ்டாலின் மீதான வழக்குகள் தோண்டல் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம் அம்பலம்\nபிளஸ் 1 பாடம் நடத்தாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து\nதி.மலை வேளாண் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து நீக்கம்\nமந்தைவெளியின் ஏழை நாயகன் 20 ரூபாய் மருத்துவர் மறைவு\nஇந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது வழக்கு\nவீடு புகுந்து முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறிப்பு - காவல் ஆய்வாளர், விசிக பிரமுகர் மீது வழக்குப் பதிவு\nகாந்தியின் 150 விதமான ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்திய மாணவிகள்\nகரும்பு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வறட்சி நிவாரணம், காப்பீடு வழங்க வலியுறுத்தல்\nமேற்கு மண்டல ஐ.ஜி., பதவியை பிடிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலத்த போட்டி\nவேலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றம்\nகஞ்சாவை ஒழிக்க 19 பரிந்துரைகள்- காவல் ஆணையரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு\nபிளாஸ்டிக்கை நிறுவனங்கள் நிறுத்தணும் நுகர்வோரை மட்டும் கைகாட்டுவது சரியானதுதானா\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஅமைச்சர் பெயரில் போலி 'லெட்டர் பேடு' மின் வாரிய இடமாறுதலில் மெகா மோசடி\nகருணாஸின் எம்.எல்.ஏ பதவிப் பறிப்பா- அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்\nவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வசூல் வேட்டை நடத்தும் நேர்முக உதவியாளர்\nஅமைப்பு செயலாளருடன் மோதும் அதிமுக மாவட்ட செயலாளர் உடையாரும், உடையாரும் நேருக்கு நேராக பலப்பரீட்சை\nசிசுக்கள் உயிருக்கு உலை வைத்த வேலூர் சந்தியா கருத்தரிப்பு மையம்\nநீர்த்தேக்க தொட்டி அருகே திறந்தவெளி கழிப்பிடம்\nமின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. மின்நுகர்வோர் கடும் பாதிப்பு\nசமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய தொகை மாயம்\nசெல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்து கொடூர கொலை\nசெல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்து கொடூர கொலை\nஅரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்\nதிருமண ஜோடிக்கு பெட்ரோல் பரிசு\nபுதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி உதயம்\nவசதியான கைதிகளுக்காக புழல் சிறையையே சொர்க்கபுரியாக்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nபூம்புகார் விற்பனைக் கூடத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி\nநல்ல தரமான துணி ரகங்கள் வேண்டுவோர் தவறாமல் நாடுவது பிரியா டெக்ஸ்டைல்ஸ்- புத்தம் புது பொலிவுடன் இன்று குதூகல ஆரம்பம்\nவிளாச்சேரியில் தயாராகி வரும் கொலு பொம்மைகள்\nவேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் நாளை ஆரம்பம்\nஅரசு அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் அத்துமீறிய அதிமுக எம்.பி., அர்ஜூனன்\nசென்னை மாநகராட்சியின் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் ரூ.5 மட்டுமே வசூல்\nமலையடிவாரத்தில் பதுக��கிய விஷ சாராயம் பறிமுதல்\nதிடீரென்று மூடப்படும் அரசுப் பள்ளிகள் கல்விக்கு உதவ ஜி.வி.பிரகாஷ் முயற்சி\nஅதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லையாம் முகாரி ராகம் பாடுகிறார் எம்எல்ஏ லோகநாதன்\nவெல்கம் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா\nதுப்பட்டாவால் முகத்தை மூடக்கடாது அண்ணா பல்கலை அதிரடி நிபந்தனை\nகுட்கா முறைகேடு - ராயபுரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சிபிஐ சீல்\nதேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் குவிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி\nமாநகராட்சி அமைத்த புதிய சாலைகள் மாயம்- மக்கள் வரிப்பணம் ‘ஸ்வாகா’\nமரத்தில் தலைகீழாகத் தொங்கி ஓவியம் வரைந்த ஆசிரியர்\nபிம்ஸ் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களை நள்ளிரவில் நிரப்பி அரசு நடவடிக்கை\nகுடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்- இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதி, விஐபி-க்களுக்கு தனி வழி\nஹெல்மெட் அணியும் உத்தரவால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அபராதம் வசூலிப்பதற்கு என சமூக வலைதளங்களில் விமர்சனம்\nஅடுக்கம்பாறை டாக்சி ஸ்டாண்ட் உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்- நீதிமன்ற வளாகத்தில் உதவி பேராசிரியர் கதறல்\nபாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம் அழுதபடி மன்னிப்புக் கேட்ட ஐஸ்வர்யாவின் தாய்\nமனைவி கழுத்தறுத்து கொலை பாசக்கார கணவன் தப்பி ஓட்டம்\nசேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிப்பணம் ரூ.5.75 கோடி கொள்ளை\nசெய்தியாளர் நரேஷ் மறைவுக்கு NJU தலைவர் கா.குமார் இரங்கல்\nகேமராமேன் அசோக்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் இரங்கல்\nதரம் தாழ்ந்து பேசிய எஸ்.வி.சேகருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம்\nபனைமரத்தால் பணக்காரரான நபர் லட்சக்கணக்கில் வருமானம்\nஎஸ்.சி, எஸ்.டி சட்ட தீர்ப்பு விவகாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமனறம் மறுப்பு\nவிழுப்புரம்-நாகப்பட்டினம் இடையேயான சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கத் திட்டம்\nஅரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nடாக்டர் படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்\nஆவடி பகுதிகளில் ம���ன்று இலக்க லாட்டரி அமோக விற்பனை...\nகாவிரி வழக்கு விசாரணையில் தமிழக அரசு கோட்டை விட்டதா\nமணல் தட்டுப்பாட்டை சமாளிக்க ‘எம் - சாண்ட்’ விற்க லைசென்ஸ்\nஇடிப்பதற்கு உத்தரவான பஸ் நிலையத்திற்குள் பயணிகள் அமருவதால் ஆபத்து காத்திருக்கு :திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா\nமாநகராட்சி துப்புரவு பணிக்கு துடைப்பம் இல்லாத அவலம் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டம்\nதுப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடுது ராஜஸ்தானில் செயலிழந்த காவல் துறை\nமொபைல் கடைகள் ஆக்கிரமிப்பு தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறட்டை விடும் போக்குவரத்து பிரிவு போலீசார்\nகுட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா விரும்பினார்: முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் தகவல்\nடிடிவி தினகரன்- மீண்டும் திஹார் சிறையில் அடைக்க திட்டம்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொலை எதிரொலி வைரலாகும் போலீஸார் கோரிக்கை\nஇருசக்கர வாகன விற்பனையகங்களில் இலவச சர்வீஸ் என நுகர்வோரை அழைத்து நூதன முறையில் பகல் கொள்ளை\nஅடிப்படை பணிகளை நிறைவேற்றி தொடர் வெற்றி பெறும் கவுன்சிலர்\nபிரதமரை சந்திக்க முதல்வருடன் சென்றது யார்\nசுதந்திர தினத்தில் ரஜினி கட்சி... நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு\nரஜினியின் பகல் கனவு பலிக்காது... வேல்முருகன்\nலஞ்ச வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 7 போலீஸ்காரர்களுக்கு சிறை\nவருமானம் இல்லாத துறைக்கு இத்தனை அதிகாரிகளா\nசசிகலாவுடன் எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சந்திப்பு ஏன்\nதெலங்கானா போல தமிழகத்தில் வெளிப்படையாக நடக்குமா மணல் விற்பனை\nமத்திய அரசு மிரட்டுகிறது; தமிழக அரசு மிரள்கிறது... கோவையில் இரா.முத்தரசன் விமர்சனம்\nபார்த்திபனூரில் பூட்டியே கிடக்கும் போலீஸ் நிலையம்\nஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய மாணவி மர்ம மரணம்... நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்\nதிருச்சி மகளிர் சிறையில் நிர்வாணப்படுத்தி சோதனை... மனித உரிமை மீறல் குறித்து நீதிபதி விசாரிக்க வேண்டும்... ஜாமீனில் வந்த மாணவி வலியுறுத்தல்\nஒரு ஓட்டுக்கு மூன்று முதல்வர்களைக் கண்ட மாநிலம் தமிழகம்... விஜயகாந்த் கிண்டல்\nசேவை வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம்\nகந்தனேரியில் உள்குத்து வேலையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ... டாஸ்மாக் கடை��ளை அகற்ற கோரி போராடிய 24 பேர் மீது வழக்கு\nபுதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்... எதிர்க்கும் நிலையில் இல்லையென முதல்வர் பேச்சு\nகிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி நடத்தப்படுமா\nபருக்களை போக்கும் சாமந்தி பூ பேஸ் பேக்\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்... பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு\nகலெக்டர் உத்தரவை காற்றிலே பறக்கவிட்ட மாநகராட்சி ஆணையர்\nஅரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பார்சல்கள் ஏற்ற மறுக்கும் நடத்துநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landsettledept.gov.lk/web/index.php/ta/land-settlement", "date_download": "2018-10-17T10:13:50Z", "digest": "sha1:7BWJR6VVIHAQEDG76RW5H3PRNKAOCVJ4", "length": 18102, "nlines": 76, "source_domain": "landsettledept.gov.lk", "title": "காணிகளை நிருணயித்தல்", "raw_content": "\nவதிவோர் சாஸனம் [PDF 230KB]\nகாணி உரித்துகள் நிருணயத் திணைக்கள புதிய இணையதளம்\nகாணி உரித்துகள் நிருணயத் திணைக்கள இணையதளம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.\nகாணி, காணி அபிவிருத்தி அமைச்சு\nகாணிகளை நிருணயித்தல் என்றால் என்ன\nஇலங்கை நாட்டில் இருக்கின்ற அனைத்துக் காணிகளில் அரசாங்கக் காணிகள் யாவை தனியார் காணிகள் யாவை என்பதைத் தீர்மானிப்பதும், தனிப்பட்டவைகள் எனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளைச் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதும், அக்காணிகளுக்காக அவர்களுக்கு காணி வரைபடங்களை வழங்குவதும், அரசாங்கத்துக்குரிய காணிகளை அரசாங்கத்துக்கு ஒப்படைப்பதும் உள்ளடக்கப்பட்ட செயற்பாடுகள் காணி நிருணயம் எனக் கருதப்படுகிறது.\nஇலங்கைக்குக் காணி நிருணயம் தேவைப்பட்டது ஏன்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியொன்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்குக் காணி நிருணயம் தேவைப்பட்டது. 1815 வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கையர்கள் காணிகளின் அனுபவ உரிமைகளை அனுபவித்தாலும், அக்காணிகளின் உரிமை மன்னரிடமிருந்ததால் பிரசைகளிடம் உரிமை ஒப்படைக்கப்படவில்லை. நிலைமை இவ்வாறிருந்தபோது 1815ஆம் ஆண்டு இலங்கை முழுமையாகப் பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததையடுத்து மன்னராட்சி முறை ஒழிந்தது. பிரித்தானியர்களினால் 1840ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கக் காணி அத்துமீறல் தடைக் கட்டளைச் சட்டம் (No. 12 of 1840 The Prevent Encroachments upon Crown Lands) பிரகடனப்படுத்தப்பட்டது. எவரேனும் ஆளொருவருக்குத் தனது காணி தனக்குரியது என உறுதிப்படுத்த முடியாவிட்டால், அக்காணி அரசுடைமையாகும் என அக்கட்டளைச் சட்டத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்போது இலங்கையர்கள் பரம்பரையாக அனுபவித்ததும் பயிர்ச்செய்கையும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இதிலிருந்து உரிமையை உறுதிப்படுத்துவதற்காக உரித்துறுதி, உரிமைச்சான்று, கொடையளிப்பு உறுதி போன்ற எழுத்துமூல சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனப் பிரித்தானியர்கள் கருதினர். 1840ஆம் ஆண்டின் காணி அத்துமீறல் தடைக் கட்டளைச் சட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இலங்கையர்கள் இழந்துவிட்டனர். இந்நிலைமை இலங்கையர்களின் கடும் எதிர்ப்புக்கும் மனக்கவலைக்கும் காரணமாக அமைந்ததால், 1848ஆம் ஆண்டில் மலைநாட்டில் மாபெரும் கலகமொன்று நிகழ்வதற்கும் காரணமாக அமைந்தது. இதனால் பிரித்தானிய அரசாங்கம் இப்பிரச்சிiயைத் தீர்ப்பதற்கு அரசாங்கக் காணிகள் யாவை தனியார் காணிகள் யாவை என்பதைத் தீர்மானிப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்செயற்பாடு 1897ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கத் தரிசுநிலக் கட்டளைச் சட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. (No of 1897 An Ordinance relating to Claims to Forest, Chena Waste and Uncoupled Lands)\nகாணி நிருணயம் தொடர்பான வரலாற்று ரீதியான விரிவாக்கம்.\nகாணி நிருணயத் திணைக்களம் 1903ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியாளர்களால் நாட்டின் கரையோரப் பிரதேசத்துக்கு ஏற்புடையதான வகையில் 1840ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டம் (அத்துமீறிக் கைப்பற்றுதல்) விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின் மூலம் உரிமையை நிரூபிக்க முடியாமலிருந்த அனைத்துக் காணிகளும் அரசாங்கத்துக்குரியதெனப் பூர்வாங்க முடிவெடுக்கப்பட்டது. 1897ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கத் தரிசுநிலக் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டதோடு, அதன்மூலம் பயிர்செய்யப்படாத அனைத்துக் காணிகளும் அரசாங்கத்துக்குரியது எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டங்கள் அரசாங்க அதிபர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டன. அத்துடன் 1903ஆம் ஆண்டு தனித் திணைக்களமாகக் காணி நிருணயத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. சில காலத்தின் பின்னர் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேற்குறிப்பிட்ட சட்டங்கள் போதுமானவையாக அமையாததால், அதற்காக 1931ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் காணி நிருணயக் கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் முறையாக அரச சட்டமொன்றின் மூலம் ஆட்களுக்குக் காணி உரித்தை வழங்கும் பணி காணி நிருணயக் கட்டளைச் சட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.\nகாணி நிருணயச் செயற்பாட்டுடன் தொடர்புடைய சட்டங்கள்.\n1840ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அரச காணிகள் (அத்துமீறிக் கைப்பற்றுதல்) கட்டளைச் சட்டம்.\n1897ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கத் தரிசு நிலக் கட்டளைச் சட்டம்.\n1931ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் காணி நிருணயக் கட்டளைச் சட்டம்.\nஆவணங்களைப் பதிவு செய்யும் சட்டம்.\nகாணி நிருணயம் தொடர்பான செயற்பாடு.\nநிலவளவைகள் அதிபரிடமிருந்து அடிப்படை அளவை வரைபடம் கிடைத்த பின்னர் நிலப் பாகங்களைப் பரிசீலித்தல், முடிக்குரிய மற்றும் நிருணயிக்க வேண்டிய காணிகளை அடையாளம் காணுதல்.\nநிருணய அறிவித்தலை வெளியிடல், பிரசாரம் செய்தல்.\nமரபுரிமைகளைப் பதிவு செய்தல், நிருணயிக்கும் விசாரணைகளை நடத்துதல்.\nஅளந்து ஒதுக்க வேண்டுமானால் அத்தேவையை நிலவளவைகள் திணைக்களத்திற்கு முன்வைத்தல்.\nஅளந்து ஒதுக்கப்பட்டது கிடைத்த பின்னர் வரிவரைபடம் கோரல்.\nநிருணயக் கட்டளையைத் தயாரித்து ஆட்களுக்கு நிருணயிக்கப்பட்ட காணிகளைக் காணிப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தல்.\nநிருணயிப்பதற்காகக் கௌரவ அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்தல்.\nநிருணயக் கட்டளையை வர்த்தமானியில் வெளியிடல், வரைபடங்களையும், வர்த்தமானிகளையும் விநியோகித்தல்.\nநிருணயப் பணிகளின்போது காணி நிருணயத் திணைக்களத்திற்கு உதவுகின்ற நிறுவனங்கள்.\nஅனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் பிஸ்கால் அலுவலகங்களும்.\nகாணி நிருணயத்தின் மூலம் கிடைக்கின்ற பயன்கள்.\nசட்டபூர்வமான உரித்து இல்லாமல் அனுபவிக்கின்ற காணிகளுக்குச் சட்டபூர்வமான உரித்துக் கிடைத்தல்.\nஅரச காணிகளின் உரிமையை உறுதிப்படுத்தல்.\nகாணிகள் தொடர்பில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசேடமான விடயங்கள்.\nஎந்தவொரு காணியையும் முதல் முறையாகப் பதிவு செய்கின்றபோது அரசாங்கப் பத்திரமொன்றை அடிப்படையாகக் கொண்டு பதிய வேண்டும்.\nகாணி கொடுக்கல் வாங்கல் பத்திரங்களில் கட்டாயமாக முந்திய பதிவு விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகாணி தொடர்பான எந்த���ொரு பத்திரத்திலும் திட்டவட்டமான எல்லைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\nகாணியொன்றின் பரப்பளவு அளவீட்டுத் திட்டமொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\n>எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள்.\nதரிசுநிலக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி நிருணயக் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் நிருணயிக்கப்பட்ட கிராமங்கள் பற்றிய விபரங்கள்.\nதரிசுநிலக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி நிருணயக் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் நிருணயிக்கப்பட்ட கிராமங்களில் நிருணயத்திற்குச் சம்பந்தப்படுத்திக்கொள்ளாத முடிக்குரிய காணிகள் தொடர்பான விபரங்கள்.\nகாணி நிருணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தனிப்பட்ட முறையில் நிருணயிக்கப்பட்ட காணிகள் மற்றும் ஆட்கள் தொடர்பான தகவல்கள்.\nகாணி நிருணயத் திணைக்களத்தினால் அரசாங்கத்துக்குரிய காணிகள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற காணிகள் தொடர்பான தகவல்கள்.\nநிருணயக் கட்டளை வெளியிடப்படுகின்ற வர்த்தமானி தொடர்பான தகவல்கள்.\nஎழுத்துரிமை © 2014 காணி உரித்துகள் நிருணயத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/12/blog-post_7928.html", "date_download": "2018-10-17T10:00:09Z", "digest": "sha1:SZIROHKBQDMO42KXOKRUI6B2VK622BZU", "length": 6241, "nlines": 114, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : குடுக்க மாட்டேன் போ .........", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nகுடுக்க மாட்டேன் போ .........\nபப்பு இப்போ எல்லாம் பயங்கர அப்பா செல்லம் ஆயிட்டே வர்றா... எந்த நொறுக்கு தீனியுமே அவ எனக்கு குடுக்க மாட்டா ...\nஒரு ரெண்டு மாசம் முன்னாடி முதல் தடவையா அவளுக்கு மாதுளம் பழம் உரிச்சு குடுத்தேன். உரிக்கும் போதே அதோட முத்துக்கள் பார்க்க அவளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு .. ஆசையா சாப்பிட்டா. ஆனா நன் கேட்டபோ கையை இழுத்துக்கிட்டு திரும்பிட்டா .. கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நான் கேட்டும் தரலை . ஆனா அவங்க அப்பா வந்து கேட்ட வுடனே எடுத்து ஊட்டி விட்டுட்டா.. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு ... ஹ்ம் என��ன பண்ண முடியும் \nஇதோ நேத்து கூட பழம் சாப்பிட்டோம் .. இப்போ எல்லாம் கேட்டா கையை திருப்பிக்கிறது இல்லை ... தள்ளி நின்னு என்னை பார்த்து ஒற்றை விரல் காட்டி \"நோ\" னு சொல்றா...ம் ..ஆனா அவங்க அப்பாக்கு மட்டும் கை நிறைய கிடைக்குது .... என்ன கொடுமை சார் இது...\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nசிங்கப்பூரில் என்னை கவர்ந்த சில விஷயங்கள்....அங்...\nகுடுக்க மாட்டேன் போ .........\nதாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா.\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/hannah-gadsby-nanette-tamil/", "date_download": "2018-10-17T09:35:15Z", "digest": "sha1:LQDEVL52SNHFMHM7P7QBPIQNM67OHQXO", "length": 73636, "nlines": 141, "source_domain": "orinam.net", "title": "ஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும்\nNanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின் ’netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது. நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.\n“நான் டாஸ்மானியா மாநிலத்தின் சிறிய நகரத்தில் வளர்ந்தவள். டாஸ்மானியா அற்புதமான இடம். அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நாள் அந்த மாநிலத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஒரு கடிதம். அன்புள்ள மேடம் என்று துவங்கிய அந்தக் கடிதம் என்னை மாநிலத்தை விட்டு வெளியேற சொன்னது. நான் என்னை ஓரளவிற்கு லெஸ்பியனாக உணர்பவள். என்னுடைய மாநிலத்தில் 1997-வரை தன் பாலின உறவானது சட்டப்படி குற்றம். என் ஊரை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு மோசமான விஷயம். தன்பாலின உறவில் ஈடுபடுவர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவின் மையப்பகுதிக்கு மொத்தமாக ஓடிபோய் விட வேண்டும். மறந்து கூட மீண்டும் டாஸ்மானியா வரவேண்டும் என்று எண்ணக்கூடாது.\nநான் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், என்னைக் குறித்தும் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளை உதிர்ப்பேன். தன்பாலின உறவுகள் எப்படி அச்சத்தோடும், ஐயத்தோடும் அணுகப்படுகின்றன எனப் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளைக் கூட்டத்தினர் சிரிக்க வீசிக்கொண்டே இருப்பேன்.\nநான் என்னைப்போன்ற லெஸ்பியன் மக்களின் உணர்வுகளை, சிந்தனைகளைப் போதுமான அளவுக்கு மக்கள் முன் கொண்டு சேர்த்ததில்லை என உணர்கிறேன். ஒரு பெண் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியின் முடிவில், ‘போதுமான அளவுக்கு லெஸ்பியன் நகைச்சுவை இல்லை’ என்று குறைபட்டுக் கொண்டார். என்னை லெஸ்பியன் நகைச்சுவை கலைஞர் என அறிமுகப்படுத்துகிறார்கள். நான் லெஸ்பியனாக இருப்பதை விட, அதிக நேரத்தை சமைப்பதில் செலவிடுகிறேன். என்னை ஏன் சமையல் கலையில் அசத்தும் நகைச்சுவை கலைஞர் என்று யாரும் அறிமுகப்படுத்துவது இல்லை நான் அனேகமாக இவ்வகையான நகைச்சுவை நிகழ்ச்சிகளை மொத்தமாக முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.\nநான் நகைச்சுவை கலைஞராக எப்படி உருவெடுத்தேன் என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா இல்லை. அது தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது. நான் என் குரலை பிறர் கேட்க வேண்டும் என்���தற்காக, பிறர் என்ன பேச அனுமதிக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே இழிவுபடுத்திக் கொள்வது. இனிமேல், அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன். என்னையோ, என்னைப் போன்றவர்களையோ இழிவுபடுத்தும் விஷயங்களை நகைச்சுவை என்கிற பெயரில் நிச்சயம் மேடைகளில் நிகழ்த்த மாட்டேன்….\nஎன்னை நான் லெஸ்பியன் என்று கூட அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டேன். இந்த அடையாளத்தை விட்டும் நான் வெளியேறக்கூடும். என்னை நான் ‘சோர்ந்து போனவர்’ என்று வேண்டுமானால் அடையாளப்படுத்திக் கொள்வேன். நான் சோர்ந்து போயுள்ளேன் . பாலினம் என்பது இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திரியும் உங்களைப் போன்றவர்களால் நான் அயர்ச்சி அடைகிறேன். நீங்கள் வேறுபட்டவர்கள். எல்லாரும் உங்களைப் போல இருக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இயங்குபவர்கள். சாந்தம் கொள்ளுங்கள் அன்பர்களே.\nகொஞ்சம் முடியோடு பிறந்திருக்கும் பெண் குழந்தையை, ‘ஆம்பிள பிள்ளையா’ எனப் பிறர் கேட்கிறார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு உரிய அடையாளங்கள் என்று நீங்கள் கருதும் அடையாளங்களால் ஏன் நிறைக்கிறீர்கள் யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா நாம் அதைக்குறித்து அக்கறை கொள்வதே இல்லை. நம்முடைய கவனம் முழுக்க வேற்றுமைகளில் மட்டுமே குவிந்து இருக்கிறது. ‘Men are from Mars, Women are for his penis’\nஎன்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு பலர் என்னை ஆண் என்று எண்ணிவிடுவார்கள். பிறகு உண்மை தெரிந்ததும் அதற்காக வெகுவாக வருந்துவார்கள். விமான���்தில் ஏறிய போது. ‘வாங்க சார்’ என்று அன்போடு விமானப் பணி ஆண் அழைத்தார். பின்னர்ப் பெண் என உணர்ந்து கொண்டு அதிர்ந்து போய் மன்னிப்பு கேட்டார். என்னை ஆண் என்று பிறர் கருதும் கணங்களில் எந்த முயற்சியும் இல்லாமலே பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அதிகாரம் செலுத்த முடிகிறது….ஆனால், நான் நேர் பாலின உறவு கொள்ளும் வெள்ளையின ஆண் என அறியப்பட விரும்பவில்லை. அப்படிப்பட்ட அடையாளம் எனக்குப் பல மடங்கு கூடுதல் சம்பளத்தைத் தரும் என்றாலும் எனக்கு அந்த அடையாளம் வேண்டாம்….\nஇதுவரை மானுடத்தின் முகமாக இருந்த வெள்ளையின ஆண்கள் காட்டிக்கொண்டார்கள். திடீரென்று ‘நீங்களும் மனிதர்களில் ஒரு வகை’ என்பதை நாம் முதன்முறையாக உரக்க சொல்லும் போது அதனை எதிர்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களை ‘வெள்ளையின ஆண்’ என்று விளித்தால் ‘reverse-racism’ எனக் கதறுகிறார்கள். என்னை, என்னுடைய உருவத்தை, பாலின தேர்வை பல்வேறு வகைகளில் கேலி செய்யும் விதிகளை இயற்றி தந்தவர்கள் நீங்கள். உங்களுடைய படைப்பான விதிகளை உங்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறோம். அவ்வளவே\n“ஆண்களை இவ்வளவு வெறுக்கும் நீ, ஏன் எங்களைப் போல ஆடை அணிகிறாய், காட்சி அளிக்கிறாய்” எனக் கேட்கிறார்கள். “மச்சி உங்களுக்கு நல்ல முன்மாதிரி வேண்டும் இல்லையா. அதற்காகத் தான்”. என்பதே என்னுடைய பதில். உங்களுடைய அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ள முனையாமல், திறந்த மனதோடு அணுகுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். …\nஇந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் உதிர்க்கப்படும் நகைச்சுவை துணுக்குகளின் வடிவம் எளிமையானது. அவை முதலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும். பின்னர் ஆச்சரியப்படுத்தும் வகையில் அது முடிவுக்குக் கொண்டு வரப்படும். ஆனால், நான் முழுக்கப் பதற்றங்களால் நிரம்பியிருக்கிறேன். நான் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், எனக்கு வேறென்ன செய்வது என்றும் தெரியவில்லை.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலை வரலாற்றில் நான் பட்டம் பெற்றேன். கலை வரலாற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்வது என்னுடைய உலகம் இல்லை. அது எனக்கான உலகம் இல்லை. கலை என்பது மக்களை மேம்படுத்துவது இல்லையா என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சி உங்களை மேம்படுத்தும் என்று நான் உறுதி தரமாட்டேன். நாம் உருவாக���கிய கசடுகுகளில் நம்மை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மன உளைச்சலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தேன். நிகழ்வு முடிந்ததும் என்னிடம் வந்த ஒரு நபர், “கலைஞர்கள் தான் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முயலக்கூடாது. வான்கா மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் மெச்சும் ‘சூரிய காந்திகளை’ப் படைத்திருக்க முடியாது ” என்று அறிவுரை தந்தார். நான் கற்ற கலை வரலாறு இப்படிக் கைகொடுக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது.\n“வான்கா மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார் என்பது உண்மையே. ஆனால், அவர் மருந்துகள் உட்கொள்ளாமல் இல்லை. அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டார். பல்வேறு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை தந்தார்கள். அவருக்குச் சிகிச்சை தந்த மனநல மருத்துவர்களின் ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். அதிலும் ஒரு ஓவியத்தில் மனநல மருத்துவர் foxglove மலர்களோடு நிற்கிறார். அந்த மலர்கள் வலிப்புக்கு வைத்தியம் பார்க்க உதவுபவை. கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால், சுற்றியிருப்பவை அடர்மஞ்சளாக அம்மருந்து தெரிய வைக்கும். ஆகவே, மருந்து உண்டதால் தான் வான்கா சூரியகாந்தியை படைக்க முடிந்தது. நீங்கள் இன்புற ஏன் கலைஞர்கள் துன்பத்தில் உழல வேண்டும். அவர்களின் படைப்புத்திறனுக்குத் துயரம் என்கிற சுமையை ஏன் விதிக்கிறீர்கள். உங்களுக்குச் சூரியகாந்தி வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கி வளர்த்து ரசித்து விட்டுப் போங்கள். கலைஞர்களைக் காவு கேட்காதீர்கள்.” என்றேன்.\nஅவர், ‘ரொம்பக் கொதிக்காதீர்கள்’ என்றார். நான் மென்மையாகச் சொன்னேன். ‘நான் கொதிக்கவில்லை. உணர்வதை வெளிப்படுத்துகிறேன்”. ‘கொதிக்காதே/உணர்ச்சிவசப்படாதே’ என்று என்னிடம் சொல்பவர்கள் எல்லாம் அதைக் காட்டுக்கத்தலில் தான் சொல்கிறார்கள். குசு, மூக்கை பார்த்து ‘உன்கிட்டே ஒரே நாத்தம், சுத்தமா இரு’ என்றதை போலத்தான் இந்த அறிவுரை இருக்கிறது. என்னுடைய உணர்ச்சிகளும், கொதிப்பும் தான் என்னுடைய சிக்கலான வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வலிமையோடு பயணிக்க உதவியிருக்கின்றன. உணர்வற்று வாழ்வது இயலாத ஒன்று.\nஎன் அம்மாவோடு கொஞ்ச நாட்கள���க்கு முன்னால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையின் துயர்கள் குறித்து நகைச்சுவையாக நானும், அவரும் அவ்வப்போது பேசிக்கொள்வோம். அன்றைய தினம் உரையாடல் அப்படிப் பயணிக்கவில்லை. அவர், என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உங்கள் ஐந்து பேரையும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்த்தேன். ஆனால், உன்னை நேர் பாலின ஈர்ப்பு கொண்டவள் என்று கருதிக்கொண்டு வளர்த்து விட்டேன். வேறு எப்படி வளர்ப்பது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடு மகளே. என்னை மன்னித்துவிடு. நீ தன்பாலின ஈர்ப்புள்ளவள் என்று தெரிந்த போது, உன் வாழ்க்கை கடினமானதாக இருக்கும் என்று உனக்கு முன்னரே எனக்குத் தெரியும். உன்னை நேர் பாலின ஈர்ப்புள்ளவளாக மாற்ற முயன்றேன். நான் உன் வாழ்க்கையைத் துயரம் மிக்கதாக ஆக்கிவிட்டேன். இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ளாது எனத் தெரிந்ததால், உன்னை மாற்ற முயன்றேன் மகளே. மன்னித்துவிடு” என்று அரற்றினார்.\nநான் திகைத்து போனேன். என்னுடைய கதையின் நாயகியாக எப்படி என் அம்மா மாறினார் வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா கதைகளுக்கு ஆரம்பம், மையம், முடிவு என்று மூன்று பகுதிகள். நான் முன்னரே சொன்னதைப் போல நகைச்சுவைக்கோ இரு பகுதிகள் மட்டுமே. என்னுடைய நிஜ வாழ்க்கையின் வலிகளை இந்த நகைச்சுவை சரியாகக் கடத்தவில்லை. நகைச்சுவைக்கு என்று நான் உருவாக்கும் பன்ச்லைன்கள் உண்மையின் வலியை சிதைக்கின்றது.\nஎனக்குள் இன்னமும் என் அடையாளம் குறித்த அவமானம் இருக்கிறது. என் சிந்தனையில் அந்த அவமானம் அறவே இல்லை. ஆனால், என் உணர்சிகளில் அவமானம் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. என் பாட்டியை நான் நெடுங்காலமாக நேரில் பார்க்கவில்லை. எ��்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.\nநான் வளர்ந்தது டாஸ்மானியாவின் வடமேற்கு பகுதி. அதற்குப் பைபிள் பகுதி என்று பெயருண்டு. 1989-1997 காலத்தில் தன்பாலின சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்று பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. அது என்னுடைய வளரிளம் பருவமும் கூட. என் பகுதி மக்களில் 70% தன் பாலின சேர்க்கையில் ஈடுபடுவர்களைக் கிரிமினல் சட்டங்களில் சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. என்னை வளர்த்த, அன்பு செய்த, நான் நம்பிய மக்கள் தன்பாலின சேர்க்கையைப் பாவமாகக் கருதியது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களைக் கொடூரமானவர்கள், ஈவிரக்கம் அற்றவர்கள், குழந்தைகளோடு உடலுறவு கொள்ளும் காமுகர்கள் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள்.\nநான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பது வெளிப்பட்ட போது காலம் கடந்து விட்டிருந்தது. நான் என்னுடைய அடையாளத்தை, தன் பாலின ஈர்ப்பை வெறுப்பவளாக மாறியிருந்தேன். ஒரு ஸ்விட்சை அமுக்கிய உடனே மாறிவிடக் கூடிய உணர்வு அல்ல அது. தன்பாலின ஈர்ப்பை வெறுப்பது உள்ளுக்குள் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. இதனால், எங்கள் அடையாளத்தை நாங்களே வெறுக்க ஆரம்பிக்கிறோம். முழுக்க முழுக்க எங்களை நாங்களே வெறுத்து வேகிறோம். அவமானத்தால் கூனிக்குறுகி பத்தாண்டுகள் இருட்டில் இருந்தேன். அந்த இருட்டு என்னைப் பிறர் பார்ப்பதில் இருந்து மட்டும் தான் காக்க முடியும். நான் அவமானத்தில் உழல்வதை அதனால் தடுக்க முடியாது இல்லையா\nஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே மூழ்கடித்தால், அந்தக் குழந்தையால் தான் சுயமரியாதை உள்ளவள்/ன் என்கிற எண்ணத்தை உள்வாங்கிக் கொள்ளவே இயலாது. தன்னைத் தானே வெறுப்பது என்பது வெளியில் இருந்து ஊன்றப்படும் விதை. அது ஒரு குழந்தையின் மனதில் விதைக்கப்பட்டால், அது முட்செடியாக மாறுகிறது. வேகமாக வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது. புவி ஈர்ப்பு விசையைப் போல அது நீக்கமற நிறைந்து விடுகிறது. இயல்பான ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. என்னுடைய இருட்டை விட்டு வெளியே வந்த போது என்னிடம் நகைச்சுவை இருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதிலும், என்னை நானே வெறுப்பதிலுமே என் கவனம் இருந்தது. அடுத்தப் பத்தாண்டுக���ில் எனக்கான வெளியை கண்டடைந்தேன். ஆனால், என் வாழ்க்கையின் துயர்களை நகைச்சுவைக்கு நடுவே மறைத்துக் கொண்டேன். என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்லியே ஆகவேண்டும்,\nயாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பாடத்தை நான் அதிகவிலை கொடுத்துக் கற்றுக்கொண்டேன். அந்தப் பாடம் தன்பாலின ஈர்ப்பை பற்றியது அல்ல. பொதுவெளியில் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் எப்படி விவாதிக்கிறோம் அது சிறுபிள்ளைத்தனமானதாக, வெறுப்பு வழிவதாக, அழிவுக்கு அறைகூவல் விடுப்பதாக இருக்கிறது. நாம் யாருடன் முரண்படுகிறோமோ அவர்களை விட நியாய உணர்வு மிக்கவர்கள் என்று காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம். அவர்களின் மனித நேயத்தை நம்முடைய கருத்துக்களின் மூலம் தட்டி எழுப்ப நாம் முனைவதே இல்லை. அறியாமை நம்மிடையே எப்போதும் நடமாடி கொண்டே இருக்கும். யாருக்கும் அனைத்தும் தெரியாது.\nநான் உலகத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய கலை வரலாறு படிப்புக் கற்றுக்கொடுத்தது. இந்த உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்று நான் மெத்தனப்படவில்லை. கலை வரலாற்றைப் பொறுத்தவரை பெண்கள் இரு வகை மட்டுமே – கற்புக்கரசி, வேசி. ஆணாதிக்கம் சர்வாதிகாரம் இல்லை. அது ஒரு பெண்ணுக்கு இரண்டு தேர்வுகளைத் தருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நாம் உய்ய வேண்டும். மேற்கத்திய ஓவியங்களில் வந்து செல்லும் பெண்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள், சதைப்பிண்டங்கள்…. நான் இந்த உன்னதக்கலையை அதன் உண்மையான பெயர் சொல்லி அலைக்கப்போகின்றேன். அது ‘bullshit’ ஆண்கள் தங்களுடைய ஆசனவாயின் மலர்களை ஏந்தும் ஜாடிகளாகப் பெண்களைக் கருதி வரைந்தவையே இந்த மேற்கத்திய ஓவியங்கள்…\nநான் பாப்லோ பிகாசோவை வெறுக்கிறேன். அவர் நவீன ஓவியக்கலையின் க்யூபிசத்தைத் தந்தவர் என்பதால் அவரை நீங்கள் வெறுக்கக் கூடாது என்பார்கள். பிகாசோ மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த மனநோயின் பெயர் பெண் வெறுப்பு. பெண் வெறுப்பு மனநோயா என்று நீங்கள் அதிரக்கூடும். ஆம், தன்பாலின ஈர்ப்பற்ற ஆண்களுக்கு இருக்கும் பெண் வெறுப்பு மன நோயே ஆகும். பிகாசோ மனநோயாளி இல்லை என்று கற்றறிந்த அறிஞர்கள் சொல்வார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பிகாசோவின் ஒரு மேற்கோள் இது, ‘ஒவ்வொரு முறை ஒரு பெண்ணை விட்டு விலகும் ���ோதும் அவளை எரிக்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணை, அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த காலத்தை மொத்தமாக அழித்துவிட வேண்டும்.’ அவர் பதினேழு வயதே ஆன மரியா தெரசா வால்டர் என்கிற பெண்ணோடு உடலுறவு கொண்டார். அந்தப் பெண் சட்டப்படி வயது வந்தவர் கிடையாது. பிகாசோவிற்கு அப்போது நாற்பது வயது கடந்து விட்டிருந்தது. அவருக்குத் திருமணமாகி இருந்தது. அதனை நியாயப்படுத்த வேறு செய்தார். ‘ I was on my prime. She was on her prime’ என்று அதை விவரித்தார். இதனைப் படித்த போது எனக்கு வயது பதினேழு. நான் அப்படியே உறைந்து போனேன்.\nபிகாசோ உருவாக்கிய க்யூபிசம் மகத்தான அற்புதம். அவர் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இரு பரிமாண தலத்தில் முப்பரிமாண வடிவங்களை வரைய ஓவியர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். பிகாசோ இப்படி ஒரே ஒரு பார்வையோடு ஓவியங்களை வரைய மாட்டேன் என்று மறுத்தார். ‘உங்களுடைய பார்வைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் பாயட்டும். மேலிருந்து, கீழிருந்து, உள்ளிருந்து, வெளியில் இருந்து என்று அனைத்து பார்வைகளைக் கொண்டதாகவும் இருக்கட்டும்’ என்று அவர் போட்ட வித்தே ஓவியத்துறையைப் புரட்டி போட்டது. அற்புதம். எத்தகைய கலைஞன். இப்போது சொல்லுங்கள். அவர் படைத்த எத்தனை ஓவியங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்திருந்தன. எதுவுமில்லை. அவை அவரின் பிறப்புறுப்பின் எண்ணங்களைக் கலைடாஸ்கோப் கொண்டு காட்டிய ஓவியங்கள். அவ்வளவே. கலையையும், கலைஞனையும் பிரித்துப் பாருங்கள் என்கிறார்கள். நான் பிரித்துப் பார்க்க மறுக்கிறேன்.\nஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் இத்தனை கலை வரலாறு உங்களை மூச்சு முட்ட வைக்கும். மன்னிக்கவும். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாதிரியார்கள் காமுகர்களாக இருப்பது, ட்ரம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது முதலியவை நகைச்சுவைக்குப் பயன்படும். முன்னொரு காலத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மோனிகா லெவின்ஸ்கி பன்ச் லைனாகப் பயன்படுத்தப்பட்டார். அவரைக் கேலி செய்ததற்குப் பதிலாக, பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கிளிண்டனை நகைச்சுவை கலைஞர்கள் மேடைகளில் கிழித்துத் தோரணம் கட்டியிருந்தால், இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி விட்டு அதைக்குறித்து அகங்காரத்தோடு அறிவித்துக் கொள்ளும் ஒரு ஆண் அமெரிக்கக் குடியரசு ���லைவர் மாளிகையில் உட்கார்ந்திருக்க முடியாது.\nநம்முடைய நகைச்சுவையின் இலக்காக இருக்க வேண்டும் தெரியுமா. ஒருவரின் நற்பெயர் மீது நமக்கு இருக்கும் அளவுகடந்த வெறி. அனைத்தையும் விட ஒருவரின் புகழ் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. மானுடத்தை விடவும் நற்பெயர் நமக்கு முக்கியமானதாகி விடுகிறது. இவ்வாறு வழிபாட்டுத்தன்மையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது ஒழிய வேண்டும். பிரபலங்களான பிகாசோ, கிளின்டன், ட்ரம்ப், வேய்ன்ஸ்டீன், ரோமன் போலன்ஸ்கி என்று பெண்களை, குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய ஆண்கள் விதிவிலக்குகள் அல்ல. அவர்களே பெரும்பான்மை. அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல, அவர்களே சமூகத்தின் உண்மை முகத்தைச் சொல்லும் கதைகள்.\nஇந்தக் கதைகளின் நீதி என்ன தெரியுமா ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே இந்த ஆண்கள் நம்முடைய வாழ்க்கை கதைகளைப் படிப்பவர்கள். அவர்கள் மனித நேயமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அது குறித்துத் துளி கூடக் கவலைப்படவில்லை. இந்த ஆண்கள் தங்களுடைய விலை மதிப்பில்லாத புகழோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை, இவர்கள் எத்தனை கொடூரமானவர்களாக இருந்தாலும் நாம் கவலை கொள்வதில்லை. புகழ் மீதான உங்களுடைய வெறி கெட்டு ஒழியட்டும். என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். ம்ம்ம்ம். (பெருமூச்சு விட்டு சிரிக்கிறார்) எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது இல்லையா. நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறையில் இருக்கும் சிலர், ‘இந்தப் பெண் தன்னுடைய பதற்றத்தின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விட்டாள்’ என்று நினைக்கிறார்கள். அது சரி தான். கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.\nஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் கோபப்படக்கூடாது இல்லையா தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். ��ான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி’ என்று என்னை அடித்துத் துவைத்தான். நான் ரத்தம் சொட்ட சொட்ட நின்றேன். நான் அவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவமனைக்கு ஆவது போயிருக்க வேண்டும். நான் இவை எதையுமே செய்யவில்லை. ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே நிறைத்தால் அது தான் வாழ்வதற்கான எந்தத் தகுதியும் அற்ற ஒருத்தியாகத் தானே உணரும். மற்றொரு புறம், இன்னொரு மனிதன் என்னை வெறுப்பதற்கும் அனுமதி தருகிறீர்கள்.\nஅந்தச் சம்பவம் நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பதால் நிகழவில்லை. அது என்னுடைய பெண் அடையாளம் சார்ந்தது. நீங்கள் பெண் என்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களின் படி, நான் வழிதவறிப்போன பெண். நான் தண்டிக்கப்பட வேண்டியவள். இந்த வாழ்க்கைப்போராட்டம் உங்களால் ஏற்பட்ட பதற்றம். இதனை இனிமேலும் என்னால் சுமந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் போன்ற ‘இயல்பானவர்களாக’ இல்லாத எங்களுக்குள் இந்தப் பதற்றம் சுட்டெரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்பது தானே உங்களுடைய பார்வையாக இருக்கிறது.\nஇந்த அறையில் இருக்கும் ஆண்களே. உங்களுடைய சட்டையை மடித்துக் கொண்டு இந்த அநீதிக்கு எதிராகக் கிளம்புங்கள். சே, என்ன அவமானம் இது ஒரு லெஸ்பியன் உங்களுக்கு எப்படி ஆடை அணிவது என்று அறிவுரை சொல்கிறாள். இந்த நிகழ்ச்சியின் க��ைசி நகைச்சுவையாக இதுவே இருக்கட்டும்.\nஎன் வாழ்க்கை முழுக்க நான் ஆண்களை வெறுப்பவள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் ஆண்களைச் சத்தியமாக வெறுக்கவில்லை. நான் பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று என்றைக்கும் எண்ணியதில்லை. அதிகாரம் தலைக்கேறினால் ஆண்களைப் போலவே பெண்களும் நடந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஆண்களான நீங்கள் ஒட்டுமொத்த மானுட நிலையை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்று இயங்குகிறீர்கள். அதிகாரம் ஆண்களுக்கு உரியது, மனிதகுல மேன்மை எங்களுடைய பொறுப்பு என்று நீங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுகிறீர்கள். அப்படித்தான் கதைகளைக் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். உங்களை நோக்கி எழுப்பப்படும் ஒரு விமர்சனத்தை, ஒரு எளிய நகைச்சுவையை உங்களால் நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியவில்லையே. உங்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றத்தை வன்முறை இல்லாமல் சீர்செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் சிரமேற்றுக்கொண்ட பணிக்குத் தகுதியானவர்கள் தானா நீங்கள் என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.\nநான் ஆண்களை வெறுக்கவில்லை. நான் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறேன். ஒரு அறையில் ஆண்களுக்கு நடுவே ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்க நேர்ந்தால் எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இப்படி நடந்து கொள்வது வேடிக்கையானது என நீங்கள் எண்ணக்கூடும். அப்படி என்றால், நீங்கள் பெண்களோடு உங்கள் வாழ்க்கை முழுக்க உரையாடி இருக்கவில்லை என்று பொருள். நான் உங்களை வெறுக்கவில்லை. என்னைப்போன்ற பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் வாழ்ந்திருந்தால் என்னாகி இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்.\nநான் சிறுமியாக இருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானேன். என்னுடைய பதினேழு வயதில் ஒரு ஆண் என்னை அடித்துத் துவைத்தான். என்னுடைய இருபதுகளில் இரு ஆண்கள் என்னை வன்புணர்வு செய்தார்கள். எனக்கு நடந்தவை சரியானவையே என்று ஏன் சமூகம் கருதியது. ஏன் என்னை மட்டும் குறிவைத்து தாக்கினார்கள். நான் உங்களில் இருந்து வேறுபட்டவள் என்பதால் தானே இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு என்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு எ��்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே உங்களைப் போல இல்லாமல் வேறுபட்டவர்களாக இருப்பது அத்தனை பெரிய குற்றமா\nஉங்களிடம் ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என்னை நீங்கள் பாதிக்கப்பட்டவளாகப் பார்க்க ஆரம்பித்து இருக்கலாம். நான் ஒன்றும் பாதிக்கப்பட்டவள் இல்லை. என்னுடைய கதையை உங்களிடம் சொல்கிறேன். ஏனெனில், என் கதை மதிப்புமிக்கது. நீங்கள் அனைவரும் என் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்ன அறிந்து கொண்டேன் என்பதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கவே உங்கள் முன் நிற்கிறேன். எங்களை ஆதரவற்றவர்களாக நிற்க வைத்தாலும் எங்களுடைய மனித நேயம் இறந்து விடாது. இத்தனை வலிகளுக்கு நடுவேயும் நம்பிக்கையோடு இருப்பதே மனிதநேயம் தான். இன்னொரு சக மனிதரை ஆதரவற்றவர்களாக நிற்க வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கருதிக்கொண்டு இயங்குபவர்களே மனிதநேயம் அற்றவர்கள். அவர்களே பலவீனமானவர்கள். அத்தனை அடிகளுக்குப் பிறகும், உடைந்து போகாமல் இருப்பதே உன்னதமான வலிமை.\nஒரு பெண்ணை அழிக்கிறீர்கள் என்றால் அவளுடைய கடந்த காலத்தையும் அழிக்கிறீர்கள். என்னுடைய கதையை நான் சாகவிட மாட்டேன். என்னைப்போலப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன். நான் குறை சொல்வதற்காக என் கதையைச் சொல்லவில்லை. பணம், அதிகாரம், புகழ் நாடி என் கதையை உங்கள் முன் கொட்டவில்லை. என்னை வாட்டிக்கொண்டிருக்கும் தனிமையின் வெம்மை சற்றே தணியவே என் கதையைக் கண்ணீரோடு சொல்கிறேன். உங்களோடு என்னைப் பிணைத்து கொள்ளவே என் கதையைச் சொல்கிறேன். என் கதையை நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். முரண்சுவையாக, பிகாசோ சொன்னதைப் போல, ‘நாம் வேறுபட்ட சமூகத்தை வரைய துணிவோம்.’ எல்லா வகையான பார்வைகளும் கொண்ட உலகத்தைப் படைக்க முனைவோம். வேறுபாடுகள் கொண்ட சமூகமே நம்முடைய பலம். வேற்றுமைகளே நமக்கான ஆசிரியர். வேறுபாடுகளைக் கண்டு அஞ்சுவீர்கள் என்றால் நம்மால் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது.\nபிகாசோ எல்லாருடைய பார்வைகளையும் தானே படைத்துவிட முடியும் என்று நம்பியது தான் அவரிடம் இருந்த கோளாறு. அவரின் பார்வையை மட்டுமே கணக்கில் ���ொண்டதால் தான் நம்மால் ஒரு பதினேழு வயதின் பெண்ணின் பார்வையைக் கவனத்தில் கொள்ளவே இல்லை. ஒரு பதினேழு வயது பெண்ணிடமா உன்னுடைய பலத்தைப் பரிசோதிப்பாய். என்னைப்போன்ற வலிமை மிக்கப் பெண்ணிடம் உன் வேலையைக் காட்டிப்பார் காமுகனே. வரமாட்டாய். உடைந்து, உருக்குலைந்து போய், தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட பெண்ணை விட உலகில் வலிமை மிக்கவர் யார் உள்ளார்\nஎதோ ஆண்களைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி நான் கேள்விகளால் துளைப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். முழுக்க முழுக்க உண்மை. நான் ஒரு வாழ்நாள் முழுக்க அனுபவித்ததை ஒரு மணிநேரம் உங்களுக்குச் சுவைக்கத் தந்தேன். அவ்வளவே. எனக்கு ஏற்பட்ட ரணங்கள் உண்மையானவை, அவை என்னை முடக்கி போட்டன. நான் மீண்டும் தழைக்க முடியாது. அதனால் தான் நான் நகைச்சுவை கலைஞராக இனிமேலும் தொடரக்கூடாது. என்னுடைய பதற்றம் மிகுந்த கதையை நகைச்சுவையால் சொல்லிவிட முடியாது. அதனைக் கோபத்தோடு தான் உரக்க சொல்ல முடியும். நான் கோபத்தோடு இருக்கிறேன். எனக்குக் கோபப்பட எல்லா உரிமையும், நியாயமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய கோபத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உரிமையில்லை. நான் அதனை நிச்சயம் செய்யமாட்டேன். கோபமும் நகைச்சுவையைப் போல அனைவரையும் இணைக்கக் கூடியது. முகந்தெரியாத மனிதர்கள் அனைவரும் ஒரே கோபத்தில் ஒன்று சேர முடியும். அது ஆனால் நல்லதில்லை.\nநகைச்சுவையைப் போலக் கோபம் பதற்றத்தை தணிக்காது. கோபமே ஒரு நச்சான பதற்றம். அது வேகமாகப் பரவும் வியாதி. அதற்குக் கண்மூடித்தனமான வெறுப்பைப் பரப்புவதைத் தாண்டி எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய கருத்துரிமை பொறுப்பு மிக்க ஒன்று. நான் பாதிக்கப்பட்டவள் என்பதற்காக என் கோபத்தைப் பரப்புவது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது. வெறுப்பு என்றைக்கும் மேம்பாட்டிற்குப் பயன்படாது.\nவாய் விட்டு சிரித்தால் நம்முடைய நோய்கள் விலகாது. கதைகள் நம்மைக் குணப்படுத்தும். நகைச்சுவை கசப்பான கதைகளைத் தேன் தடவி தருகிற ஒன்று. நீங்கள் நகைச்சுவையாலோ, வெறுப்பாலோ ஒன்று திரள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என் கதைக்குச் செவிமடுங்கள். என் கதையை ஒவ்வொரு சுய சிந்தனையுள்ள மனிதரும் தனிப்பட்ட முறையில் உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். என் கதை உங்களுடைய கதையைப் போன்றதில்லை. ஆனால், என் கதை உங்களுடைய கதையும் கூட. என் கதையை இனிமேலும் என்னால் சுமக்க முடியாது. என் கதையைக் கோபத்தால் நிறைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய கதையை அக்கறையோடு பார்த்துக் கொள்ள உதவுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nவான்காவின் மகத்தான படைப்பான சூரிய காந்திகள் அவருடைய மனநோயால் நமக்குக் கிடைக்கவில்லை. அத்தனை துயரத்திலும், வலியிலும் அவனை நேசிக்க ஒரு உயிர் இருந்தது. அவன் தம்பியின் அன்பு இந்த நம்பிக்கையற்ற உலகத்தில் பற்றிக்கொள்ள, தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள வான்காவுக்கு உதவியது. நாம் படைக்க விரும்பும் கதையின் மையமும் அதுதான். ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ளவர்களாக உணர வேண்டும். பிணைய வேண்டும். நன்றி\nஎளிமையில் நிறைபவன்;அன்பால் மிகைத்தவன். கிராமத்துப்பிள்ளை. பேச்சும்,வாசிப்பும்,காதல் இணைப்பும் முக்கியப்பணிகள். எழுத்து இளைப்பாறுதல். கவிதைகள் உளைச்சலின் பொழுது எழுபவை .\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுகள் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nஅன்புள்ள அம்மாவுக்கு Nov 14 2015\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(81,644 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,308 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(48,838 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(22,141 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(13,297 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர��ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/09/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-17T09:25:39Z", "digest": "sha1:5PGI4KIZ7UGXYFEDQZN7ROD7NCAMWG32", "length": 9551, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.net", "title": "வறட்சியைக் குறைக்க வேண்டுமா |", "raw_content": "\nவெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது அவசியம். * வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால்தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் இத்தனையும் வெள்ளரியில் உண்டு. * இவற்றை விட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதியாக உள்ளது. ஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தடுக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. செரிமானம் தீவிரமாகும். * பசி அதிகரிக்கும்.\nவெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விஷேச ஜீரண நீர் சுரக்கிறது. இது பித்தத்தை குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களை விரட்ட வெள்ளரி மிகவும் உதவும். * வெள்ளரிப்பிஞ்சை உட்கொண்டால் புகைப்பிடிப்போரின் குடலை நிக்கோடின் தாக்குவதை குறைத்து நஞ்சை நீக்குகிறது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேளை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது. * நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல. * கண்கள் குளிர்ச்சியடைய வெள்ளரிக்காயை குறுக்கு வசம் சிறியதாக அறுத்து இரண்டு துண்டுகள் எடுத்து கண்ணின் மேற்பகுதியில் சிறிது நேரம் வைத்திடுந்தால் கண் கு���ிர்ச்சியடையும். அழகிய முகமும் வனப்பும் பெற வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarwothaman.blogspot.com/2012/12/blog-post_22.html", "date_download": "2018-10-17T09:27:44Z", "digest": "sha1:BPRMVNRM7VFZLNRN6UHTYP2WZPVPT4UD", "length": 19862, "nlines": 166, "source_domain": "sarwothaman.blogspot.com", "title": "தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை: உரையாடல்", "raw_content": "\nமுந்தைய To Negate என்ற கட்டுரை சார்ந்து அபிலாஷூடன் நடத்திய சின்ன உரையாடல்.\nஅபிலாஷ் - சர்வோத்தமன் நான் பேசியது மாநகரத்தில் சாதி கடந்து மணப்பது சாதனையா என்றல்ல; சொந்தக்காரர்கள் எப்படி சாதியை தக்க வைக்கிறார்கள்; அவர்கள் தவிர்க்க முடியாதவர்கள் என்பது உண்மையா என்பதே. மனிதன் அந்நியமாதலால் சாதியை பற்றிக் கொள்வதாக நான் நம்பவில்லை. அதிகாரத்துக்காகத் தான் சாதியை தொடர்கிறான். அது மேல் கீழ் சாதிகளுக்கு ஒருசேர பொருந்துகிறது. ஒரு அடையாளமாக சாதிக்கு சின்ன இடம் தான். அதுவும் படைப்பூக்கமும் சுயசிந்தனையும் இல்லாதவர்களுக்கே தேவைப்படுகிறது. எனக்கு அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. hollow men\nநான் - அபிலாஷ் , சாதி என்ற கருத்தில் இனத்தூய்மை , அந்நியமாதல், அதிகாரம் (அரசியல் அதிகாரமும் இதில் அடங்கும்) ஆகிய மூன்று விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். பெருநகரத்தில் தனித்துபோய் நிற்கும் ஒருவன் ஒரு அடையாளத்திற்காகவும் சாதியை பற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் எழுதியதின் முக்கிய விஷயம் இன்று மாற்று சாதி திருமணங்கள் கருத்தியல் வெற்றிகளால் அடையப்பெற்ற ஒன்றல்ல என்பதே.அவை மாநகரங்களில் பொருளாதார மாற்றங்களால் அடையப்பெற்றவை.அப்படியென்றால் கருத்தியல் தளத்தில் தமிழ் அறிவுஜீவி சமூகம் செய்துகொண்டிருப்பது என்ன என்பதே நான் கேட்டுக்கொண்ட கேள்வி.\nஅபிலாஷ் - சர்வோத்தமன் கருத்து முதலிலும் செயல் தொடர்ந்தும் நிகழும் என நான் நம்பவில்லை. பொருளியல், உளவியல்ம், சமூகவியல் காரணங்களுக்காக பல்வேறு விசயங்களை செய்கிறோம். அதற்கு நியாயமும் அர்த்தமும் வழங்கத் தான் கருத்தியல். சாதியை ஒழிக்கவென்று யாரும் மணம் புரிவதாக நானும் நம்பவில்லை. சாதி கடந்த திருமணங்கள் சாதியை ஒழிக்குமா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. சாதியை நான் குறுகின மனப்பான்மை என புரிந்து கொள்கிறேன். குறுகின மனப்பான்மையை வெளியில் இருக்கிற ஒன்றைக்கொண்டு அழிக்க முடியாது.\nநான் - அபிலாஷ் , சாதி என்பது ஒரு குறுகிய மணப்பாண்மை என்று சொல்ல முடியாது.கோசாம்பி ராஸ் பேஸ் பார்தி என்ற பழங்குடியினர் பற்றிய ஆய்வில் பார்திகள் திருடுவதை குற்றம் என்று கருதுவது பாதிக்கப்பட்டவரும் அதே பழங்குடியை சேர்ந்தவர் என்றால் தான் என்று சொல்கிறார்.பேருந்து நிலையத்திற்கு ஒரு பேருந்து காலியாக வந்து நிற்கிறது.நாம் முட்டிமோதி முதலில் ஏறிவிடுகிறோம்.நம்மை போல வேறு சிலரும் ஏறுகிறார்கள்.அப்போது நமக்கு பக்கத்தில் ஒரு கைக்குட்டையை போட்டு என் நண்பர் வருகிறார் என்று சொல்கிறாம்.நமது நண்பர் நிதானமாக கடைசியில் ஏறி நமக்கு அருகில் அமர்ந்துகொள்கிறார்.நம்முடன் ஏறியவர் கடைசிவரை நின்று கொண்டு பயணம் செய்கிறார்.இதில் இருக்கும் மனநிலைக்கும் மேலே சொன்ன பார்தி பழங்குடியினர் பற்றிய மனநிலைக்கும் பெரிய வித்யாசம் இல்லை.ஆக சாதி என்பது ஒரு குறுகிய மணப்பாண்மை என்று மட்டும் சொல்லி விட ம��டியாது.அது ஒரு இனக்குழு சமூகத்தின் நாம்X பிறர் என்ற முரணில் இருக்கிறது.சாதிக்கு பல்வேறு அடுக்குகள் இருக்கிறது.கருத்தியல் ரீதியாக அதை எளிய அளவில் கூட நாம் இன்றும் அசைக்கவில்லை.சாதியை விட வேண்டும் சொல்லி விட்டால் சாதியை விட முடியாது.நேர்மையாக ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அதற்கு எதிராக தனக்குள் போராடி கொள்ள வேண்டும்.ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் இதே போல ஒரு பேருந்தில் எத்தனை இடம் காலியாக இருக்கிறது வெளியே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற ஒரு எளிய கணக்குகூட போட்டுகொள்ளாமல் இப்படி முட்டிமோதி கொள்கிறார்களே என்று ஜே.ஜே. கேட்கும் ஒரு கேள்வி வரும்.அதற்கு எளிய பதில், ஏனேனில் நின்று கொண்டிருப்பது ஒரு இனக்குழு சமூகம் என்று ஜே.ஜேவுக்கு நாம் சொல்லிவிடலாம்.\n ஏன் ஒரு குரல் பேருந்தில் இருந்து கீழே இறங்கி வா நாம் இந்த மரநிழலில் அமர்ந்துகொண்டு சில பழங்கதைகளை பேசுவோம் என்று சொல்லவில்லை.ஆர்.நல்லகண்ணு தான் ஒரு பொதுவுடைமைவாதியாக மாறியதற்கு பாரதி கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பு ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார்.நான் பார்த்தவரையில் அதன்பிறகு தமிழின் மிக சிறந்த ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் மட்டும் தான் தேவதேவனின் ஆளுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்.இங்கே தமிழில் பல தளங்களில் போராடிய பலரும் ஒன்று காந்தியவாதிகள் அல்லது இடதுசாரிகள்.இவர்களை மக்களுக்காக போராடிய தூண்டியது காந்தியும் மார்க்ஸூம் தான், தவிர எந்த நவீன தமிழ் இலக்கிய பிரதியும் அல்ல.ஒரு எழுத்தாளன் ஒரு சமூகத்தில் நேரடியாக பாதிப்பு செலுத்துவதில்லை.அவன் மூலமாக சில செயற்பாட்டாளர்கள் உருவாகுகிறார்கள்.அவர்கள் சமூகத்தை பாதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.அப்படி பாரதிக்கு பின் எத்தனை செயற்பாட்டாளர்களை நவீன தமிழ் இலக்கிய பிரதிகள் உருவாக்கியிருக்கின்றன.\nபாலாஜி சங்கர் என்ற இயற்கை விவசாயம் செய்யும் ஒருவரை பற்றி சில காலமாக நான் அறிவேன்.அவர் தன் அனுபவங்களை அவ்வவ்போது earth.org.in என்ற வலைதளத்தில் எழுதிவருகிறார்.இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் படித்துவிட்டு மிக நல்ல வருமானம் பெற்றுவந்த ஒருவர் சீர்காழி அருகில் சில ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்கிறார்.தன் பிள்ளைகளுக்கு மைய அமைப்பு வழி கல்வி கூடாது என்பதால் பள்��ிக்கு அனுப்பாமல் தானே கற்றுத்தந்தார்.பிறகு பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் பள்ளியில் சேர்த்தார்.இதை கற்பனை செய்து பார்த்தால் அந்த குடும்பம் இவரின் முடிவுகளால் எத்தனை கொந்தளிப்புக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாகியிருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும்.இவரை பாதித்தவர்கள் தோரேவும் மாசானபுவும் தான்.இவருக்கு நவீன தமிழ் இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கூட இல்லை.ஒரு மைய அமைப்பு இருக்கிறது.அந்த மைய அமைப்பின் திசையில் எல்லாம் பேசப்படுகிறது.அந்த மைய அமைப்பை மேலும் நல்ல விதமாக மாற்ற அந்த அமைப்புக்குள் நிறைய உரையாடல்கள் நடக்கும்.அதில் எந்த தவறும் இல்லை.ஆனால் அந்த குரல்களில் ஒன்றாக இலக்கியம் இருக்கக்கூடாது என்கிறேன்.அது இலக்கியத்தின் பணி அல்ல.நான் எழுதியுள்ள பதில் உளறல் போல தெரியலாம்.தாடி வளர்த்து காடுகளில் வாழ்ந்து ஆயுதம் ஏந்தி இலக்கியம் வளர்க்க சொல்லவில்லை.அக்கினிக்குஞ்சு இல்லை.கார்ப்ரேட் நிறுவணங்கள் ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் தொழில் மேலும் வளம்பெற நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.கல்வி சாலைகள் தொடங்குவது, சாலைகளை சீரமைப்பது, ஏழைகளுக்கு உதவுவது, நாட்டார் கலைகளுக்கு உதவுவது என்ற பல விஷயங்களை செய்கிறார்கள்.அவற்றில் இந்த சமூகத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் , தங்கள் தொழில் வளம்பெறுவதற்கு தேவையான விழுமியங்களை வளர்ப்பதும் முக்கிய விஷயங்கள்.இது போன்ற காரணங்களுக்கு இல்லாமல் ஒரு நிறுவணம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாது.அப்படிப்பட்ட கார்ப்ரேட்கள் தமிழ் இலக்கியத்தை கவனிக்க தொடங்கினால் நிச்சயம் நிறைய நீதி அளித்து அதை வளர்ப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு ஐரோப்பாவாவின் குடிமைச்சமூகச்சூழல் ஒரு இஷ்டலோகமாக இருக்கக்கூடாது.ஏனேனில் அடைவதற்கு அது இஷ்டலோகம்(Utopia) அல்ல.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-ilayaraja-combination-again/", "date_download": "2018-10-17T10:21:45Z", "digest": "sha1:2YK7HVRWMJUH7ZLCUFZU4AN5HVCUD6TX", "length": 15998, "nlines": 132, "source_domain": "www.envazhi.com", "title": "இளையராஜாவுக்கு இசையமைக்கத் தெரியாதாமே?! – கேள்வி பதில்-33 | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் ��லைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Entertainment Celebrities இளையராஜாவுக்கு இசையமைக்கத் தெரியாதாமே\nகேள்வி: இளையராஜாவுக்கு இசையமைக்கத் தெரியாது… என்று சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் சொன்னாராமே\nபதில்: சாரு நிவேதிதா ஒரு தற்குறி என்று பல ஆண்டுகளாக பல பண்பாளர்களும் சொல்லி வருவதை அவரே நிரூபித்ததற்காக நீங்கள் நன்றி அல்லவா சொல்ல வேண்டும்\nஉலகின் பிரமாண்டமாம் இமய மலையை பலரும் பலவிதத்தில் பார்க்கிறார்கள்.. பயன்படுத்துகிறார்கள். இந்த தற்குறி அந்த மலையை கல்லாகப் பார்க்கிறது. இமயத்தின் பெருமை அது தெரியாத தற்குறிகளின் பார்வையால் குறைந்தா போய்விடும்\nஇன்னொன்று, ஒரு உன்னதமான கலைஞனின், உலகம் போற்றும் மாமேதையின் பெயரை தன் அற்ப விளம்ப மோகத்துக்காக பயன்படுத்துவது பக்கா கிரிமினல்தனம். இந்த கிரிமினல்களைத் தண்டிக்க சட்டத்திலேயே இடமிருக்கிறது\nகேள்வி: யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல் எழுதுவது குறித்து..\nபதில்: மிக்க மகிழ்ச்சி. யுவனிடம் அன்றும் இன்றும் ஒரு குழந்தையின் வெள்ளந்தி மனசு… ஆனால் வைரமுத்து… 5 முறை தேசிய விருது பெற்ற ‘கவிப்பேரரசு’, ‘நானாக யுவனைத் தேடிப் போகவில்லை.. அவர்தான் என்னைத் தேடி வந்தார்.. பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டார்.. இளையராஜா மனைவி கூட யுவனுக்கு எழுதச் சொல்லிக் கேட்டார். நான்தான் பொறுமையாக இருந்தேன்..,” என்று தன் ஜம்பத்தை விடாமல் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.\nஇதுதான்.. இதுதான் இசைஞானி இத்தனை ஆண்டு காலமாக வைரமுத்துவை ஒதுக்கியே வைத்திருப்பதற்கு காரணம் என நினைக்கிறேன்.\nமீண்டும் இளையராஜா-பாரதிராஜா-வைரமுத்து கூட்டணி பற்றி பல இடங்களில் பார���ிராஜாவும் வைரமுத்துவும் பேசிவிட்டார்கள். ஆனால் ராஜா அவர் தன் பாட்டுக்கு தன் வேலையை மட்டும் பார்க்கிறார். காரணம் இப்போதாவது புரிகிறதா\nஆனால் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவின் இணையற்ற ராஜாக்களுடன் வைரமுத்துவின் பயணம் மீண்டும் தொடர்ந்தால் ரசிக்கும் முதல் ரசிகன்.. நம்மையல்லால் வேறு யார் நண்பரே\nகேள்வி: இளையராஜா – ரஜினி மீண்டும் இணையும் நாள் எப்போது\nபதில்: இருவருக்குமே அது பெரிய விஷயமில்லை. நினைத்த மாத்திரத்தில் சேர்ந்து பணியாற்றும் இணக்கமான நட்புடன் இருப்பவர்கள்தான் இந்த இரு சிகரங்களும்\n(என்னிடம் நண்பர்கள் பலரும் அடிக்கடி கேட்ட கேள்விகள் இவை என்பதால்.. தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை\nTAGilayaraja Rajini vairamuthu இளையராஜா ரஜினி வைரமுத்து\nPrevious Postதமிழ் இனி நன்றாகவே தழைக்கும்: அமெரிக்கர்களுக்கும் தமிழ் கற்றுத் தரும் 'பனை நிலம் தமிழ்ச் சங்கம்' Next Postபெங்களூரில் ரஜினி... அதிகாலையிலேயே பார்க்கக் குவிந்த மக்கள்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nOne thought on “இளையராஜாவுக்கு இசையமைக்கத் தெரியாதாமே\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/09/blog-post_28.html", "date_download": "2018-10-17T10:18:10Z", "digest": "sha1:2ZIS5ZVPMXGAEFGG5VIJ47Z44GHG6OBP", "length": 36879, "nlines": 317, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகையினானே", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 28 செப்டம்பர், 2017\nபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகையினானே\nமொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல.\nமொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம், தொடர்பாடல் ஊடகம் என்பதை மறந்து விடல் கூடாது. தனித்தமிழ் என்று கூறி மொழியைக் கடினப்படுத்துவது மொழி அழிவதற்கான காரணமாகிவிடுகின்றது. இங்கு மொழி இலக்கணம் காப்பாற்றப்படுகின்றது. மொழியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகின்றது.\nஉலகத்தைக் கையில் கொண்டு ஒரு துறையில் உள்ளவர்கள் தமது ��ுறையில் உள்ளவர்களை நாடி உலகமெங்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு நாட்டு ஆண் வேறு நாட்டிலுள்ள வேற்று மொழி பேசும் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் காதல் கொள்ளுகின்றான். youtbube, Twitter, Instergram, Skype, Facebook, Messenger, Whatsapp. viber போன்றவை மூலம் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்கள் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவ்வாறு தனிமை, தனித்தியங்குதல் என்பது இக்காலகட்டத்தில் கேள்விக்குறியாக இருக்கின்றது. கலை, கலாசாரம், மொழி அத்தனையும் கலந்துபட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஅடுத்த தலைமுறையில் எமது மொழி வாழுமா என்ற கேள்விக்குறியுடன் உலகநாடுகளெங்கும் பரந்து வாழும் நாம். எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு எமது மொழியைப் போதிப்பது அவசியமாகின்றது. மொழியைத் தவிக்கவிட்டுவிட்டு மொழிக்கலப்பு பற்றிப் பேசுவது அபத்தமாக இருக்கின்றது.\nஆணும் பெண்ணும் கலந்தால் ஒரு உயிர், நாடுகள் கூட்டுச் சேர்ந்தால் பொருளாதார வளம். மொழிகள் கலந்தால் மொழி வளம். இனங்கள் கலக்கின்றன. கலாசாரங்கள் கலக்கின்றன. மொழியைக் கட்டிக் காக்க வேண்டிய தமிழரே தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்காது அவர்களுடன் தமிழ் மொழியே பேசாது. தமிழ் மொழி வேற்று மொழிகளுடன் இணைகின்றது என்பதில் கவலைப்படுவதில் நியாயமில்லை.\nவேவ்வேறு மொழி பேசுகின்ற பெண்களையோ ஆண்களையோ திருமணம் செய்யும் போது எமது மொழி வாழும் என்றால், அம்மொழி திருமண பந்தத்தின் போது பகிரப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஒரு தமிழ்மொழி பேசும் பெண், ஒரு ஆங்கில மொழி பேசும் ஆணைத் திருமணம் செய்கின்றபோது தமிழ்மொழி ஆங்கிலமொழி பேசும் ஆணுக்குக் கற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி வளம் பெற சாத்தியம் இருக்கின்றது. மக்களுக்காகவே மொழி. மொழிக்காக மக்கள் இல்லை.\nகால ஓட்டத்தில் கலந்து வந்த மொழிச் சேர்க்கை:\nபடையெடுப்பு, வியாபாரம், அயல்நாட்டு தொடர்புகள் மொழியில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயற்கை. மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல.\nஆரியம் தமிழ்மொழியில் கலந்திருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் தொல்காப்பியர் காலத்திலும் இக்காலத்திலும் காணப்படுகின்றன.\n\"வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ\nவடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தொல்காப்பியர் விளக்கியிருக்கிறார். ஆரியத்திற்கு உரிய எழுத்தை விடுத்து ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்தில் அமைக்கப்படும் சொல் என்று விளக்கியிருக்கின்றார். எமக்குக் கிடைக்கின்ற முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் அதில் வடமொழி தமிழில் கலந்திருந்தமையை இதன் மூலம் அறியக்கிடக்கின்றது.\nஅதேபோல் நன்னூலில் \" பழையன கழிதலும் புதியன புகுதலும்\nவழுவல கால வகையினானே\" என்று சொல்லப்பட்டிருக்கின்றது .\nகாலமாற்றத்திற்கேற்ப மொழியில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. அது ஆரோக்கியமும் கூட. சங்க காலத்திலே யவணர் என்ற சொல் வழக்கில் இருந்தது. வியாபார நோக்கில் அந்நிய நாடுகளில் இருந்து தமிழகம் புகுந்த கடல்வழி பயணிகள் தமது மொழிச் சொற்களை விதைத்தமையுடன் என் மொழிச் சொற்களையும் கொண்டு செக்றிருக்கின்றார்கள் என்பது உண்மையே.\nமாங்காய் - Mango (ஆங்கிலம்)\nமண்வெட்டி - Mametti (ஒல்லாந்தர் மொழி)\nதாங்கி - Tank (ஆங்கிலம்)\nவெற்றிலை - Betel (ஆங்கிலம்)\nஊர்உலா - Urlaub (ஜேர்மன் மொழி)\nஅதேபோல் சஙகம் மருவிய காலத்தில் ஏராளமான சொற்கள் தமிழில் வந்து கலந்தன.\nபல்லவர் காலத்திலே மதங்களின் ஆட்சி மேலோங்கி இருந்த போது ஆரியர் வழிபாட்டுச் சொற்கள், பொருட்கள் தமிழர்களிடையே கலந்தன. வடமொழி கலந்த உரைநடை இக்காலத்திலேயே வந்துவிட்டது. உதாரணமாக களவியல் உரையை நோக்கலாம். ஆரியச்சொற்களின் ஆட்சிக்கு எதிரான போக்கிலே தமிழின் மேன்மையை எடுத்துணர நற்றமிழ் ஞானசம்பந்தன், தமிழ் மூவர் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டன.\nவீரசோழியம் என்னும் வடமொழி நூல் தமிழில் எடுத்தாளப்பட்டுள்ளது. நேமிநாதம், தண்டியலங்காரம், யாப்பெருங்கலக்காரிகை, போன்ற நூல்கள் வடமொழி இலக்கணமரபைத் தழுவி எழுதப்பட்டன.\nகாவ்ய என்னும் வடமொழிச்சொல்லே காப்பியம் என தமிழ்மொழியில் வழங்கப்பட்டது. தண்டியலங்காரத்தில் காவிய மரபு பேசப்பட்டுள்ளது.\nநாயக்கர் காலத்தை எடுத்து நோக்கும்போது ஆசானும் அகராதியும் துணை செய்தாலன்றி உட்புக முடியாத இரும்புக்கோட்டையிலானது நாயக்கர்காலப்பாடல்கள் என நாயக்கர் கால இலக்கியப்போக்கு காணப்படுகின்டறது. அருணகிரிநாதருடைய பாடல்களில் ; மணிப்பிரவாளநடையினைக் காணலாம். \"வாலவ்ருத்த குமரனென சில வடிவங்கொண்டு....' என்னும் பாடலினை உதாரணத்திற்கு எடுத்து நோக்கலாம்.\nபோத்துக்கேய ஒல்லாந்தர் காலங்களில் போத்துக்கேய ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழ்மொழியில் வந்து கலந்தன. இவ்வாறே பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கில மொழிச்சொற்கள் ஏராளமாகத் தமிழில் வந்து கலந்தன.\n\"நீ எழுதியவற்றை ஆங்கிலம் தெரியாத தமிழனிடம் வாசித்துக்காட்டு அது அவனுக்கு விளங்குமானால், அதுவே சிறந்த உரைநடை'' என பாரதியார் கூறுகின்றார். அந்தளவிற்கு ஆங்கிலம் தமிழில் கலந்துவிட்டது. இதனாலேதான் 2000ஆம் ஆண்டு விடியலில் தனித்தமிழ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சூரியநாராயண சாஸ்திரிகள் தனது பெயரை பரிதிமால் கலைஞன் என்று மாற்றினார். மறைமலையடிகளின் பெயர் சுவாமி வேதாசலம். வடமொழி சொற்களான சுவாமி என்பதை அடிகள் என்றும், வேதம் என்பதை மறை என்றும் அசலம் என்பதை மலை என்றும் தமிழுக்கு மாற்றி மறைமலையடிகள் என்று தனக்குப் பெயரிட்டார் இதனால், அவரால் ஒன்றும் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இதன் தொடர்ச்சியே புலம்பெயர்ந்த தமிழர்களிடம் காணப்படுகின்றது.\nஇப்போது புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களில் ஒரு சந்ததியினருக்கு இம்மொழிக்களப்பு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் இது உணர்வுபூர்வமான தன்மையாகவே காணப்படுகின்றது. இனக்குழுமங்கள், கண்டுபிடிப்புகள் எம்முடன் இணைவதுபோல் ஆரோக்கியமான மொழிச்சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.\nவேற்றுமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துதல் தான் சிறப்பு அதனைத் தமிழில் எழுதும்போது அது புதிய வடிவத்தைப் பெறுவது இயல்பு. உதாரணமாக car என்பதை கார் எனப்பயன்படுத்தும் போது இருள் என்ற பொருளைத் தருகின்றது.\nஏற்கனவே பரிச்சயமான சொற்களை நாம் மாற்றியமைக்கும் போது பரிச்சயம் இல்லாமல் போகின்றது. கோப்பி என்பதை கொட்டை வடி நீர் என்னும்போது மொழி பின்னோக்கிப் போகவே சந்தர்ப்பம் இருக்கிறது. கோப்பி என்று பயன்படுத்துவது எந்தவித மொழிவளக் குறைவான சொல் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.\n15 மொழிகள் பேசுகின்ற ஐரோப்பிய நாட்டில் வளரும் ஒரு பிள்ளை. மொழிகளிலே தமிழ்மொழியே கடினமானது என்கிறாள். இன்னும் தமிழ்மொழி கடினப்படுத்தப்படுவது. மொழிவளம் குறைவதற்குக் காரணமாகின்றது. அடுத்த தலைமுறைக்கு எமது மொழியைக் கொண்டுசெல்ல மொழி இலகுவாக்கப்பட வேண்டும். கடினப்படுத்தப்படக் கூடாது.\n''இராமசாமி சதுக்கத்��ில் சர்க்கார் விராந்தையில் காணப்பட்ட பீரோவைத் திருடிய ஆசாமி துர்அதிஸ்டவசமாக பொலிசாரிடம் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டான்''\nஇங்கு தமிழென்று நாம் கருதுகின்ற ஒரு வாக்கியத்தில் எத்தனை பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.\nபல மொழிகள் இணைந்தே ஆங்கிலமொழி வியாபார மொழியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே பிற மொழிகளை அங்கீகரிப்பதும் பிறமொழிகளில் எம்மொழி இணைவதும் சாதாரணமாக நடைபெறுகின்றது. ஆனால், பிறமொழிகளைக் கையாளும் போது தமிழ்மொழி ஆளுகைக்குள்ளே அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். தேவையானபோது மொழிக்கலப்பு அவசியமாகின்றது. ஒலிபெயர்ப்பு செய்யலாம், புதிய சொற்கள் கண்டுபிடிக்கலாம்.\nஎனவே மொழிக்கலப்புப் பற்றிப் பேசும் நாம், எமது எதிர்காலத் தலைமுறைக்கு மொழியைக் கொண்டுசெல்வதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் எமக்கு இருக்கின்றது.\nநேரம் செப்டம்பர் 28, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅற்புதமான சிறப்புப்பதிவு .பகிர்ந்து மகிழ்கிறேன்\n28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:38\nபிறமொழிச் சொற்கள் எவை என்று தெரிந்துகொள்வதில் கூட கற்றவர்களிடமே சில ஐயப்பாடுகளை நான் கண்டுள்ளேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிக்காலத்தில் முழுக்க முழுக்க தமிழையே பயன்படுத்தி அலுவலக நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். அவற்றில் இரு நிகழ்வுகளைப் பகிர விரும்புகிறேன்.(1) அச்சகத்தில் நான் பணியாற்றியபோது Star Press என்ற நிறுவனத்தாருக்கு ரூ.1,50,000க்கு வரைவோலை அனுப்பவேண்டியிருந்தது. தமிழையே பயன்படுத்தவேண்டும் என்று கூறி பதிப்புத்துறை இயக்குநர் (ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இப்பொறுப்பில் இருந்தார்)Star Press என்று போடக்கூடாது ச்டார் பிரசு அல்லது விண்மீன் அழுத்தகம் அல்லது விண்மீன் அச்சகம் என்று எழுது என்று கூறி என்னைப் பாடாய்படுத்தி, வேறு வழியில்லாமல் எழுதி அனுப்பினோம். வரைவோலை திரும்ப வந்துவிட்டது.மறுபடி சிரமப்பட்டு அதனை ரத்து செய்துவிட்டு Star Press என்று புதிய வரைவோலை தந்தோம் (2)பதிப்பகத்தில் நூல் விற்பனையின்போது ஒருவர் வந்தபோது இயக்குநர், நமக்குத் தெரிந்தவர் வந்துள்ளார். அவர் நூல் கழிவு கேட்கிறார். எவ்வளவு முடியுமோ கொடு என்றார���. நாங்களும் அச்சகத்தில் சென்று நூல் கழிவினை ஒரு தாளில் சுருட்டி வைத்துக் கொடுத்தோம். அவர்கள் இருவரும் விழுந்துவிழுந்து சிரித்தனர். பின்னர் சமாளித்துக் கொண்டனர். எங்களுக்குப் புரியவில்லை. அவர் கூறியது நூலின் விலைக்கான அதிக அளவிலான தள்ளுபடி Book discount. நாங்கள் புரிந்துகொண்டது அச்சுப்பொறிக்குப் பயன்படுத்தும் cotton waste. இவ்வாறான சூழல்களில் நாங்கள் மாட்டிக் கொள்ளும்போது எங்களை யாரும் காப்பாற்றுவது கிடையாது. இவை போன்றவையெல்லாம் எங்களுக்குப் பின்னர் பாடங்களாக அமைந்தன.\n29 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:02\nஎமது எதிர்காலத் தலைமுறைக்கு மொழியைக் கொண்டு செல்வதற்கு முயற்சியையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கின்றது.\n29 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:36\nமுதலில் இந்த பதிவுக்காக தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் நன்றிகள் பல \nகாலத்தின் தேவையையும், யதார்த்தத்தையும் உணார்த்தும் மிக அவசியமான பதிவு இது. மொழிக்கலப்பு காலத்தின் கட்டாயம். ஒரு மொழியின் இலக்கணம் மறக்கப்படாதவரை, சிதைக்கப்படாதவரை அந்த மொழியை வெற்றுமொழி சொற்கள் கொண்டு அழித்துவிட முடியாது.\nகாலனியாதிக்க காலத்திலிருந்து அங்கிலமும் பிரெஞ்சும் கீரியும் பாம்பும் போன்றவை. ஆனால் ஆங்கிலத்தில் எத்தனையோ பிரெஞ்சு மொழி வார்த்தைகளும் பிரெஞ்சில் ஆங்கில மொழி கலப்பும் ஏராளம். இதனால் இந்த இரு மொழிகளும் அழிந்துவிடவுமில்லை, தங்கள் தனிதன்மையை இழந்துவிடவுமில்லை \nமொழியின் பழம்பெருமை பேசும், போற்றும் அதே சமயத்தில் \" பழையன கழிதலும் புதியன புகுதலும் \" என அம்மொழியே கொடுத்த தெளிவையும் மனதில் கொள்ள வேண்டும்.\nஎனது புதிய பதிவு \" ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.\n5 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகை...\nபழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்ற...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/kitchen/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-17T10:43:04Z", "digest": "sha1:7BIUUCYTRQJTCFBR5WORSFI5Y5RMH5QV", "length": 6124, "nlines": 60, "source_domain": "www.thandoraa.com", "title": "பாஸ்தா பாயாசம் - Thandoraa", "raw_content": "\nசபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்த முயன்ற 15 பெண் போராட்டக்காரர்கள் கைது\nஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nதுர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து\nமக்ரோனி – 1 கப்\nபால் – 2 1/2 கப்\nசர்க்கரை – 2-3 டேபிள் ஸ்பூன்\nகண்டென்ஸ்டு மில்க் – 1 டேபிள் ஸ்பூன்\nஏலக்காய் பொடி – 1 சிட்டிகை\nமுந்திரி – 2 டீஸ்பூன்\nநெய் – 1 டீஸ்பூன்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.\nபின்னர் அதில் மக்ரோனியை சேர்த்து, மக்ரோனி பாதியாக வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.\nபின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில், நெய் ஊற்றி காய்ந்ததும், முந்தி��ியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அதே பேனில், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.\nஅடுத்து அதில் மக்ரோனியை சேர்த்து, பாலில் மக்ரோனி நன்கு மென்மையாக வேக வைத்து, பின் அதில் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.\nபாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், பாஸ்தா பாயாசம் ரெடி\nபல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியான திகழும் கோவை சிங்காநல்லூர் குளம்\nசபரிமலை கோவில்: பெண் பக்தர்கள் காலில் விழுந்து போக வேண்டாம் என நூதன போராட்டம்\nமலைவாழ் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சலுகை காட்டுமா அரசு\nஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்\nகவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் புகார்\nஅரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3%ஆக உயர்வு: முதல்வர் அறிவிப்பு\nசமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ ட்ரெய்லர்….\n‘வடசென்னை’ படத்தில் இடம்பெறும் ‘மாடில நிக்குற மான்குட்டி’ பாடல் டீசர்\nபுதுச்சேரியில் மேடைலேயே ஆளுநர் கிரண்பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக MLA\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imedia.chennaimath.org/sri-ramakrishna-vijayam-november-2017-issue-3054", "date_download": "2018-10-17T09:42:38Z", "digest": "sha1:IT3KMZCUDUS5N7PYXOPQ3XX4FENGUU4N", "length": 4813, "nlines": 53, "source_domain": "imedia.chennaimath.org", "title": "Ramakrishna Math Media Gallery | Sri Ramakrishna Vijayam - November 2017 issue", "raw_content": "\nசிறுகதைப் போட்டியில் 2-ஆம் பரிசு பெற்ற கதை\n1. மாற்றம் – சனுஷினியா\n2. ஒரே முடிவு உயர்வு தரும் – மெர்வின்\n3. ஏன் ஆங்கிலத்தில் பேசப் பயப்படுகிறோம்\n4. சுவாமிஜியும் சுதந்திர இயக்கமும் – சங்கரி பிரசாத் பாஸு\n5. வளர்க்காதீர்கள்; வளர விடுங்கள் – குருதாசன்\n6. சிறுவர் சமய ஞானம்: கோயில் வழிபாடு – மாதவம்\n7. கல்வியால் முன்னேற்றம் பெறு\n8. ஹாஸ்ய யோகம்: அவன் எழுதிவிட்டான்\n9. அபயம் அளிக்கும் அமுதமொழிகள் – சுவாமி அபவர்கானந்தர்\n10. கந்தர் சஷ்டி கவசமும் உளவியலும் – வைரவன்\n11. வியாசர் அருளிய பாரத சாவித்ரி\n12. வேதாந்த தேசிகர் – மும்பை ராமகிருஷ்ணன்\n13. பெண்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு – ப்ரவ��ராஜிகா பவானிப்ராணா மாதாஜி\n14. ஜபமும் தியானமும் 7 – சுவாமி தேசிகானந்தர்\n15. சகோதரி நிவேதிதை காட்டும் இந்திய வரலாறு – யதீஸ்வரி கிருஷ்ண ப்ரியா அம்பா\n16. வைஷ்ணவம் – சுவாமி நீலமாதவானந்தர்\nபொருளடக்கம் 1. சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை 2. புனருத்தாரணம் – கொடைக்கல் க.சேகர் இளைஞர்களுக்கு… 3.\nContents: 1. குருதேவர் உருவாக்கிய ஜகத்குரு – சுவாமி கமலாத்மானந்தர் 2. தூய அன்னையின் ஆசிகள் – சுவாமி சேதனானந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/10/25/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-17T10:12:07Z", "digest": "sha1:B3ERHLFJR7DTHXF2L6PXLRPCDBNMYCC2", "length": 8685, "nlines": 191, "source_domain": "sathyanandhan.com", "title": "எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு சிறுகதைகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி\nதடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’ →\nPosted on October 25, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமீபத்தில் எஸ்.ராவின் இரண்டு சிறுகதைகள் அவரது இணையதளத்தில் வெளி வந்துள்ளன.\n‘முதல் காப்பி’ – கதைக்கான இணைப்பு—– இது\n‘வெறும் பணம்’ கதைக்கான இணைப்பு——- இது.\nநேரடியாகச் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கதைகளிலும் மனித உறவுகளைப் பேணுவது என்னும் விழுமியம் முன் வைக்கப்படுகிறது.\n1.கோகிலா மற்றும் மொய்தீன் வழியாக ஆசிரியர் தென்படுகிறார். சற்றே லட்சியவாதமானவராய் அந்த இருவரும் மையப்படுகிறார்கள்.\n2. விடை தெரியாத கேள்வி எதுவும் இல்லை. ஆனால் முந்தைய தலைமுறை மனித உறவுகளைக் கொண்டாடியது. இந்தத் தலைமுறை அப்படிச் செய்யவில்லை என்னும் பொத்தாம் பொதுவான ஒரு அவதானிப்பு அடி நாதமாய் இரண்டு கதைகளிலும் வருகிறது.\n3. உணவு வழங்குவது கடையோ தனி ஒரு பெண்ணோ அதில் ஒரு ஒட்டுதல் உண்பவருக்கு வந்து விடுகிறது என்னும் ஆசிரியரின் குரல் நுட்பமாக இல்லாமல் நேரடியாகவே வெளிப்படுகிறது.\nஎஸ்.ராவின் வீச்சு இந்தக் கதைகளை விடவும் நுட்பமானதும் விரிந்ததும். நாம் நிறையவே வாசிக்கப் போகிறோம் அவரிடமிருந்து.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி\nதடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’ →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/womens-and-childrens-celabarate-idays/", "date_download": "2018-10-17T10:47:32Z", "digest": "sha1:MSAL7VXVYNOVAS72Z6IRVHBGGPK62U36", "length": 9937, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிறுவர்கள் கொண்டாடிய சுதந்திர தின ஆல்பம் - womens and childrens celabarate idays", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nசிறுவர்கள் கொண்டாடிய சுதந்திர தின ஆல்பம்\nசிறுவர்கள் கொண்டாடிய சுதந்திர தின ஆல்பம்\nநாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை நகரில் பெண்களும், சிறுவர்களும் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.\nஇந்தியா முழுவதும் 71 சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலூம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர்களும், பெண்களும் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த புகைப்பட ஆல்பம்.\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nதொடர்ந்து பயணிகளின் உயிருடன் விளையாடும் ஏர் இந்தியா விமானம்\nடெல்டா பகுதியில் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நி��ுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஅரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் – ஆல்பம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8-ன் டீசர்… ஆகஸ்ட் 25-ல் அறிமுகம்\nமுதல்வர், துணை முதல்வர் செய்தது நாகரீமற்ற செயல் : சீமான் குற்றச்சாட்டு\nமரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமறைந்த நடராஜனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்\nசொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -��் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13122211/1169844/Nirmala-devi-case-karuppasamy-bail-petition-adjourned.vpf", "date_download": "2018-10-17T10:38:10Z", "digest": "sha1:VJUYA5OH6YKTX5DFZ235O3SRRGZY2MKO", "length": 15334, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிர்மலாதேவி வழக்கு- கருப்பசாமி ஜாமீன் மனு ஒத்திவைப்பு || Nirmala devi case karuppasamy bail petition adjourned", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிர்மலாதேவி வழக்கு- கருப்பசாமி ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #NirmalaDevi\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #NirmalaDevi\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக நிர்மலா தேவி கூறினார். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து தகவல் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்றனர். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். #NirmalaDevi\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nதிருவரங்குளம் பகுதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் தி.மு.க.வினர் ஆய்வு\nஅரும்பார்த்தபுரம் பாலத்தை அரசு கண்டுகொள்ளவில்லை- பாரதீய ஜனதா குற்றச்சாட்டு\nபாகூரில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு\nநிதி நிறுவன ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள் - வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_918.html", "date_download": "2018-10-17T10:01:37Z", "digest": "sha1:TDKRQVSJIKIY44SRVOYTPCPCQTJB54CW", "length": 5360, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு: பிரதி மேயர் இக்பால் கடமைகளைப் பொறுப்பேற்றார் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு: பிரதி மேயர் இக்பால் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nகொழும்பு: பிரதி மேயர் இக்பால் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nகொழும்பு மாநகர சபையின் நீண்டகால உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.ரி.எம் இக்பால் பிரதி மேயராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nமுன்னராக கொழும்பின் முதலாவது பெண் மேயராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.\nஇம்முறை தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தற்போதைய மாநகர சபை கட்டிடத்தில் கூட்டம் நடாத்துவதற்கு இடப்பற்றாக் குறை நிலவுவதால் முதற்கட்ட கூட்டங்கள் பெரும்பாலும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_58.html", "date_download": "2018-10-17T10:11:49Z", "digest": "sha1:2JE7CW56JI6HIVGYTLP4CGRB235LA6GX", "length": 6283, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "கொக்குவிலில் யோகர் சுவாமிகளின் குருபூசை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / கொக்குவிலில் யோகர் சுவாமிகளின் குருபூசை\nகொக்குவிலில் யோகர் சுவாமிகளின் குருபூசை\nகொக்குவில் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையின் ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(01) காலை-09 மணி முதல் கொக்குவில் கிழக்கு கோணாவளை வீதியிலுள்ள யாழ். விஷன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. திரு.திருமதி.சுசீந்திரன் தலைமையில் ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் யோகர் சுவாமிகளின் குருபூசை தீபாராதனையுடன் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகளின் பஜனை, பேச்சு, நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும்.\nகுறித்த குருபூசை நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அறநெறிப் பாடசாலை நிர்வாகம் கேட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148036-udaiyar-pdf", "date_download": "2018-10-17T09:17:02Z", "digest": "sha1:OZHY42MD74HXS7Q3EBJOYBXVRXLPZGZH", "length": 22511, "nlines": 285, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உடையார் - ���ெளிவான மின்நூல் | Udaiyar Pdf", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழு���ி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\nஉடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஉடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\n@சிவா wrote: உடையார் பாகம் 1\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nRe: உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\n@kamal ega wrote: டவுன்லோட் ஆகவில்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1279979\nடவுன்லோட் ஆகவில்லை எனக் கூறாமல் டவுண்லோட் செய்யத் தெரியவில்லை என்பது சரியானதாக இருக்கும்.\nஇங்கு காட்டியுள்ளவாறு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உடையார் - த��ளிவான மின்நூல் | Udaiyar Pdf\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுக��்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T09:12:05Z", "digest": "sha1:QDUMTSVRMGM3J2WLCF2JG5AUQLXC5LXB", "length": 4755, "nlines": 81, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசுவை தரிசித்தவர் எத்தனைப் பேர்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவை தரிசித்தவர் எத்தனைப் பேர்\nஇயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த பின் அவரைச் சந்தித்தவர்கள் குறித்த தகவலிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.\nஇயேசு உயிர்த்தெழுந்தவுடன் இரண்டு மரியாள்கள் முன்னே தோன்றி அவர்களுக்கு இயேசு காட்சி தந்தார் என்று மத்தேயு கூறுகிறார்.\nஅவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிற போது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்ட வந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.\nமாற்குவின் கூற்றுப்படி மகதலேனா மரியாளுக்கு மட்டும் இயேசு தரிசனமானார்.\nவாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்;.\nTagged with: கல்லறை, காட்சி, சீடர், தரிசனம், மத்தேயு, மரியாள்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\n) - பைபிளின் நவீன(\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2013/07/Storie18.html", "date_download": "2018-10-17T09:14:17Z", "digest": "sha1:MUIND2KG34A6CCG4XQFBDCGK6C77EA6S", "length": 13919, "nlines": 86, "source_domain": "stories.newmannar.com", "title": "பெண்மைக்குள்ளே ஒரு மென்மை! (சிறுகதை) - கதைகள்", "raw_content": "Home » சிறுகதை » பெண்மைக்குள்ளே ஒரு மென்மை\n\"செல்லம் எல்லா வேளைக்கு வந்திடுறன். சிரிச்சுக்கொண்டு வழி அனுப்பனை\" குகன் கெஞ்சினான். அவனது கெ(கொ)��்சல் அவளை மாற்றவே இல்லை. இவன் எப்படி இப்படிச்செய்யலாம் இன்றைய நாள் எனக்குரிய நாள், இன்னொரு நிகழ்ச்சியை எப்படி போடலாம். சின்னனாய் அவன் மேல் கோவம் இருந்து அவன் அவள் சிரிக்காமல் ஒரு முத்தம் வாங்காமல் வெளியே போறான் என்பதை அறிந்தவள் \"சரிடா போயிட்டு வா\" என்று சொல்லி முத்தத்தோடு வழி அனுப்பியவள்.\nசோபாவில் உட்கார்ந்து மெல்ல வயிற்றைத்தடவினாள். 6 மாதமாய் இன்னொரு குட்டிக் குகன் அவளுக்குள் தவழ்கிறான். இத்தனை நாள் அவள் தான் அவனிற்கு குழந்தை,தாய்,நண்பி எல்லாமே. ஈருயிர் ஓருடல் என்பது அது தானோ அப்படித்தான் வாழ்க்கை.\nஒரு சுடுவார்த்தை பேசிய நினைவுகள் இருந்ததில்லை இருவருக்குள்ளும். வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாழ்க்கையே எண்ணும்படி வாழ்கிறார்கள். ஊடலும் கூடலும் வருவது இந்த பிரிவால் தான். எந்த நேரமும் தன்னோடு ஒட்டியபடி அவன் இருக்க வேண்டும் என்று அவளும்.\nவேலையோடு மாரடிக்கும் அவனும் வாழ்க்கையில், பார்த்து பார்த்து பலவருசம் காதலிச்சு சேர்ந்த சோடி தானே. அவன் ஆரம்ப நாட்களில் சொன்னவை நினைவில் \" ஏம்பா நாங்க கலியாணம் கட்டி பிள்ளை குட்டி வந்து பேரன் பேத்தி வந்தாலும். நான் உன்னை காதலிக்கிறதை விடமாட்டன் நீயும் விடக்கூடாது சரியா\". ஓம் என்று அன்று தலையாட்டியவள் இன்றுவரை ஒவ்வொரு விநாடியும் அவனைக்காதலிக்கிறாள், அவனும் தான்.\nவாழ்க்கையின் நெளிவுகள் சுழிவுகள் அறியாமலா அவள். 7 நாட்களில் ஒரு நாள் ஞாயிற்று கிழமை இருவரும் ஒன்றாய் கழிப்பதாய் என்றோ போட்ட திட்டம். ஓரிரு முறை அவன் மீறியிருக்கிறான். என்ன தான் இருந்தாலும் இன்று அவன் மோசம் வேலை விடயமாய் 2 நாள் பயணமாம் தவிக்க விட்டு சென்று விட்டான். உறவுகள் யாரும் அருகில் இல்லை தனிமையாய் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் 2 வருட வாழ்க்கை இனிமையாய்த்தான் போனது.\nஅவள் கோவம் கொள்வதும் அவன் அன்பால் ஆற்றுவதும் அதில் ஒரு தனிச்சுகம் தான். அவளது சங்கடமான வேளைகள் அவனிற்கு போல் உணர்ந்து செயற்படுவதில் அவன் அவன் தான். எங்கு எப்போ சென்றாலும் அவளை அழைத்துச்செல்வான் அதுவும் ஒரு நாளுக்கு மேலான பயணம் என்றால் கூடவே அவளும் அவனுடன் சென்றுவிடுவாள், அவனும் விட்டுப்பிரியான்.\nஅவளுள் ஒரு உயிர் உள்ளே இருப்பதால். வீணான சிரமங்கள் வேண்டாம் என்பதால் இன்று அவளை வ��ட்டுச்சென்றான் இது தான் நடந்தது. \"மனிசியையும் பிள்ளையையும் விட்டிட்டு அப்படி என்ன வேலை வேண்டிக்கிடக்கு\" என்று அவனைத்திட்டியபடி தூங்கியவள். எழும்பியபோது அறையினுள் கட்டிலில் இருந்தாள்.\nபக்கத்தில் அவன் தலை தடவியபடி. \"என்னடா கோவமா இந்த நேரம் என்ன தூக்கம்\" செல்லமாய் மூக்கை கிள்ளினான். கண்ணை ஒரு தடவை கசக்கிப்பார்த்தவள். \"ஏம்பா நீ வெளியூர் போகலையா முக்கியமான விசயம் என்றாய் என்னாச்சு\" என்றவள் அவனது மார்போடு சாய்ந்து கொண்டாள். \"உன்னை விட்டிட்டு போய். என்ன செய்யிறியோ என்னமோ என்று பதைபதைக்க. போன விசயமும் ஒழுங்கா முடிக்காமல் உன்னையும் விட்டிட்டு போய் யார் அவஸ்தை படுறது. உதில போய் திரும்பிட்டன் அடிச்சு சொல்லிக்கிடக்கு வேணும் என்றால் அவை இஞ்ச வரட்டும்.\nஎன்ர மனிசி பிள்ளையை விட உந்த பிசினஸ் பெரிசா என்ன. சரி இப்பவாவது கொஞ்சம் இழியன். என்று குட்டினான்\". அவனது வாய் உதிர்ந்தது அவளது உள்ளுள் என்னமோ போல் இருந்தது. நன்றி சொல்வதற்கு மேல் அவனை இறுக கட்டி முத்தமழை பொழிவதைவிட அவளால் என்ன செய்ய முடியும். அந்த நொடிகளில் அவளது முகமதில் அவன் கண்ட மாற்றம். அந்த விடயம் முடிந்து வரும் லாபத்தை விட பெரிசாய் தெரிந்தது. மெல்ல அணைத்துக்கொண்டான். அவளது உள்ளுணர்வுகளை முழுமையாய் புரிந்தவனாய்.\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும...\nபண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. \"விவசாயி கணக்...\nமுன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...\nஅம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு கிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…...\nநான் புதிதாக பிறந்த விட்டேன் நேற்று நான் மொட்டாக இருந்தேன் இன்று பூவாக மலர்ந்திருக்கிறேன் சு10ரியக்கதிர்கள் என்னை தொடுகிறது தென்றல் காற்று...\nமுன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் ��ழகான பெரிய மீன் ஒ...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா. தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2018/06/10.html", "date_download": "2018-10-17T10:19:38Z", "digest": "sha1:CREZKRN52L4MRW47FSEPERFUU4E3RCJ5", "length": 24684, "nlines": 78, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: கறுப்பும் காவியும் -10", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nஆன்மிக அரசியல் தமிழ்நாட்டிற்குப் புதியதன்று. ஆனால் அது தமிழ்நாட்டில் வெற்றி பெறாத அரசியல் தமிழ்நாட்டு மக்கள் ஆன்மிக உணர்வுடையவர்கள், மத நம்பிக்கை கொண்டவர்கள், கடவுள் வழிபாட்டாளர்கள். ஆனால் அந்த அடிப்படையில் அரசியலை அவர்கள் மேற்கொண்டதில்லை என்பது ஒரு பெரும் வியப்பு\nஇரண்டு முறை ஆன்மிக அடிப்படையில் தமிழக அரசியலைக் கைப்பற்றக் காவிகள் முனைந்தனர். இரண்டு முறையும் அவர்களுக்குப் பிள்ளையாரே துணை நின்றார். எனினும் இறுதியில் அவர்களின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.\n1970 அக்டோபர் மாதம் சென்னை, தியாகராயர் நகர் பகுதியில் தோன்றிய ஒரு \"திடீர்ப் பிள்ளையாரும்\", 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் \"பால் குடித்த பிள்ளையாரும்\" தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். திடீர்ப் பிள்ளையார் செய்தியாவது இந்தியா வரைதான் பரவிற்று. ஆனால் ஊடக வளர்ச்சி காரணமாக, பால் குடித்த பிள்ளையார் உலகப் புகழ் பெற்றார். இரண்டு பிள்ளையாரையும் மக்கள் கண்டு வியந்தார்கள், கொண்டாடினார்கள். ஆனால் அதனை அரசியலுக்குப் பயன்படுத்த நினைத்தோருக்குத் துணை போகவில்லை.\nஇந்த நிகழ்ச்சிகள் குறித்து விரிவாகப் பார்ப்பதற���கு முன், இந்துமத வழிபாட்டு முறை பற்றிச் சற்று அறிந்துகொள்வது பயன்தரும்.\nஇந்துமதம் பல தெய்வ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும் ஏற்றுக்கொண்ட மதம். எனினும், சாந்தோக்கிய உபநிடதம், பிருகதாரண்ய உபநிடதம் ஆகியனவற்றில் இடம்பெற்றுள்ள சில குரு - சிஷ்ய உரையாடலைக் காட்டி, ஒன்றே பலவாய் உருவெடுத்துள்ளதென்பர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் போன்ற தத்துவத் துறைப் பேராசிரியர்கள்.\nபலதெய்வ வழிபாடு உள்ளது என்பதை விட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கடவுள் கூடுதலாகப் பேசப்படுவதும், வழிபடப்படுவதும், இந்து மதத்திற்கே உரிய விந்தையான மரபு என்றே கூற வேண்டும்.இந்து மதத்தின் அடிப்படை வேத, உபநிடதங்களே ஆகும். அந்த நான்கு வேதங்களில் எங்கும் இன்றுள்ள, இன்று மக்கள் வழிபடும் கடவுளர்கள் யாரையும் பார்க்க முடியாது.\nவேதங்களில் பெரிதாகப் பேசப்படும் தேவதேவன் இந்திரனே ஆவான். பிறகு, சோமன், வாயு, அக்கினி ஆகிய தேவர்களைப் பார்க்க முடிகிறது. இவர்கள் யாரும் இன்று எந்தக் கோயிலிலும் இல்லை. யாரும் இவர்களை வணங்குவதும் இல்லை.\nபிறகு வரும் புராணக் கதைகளில் இந்திரன் மதிப்பு குறைந்து போகிறது. ஏறத்தாழ ஒரு காமுகனாக இந்திரன் ஆக்கப்படுகிறான். உபநிடதங்களில் - அதுவும் பிற்கால உபநிடதங்களில்தான் - சிவன், விஷ்ணு போன்ற கடவுளர்கள் வருகின்றனர். தொல்காப்பியத்தில், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்), வருணன், இந்திரன் ஆகியோர் ஒவ்வொரு திணைக்கும் உரிய ஒவ்வொரு கடவுள்களாகக் காட்டப்படுகின்றனர். பிறகு, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் என்று தொடங்கி அய்யப்பன் வரையில் புதிய புதிய கடவுள்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்.\nஇவர்கள் தவிர, உழைக்கும் மக்களின் கடவுளர் வரிசை ஒன்றும் உள்ளது. அதனை நாட்டார் தெய்வ வழிபாடு என்று குறிப்பர். அதனை ஏற்காதவர்கள் அதனைச் சிறுதெய்வ வழிபாடு என்று கூறிச் சிறுமைப்படுத்துவர். நாட்டார் தெய்வ வழிபாட்டில், அம்மன்கள், சுடலை மாடன்கள், கறுப்பர்கள் என்று பல்வேறு வகையினர் உண்டு.\nசிவன், விஷ்ணுவை வணங்குபவர்கள் சுடலை மாடன், பதினெட்டாம் படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வணங்க மாட்டார்கள். அம்பாளை வணங்குவோர், மாரியம்மனை வணங்குவதில் தயக்கம் காட்டுவர். சாமியாடுதல், பால் குடம் எடுத்தல், அக்கினிச் சட்டி ஏந்துதல், தீ மிதித்தல் போ���்றவை எல்லாம் சிவ, விஷ்ணு கோயில்களில் பார்க்க முடியாத சடங்குகள். ஆனால் எல்லாம் இந்துக் கடவுள்களே. எல்லோரும் இந்துக்களே\nஇந்தக் கடவுள்களின் வரிசையில் சற்று வேறுபட்டவர் பிள்ளையார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிமுகமானவர். அந்தக் கடவுள் பற்றிக் கூறும் கதைகள் பல உள்ளன. புராணங்களில் காணப்படும் பிள்ளையார் பற்றிய ஆறு விதமான கதை வடிவங்களை எடுத்துக் கூறுவார் பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன்.\nமற்ற தெய்வங்களிலிருந்து பிள்ளையார் எப்படி வேறுபடுகிறார் என்றால், தொடக்கத்தில் அவர் சிவ, விஷ்ணு பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் கோவிலுக்கு வெளியேதான் நிறுத்தப்பட்டிருந்தார். தெருமுனையில், குளத்தங்கரையில் என்று எங்கும் பிள்ளையாரைப் பார்க்க முடியும். ஆம், அவர் சூத்திரர்களின் கடவுளாகத்தான் முதலில் கருதப்பட்டார். பிறகுதான் சிவன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஆக்கப்பட்டார்.\nமுருக வழிபாடு தமிழர்களிடம் சங்க காலத்திற்குப் பிந்திய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. அதனால்தான், முருகன் எங்கள் முப்பாட்டன் என்று சொல்லித் தங்கள் அரசியலுக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ள இயலுமா என்று இங்கு சில முயல்கின்றனர். சங்க இலக்கியமான பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களில் முருகன் பேசப்பட்டாலும், அவ்விலக்கியங்கள் சங்க காலத்திற்கு மிகவும் பிந்தியவை. திருமுருகாற்றுப்படை, பிற்காலச் சைவத் திருமுறை நூல்களின் வரிசையிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே அதற்குச் சான்று.\nஎவ்வாறாயினும், தமிழர்களுக்கு நெருக்கமான முருகனின் அண்ணன் என்று பிள்ளையார் உருவகம் செய்யப்பட்டார். அதற்கு ஏற்ற வகையில், முருகனின் பெயர் சுப்பிரமணியன் என்று மாற்றப்பட்டது. சுப்பிரமணியன் என்றால், சு - பிராமணியன், அதாவது பிராமணர்களுக்கு நல்லவன் என்று பொருள். பிறகு அவர் பிள்ளையாரின் தம்பி என்பதால் 'பால'சுப்பிரமணியன் என்று ஆக்கப்பட்டார். இந்த அடிப்படையில்தான், இப்போதும் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் ஆகிய பெயர்களைப் பார்ப்பனர்கள் சூடிக் கொள்வார்களே தவிர, ஒருநாளும் முருகன் என்ற பெயர் அவர்களிடம் இருக்காது. முருகன் ஐயரோ, முருகன் அய்யங்காரோ எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.\nமுருகன் என்பது அழகிய தமிழ்ப் பெயர். முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். சுப்பிரமணியன் என்பது சமற்கிருதத் சொல். முருகன் பெயர் மட்டுமன்று, சமற்கிருதம் கலக்காத தூய தமிழ்ப் பெயர் எதனையும் பார்ப்பனர் சமூகத்தில் பார்க்கவே முடியாது. எங்கேனும் லட்சம் பேரில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம். இங்குதான், மொழிக்கும் சமயத்திற்குமான உறவும், முரணும் தொடங்குகின்றன.\nஎனவேதான், இன்றுவரையில், சமற்கிருத எதிர்ப்பு என்பது திராவிட இயக்கக கொள்கையின் மாறாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது. 'பெருந்தெய்வ' வழிபாடு, சமற்கிருத மேலாண்மை, வருண அடிப்படையிலான சமூகம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு புதிய மதத்தை வலிமையாகக் கட்ட ஆதி சங்கரர் முயன்றார்.\nதனித்தனி மதங்களாக இருந்த சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு மதங்களையும் ஒருங்கிணைக்க அவர் முயன்றார். அதன் காரணமாகவே அவர் 'ஷண்மத ஸ்தாபகர்' என்று அழைக்கப்பட்டார்.ஷண் என்றால் ஆறு என்று பொருள். (நம் வீட்டு ஆறுமுகங்கள் ஷண்முகங்கள் ஆன கதை இதுதான்). ஆனால் அவரால் அந்த முயற்சியில் இறுதி வெற்றியைப் பெற முடியவில்லை.\nஅந்த வேலையை இறுதியாகச் செய்து முடித்தவர்கள் ஆங்கிலேயர்களே. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சர் வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கில நீதிபதிதான், இந்து என்னும் சொல்லை வழக்கிற்குக் கொண்டுவந்தவர். அதனால்தான், மறைந்த சங்கராச்சாரியார், தன் 'தெய்வத்தின் குரல்' என்னும் நூலில், \"ஆங்கிலேயர்கள் நம்மை இந்துக்கள் என்ற பெயரில் ஒன்றாகச் சேர்த்தார்களோ நாம் பிழைத்தோமோ\" என்று எழுதுகின்றார்.\nஇவ்வாறு இணைப்பு ஏற்பட்ட பின்தான், பிள்ளையார் சூத்திரக் கடவுள் என்ற நிலையிலிருந்து மாறி, இந்துப் பெருந்தெய்வக் கடவுள் ஆகின்றார். அவரை வைத்து இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற செய்தியைப் பார்த்தோம். அவைகுறித்து விரிவாகப் பார்ப்போம்\nPosted by சுப.வீரபாண்டியன் at 19:14\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவ��� என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/nenjil-thunivirundhal-official-trailer.html", "date_download": "2018-10-17T10:38:13Z", "digest": "sha1:B2WSCLMOB7DTQ4CC4ZE45AZRUBKW5KU3", "length": 10245, "nlines": 168, "source_domain": "tamil.theneotv.com", "title": "Nenjil thunivirundhal - official trailer | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்��ங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nநெஞ்சில் துணிவிருந்தால் – ட்ரைலர்\nஅன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், மெஹ்ரீன் நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி, ஹரீஷ் உத்தமன், சாதிகா, விநோத் கி‌ஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபிரபு தேவா, ஐஸ்வர்யா நடிப்பில் ‘லட்சுமி’ டீசர்\nபிரபுதேவா, ஹன்சிகா நடிக்கும் குலேபகாவலி – டிரைலர்\nகோலிசோடா-2 படத்தின் பொண்டாட்டீ பாடல்: லிரிக்கல் வீடியோ\nகுப்பத்து ராஜா – டீஸர்\nகார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்\nஉதயநிதி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ – ட்ரைலர்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – சிங்கிள் டீஸர்\nPrevious articleஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றி ஒவ்வொரு குடும்பமும் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன\nNext articleபிரேசில் : 245 பேர் இணைந்து பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/02/13/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:49:48Z", "digest": "sha1:GYY7O5QBV7PUDNVRPKEXMXN4HUM5LEXH", "length": 3700, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "மஹா சிவராத்திரி பெருவிழா « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nடிக்கோயா நகரில் எழழுந்தருளி அருள்பாளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டின் ஊடாக இளைஞர்கள் மற்றும் ஊர் நிர்வாக உறுப்பிணர்கள் இணைந்து நடாத்தும் மஹா சிவராத்திரி பெருவிழா. இன்று இரவு 9.00 மணியளவில் டிக்கோயா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடாத்த சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் மிகவும் நேர்தியாக பயிற்றுவிக்கப்பட்ட நாடகங்கள்,பாடல்கள்,நடனங்கள்,சொற்பொழிவுகள்,பிரபலங்களின் ஆன்மிக பாடல்கள் மற்றும் பல அதி சிறந்த கலைகளும்,கர்நாடக இசைகளும் அரங்கேர காத்திருக்கின்றன மற்றும் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்விற்கு வருகை தந்து சிவபிரானின் அருளை பெற உங்கள் அனைவரின் வருகையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-17T09:29:18Z", "digest": "sha1:2QGKTZDPL3UTI4WY2NEMH527AUSDDSJ6", "length": 6950, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் உருகாத ஐஸ்க்ரீம்: ஜப்பான் விஞ்ஞானிகள் …\nஉருகாத ஐஸ்க்ரீம்: ஜப்பான் விஞ்ஞானிகள் …\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஐஸ்க்ரீம் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பத்தக்க ஒன்று. ஆனால் இந்த ஐஸ்க்ரீமை வாங்கியவுடன் அது உருகும் முன் சாப்பிட வேண்டும்.\nஇல்லாவிட்டால் வேஸ்ட் ஆகிவிடும். இந்த நிலையில் இனிமேல் இந்த கவலை இல்லை.\nஐஸ்க்ரீம் உருகாத வகையில் ஜப்பான் விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.\nஸ்ட்ராபெரி என்ற பழத்தில் இருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் ( polyphenol ) என்ற திரவம், ஐஸ்க்ரீமில் கலந்தால் ஐஸ்க்ரீம் உருகாது என்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சோதனையின் போது இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. பாலிஃபினல் கலந்த ஐஸ்க்ரீமை ஹேர் ட்ரையர், சூடான காற்று ஆகியவற்றில் சுமார் 5 நிமிடம் வைத்தும் ஐஸ்க்ரீமின் உருகாமலும் அதன் வடிவம் மாறாமலும் இருந்துள்ளதாம்.\nவெண்ணிலா, சாக்லெட், ஸ்ட்ராபெரி என்று மூன்று சுவைகளில் இந்த உருகாத ஐஸ்க்ரீம்களை கண்டுபிடித்துள்ளனர்.\nPrevious articleஅதிமுக இணைப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை: ஓபிஎஸ்\nNext articleகற்பூரம் கொளுத்திய பெண் தீக்குள் தவறி விழுந்தார் – நல்லூரில் சம்பவம்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-10-17T09:29:01Z", "digest": "sha1:YCJVOOKJCDRWGTJ5TR3YH5F3CROK7TUU", "length": 9334, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் ‘எனது நற்பெயரை கெடுக்க பா.ஜனதா முயற்சி’ ராகுல்காந்தி குற்றச்சாட்டு\n‘எனது நற்பெயரை கெடுக்க பா.ஜனதா முயற்சி’ ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஎனது நற்பெயரை கெடுக்க பா.ஜனதா முயற்சிக்கிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.\nகுஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் இப்போதே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதற்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அபாஜி நகரில் 2-வது நாளாக அவர் கட்சித் தொண்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவு அணியினரை சந்தித்து உரையாடினார்.\nகாங்கிரஸ் எப்போதுமே தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும். ஆனால் பா.ஜனதாவோ அல்லது பிரதமர் மோடியோ தங்களது தவறை எப்போதும் ஒப்புக் கொள்வதில்லை. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் காரணம் ஆவார்.\nமோடியும், அமித்ஷாவும் ஊடகங்களை பின்னால் இருந்து இயக்குகின்றனர். எனது நற்பெயரை கெடுக்க பா.ஜனத��� முயற்சிக்கிறது. ஆனாலும் அதில் பா.ஜனதாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.\nநாம் பிறரை விமர்சிப்பதில் கண்ணியத்தின் எல்லையை கடந்தது கிடையாது. ஆனால் இதில் பிரதமர் தனது பதவிக்குரிய மதிப்பில் இருந்து கீழே இறங்குகிறார்.\nஎனது தோற்றத்தை பற்றிய உண்மை எனக்குத் தெரியும். அதேநேரம் எனது நற்பெயரை கெடுக்க பா.ஜனதாவினர் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை மக்களும் அறிவார்கள்.\nஎன்னை பற்றி கண்ணியக் குறைவாக விமர்சித்து என் மீதுள்ள நற்பெயரை கெடுக்கும் முயற்சிக்கு பதிலடி தரும் சக்தியை சிவபெருமான் எனக்கு அளித்து இருக்கிறார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.\nPrevious article11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு: செம்மலை மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nNext articleகுஜராத் தேர்தலில் தோல்வி அடைவதை தவிர்க்கவே ஜி.எஸ்.டி வரி குறைப்பு: சிவசேனா\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/smiriti-mandhana-continuing-her-outstanding-performance-in-the-kia-super-league-011280.html", "date_download": "2018-10-17T10:13:42Z", "digest": "sha1:5UCDYYOBUQXGCTKV4ZEYSHORES5CGOWG", "length": 10347, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்தில் கலக்கி வரும் ஸ்மிருதி மந்தனா.. ஐபிஎல் வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» இங்கிலாந்தில் கலக்கி வரும் ஸ்மிருதி மந்தனா.. ஐபிஎல் வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ்\nஇங்கிலாந்தில் கலக்கி வரும் ஸ்மிருதி மந்தனா.. ஐபிஎல் வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ்\nலண்டண்: இங்கிலாந்தில் நடந்து வரும் கியா பெண்கள் சூப்பர் லீக் தொடரில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி கலக்கி வருகிறார்.\nஇந்த தொடரில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்காக ஆடி வரும் மந்தனா, இது வரை ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் அடித்து, அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சி��்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலிலும் கூட இவரே முதல் இடத்தில் இருக்கிறார்.\nஇது பற்றி பேசிய மந்தனா, “சென்ற உலகக்கோப்பை முடிந்த பின், என் பேட்டிங் மற்றும் உடற்தகுதிக்காக நிறைய உழைத்தேன். என் பிடிமானத்தில் சிறிய மாற்றம், அதிக தயார் நிலை ஆகிய இரண்டு மாற்றங்களை நான் செய்தேன். இது அடித்து ஆடவும், உள் வட்டத்தை எளிதாக கடக்கவும் உதவுகிறது. இது எனக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது” என்றார்.\nகியா சூப்பர் லீக் தொடரில் ஏழு இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள மந்தனா 387 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், இரண்டு அரைசதம், 21 சிக்ஸர்கள், 41 பவுண்டரிகள் அடித்துள்ளார். இவர் ஆடிய ஏழு போட்டிகளில் முறையே 48, 37, 52*, 43*, 102, 56, 49 என ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் இவரது ஆவரேஜ் 77.40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆகும்.\nஐபிஎல் தொடரில் முதல் பத்து இடத்தில் இருக்கும் அதிக ரன் குவித்தவர்களோடு ஒப்பிட்டால், மந்தனாவின் ஆவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அதிகம் என்பது ஆச்சரியமூட்டுவதாகவுள்ளது.\nஇது பற்றி பேசிய மந்தனா, “இந்த தொடரின் பலவிதமான பேட்டிங் புள்ளிவிவரங்களில் நான் முன்னிலையில் இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை. எனினும், அணி வெற்றி பெற்றால் நான் தான் அதிக மகிழ்ச்சி அடைவேன். எனது ரன்கள் அணியின் வெற்றியில் பங்கு வகிக்கும் என நம்புகிறேன். அந்த செயலில் சதமோ, அரைசதமோ கிடைத்தால் அது ஒரு வெகுமதி” என கூறினார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/14200536/1145917/KamalHaasan-denies-about-he-quit-from-cinema.vpf", "date_download": "2018-10-17T10:42:05Z", "digest": "sha1:HQKPOOMND4BERRTEXZ2CT6FRWWZFO4LV", "length": 17997, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சினிமாவை விட்டு விலகுகிறேனா - கமல்ஹாசன் விளக்கம் || KamalHaasan denies about he quit from cinema", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசினிமாவை விட்டு விலகுகிறேனா - கமல்ஹாசன் விளக்கம்\nபதிவு: பிப்ரவரி 14, 2018 20:05\n‘விஸ்வரூபம்-2’, ‘இந்தியன்-2’ படங்களுக்கு பிறகு கமல்ஹாசன் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல் குறித்து கமல் விளக்கம் அளித்திருக்கிறார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry\n‘விஸ்வரூபம்-2’, ‘இந்தியன்-2’ படங்களுக்கு பிறகு கமல்ஹாசன் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல் குறித்து கமல் விளக்கம் அளித்திருக்கிறார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.\n‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் கமலின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த படம் இன்னும் முழுமை பெற வில்லை. இதற்கான படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் குறுக்கிட்டதால் அந்த பட வேலைகள் முடியாமல் இருக்கிறது.\nஇந்த நிலையில் ‘இந்தியன்-2’ படம் தொடங்க இருப்பதாகவும் ‌ஷங்கர் இதை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே கமல், வருகிற 21-ந் தேதி அவரது கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.\nஇந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த கமல் பேசிய போது, விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்கள் வெளியானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அதேநேரத்தில் அவர் ஒப்பந்தமாகி இருந்த சபாஷ் நாயடு படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், கமல் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், அதனால் அவர் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், இந்த தகவல் குறித்து கமல் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், நான் ஒப்பந்தமாகியுள்ள 3 படங்களை நடித்து முடித்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்பேன். முழுநேர அரசியல���ல் ஈடுபட்டதும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் ‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ் நாயடு’ மற்றும் ‘இந்தியன்-2’ ஆகிய 3 படங்களும் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. #KamalHaasan #KamalHaasanPoliticalEntry #Vishwaroopam2\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவுத்துறை திட்டமா - இலங்கை அரசு மறுப்பு\nஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதை எதிர்த்து போராட்டம் - திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கைது\nஒடிசா வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு\nநிதி திரட்டுவதற்காக கேரளா மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு\nடிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nபடம் பிடித்து காட்டுவதால் சினிமா துறையில் பாலியல் தொந்தரவு அதிகமாக தெரிகிறது - கமல்ஹாசன்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nமக்கள் நீதிமையம் சார்பில் 8 கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம் - கமல்ஹாசன்\nகுற்றமற்றவர் என்று நிரூபிக்க கவர்னர் பதவி விலக வேண்டும் - கமல்ஹாசன்\nநெல்லை பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- கமல்ஹாசன் கண்டனம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து ���ிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139113-a-number-of-countries-allow-indians-to-drive-with-local-driving-license.html", "date_download": "2018-10-17T09:13:55Z", "digest": "sha1:GTOC255NV3N75FADM5OGH6AYJHLPUEP2", "length": 20015, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி வெளிநாடுகளிலும் இந்தியர்கள் வண்டி ஓட்டலாம்’- சுற்றுலாவைக் கவர புதிய திட்டம் | A number of countries allow Indians to drive with local driving License", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:47 (08/10/2018)\n`இனி வெளிநாடுகளிலும் இந்தியர்கள் வண்டி ஓட்டலாம்’- சுற்றுலாவைக் கவர புதிய திட்டம்\nவெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் குறிப்பிட்ட நாடுகளில் வாகனத்தை இயக்கும் போது இந்திய ஓட்டுநர் உரிமத்தையே பயன்படுத்திக்கொள்ளலாம் வாடகை கார் ஓட்டுநர்களையோ சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற வேண்டிய சிக்கல் இருக்காது.\nஆஸ்திரேலியா அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் ஓர் அங்கமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அவர்களது நாட்டின் வாகன ஓட்டுநர் உரிமத்தையே பயன்படுத்தலாம் என அறிவித்தது. ஆஸ்திரேலியாவில் சாலை விதிகள் இந்தியாவில் இருப்பது போன்றே காணப்படுகிறது. சாலையின் இடதுபுறம் வாகனத்தை இயக்க வேண்டும் ஓட்டுநர் இருக்கை வாகனத்தின் வலதுபுறம் இருக்கும். சவுத் வேல்ஸ், குயின்ஸ் லேண்ட் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே இந்தியர்கள் இயக்க முடியும். 3 மாதங்களுக்கு இந்தியர்களின் ஓட்டுநர் உரிமம் செல்லும். ஆனால், அவை ஆங்கிலத்தி���் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nபிரிட்டன், பிரான்ஸ், நார்வே, அமெரிக்கா,ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சர்வதேச ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும் என அவசியமில்லை. பிரான்சில் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பிரெஞ்சு மொழியில் மொழிப்பெயர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு வருடத்துக்கு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இந்தியர்கள் ஒரு வருடத்துக்கு மேலாக வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் அமெரிக்காவுக்கு அவர்கள் வந்த நாளுக்காக பத்திரங்களை வைத்து இருக்கவேண்டும். நார்வேயில் 3 மாதங்களுக்கும், ஜெர்மனியில் 6 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில், இந்திய ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் அதனுடன் ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் கையொப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், அங்கு வாடகைக்கு கார் எடுத்தால் சரவதேச ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.\nஇந்தோனேசிய நிலநடுக்கம் - 1700-யைத் தொட்ட பலி எண்ணிக்கை; 5000 பேர் மாயம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`சபரிமலை போர்டிலிருந்து பதில் வரவில்லை' - பயணத்தை ஒத்திவைத்த பெண்கள் அமைப்பு\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்\n`என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி’ - மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3451102&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=3&pi=9&wsf_ref=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2018-10-17T09:28:54Z", "digest": "sha1:YMOUEPDAR7MG4EELQMGMQ6LPQYEHCB7L", "length": 6812, "nlines": 60, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வைரலான நயன்தாரா, விக்னேஷ் செல்ஃபி: கல்யாணம் எப்போ அன்பான இயக்குனரே? -Oneindia-Heronies-Tamil-WSFDV", "raw_content": "\nவைரலான நயன்தாரா, விக்னேஷ் செல்ஃபி: கல்யாணம் எப்போ அன்பான இயக்குனரே\nபடங்களில் ஹீரோ அளவுக்கு தில்லாக நடிக்கிறார் நயன்தாரா. அண்மையில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் சிபிஐ அதிகாரி அஞ்சலியாக அதகளம் செய்திருந்தார். ஆனால் விக்னேஷ் சிவனுடன் இருக்கும்போது மட்டும் அவரிடம் அந்த வீரம் இல்லை நாணம் மட்டுமே உள்ளது. அந்த நயன்தாரா தானா இது என்று வியக்கும் வகையில் உள்ளார்.\nசென்னை: நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த செல்ஃபி வைரலாகியுள்ளது.\nஇயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று செல்ஃபி எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் மேலும் ஒரு செல்ஃபி வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற��றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்\nமேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-10-17T10:01:45Z", "digest": "sha1:DSW47RQTUI6NDRA6DVTDGHY2OSCKIYPE", "length": 6274, "nlines": 109, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : தீபாவளி @ சிங்கப்பூர்", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nநம்ம ஊரை விட சிங்கப்பூரில் தீபாவளி கொஞ்சம் நல்லாவே கொண்டாடுற மாதிரி தெரியுது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில்,நடிகைகளின் பேட்டிகளில், உலக தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக ....இப்படி மட்டுமே போய் கொண்டு இருக்கிறது நம்ம தலை முறை தீபாவளி.....\nஇங்கே லிட்டில் இந்தியா என்னும் பகுதி முழுக்க முழுக்க நம்ம சென்னை மாதிரியே இருக்கும். என்ன கொஞ்சம் முன்னேறிய ��ென்னை\n.. :-( .இந்த பகுதியில் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னாடியே தெரு முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்காக நிறைய தற்காலிக கடைகளும் வந்துடும். இங்க எவ்ளோ தான் கூட்டம் இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். நம் பண்பாட்டை பறைசாற்றும் நிறைய கலை நிகழ்ச்சிகள், கைவினை பொருட்கள் ,இப்படி கண்ணுக்கும் மனசுக்கும் விருந்தாகும் நிகழ்ச்சிகள் நிறைய காணலாம் . இங்கே உள்ள தமிழ் தொலைக்காட்சி வசந்தமிலும் கூட சினிமா சார்ந்த நிகழ்சிகளுக்கு மட்டும் அல்லாமல் நிறைய பொது நிகழ்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும்...\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nமித்ரா.. பெயர் பிறந்த கதை\nசளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே\nFun walk @ சிங்கப்பூர்\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/04/blog-post_12.html", "date_download": "2018-10-17T09:08:31Z", "digest": "sha1:ICJMDSSY4XUWE63B5WCS3MOJA4XQO2LZ", "length": 20991, "nlines": 206, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: அழுகையா வருதுங்க...", "raw_content": "\nசெவ்வாய், 12 ஏப்ரல், 2016\nஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது..\nவாசிப்பில் மூழ்கிவிட்டதாய் பொய் சொல்லி தப்பமுடியவில்லை.\nசெய்திகள் மிகுந்த சோர்வினைத்தான் தந்து கொண்டிருக்கின்றன..\nநகர்த்திக்கொண்டிருக்கும் நாட்களின் அழுத்தத்தில் பதிவுகள் என்னும் மிதவைகள் தான் சற்றேனும் நிம்மதி..\nகாதுகளுக்கும்,கண்களுக்கும் வந்துசேரும் செய்திகள் மன அழுத்தம் தவிர யாதொன்றும் தருவதாயில்லை..\nஉற்சாகமாய் இருப்பதாய் எல்லாரும் நடித்துக்கொண்டிருப்பதயே அறிகிறேன்..\nஅவரவர் சுமக்கும் அளவினைத் தாண்டியே சுமந்துகொண்டிருக்கிறார்கள் கவலை மூட்டைகளை..\nசெல்பி எடுப்பவர்கள் எல்லாம் சந்தோசமாய் இருப்பதாய் ஏமாந்து போகாதீர்கள்.\nஇணையமும் இல்லையெனில் பலர் பைத்தியமாகி இருப்பார்கள்.\nகாலை விடியாத வேளையில் ஊரே நடந்து கொண்டிருக்கிறது..\nகாய்கறிக்கடை என்றாலும்,கறிக்கடை என்றாலும் நீண்டே இருக்கிறது வரிசை..\nபள்ளிக்கட்டடங்க��் வளர்வது போல் மருத்துவமனைகளும் பெருத்துக்கொண்டுதான் இருக்கிறது..\nஅத்தனை பேருந்துகளும் நிறைமாதக்கர்ப்பினியாகத்தான் விரைகின்றன...\nமுப்பதுவருடங்கள் குடிப்பவன் இன்னும் சாலையில் விழுந்து கிடக்கிறான்...\nமுப்பது வயது நிறையாதவன் மூச்சடைத்து சாகிறான்..\nஒற்றையாய் சாகும் மனிதனின் செய்திகளை ஊடகம் விரும்புவதில்லை...கொத்துக்கொத்தாய் சாகுமிடங்களில் கூடிவிடுகிறார்கள்..\nபிழைக்கவைக்க வேண்டி கோவிலுக்குப்போனவர்கள் குவியலாய்ச்செத்தால் ,\nகோவிலுக்குள் இருப்பதை என்ன பெயர் சொல்லி அழைப்பது\nஆட்சியின் மாற்றம் புதிய தலைமுறையால் வந்துவிடலாம் என்கிறது புள்ளிவிவரங்கள்..\nசுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களுக்கும் தேவைப்படுகிறது வாக்களிக்க கெஞ்சும் விழிப்புணர்வுகள்..\nஎல்லாக்குற்றங்களும் கண்ணுக்குத்தெரிந்தே நடக்க கையாலாகாத வாழ்க்கை தான் வாய்த்திருக்கிறது என்னைப்போன்றோர்க்கு..\nஒரு மவுனமான வேளையில் மனசு தடதடக்கிறது..\nஒரு செல்போன் எத்தனை உயரிய பிராண்டாக இருந்தாலும் அதன் அடக்கம் 200 ரூபாயிலிருந்து 1000க்குள் தான் இருக்குமாம்...\nசர்வ சாதாரணமாக 10000 ல் தொடங்கி 70000 வரை விற்றுத்தீர்க்கிறார்கள்..\nமொத்தவிலையில் 15 ரூபாய்க்குள் வாங்கும் வீட்டுக்கான டைல்களின் விலையை 40க்கு குறையாமல் விற்கும் மனநிலையை என்ன சொல்லி அழுவது\nபணம்..பணம் என்னும் காகிதம் தேடி ஆன்மாவை கறையாக்கும் முயற்சிதான் நடந்துகொண்டிருக்கிறது..\nமக்களின் மனோநிலையை காசாக்கத்தான் நினைக்கிறார்கள் ஒருபோதும் ஏற்றிய விலையை இறக்குவதில்லை..\nவிடியலில் தொடங்கும் நாள் நள்ளிரவு தாண்டித்தான் முடிகிறது..\nஎழுத ஆயிரம் வந்து சேர்கிறது..\nஎழுத உட்கார்ந்தால் தான் அழுகை வருகிறது..\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 11:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeetha M 12 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 11:41\nசிவபார்கவி 12 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 12:23\numa devi 12 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 1:15\nஉணர்வுப் பூர்வமான பதிவு. வாழ்க்கை ஒரு நாடகம் என்பதை அறி்ந்து அதில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளீர்கள். இதில் ஒன்று சொல்ல நினைக்கிறேன் , சிகரெட் விலை கூடிப் போனதை நினைத்து கவலைப்படும் நீங்கள் அதை நிறுத்து வதற்கான முயற்சியில் ஈடுபடலாமே. வாங்குபவர் எண்ணிக்கை அதிகரிக்கும் போதுதான் விற்பனை அதிகரிக்கிறது.அன\nஅரசியல் நிகழ்வுகள் மிகவும் சோர்வையே தருகின்றன. தூரத்தில் இருந்து பார்க்கும் எனக்கே இந்த அளவு சோர்வினை தருகிறது என்றால் அதனால் பாதிக்கப்பட்ட உங்களைப் போன்றவர்களுக்கு எந்த அளவு சோர்வினை தரும் என்பதை நினைத்தால் மிக வேதனையாக இருக்கிறது\nஒரு சிறிய பதிவுதான் ஆனால் மிக ஆழமாக சிந்தித்து தெளிவாக எளிமையாக எழுதி சென்ற உங்களை மிகவும் பாராட்டத்தான் வேண்டும்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 13 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 2:37\nகரந்தை ஜெயக்குமார் 13 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 7:01\nஉணர்வுப் பூர்வமானப் பதிவு நண்பரே\nஇணையமும் இல்லையெனில் பலர் பைத்தியமாகி இருப்பார்கள்.\nஆழ்ந்து யோசித்தால் அழுகை வந்துவிடும்...\nமிக மிக அற்புதமான கவிதை. இன்றைய நிகழ்வுகளை படம் பிடித்து காட்டிவிட்டது கவிதை.\nகடவுள் சிலைகளைக் கூட என்று இருந்தால் பொருத்தமாய் இருக்கும் :)\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nமனதில் தோன்றுவதைத் தாங்கள் தங்கள் உணர்வுக் குவியலாய் வடித்துவிட்டீர்கள். நாங்கள் உள்ளுக்குள் வைத்துப் புகைந்து கொண்டிருக்கின்றோம்....எப்போது எரிமலை போல் வெடிக்குமோ இல்லை தீபாவளி புஸ்வானமாய் அடங்கிப் போகுமோ தெரியவில்லை...\nகவிதை கலந்த உரைநடை (சிலப்பதிகாரத்தை உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் படித்திருப்பீர்களே) உங்களுக்கு நன்றாகவே வருகிறது. தொடருங்கள். தொடர்வேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 7:31\nமுகத்தில் அறையும் உண்மைகள்.முதலில் கோபம், பின்பு வருத்தம்,அதன் பின் ஆதங்கம் இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று போய்க்கொண்டிருப்பது வெட்கமாகத்தான் இருக்கிறது\nவிசுAWESOME 19 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 10:38\nமதுரை தமிழன் பதிவை பார்த்து இங்கே வந்தேன். அருமையாக சொல்லி உள்ளீர்கள். இதை எல்லாம் சொன்னால் நம்மை அல்லவா வித்தியாசமாய் பார்கின்றார்கள் \nNAGARJOON 20 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந��தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/01/28/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:48:16Z", "digest": "sha1:EZ7ZBAAOWLS42NI63RV24KZKE24YW6C5", "length": 7065, "nlines": 167, "source_domain": "paattufactory.com", "title": "பூசம் ! பூசம் ! தைப்பூசம் – Paattufactory.com", "raw_content": "\nபக்க பலமா கந்தன்வருவான் பாருங்க \nமேடு பள்ளம் தாண்டி நடை போடுவோம் \nஎதிரொக்கும் மலையில் முருகன் கேட்கவே \nகந்தவேலின் பக்தர் எல்லாம் போகையில்…அந்த வானமும்..\nமுருகனோட‌ பயணம் நல்லா அமையுமே \nசந்தனத்தின் வாசம் வந்து மோதுமே…காத்தில் சேருமே \nநம்மை சீண்டுமே… – அது\nபால்குடத்தில் அவன் குளிர வேணுங்க \nஆமா ஏறுங்க – மலை\nஏறி அங்கே முருகனருள் நாடுங்க \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/the-arjuna-elephant-carries-a-wooden-sample-curve.html", "date_download": "2018-10-17T10:39:40Z", "digest": "sha1:QTE6ZPV3ZO5OJ7PO5DZ3GWI7WRHHS63H", "length": 15648, "nlines": 179, "source_domain": "tamil.theneotv.com", "title": "The Arjuna elephant carries a wooden sample curve | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Festivals Tamil Hindu Festivals தசரா பயிற்சி: தங்க அம்பாரியை சுமக்கும் கம்பீர யானை\nதசரா பயிற்சி: தங்க அம்பாரியை சுமக்கும் கம்பீர யானை\nமைசூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் ஆயுதப்பூஜையை முன்னிட்டு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டு வருகிற 21–ந் தேதி தொடங்கி 30–ந் தேதி வரை 10 நாட்கள் தசரா விழா நடக்க உள்ளது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான 30–ந் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். இந்த ஊர்வலத்தில் சாமுண்டி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தப்படி அர்ஜூனா யானை கம்பீரமாக வலம் வரும். இதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.\nஇந்த நிலையில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியை சுமந்து வரும் அர்ஜூனா உள்பட 15 யானைகள் கடந்த மாதம் 2 கட்டமாக முகாம்களில் இருந்து மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன.\nமைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் அந்த யானைகளுக்கு தினமும் காலை மற்று��் மாலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதேப்போல் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் போது யானைகள் மிரளாமல் இருக்க குண்டுகளை வெடிக்க வைக்கும் பயிற்சி, மணல் பாரத்தை சுமந்து வரும் பயிற்சி ஆகிய பயிற்சிகளும் யானைகளுக்கு அளிக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவுக்கு முன்பு தங்க அம்பாரியை சுமந்து வரும் அர்ஜூனா யானைக்கு மரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமந்து வரும் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான மரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமக்கும் பயிற்சி அர்ஜூனாவுக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அர்ஜூனா யானைக்கு மரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் வரை அர்ஜூனா, மணல் மூட்டை மற்றும் மாதிரி அம்பாரி என மொத்தம் 750 கிலோ எடையுடன் பயிற்சியில் ஈடுபட்டது.\nஅதன் பின்னால் மற்ற 15 யானைகளும் நடைபயிற்சி மேற்கொண்டன. முன்னதாக இதற்காக அரண்மனை வளாகத்தின் முன்பு 15 யானைகளும் அணிவகுத்து நின்றன. அவைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.\nஇந்த பயிற்சி குறித்து யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை டாக்டர் நாகராஜ் கூறும்போது:–\nமரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமக்கும் பயிற்சி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு அர்ஜூனா யானைக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் அபிமன்யூ, பீமா, கஜேந்திரா ஆகிய யானைகளுக்கும் மணல் பாரம் சுமக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தசரா விழா நெருங்கி வருவதால் யானைகளின் உடல் நலம் குறித்து தினமும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.\nவைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nதிருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா\nஅருணாசலேஸ்வரர் கோவில்: 2018-ம் ஆண்டின் கிரிவல நாட்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்\nஎளிய இயற்கை முறையில் முகச்சுருக்கம் வருவதை தடுக்கும் வழிமுறைகள்\nNext articleஐ.நா.வில் அதிபர் ட்ரம்ப் வடகொரியாவுக��கு எச்சரிக்கை விடுத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/02/blog-post_25.html", "date_download": "2018-10-17T09:20:31Z", "digest": "sha1:V7RT5ZEPUQUN4P6K7SON5RMMG4WZVPPE", "length": 46909, "nlines": 305, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஞாயிறு, 25 பிப்ரவரி, 2018\nஎன்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்\nநேற்றைய பதிவில் மூன்றாவது புகைப்படப் புதிராக ஐந்து படங்களை வெளியிட்டு இருந்தேன். யார் யார் பதிலை சரியாச் சொன்னாங்கன்னு சொல்லப் போறதில்லை ஆனா சரியான பதில்களை கீழே தந்திருக்கிறேன். வாங்க, நேற்று பகிர்ந்த படங்கள் என்னன்னு பார்க்கலாம்…\nபடத்திற்கான விளக்கம்: ஹரியானாவின் சூரஜ்குண்ட் பகுதியில் ஒவ்வொரு வருடமும் சூரஜ்குண்ட் மேளா நடக்கும். இந்த வருடத்தின் மேளாவின் போது எடுத்தது தான் இந்தப் படம். இந்த வருடம் சிறப்பு மாநிலமாக உத்திரப் பிரதேசம் மாநிலமும் சில வெளிநாடுகளிலிருந்தும் கலைஞர்களும் வியாபாரிகளும் வந்திருந்தார்கள். வெளி நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு குழுவின் நடன நிகழ்ச்சியின் போது எடுத்த படம் தான் இது. நடனத்தின் வேறு ஒரு காட்சி கீழே.\nஇந்த நடனத்தின் பெயர் Tanoura. Sufi Whirling என்ற பெயரிலும் இந்த நடனத்தினை அழைக்கிறார்கள். நடனத்தின் போது அணிந்து கொள்ளும் கீழாடையின் பெயர் கூட Tanoura தான். மிகவும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அதைச் சுற்றிச் சுற்றி ஆடும்போது நமக்கே தலைசுற்றுவது போன்ற ஒரு உணர்வு. நடனம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கூகிள் பாபாவின் துணையை நாடலாம் நானும் ஒரு காணொளி எடுத்து வைத்திருக்கிறேன் – பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.\nபடத்திற்கான விளக்கம்: வேற ஒண்ணும் இல்லீங்க – இது நம்ம ஊர் பஞ்சு மிட்டாய் தான். கூடவே தில்லி அப்பளமும் தொங்க விட்டுருக்கு தொலைதூரத்திலிருந்து பார்க்கும்போதே “அங்கே தின்பண்டம் இருக்குடோய் தொலைதூரத்திலிருந்து பார்க்கும்போதே “அங்கே தின்பண்டம் இருக்குடோய்” என குழந்தைகளை/பெரியவர்களை ஈர்க்க ஒரு யுக்தி” என குழந்தைகளை/பெரியவர்களை ஈர்க்க ஒரு யுக்தி அவ்வளவு தான். இந்த பஞ்சு மிட்டாய்க்கு ஹிந்தியில் என்ன பெயர் தெரியுமா அவ்வளவு தான். இந்த பஞ்சு மிட்டாய்க்கு ஹிந்தியில் என்ன பெயர் தெரியுமா “Bபுடியா கா Bபால்” அதாவது கிழவியின் தலைமுடி\nபடத்திற்கான விளக்கம்: டான் படத்தில் அமிதாப் மற்றும் ஜீனத் அமன் பாடல் – “காய்கே பான் Bபனாரஸ் வாலா” பாடல் மிகவும் பிரபலமான பாடல். எல்லோருமே பார்த்திருக்கக் கூடும் இல்லையா அந்த Bபனாரஸி பான் படம் தான் இது அந்த Bபனாரஸி பான் படம் தான் இது பாடல் ரசிக்க நினைத்தால் இங்கே ரசிக்கலாம்\nபடத்திற்கான விளக்கம்: அலுவலகங்களில் பயன்படும் ஒரு பொருள் அரக்கு – ஹிந்தியில் லாக் என்றழைக்கிறார்கள். அந்த லாக் வைத்து வளையல்கள் செய்வது ஹைதை மற்றும் வடக்கே இருக்கும் பழக்கம். நிறைய விதங்களில் இந்த லாக் வளையல்கள் கிடைக்கின்றன. இப்போது இன்னும் மாடல்கள் வந்து விட்டன. அப்படியான லாக் வளையல்கள் தான் இவை – இவ்வளவு பெரிது பெரிதாய் போட்டுக்கொள்வது தான் ஃபேஷன் தில்லி பெண்கள் காதில் போட்டுக்கொள்ளும் பெரிய பெரிய தொங்கட்டான் பார்க்கும்போது நம்ம ஊர் பாம்படப் பாட்டிகள் தான் நினைவுக்கு வருகிறார்கள்\nபடத்திற்கான விளக்கம்: சத்ரபதி ஷிவாஜியின் பிறந்த நாளான 19 ஃபிப்ரவரி அன்று பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் மஹாராஷ்ட்ரா முழுவதுமே அமர்க்களமாக இருக்கும். தலைநகர் தில்லியிலும் இந்த முறை கொண்டாட்டங்கள் இருந்தன. என்னுடைய பதிவு ஒன்றிலும் படங்கள் மற்றும் காணொளிகளை இணைத்திருந்தேன் – [ஷிவ் ஜெயந்தி – சத்ரபதி ஷிவாஜி – புகைப்பட உலா] அந்த கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் தான் இவை. டோல் என்ற பெரிய மேளம் கூடவே இந்த கருவியையும் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கருவியின் பெயர் தாஷா – பயிற்சி முடிந்த பின் தலைகீழாக வைத்திருக்கிறார்கள்\nஎன்ன நண்பர்களே, புகைப்படங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டீர்களா வேறொரு புகைப்படப் புதிர் பதிவில் விரைவில் சந்திப்போம்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 9:00:00 பிற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், இசை, நடனம், புகைப்படங்கள், புதிர், பொது\nநெ.த. 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:23\nஅங்க எழுதின பதில்களை வெளியிட்டிருக்கலாமே.\nவெங்கட் நாகராஜ் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:42\nபதிவு Schedule செய்து வைத்திருந்தேன். வெளியே சென்றிருந்ததால் புதிர் பதிவின் கருத்துகள் வெளியிடுவதில் தாமதம்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nநல��ல தகவல்கள் ஜி...என்ன என்று அறிய முடிந்தது...\nரெண்டுதான் ஓகேயாச்சு...பஞ்சு மிட்டாய் லாஸ்ட் கொட்டு..அன்னிக்கு நீங்க கொடுத்திருந்த காணொளி கொஞ்சம் தான் பாக்க முடிஞ்சுது ....முழுவதும் நெட் பிரச்சனையால் வரலை...ஜி\nஇப்படி நிறைய புதிட் போடுங்க ஜி...நிறைய தெரிஞ்சுக்க...நினைவுத்திறனை மேம்படுத்தவுன் உதவும் ஜி\nவெங்கட் நாகராஜ் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:44\n//இப்படி நிறைய புதிர் போடுங்க// நேரமும் படங்களும் இருந்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nகரந்தை ஜெயக்குமார் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:21\nவெங்கட் நாகராஜ் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:45\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஸ்ரீராம். 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:45\nஒன்றிரண்டு சரியாய்ச் சொல்லியிருக்கேன் போல\nவெங்கட் நாகராஜ் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:48\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகோமதி அரசு 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nநான் விடைகள் எல்லாம் சரியாக சொல்லி விட்டேன்.\nவெங்கட் நாகராஜ் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:49\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – ��ேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மி���ாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்த���யாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நக���ம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகால��� உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nசூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 3\nகுஜராத் போகலாம் வாங்க – பாலையில் ஒரு இரவு - கட்ச் ...\nசூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 2\nஎன்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்\nசூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 1\nஎன்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர்\nகுஜராத் போகலாம் வாங்க – வெண் பாலை – எங்கெங்கும் உப...\nஷிவ் ஜெயந்தி – சத்ரபதி ஷிவாஜி – புகைப்பட உலா\nகுஜராத் போகலாம் வாங்க – ஹோட்கா கிராமம் – மண்குடிசை...\nஆட்டோ அப்க்ரேட் – லோகநாயகியின் கதை\nகுஜராத் போகலாம் வாங்க – காலோ டுங்கார் எனும் கருப்ப...\nபறக்கும் காவடி – தைப்பூசம் – புகைப்படம் மற்றும் கா...\nகதம்பம் – பொங்கல் கோலம் – தமிழகத்தில் குளிர் – திர...\nகுஜராத் போகலாம் வாங்க – வெண் பாலை நோக்கி – காலை உண...\nசமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் அரங்கனின் சீர் – பு...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவுத் தங்கலும் அசைவ உணவுக...\nசாப்பிட வாங்க: அரிநெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் சாத...\nகுஜராத் போகலாம் வாங்க – ராணிக் கிணறு – வாவ் சிற்பங...\nதைத் தேர் 2018 – திருவரங்கம் – புகைப்பட உலா\nசாப்பிட வாங்க: கட்டா மீட்டா எலுமிச்சை ஊறுகாய்\nகுஜராத் போகலாம் வாங்க – மோதேரா சூரியனார் கோவில் – ...\nகுஜராத் போகலாம் வாங்க – மோதேரா சூரியனார் கோவில் - ...\nபுகைப்பட உலா – சாலையோர மலர்களும் செடிகளும்….\nபேருந்து கட்டண உயர்வு - என்னால குடிக்காம இருக்க மு...\nஇவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_990.html", "date_download": "2018-10-17T10:44:52Z", "digest": "sha1:34RARMOKTWG5L7JFB2ECFBSNIT3MMJRL", "length": 40797, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மியன்மாருக்கான அமெரிக்க இராணுவ உதவிகள் வாபஸ் - பொருளாதார தடை பற்றியும் ஆராய்வு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமியன்மாருக்கான அமெரிக்க இராணுவ உதவிகள் வாபஸ் - பொருளாதார தடை பற்றியும் ஆராய்வு\nமியன்மார், ரகைன் மாநிலத்தில் உள்ள தனது சிறுமான்மை ரொஹிங்கிய முஸ்மிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா அந்த நாட்டுக்கான இராணுவ உதவிகளை வாபஸ் பெற்றுள்ளது.\nமியன்மார் இராணுவ அதிகாரிகள் மீதான பயண சலுகைகளையும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கைவிட்டிருப்பதோடு பொருளாதார தடைகளை விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.\nமியன்மாரில் இருக்கும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரொஹிங்கிய மக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருப்பதாக பங்களாதேஷின் ஐ.நா தூதுவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவே படை நடவடிக்கை மேற்கொள்வதகாவும் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவதில்லை என்றும் மியன்மார் இராணுவம் நியாயம் கூறியுள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் “அட்டூழியங்களுக்கு காரணமான எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் பொறுப்புக் கூறுவது அவசியமானதாகும்” என்று கூறப்பட்டுள்ளது. “மியன்மார் ரக்கை மாநிலத்தில் இடம்பெறும் அண்மைய ரொஹிங்கிய மற்றும் ஏனைய சமூகத்தினர் மீதான வன்முறை, அத்துமீறல்கள் குறித்து நாம் மிக அவதானத்துடன் உள்ளோம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மியன்மாரின் இராணுவ தலைமைகளே பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கடந்த வாரம் கூறியிருந்தார். நிலைமை குறித்து அமெரிக்கா மிக அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.\nஇந்த வன்முறையை இன சுத்திகரிப்பு ஒன்றுக்கான பாடப்புத்தக உதாரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.\nகடந்த ஓகஸ்ட் பிற்பகுதி தொடக்கம் 600,000க்கும் அதிகமான அகதிகள் மியன்மாரில் இருந்து எல்லை கடந்து பங்களாதேஷை அடைந்துள்ளனர். முன்னர் இடம்பெற்ற வன்முறைகளில் இருந்து தப்பி வந்த 300,000 ரொஹிங்கிய அகதிகள் ஏற்கனவே பங்களாதேஷில் உள்ளனர்.\nமேலும் ஆயிரக்கணக்கானோர் பங்களாதேஷை அடைய காத்திருப்பதாக பங்களாதேஷின் ஐ.நா தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.\nரொஹிங்கியர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். அவர்கள் ரக்கைன் மாநிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ளாத மியன்மார் அரசு, பங்களாதேஷில் இருந்து வந்த நாடற்றவர்கள் என எடுத்துக்கொள்கிறது.\nவீடு வீடாக வந்து கொலைகளில் ஈடுபடுவது, கிராமங்களுக்கு தீமூட்டுவது குறித்து ரொஹிங்கிய அகதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ரக்கைன் மாநிலத்தின் நிலைமை குறித்து பார்வையிட்ட சர்வதேச ஊடகவியலாளர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான ���ிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_197.html", "date_download": "2018-10-17T10:07:39Z", "digest": "sha1:RPLBJVTLFEXH4OD2TL3W4GTBYEN4DFZF", "length": 77628, "nlines": 203, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவுமுறை பற்றிய விரிவான விளக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவுமுறை பற்றிய விரிவான விளக்கம்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில் - வட்டார மற்றும் விகிதாசார முறை என கலப்பு முறையில் நடைபெறவுள்ளமையே சிறப்பு அம்சமாகும்.\nஇந்தத் தேர்தல் எவ்வாறு நடக்கும் இரண்டு முறைகளிலும் எவ்வாறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் இரண்டு முறைகளிலும் எவ்வாறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது இதுபோன்ற கேள்விகளுக்கு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் விளக்கங்களை அளித்துள்ளார்.\nவேட்புமனு தாக்கலுக்கான காலப்பகுதியின் இறுதி நாளுக்கு முதல்நாள் 12 மணிக்கு முதல் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தங்களது கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும். இம்முறை ஒரு புதிய ஏற்பாடு அமுலுக்கு வருகிறத���. அதாவது 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் சுயேட்சைக்குழுக்கள் மட்டுமன்றி அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர்களுக்காக கட்டுப்பணத்தை செலுத்தவேண்டும்.\nசுயேட்சைக்குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவர் 5000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் வேட்பாளர் ஒருவருக்கு 1500 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். இம்முறை இது கலப்பு தேர்தல் முறை என்பதனால் வட்டாரமுறையில் போட்டியிடுபவர்களும் பிரதேச வாரி பட்டியல் முறையில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியது அவசியமானது.\nசிறிலங்காவில் செல்லுபடியாகும் நாணயம் ஊடாக இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் கட்சியின் செயலாளர் அல்லது அவரால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரினால் கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும்.\nசுயேட்சைக்குழுவாயின் சுயேட்சைக் குழுவின் தலைவர் அல்லது அவரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரினால் கட்டுப்பணம் செலுத்த முடியும்.\nகட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் தேர்தலில்ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொண்டால் அவர்களின் கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும். வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும்.\nஇம்முறை வேட்புமனுக்கள் ஒரே வேட்புமனுப் பத்திரத்தில் இரண்டு பகுதிகளாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அதாவது ஒரே பத்திரத்தில் இரண்டு வேட்புமனு பகுதிகள் இருக்கும். வேட்புமனுப்பத்திரத்தின் முதலாவது பகுதியானது வட்டாரங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்குரியதாகும்.\nவேட்புமனு செயற்பாடு தொடர்பில் கொழும்பு மாநகரசபையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஅதாவது புதிய தேர்தல் முறைமையின்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வட்டாரங்களுக்கு வேட்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.\nகொழும்பு மாநகரசபையில் தனி அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படும் வட்டாரங்கள் 31 ஆக உருவாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அந்த 31 வட்டாரங்களுக்கும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 31 வேட்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.\nஅடுத்ததாக கொழும்பு மாநகரசபையில் 13 வட்டாரங்களுக்கு இருவர் வீதம் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளது. அதாவது இந்த 13 வட்டாரங்களிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கும் இந்த 13 வட்டாரங்களுக்கும் இருவர் வீதம் 26 பேரை அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும்.\nஅதேபோன்று கொழும்பு மாநகரசபையில் ஒரு வட்டாரத்தில் மூவர் தெரிவு செய்யப்படக் கூடிய வகையில் மூன்று வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருவட்டாரத்திற்கு மூவர் வீதம் ஒன்பது வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் நியமிக்க வேண்டும்.\nஅந்தவகையில் ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவானது கொழும்பு மாநகரசபையின் வட்டாரங்களுக்கு 31 + 26 + 9 என்றவகையில் 66 வேட்பாளர்களை களமிறக்க வேண்டும். இந்த 66 பேரும் வேட்பு மனுப்பட்டியலில் முதல் பகுதியில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களினால் நியமிக்கப்பட வேண்டும். ஒன்று கூட குறையக் கூடாது.\nஇந்த 66 வேட்பாளர்களை 60 வீதமானவர்கள் என எடுத்துக் கொண்டால் மீதம் 40 வீதமே விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். உள்ளூராட்சிமன்ற தேர்தல் 60 வீத தொகுதி முறைமையிலும் 40 வீதம் விகிதாசார முறையிலும் நடைபெறவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஅது ஒரு முறைமையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும். அதாவது ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் 60 வீதமான வட்டார முறைமையில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள் விகிதாசார முறைமையில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றம் தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனை அண்மையில் அமைச்சர் பைஸர் முஸ்தபா வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டிருந்தார்.\nஅந்த சட்டத்தின் படி கொழும்பு மாநகரசபைக்கு விகிதாசார மூலமாக 44 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே இந்த 44 பேருடன் இன்னும் மூன்று பேரை கூடுதலாக சேர்த்து கொழும்பு மாநகரசபைக்கு ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்ச்சைக்குழு சார்பில் 47 பேர் வேட்பாளர்களாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nஅந்த வகையில் கொழும்பு மாநகரசபைக்கு வட்டார முறைமையில் 66 மற்றும் விகிதாசார முறைமையில் 47 பேருமாக 113 வேட்பாளர்கள் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் நியமிக்கப்படவேண்டும். அதன்படி வட்டார முறைமையில் 66 பேரும் விகிதாசர முறைமையில் 44 பேருமாக 110 பேர் கொழும்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nஅரசியல் கட்சியொன்று கொழும்பு மாநகரசபைக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும்போது ஒரு வேட்பாளருக்கு 1500 ரூபா வீதம் 1 இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். சுயேட்சைக்குழுவைப் பொறுத்தவரையில் ஒரு வேட்பாளருக்கு 5000 ரூபா வீதம் 5 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.\nஇதற்கிடையே புதிய சட்டமூலத்திற்கு அமைவாக ஒரு கட்சியின் சார்பில் அல்லது சுயேட்சைக்குழுவின் சார்பில் இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த வேட்புமனுப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகரசபையை எடுத்துக்கொண்டோமானால் வட்டார முறை மூலம் 66 பேர் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அதில் 11 பேர் கட்டாயம் பெண் வேட்பாளர்களாக களமிறக்கப்படவேண்டும்.\nஅதேபோன்று விகிதாசார முறைமையில் களமிறக்கப்படும் வேட்பாளர்களில் 50 வீதமானவர்கள் பெண்களாக இருக்க வேண்டும். அதாவது கொழும்பு மாநகரசபைக்கு விகிதாசாரம் மூலம் 47 வேட்பாளர்கள் களமிறக்க வேண்டிய நிலையில் அதில் 23 பேர் பெண்களாக இருக்க வேண்டியது சட்டமாகும்.\nஅப்படியாயின் மொத்தமாக கொழும்பு மாநகரசபைக்கு 66+47 என்ற வகையில் 113 வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அதில் 34 பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது சட்டம். இந்த விகிதம் மாறியமைந்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விடும் என்பதை மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றோம்.\nஇங்கு நாம் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. புதிய சட்டத்தின்படி இரண்டு முறைகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். அதாவது முழுமையான வேட்புமனு நிராகரிக்கப்படுகின்றமை ஒரு சந்தர்ப்பமாகவும் ஒரு வேட்புமனுவில் ஒரு வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுகின்றமை மற்றுமொரு சந்தர்ப்பமாகவும் சட்டத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளன.\nமுழு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படுதல்\nவேட்புமனு முழுமையாக நிராகரிக்���ப்படும் சந்தர்ப்பங்களை முதலில் பார்ப்போம்.\nகொழும்பு மாநகரசபையை உதாரணமாக எடுத்தோமானால் 113 வேட்பாளர்கள் மொத்தமாக வேட்பு மனுவின் இரண்டு பகுதிகளிலும் உள்ளடக்கப்படாவிடின் குறித்த வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nதேவையான பெண் பிரதிநிதித்துவங்கள் குறிப்பிட்ட வீதத்தில் இடம்பெறாவிடின் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும். அதாவது கொழும்பு மாநகரசபைக்க வட்டாரமுறையில் 11 பெண் வேட்பாளர்களும் விகிதாசார முறையில் 23 பெண் வேட்பாளர்களும் நியமிக்கப்படாவிடின் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nகட்டுப்பணம் உரிய முறையில் செலுத்தப்படாவிடின் அப்போதும் முழுமையான வேட்புமனுவும் நிராகரிக்கப்படும்.\nஅடுத்ததாக அரசியல் கட்சியாக இருப்பின் செயலாளரும் சுயேட்சைக்குழுவாக இருப்பின் அதன் தலைவரும் கைச்சாத்திட வேண்டும். இல்லாவிடின் முழுமையாக வேட்புமனு நிராகரிக்கப்படும். இவர்களின் கையொப்பத்தை ஒரு சமாதான நீதிவான் முறையாக அத்தாட்சிப்படுத்த வேண்டும். இல்லாவிடின் அப்போதும் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nவேட்புமனுவை கட்சியென்றால் செயலாளரும், அல்லது அவரால் அதிகாரம் அளிப்பட்ட முகவரும், சுயேட்சைக்குழுவென்றால் அதன் தலைவரும் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளிக்க வேண்டும். இவர்களைத் தவிர்த்து வேறுயாராவது கையளித்தால் அந்த வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nவேட்பு மனுவில் ஒருவர் மட்டும் நிராகரிக்கப்படுதல்\nதற்போது தனிப்பட்ட ரீதியில் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கும் சந்தர்ப்பத்தை பார்ப்போம். 113 வேட்பாளர்களும் வேட்புமனுவில் கையொப்பமிடவேண்டும். அதில் ஒருவர் கையெழுத்திடாவிடின் அவருடைய பெயர் மட்டும் வேட்புமனுவிலிருந்து நிராகரிக்கப்படும். ஏனையவர்களுக்கு அதில் பாதிப்பு ஏற்படாது.\nஅதேபோன்று இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதற்கு எதிராக வேட்பாளர் ஒரு உறுதியுரை செய்ய வேண்டும். அதனை வழங்கத் தவறினால் அந்த வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுவார்.\nஅந்த உறுதியுரையை வழங்கி அதில் அவர் கையொப்பமிடாவிடின் அவருடைய பெயர் மட்டும் நிராகரிக்கப்படும். அதேபோன்று கடந்த தேர்தல் முறையில் இளைஞர்கள் 40 வீதம் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இம்முறை அது 30 வீதமாக மாறியுள���ளது. ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை.\nஎனினும் ஒரு கட்சி தான் ஒரு இளைஞரைக் களமிறக்குவதாக குறிப்பிட்டால் அந்த வேட்புமனுவில் பிறப்புச்சான்றிதழலில் அவர் இளைஞராக இருக்காவிடின் (வயது மட்டம் சட்டத்தில் உள்ளது) அவர் மட்டும் வேட்புமனுவிலிருந்து நிராகரிக்கப்படுவார். இதனுடன் வேட்புமனு விவகாரம் முடிவுக்கு வருகிறது.\nஅடுத்ததாக வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி மற்றும் தெரிவு செய்யும் பணி என்பவற்றைப் பார்ப்போம்.\nவாக்குச்சீட்டானது இதுவரை காலம் இருந்ததைப்போன்று இருக்காது. அதாவது முதல் பகுதி மட்டுமே இருக்கும். கீழ் பகுதி இருக்காது. சரியாக கூறுவதென்றால் வாக்குச்சீட்டில் வட்டாரத்தில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள் (மும்மொழியில்), சின்னங்கள், வாக்களிப்பதற்கான ஒரு வெற்றுக்கூடு ஆகியவை இருக்கும். கட்சிகளின் பெயர்கள் சிங்கள அகரவரிசைப்படியே அமையும். கட்சிகளின் பெயர்களுக்கு கீழ் சுயேட்சைக்குழுகளின் இலக்கங்களும் இருக்கும்.\nமாறாக விருப்புவாக்குக்கான வெற்றுக்கூடோ, மற்றும் வேட்பாளர்களின் பெயர்களோ வாக்குச்சீட்டில் இருக்காது. இதன்போது தன்னுடைய வட்டாரத்தில் எந்தக் கட்சியின் சார்பில் எந்தவேட்பாளர் போட்டியிடுகின்றார் என்பது மக்களுக்குத் தெரியும். அது வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியிலும் காட்சிப்படுத்தப்படும். வாக்காளர் அட்டையிலும் இந்த விபரங்கள் சில வேளைகளில் வீடுகளுக்கு அனுப்பப்படும். எனவே வாக்காளர்கள் இதன்போது தான் விரும்பிய கட்சிக்கு அல்லது சுயேட்சைக்குழுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும்.\nவாக்கு எண்ணும் நிலையங்களாக மாறும் வாக்களிப்பு நிலையங்கள்\nகுறித்த வட்டாரத்தில் ஒரு கட்சிக்கு ஒரு வாக்காளர் வாக்களிக்கும்போது அந்த கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கே அந்த வாக்கு செல்லும். வாக்களிப்பு முடிந்ததும் மாலை 4.00 மணிக்கு பிறகு அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் வாக்கு எண்ணும் நிலையங்களாக மாறிவிடும். மாலை 4.00 மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்படும்.\nகாலைலிருந்து மாலை வரை வாக்களிப்பு அதிகாரிகளாக இருந்தவர்கள் மாலை 4.00 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணும் அதிகாரிகளாக மாறிவிடுவர். அந்த இடத்திலேயே வாக்குகள் எண்ணப்படும்.\nவட்டார முடிவு உடனடியாக அறிவிக்கப்படும்\nஅதன்படி வாக்குகள் எண்ணப்பட்டு அந்த வட்டாரத்தில் எந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது என உயர் அதிகாரி அறிவிப்பார். அதன்படி வெற்றிபெற்ற கட்சியின் சார்பில் குறித்த வட்டாரத்தில் போட்டியிட்டவர் வெற்றிபெற்றதாக எடுத்துக் கொள்ளப்படுவார். சிலவேளை ஒரு வட்டாரத்திற்கு இரண்டு மூன்று வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்படலாம். அப்படியான சந்தர்ப்பம் வந்தால் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு ஒன்றாக சேர்க்கப்பட்டு வெற்றிபெற்ற கட்சி அறிவிக்கப்படும்.\nவட்டாரத்திற்கான வாக்குப் பெட்டி உடைக்கப்படும் போது அதற்குள் அந்த வட்டாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளும் கொட்டப்பட்டு முழுமையாகவே எண்ணப்படும். இதன்படி மாநகரசபையில் வட்டாரங்களுக்கான வெற்றிகள் அறிவிக்கப்படும். இதன்படி வெற்றிபெற்ற 66 பேரும் அறிவிக்கப்படுவார்கள்.\nஎஞ்சிய 44 பேரை இப்போது நாம் விகிதாசார முறைமையில் தெரிவுசெய்ய வேண்டியுள்ளது. தற்போது கொழும்பு மாநகரசபையில் 31+13+3 என்ற வகையில் 47 வட்டாரங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்காக 66 பேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனினும் விகிதாசார முறைமையில் 44 பேரை தெரிவு செய்யவதற்காக இந்த 47 வட்டாரங்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குகள் முழுமையாக எண்ணப்படும்.\nகொழும்பு மாநகரசபைக்கான இந்த நடவடிக்கை ஒரு பாடசாலையில் இடம்பெறும். உதாரணமாக கொழும்பு மாநகரசபைக்கு செல்லுபடியான 220000 வாக்குகள் கிடைத்துள்ளன என வைத்துக்கொள்வோம். இந்த 220000 வாக்குகளில் மொத்த உறுப்பினர்களான 110 பிரித்தால் 2000 ஆம் என விடைவரும்.\nஇப்போது 47 வட்டாரங்களில் ‘ஏ’ என்ற கட்சி 25 வட்டாரங்களை வென்றுள்ளது என்றும் பி என்ற கட்சி 15 வட்டாரங்களையும் சி என்ற கட்சி 7 வட்டாரங்களையும் வெற்றி பெற்றுள்ளது என்றும் உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம்.\nஅதன்படி 25 வட்டாரங்களில் வெற்றிபெற்ற ஏ என்ற கட்சிக்கு 30 உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் 15 வட்டாரங்களை வென்ற பி என்ற கட்சிக்கு 24 உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் ஏழு வட்டாரங்களை வென்ற சி என்ற கட்சிக்கு 12 பேர் கிடைத்துள்ளார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். ( சில தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்று பேர் தெரிவு செய்யப்படுவதால் வட்டாரங்களைவிட உறுப்பினர்களி��் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்) இது உதாரணம் மட்டுமேயாகும். உண்மையாக வீதங்கள் மாறலாம்.\nஇதில் 47 வட்டாரங்களில் ஏ,பி, சி. என்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட முழு வாக்குகளும் எண்ணப்படும். இங்கு ஏ என்ற கட்சி 1 இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் எடுத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதனை முதலில் பெற்ற விடையான இரண்டாயிரத்தால் பிரித்தால் அந்த கட்சிக்கு 55 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் ஏ என்ற அந்தக்கட்சி ஏற்கனவே வட்டாரமுறைமையில் 30 உறுப்பினர்களைப் பெற்றுவிட்டதால் மீதி 25 உறுப்பினர்கள் விகிதாசர முறையில் கிடைப்பார்கள்.\nபி என்ற கட்சி 80 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு 40 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் பி என்ற கட்சி ஏற்கனவே 24 உறுப்பினர்களைப் வட்டார முறையில் பெற்று விட்டதால் அவர்களுக்கு விகிதாசர முறைமையில் 16உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.\nசீ என்ற கட்சி 26000 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அதனை இரண்டாயிரத்தால் பிரித்தால் 13 உறுப்பினர்களை கிடைப்பார்கள். அந்தக் கட்சி ஏற்கனவே வட்டார முறையில் 12 உறுப்பினர்களை பெற்றுவிட்டதால் விகிதாசார முறைமையில் ஒரு உறுப்பினரைப் பெற்றுக்கொள்ளலாம்.\nவிகிதாசார முறையில் 44 உறுப்பினர்களே கொழும்பு மாநகர சபைக்கு உள்ளன. இந்நிலையில் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற ஆசனங்களை தவிர்த்து எஞ்சியுள்ள 2 ஆசனங்களை குறைந்த ஆசனங்களை வென்ற கட்சிகள் பெற்றுக்கொள்ளும்.\nஇந்த இடத்தில்தான் சிறிய கட்சிகளுக்கான சந்தர்ப்பம் உறுதி செய்யப்படும். அதன்படி விகிதாசர முறைமையில் போட்டியிட்ட கட்சிகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவிப்போம்.\nஅவர்கள் அதன்படி உறுப்பினர்களை எமக்கு அறிவிக்கலாம். அதன்படி விகிதாசார வேட்புமனுப்பட்டியலில் பெயரிடப்பட்டவர்கள் அல்லது வட்டாரமுறையில் தோற்றவர்கள் கூட நியமிக்கப்படலாம்.\nஇவ்வாறு கொழும்பு மாநகரசபைக்கு 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால் இங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் 25 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது சட்டம். அந்தவகையில் கொழும்பு மாநகர சபையை எடுத்துக் கொண்டால் குறைந்தது 110 பேரில் 27 பேராவது பெண்களாக இருக்க வேண்டும்.\nஇங்கு மொத்தமாக பெறப்பட்ட 220000 வ��க்குகளிலிருந்து 20 வீதத்திற்கு குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகளை கழித்துவிட வேண்டும். அவர்களுக்கு பெண்களை நியமிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. அப்படி பார்க்கும் போது உதாரணமாக இரண்டு இலட்சம் வாக்குகளே கவனத்தில் கொள்ளப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதனை இந்த 27 பெண் உறுப்பினர்களுக்காக வீதத்தினால் பிரித்தால் கிட்டத்தட்ட 7500 என்ற விடை வரலாம்.\nஇப்போது அந்த 7500 என்ற தொகையினால் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைப் பிரிக்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி 1இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அதனை 7500 ரூபாவால் பிரித்தால் ஒரு தொகை வரும். உதாரணமாக ஏ என்ற கட்சிக்கு 14உம், பி என்ற கட்சிக்கு 8 உம் சி. என்ற கட்சிக்கு 3 உம் விடைகளாக கிடைத்துள்ள என்று வைத்துக்கொள்வோம். இதுதான் குறித்த கட்சிகள் சார்பாக கொழும்பு மாநகர சபைக்கு செல்ல வேண்டிய பெண் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையாக அமையும்.\nதொடர்ந்து இந்தக்கட்சிகளின் வட்டாரங்களில் எத்தனைப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி வட்டார முறையில் ஐந்து பெண் உறுப்பினர்களைப் பெற்றிருந்தால் மிகுதி 9 பெண் உறுப்பினர்களை விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அதாவது ஏ என்ற கட்சியானது 9 பெண் உறுப்பினர்களை தனக்கு விகிதாசாரம் மூலம் கிடைத்த 25 உறுப்பினர்களிலிந்து மாநகரசபைக்கு அனுப்ப வேண்டும்.\nஇந்த முறைமையையே அனைத்துக் கட்சிகளும் செய்ய வேண்டும். ஒரு வேளை ஒரு கட்சியின் சார்பில் வட்டார முறையில் ஒரு பெண் பிரதிநிதியும் வெற்றிபெறாவிடின் இங்கு விகிதாசாரத்தின்படி விகிதாசார முறையிலிருந்து வெற்றி பெற்றவர்களிலிருந்து பெண்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.\nகொழும்பு மாநகர சபையை பொறுத்தவரை ஒரு கட்சி வட்டார மற்றும் விகிதாசார முறைமைகளில் 56 உறுப்பினர்களைப் பெற்றால் மேயரையும் பிரதி மேரையும் நியமனம் செய்யலாம். எனினும் கொழும்பு மாநகரசபையில் எந்தவொரு கட்சியும் 56 உறுப்பினர்களைப் பெறாவிடின் கூட்டாட்சியே நடைபெறும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழு��்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - மு���ன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/15777/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-10-17T09:11:17Z", "digest": "sha1:RTQB6JTG5Y2KVN6P4YODNRKGPOIGV6N4", "length": 9957, "nlines": 102, "source_domain": "www.saalaram.com", "title": "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்", "raw_content": "\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் \nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் \nமன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்\nகோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.\nகோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன.\n(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை \nஇவ்வளவு தானா… இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது.\nஅதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி ஆராய்ந்தார்கள். அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன��று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் . சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது\nஅதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.\nTags : கோயில், இல்லா, ஊரில், குடியிருக்க, வேண்டாம், , கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/95950-no-smart-phone-no-account-in-facebook-and-twitter-says-divya-sathyaraj.html", "date_download": "2018-10-17T10:23:25Z", "digest": "sha1:JJSULCUAEOHNWNJAFZVJHRWKAUE7MKI3", "length": 24596, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் இல்லை.. ஸ்மார்ட் ஃபோனே இல்லை!” சத்யராஜ் மகள் திவ்யா சர்ப்ரைஸ் | No smart phone. No account in facebook and twitter says Divya Sathyaraj", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:32 (19/07/2017)\n“ஃபேஸ்புக், டிவிட்ட���், வாட்ஸ் அப் இல்லை.. ஸ்மார்ட் ஃபோனே இல்லை” சத்யராஜ் மகள் திவ்யா சர்ப்ரைஸ்\nநடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரை அமெரிக்க மருந்து நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் சமீபத்தில் சந்தித்தனர். ‘உங்களிடம் ஆலோசனை கேட்க வருபவர்களிடம் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை பரிந்துரை செய்யுங்கள்’ என்று கூறி மாதிரிக்காக சில மருந்துகளை கொடுத்துள்ளனர். அந்த மருந்துகளில் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் ஸ்டீராய்ட்ஸ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா அவற்றை வாங்க மறுத்துள்ளார்.\nஅப்போது அவர்கள், ‘இந்த மருந்துகளை பரிந்துரைத்தால் உங்களுக்கு லஞ்சமாக அதிகப்படியான தொகை கொடுக்கிறோம்’ என்று கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த திவ்யா அவர்களை உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளார். உடனே இந்தியாவில் தங்களுக்கு மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு இருப்பதாகக் கூறிய அந்த அமெரிக்கர்கள், இந்திய மருத்துவர்கள் பற்றி தவறாக பேசிவிட்டு வெளியேறியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தை மையமாக வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு திவ்யா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் இந்திய மருத்துவத்துறையையில் படிந்துள்ள அலட்சியம், ஊழல் உள்ளிட்ட கறைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிரதமருக்கு திவ்யா எழுதிய கடிதத்தில் உள்ள விஷயங்கள் டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சமூக வலைதளங்கள் எதிலும் திவ்யா இல்லை என்பதுதான் ஆச்சர்யம். மேலும், அவரிடம் ஸ்மார்ட்போன்கூட இல்லை. அதனால் அவர் வாட்ஸ்அப் உபயோகிப்பதும் இல்லை.\n‘‘ஆமாம், ஃபேஸ்புக், டிவிட்டர்னு எந்த சமூக வலைதளங்கள்லயும் நான் இல்லை. என்கிட்ட ஸ்மார்ட்போன்கூட கிடையாது. நோக்கியா சி5 சொல்போன் வைத்துள்ளேன். அதுவும் சிட்டியில் கிடைக்காம சௌகார்பேட்டை போய் தேடிப்பிடித்து வாங்கினேன். ‘வாட்ஸ்அப், ஃபேஸ்புக் இல்லாம எப்படி நண்பர்களை தொடர்பு கொள்ள முடியும்’னு கேட்கலாம். இது எதுவும் இல்லாம இருக்கிறதாலதான் என் நட்பு வட்டம் நாளுக்குநாள் பெருகுதுனு சொல்வேன். ஃப்ரெண்ட்ஸ் நாங்க அடிக்கடி நேர்ல சந்திப்போம். தேவையெனில் போனிலும் ப���சிப்போம்.\nஆனால் ‘ஸ்மார்ட்போன் வாங்கு’னு வீட்ல திட்டிட்டே இருக்காங்க. அப்பா புதுப் படங்கள்ல புது கெட்டப்ல நடிக்கும்போது அதுக்காக மேக்கப்போட்டு எடுக்கும் போட்டோக்களை எனக்கு அனுப்பி, ‘எப்படி இருக்கு’னு கேக்கணும்னு நினைப்பார். எனக்கு வாட்ஸ்அப் இல்லாததால நான் பாக்குறதுக்காக அம்மாவுக்கு அனுப்புவார். ஆனால் நான் ஈவினிங் வந்து பார்க்கிறதுக்குள்ள அங்க அப்பாவின் ஷூட்டிங்கே முடிஞ்சிருக்கும். இந்த ஒரு விஷயத்தை மிஸ் பண்றதைத் தவிர மத்தபடி சந்தோஷமா இருக்கேன்.\nஎங்க பாட்டி அதாவது அப்பாவோட அம்மா ஃபேஸ்புக்ல இருக்காங்க. வாட்ஸ்அப் பயன்படுத்துறாங்க. அவங்க எங்கேயாவது போகும்போது ஜிமிக்கி, தோடுனு நகைகளை பார்த்துட்டா எனக்கு வாங்கித்தரணும்னு விரும்புவாங்க. ‘அதை போட்டோ எடுத்து உனக்கு அனுப்பி ஓகேவா இல்லையானு பார்த்து சொல்றதுக்காகவாவது ஒரு ஸ்மார்ட்போன் வாங்கக்கூடாதா’னு கேட்பாங்க. நான் ஸ்மார்ட்போன் வாங்காம இருக்கிறதுக்கு இதுக்கூட ஒரு காரணமா இருக்கலாம். ஏன்னா எனக்கு நகைகளே பிடிக்காது. ஸ்மார்ட்போன் வாங்காம இருக்கிறதுக்கான வேறொரு காரணம்னு கேட்டால் எதுக்கெடுத்தாலும் எடுக்கிற செல்ஃபியை சொல்லுவேன்.\nதொழில்நுட்ப வளர்ச்சி நம் அறிவை மேம்படுத்துறதுக்கு பதிலா நம்மை சோம்பேறியாக்கி, நம் அறிவை கொஞ்சம் கொஞ்சமா மழுங்கடிச்சிட்டு வருதோனு சந்தேகமா இருக்கு. அதனால ஸ்மார்ட் போன் இல்லாம இப்படி இருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு’’ என்கிறார் திவ்யா.\n“சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல்லாம் பாத்திருக்கேன். ஜூலி மாதிரி நடிகையைப் பார்த்ததே இல்லை” - கஞ்சா கருப்பு கலகல\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sri-devi-s-malini-iyer-tv-serials-on-vanavil-tv-045926.html", "date_download": "2018-10-17T09:17:26Z", "digest": "sha1:OOLWMRAQHQDOZHBXNRQQF6FVD6LAZ2I4", "length": 12598, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மயிலாக இருந்து மாலினி ஐயராக வானவில் டிவியில் கலக்க வரும் ஸ்ரீதேவி | Sri Devi's Malini Iyer TV Serials on Vanavil TV - Tamil Filmibeat", "raw_content": "\n» மயிலாக இருந்து மாலினி ஐயராக வானவில் டிவியில் கலக்க வரும் ஸ்ரீதேவி\nமயிலாக இருந்து மாலினி ஐயராக வானவில் டிவியில் கலக்க வரும் ஸ்ரீதேவி\nசென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கனவுக்கன்னியாக வலம் வந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி அங்கே டிவி சீரியல்களில் நடித்துள்ளார். பிராமணப் பெண்ணாக அவர் நடித்த மாலினி ஐயர் 2004 ஆண்டு சகாரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.\nதமிழ்சினிமா மட்டும��்லாது பாலிவுட் உலகிலும் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடித்த சீரியல் மாலினி ஐயர். காமெடி சீரியல். 2004ஆம் ஆண்டு சகரா ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nபாலிவுட் சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வந்தள்ளார் மயில் நடிகை ஸ்ரீதேவி.\nபெரிய திரையில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி, முதல் முறையாக சின்னத்திரையில் \"மாலினி ஐயர்\" என்ற மாறுபட்ட குடும்ப தொடரில் நடித்துள்ளார். இத்தொடர் வானவில் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வௌளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது.\nதமிழ் பிராமணப்பெண்ணான மாலினி ஐயர் ஒரு பஞ்சாபி பையனை திருமணம் செய்துக் கொள்கிறாள். தன் புகுந்த வீட்டுக்கு வந்ததும் கலாச்சாரமும், மொழியும் அவளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க, அதில் இருந்து எப்படி வெளிவந்தாள் என்பதே கதை.\nமாமியார் வீட்டில் உள்ள அனைவரது மனதிலும் இடம்பிடித்து தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காத்து வாழ்க்கை நடத்தும் மாலினி, கூடவே இந்தியும் கற்றுக்கொள்கிறார். அவர் செய்யும் காமெடி கலாட்டாக்கள்தான் சீரியலின் ஹைலைட். வானவில் டிவியில் தினசரி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தென்னிந்திய பிராமணப் பெண் வட இந்திய மாப்பிள்ளையுடன் குடும்பம் நடத்தும் கலாட்டதான் கதை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sridevi television ஸ்ரீதேவி டிவி சீரியல் தொலைக்காட்சி\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nவெற்றிமாறன் சொல்வதை பார்த்தால் தனுஷ் அநியாயத்திற்கு நல்லவர் போலயே\nவாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_163.html", "date_download": "2018-10-17T09:16:54Z", "digest": "sha1:YP4NUCMD2IV5BPVKHDWE43UE5T6JF2OE", "length": 5428, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: லொறி சாரதியைத் தாக்கிய நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: லொறி சாரதியைத் தாக்கிய நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nகண்டி: லொறி சாரதியைத் தாக்கிய நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nகண்டி, திகன பகுதியில் இனவன்முறை ஆரம்பிப்பதற்குக் காரணியாக அமைந்த லொறி சாரதி மீதான தாக்குதல் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும் அடுத்த மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போதிலும் குறித்த நபர்களுக்கு சார்பாக சட்டத்தரணிகள் யாரும் ஆஜராகியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், சாட்சிகளும் இன்று நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் விசாரணை ஏப்ரல் 04ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் ���...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139160-caste-discrimination-incident-at-ariyalur-school.html", "date_download": "2018-10-17T09:56:44Z", "digest": "sha1:RTB5WEBQIC47JZNNUY7IJ5TBZ4WBQ7FZ", "length": 19385, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "சாதிப் பெயரை சொல்லித் திட்டிய தலைமையாசிரியர்! - கொந்தளித்த மாணவர்களின் பெற்றோர் மறியல் | Caste discrimination incident at ariyalur school", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (08/10/2018)\nசாதிப் பெயரை சொல்லித் திட்டிய தலைமையாசிரியர் - கொந்தளித்த மாணவர்களின் பெற்றோர் மறியல்\nமாணவ, மாணவிகளைத் தரக்குறைவாக சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர் குளோரியா. இவர் கடந்த மூன்று மாதமாக மாணவ-மாணவிகள் ஒரு சமூகத்தினரை மட்டும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி தகாத வார்த்தைகளால் பேசிவந்துள்ளார். இதுகுறித்து மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளியை விட்டு அழைத்துச் சென்று பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தி��ார். அப்போது பெற்றோர்கள், எங்கள் பிள்ளைகளை தலைமையாசிரியர் குளோரியா தொடர்ந்து சாதிப் பெயரை சொல்லித் தரக்குறைவாக பேசிவருகிறார். நாங்கள் பட்டியலின சாதியில் பிறந்தது தவறா. இவர் தரக்குறைவாக பேசியதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்\" என்று கூறி மறியலைக் கைவிட மறுத்தனர்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nபின்பு காவல்துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் திலகவதி, மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் செந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு ஜெயங்கொண்டம் - செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n\"360 கி.மீ வேக புல்லட் ரயிலை நாங்க ஓட்டுறோம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:11:03Z", "digest": "sha1:VFQOKYJSRRVPSP7XMO4TIFH7TDGA6DHK", "length": 15165, "nlines": 175, "source_domain": "athavannews.com", "title": "சுதர்சன் ரட்ணம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅரசியல் கைதிகள் விவகாரம் - சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை: கூட்டமைப்பு\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் - வடிவேல் ​சுரேஷ்\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை - பி.பாரதிராஜா\nமுதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் - சிவசக்தி ஆனந்தன்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nவட - தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வ��ட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nஈழத்துக் கலைஞன் சுதர்சன் ரட்ணம் இயக்கத்தில் உருவாகும் ‘சாலைப்பூக்கள்’ முழுநீளத் திரைப்படம் எதிர்வரும் 18ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. வினித், நிருசன், லங்கேஸ்சரன், நவயுகா, கனிஸ்ரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்... More\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nஅமைச்சரவையில் ஜனாதிபதி – பிரதமரிற்கிடையில் கருத்து மோதல்\n#me too விவகாரம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை\nநல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவராது – சுரேஸ்\nதன்னைப் படுகொலைசெய்ய சதிசெய்வதாக ‘றோ’ மீது ஜனாதிபதி சிரிசேன குற்றச்சாட்டு\nசெல்பி மோகத்தால் 27 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\nஎத்தியோப்பிய அமைச்சர் பதவிகளில் சரிபாதி பெண்களுக்கு : பிரதமர் அதிரடி\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/08/thalaiva-movie-vinavu-article-part2/", "date_download": "2018-10-17T10:41:32Z", "digest": "sha1:4YIZ4KQBNDV6W2MOVKII6I535KANVSGQ", "length": 28277, "nlines": 92, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஓடு “தலைவா” ஓடு – பாகம் 2 | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / சிறப்புக்கட்டுரை / ஓடு “தலைவா” ஓடு – பாகம் 2\nஓடு “தலைவா” ஓடு – பாகம் 2\nதவறானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன் வைத்து சரியான கொள்கைகளை ஆதரிக்குமாறு கோரினால் தவறானவர்களை தண்டித்த அநீதியான நடவடிக்கையே மேல் என்று மக்கள் முடிவு செய்யக் கூடும்.\nசான்றாக ஊர் மக்கள் பலரை கொன்று போட்ட ஒரு நாடறிந்த ரவுடியை ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக போலி மோதலில் போலிஸ்\nகொல்கிறது. பொதுவில் போலி மோதலை எதிர்ப்பது வேறு, இந்த ரவுடியின் ஜனநாயக உரிமையை முன் வைத்து எதிர்ப்பது வேறு. பின்னதை நாடினால் மக்கள் பாசிசமே மேல் என்று முடிவு செய்வார்கள். எனவே சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை வைத்தே போலிசின் காட்டுமிராண்டி தர்பாரை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் போலிசு குறித்த உண்மையை உணர வைக்க முடியும்.\nதற்போது ‘தலைவா’ படப் பிரச்சினையை முன் வைத்து சிலர் ஜனநாயக உரிமை பேசுகிறார்கள். சினிமா எனும் முதலாளிகளின் தொழிலை முன் வைத்துதான் ஒரு நாட்டின், சமூகத்தின் ஜனநாயக உரிமை பேசப்படும் என்றால் அந்நாட்டில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே உரிமை இல்லை என்று பொருள். அதன் பொருட்டே சிட்னி நகரில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிடுவதற்கு கருத்துரிமை இல்லை என்று பேச முடிகிறது. விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் நம் பார்வைக்கு வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளம் என்றால் இப்பேற்ப்பட்ட கருத்துரிமையே நமக்கு வேண்டாம்.\nவிஜயை பிடிக்கவில்லை என்றாலும், அவரது அசட்டுத்தனமான படங்களை விரும்பவில்லை என்றாலும் அவரது படத்தை வெளியிடும் ஜனநாயக உரிமை அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்த கருத்துரிமைக் காவலர்கள் சீறுகிறார்கள். இதனால் விஜயை ஆதரிக்கிறேன், தலைவா படம் வெளியிடப்பட வேண்டும் என்று இணையத்தில் பிரச்சாரமும் செய்கிறார்கள். சரி இவர்களுக்காக இவர்களே உருவாக்கி வைத்திருக்கும் வாத வழிப்படியே கருத்துரிமையின் இலட்சணத்தை புரிய வைப்போம்.\nமுதலில் விஜயின் தலைவா படம் ஏன் வெளியிட முடியவில்லை அதற்கு, ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள தமிழக அரசுதான் காரணம் என்பது உலகறிந்த விசயம். அதை நாமும் மறுக்கவில்லை. இந்த மறைமுகத் தடைக்கு என்ன காரணம் அதற்கு, ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள தமிழக அரசுதான் காரணம் என்பது உலகறிந்த விசயம். அதை நாமும் மறுக்கவில்லை. இந்த மறைமுகத் தடைக்கு என்ன காரணம் அது ஏதோ தனிப்பட்ட ஈகோ சார்ந்த காரணங்கள். இருக்கட்டும். இந்நிலையில் விஜயை ஆதரிப்போர் என்ன செய்ய வேண்டும் அது ஏதோ தனிப்பட்ட ஈகோ சார்ந்த காரணங்கள். இருக்கட்டும். இந்நிலையில் விஜயை ஆதரிப்போர் என்ன செய்ய வேண்டும் தமிழக அரசை எதிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழக அரசை எதிர்க்க முடியுமா தமிழக அரசை எதிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழக அரசை எதிர்க்க முடியுமா இல்லை அவர்கள் தரும் ஆதரவை நடிகர் விஜய்தான் பயன்படுத்திக் கொள்ள முடியுமா\nமுதலில் தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திர���க்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா இல்லை அவரது தந்தை, தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பினர்தான் சொல்லியிருக்கிறார்களா இல்லை அவரது தந்தை, தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பினர்தான் சொல்லியிருக்கிறார்களா இல்லையே உயிரோடிருப்பவன் செத்துவிட்டான் என்று சொல்லி எப்படி ஐயா அழ முடியும் அவர்கள் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, என்ன சொன்னார்கள் என்பதும் முக்கியம்.\nதலைவா படப் பிரச்சினைக்காக விஜய் தரப்பு கொடநாட்டிற்கு சென்று ஜெயாவை பார்க்க முடியவில்லை. பிறகு ஜெயா சென்னை திரும்புகிறார் என்றதும் அடித்துப் பிடித்து, “அம்மா ஆட்சியின் மகிமைகள்” என்று விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டாரே அது ஏன் ஜெயலலிதா எப்படி மறைமுகமாக தடை செய்திருக்கிறாரோ அது போல விஜயும் செய்த பாவத்துக்கு மன்னியுங்கள் என்று மறைமுகமாக இறைஞ்சுகிறார். இப்படி அவர்களது சண்டையும், மன்னிப்பும், சமாதானமும் அந்தரங்க, கிசுகிசு, மறைபொருள் வழியில் இருக்கும் போது இங்கே ஜனநாயக உரிமைக்கு எங்கே இடம்\nவெளிப்படையாக இருப்பது உண்மையான ஜனநாயகத்தின் விதிகளில் ஒன்று. மறைமுகமாக பேசுவது என்பது சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் முதலாளிகளுக்கு உரியது. விஜய் தரப்பினர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது கூட தமிழக அரசை திட்ட முடியாதவர்கள். ஆனால் திட்டும் விருப்பம் உள்ளவர்கள். அதனாலேயே வெளிப்படையாக தினமும் அம்மா பஜனையை செய்து வருபவர்கள். அதிலும் நடிகர் விஜய், புரட்சித் தலைவியின் சாதனைகளை பட்டியல் போட்டு தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக வைத்திருக்கிறார் என்று தீர்ப்பே அளித்து விட்டார். இப்பேற்பட்டவரை யாரய்யா ஆதரிக்க முடியும்\nஒருவேளை விஜய் வெளிப்படையாக பேச இயலாத சூழ்நிலையில் இருக்கிறார், அதனால்தான் இப்படி சரணடைந்து பேசுகிறார் என மேற்கண்ட கருத்துரிமைக் காவலர்கள் சொல்லக்கூடும். சரி, அவர் என்ன ‘அல்கைதா’வின் பணையக் கைதியாகவா இருக்கிறார் ஏன் வெளிப்படையாக பேச முடியவில்லை ஏன் வெளிப்படையாக பேச முடியவில்லை விஜயின் ரசிகர்கள் கூட அப்படி வெளிப்படையாக பேசக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப உத்தரவாகவே போட்டு வருகிறார்களே அது ஏன் விஜயின் ரசிகர்கள் கூட அப்படி வெளிப்படையாக பேசக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப உத்தரவாகவே போட்டு வருகிறார்கள��� அது ஏன் தன்னால்தான் முடியவில்லை என்றால் மற்றவர்களை வைத்துக் கூட பேச முடியாதபடி உங்களை யார் பிடித்து வைத்தது\nசில இடங்களில் விஜய் ரசிகர்கள் இருக்கும் உண்ணாவிரதத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று விஜய் தரப்பு போலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று பதிவு செய்கிறது. ஏனிந்த பயம் இத்தனைக்கு பிறகும் அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்க வில்லை என்பதால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் காமரா முன்னால் கண்ணீர் விட்டு வேறு பார்க்கிறார். படம் வெளியாகவில்லை என்றால் இவர் நடுத்தெருவுக்கு வந்துவிடுவாராம். இதென்ன சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் வேலை, வசதிகளை இழந்து வாடுபவர் போலவா\nஇந்த தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டும் என்று யாராவது அழுதார்களா இல்லை 50 கோடி தயாரிப்பில் விஜய் விரலை அசைத்து பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்று எவராவது தவமிருந்தார்களா இல்லை 50 கோடி தயாரிப்பில் விஜய் விரலை அசைத்து பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்று எவராவது தவமிருந்தார்களா ஏதோ சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்வது போலவும், அந்த சேவை நிறுத்தப்பட்டது போல அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் இவர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ‘நன்றாக’ நடிக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். இல்லையென்றால் இந்த சமூக சேவகர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த தலைவா படத்திற்கு விஜயுக்கு கருப்பும் வெள்ளையுமாக எவ்வளவு கொடுத்தார் என்ற உண்மையையாவது சொல்ல முடியுமா ஏதோ சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்வது போலவும், அந்த சேவை நிறுத்தப்பட்டது போல அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் இவர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ‘நன்றாக’ நடிக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். இல்லையென்றால் இந்த சமூக சேவகர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த தலைவா படத்திற்கு விஜயுக்கு கருப்பும் வெள்ளையுமாக எவ்வளவு கொடுத்தார் என்ற உண்மையையாவது சொல்ல முடியுமா அவருக்கு கடன் கொடுத்தவர்கள் கருப்பில் எவ்வளவு கொடுத்தார்கள் என்று சான்றிதழைத்தான் காட்ட முடியுமா\nஇல்லை பாடல் உரிமை, சாட்டிலைட் உரிமை, தமிழகம் தவிர்த்த ஏனைய ரிலீஸ் இவற்றில் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை சொல்வாரா இத்தனை கோல்மால் இருந்தும் இவர்கள் அழுகாச்சி புராணத்தின் மூலமாவது ஏதாவது சிம்பதி கிடைக்குமா என்று வெறியுடன் அலைகிறார்கள். இடையில் விஜய் தரப்பு, தலைவா படத்தை வெளியிடக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி. அதுவும் போலிஸ் அனுமதி கொடுத்தால், தானும் கலந்து கொள்வதாக விஜய் தெரிவித்திருக்கிறாராம். ஏன் அனுமதி கொடுக்க வில்லை என்றால் மீறி இருக்க மாட்டீர்களா இத்தனை கோல்மால் இருந்தும் இவர்கள் அழுகாச்சி புராணத்தின் மூலமாவது ஏதாவது சிம்பதி கிடைக்குமா என்று வெறியுடன் அலைகிறார்கள். இடையில் விஜய் தரப்பு, தலைவா படத்தை வெளியிடக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி. அதுவும் போலிஸ் அனுமதி கொடுத்தால், தானும் கலந்து கொள்வதாக விஜய் தெரிவித்திருக்கிறாராம். ஏன் அனுமதி கொடுக்க வில்லை என்றால் மீறி இருக்க மாட்டீர்களா அப்படி இருந்தால் கைது செய்வார்கள் என்று பயமா\nமுதலில் அந்த உண்ணாவிரதம் யாரை எதிர்த்து தலைவா படத்தை யார் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமலேயே யாரை எதிர்த்து இந்த அறப் போராட்டம் தலைவா படத்தை யார் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமலேயே யாரை எதிர்த்து இந்த அறப் போராட்டம் ஒருவேளை சத்யம் திரையரங்க புரஜெக்டர் எந்திரம்தான் எங்கள் தலைவா படத்தை டிஸ்பிளே செய்ய மறுக்கிறது என்றாவது சொல்லித் தொலையுங்களேன் ஒருவேளை சத்யம் திரையரங்க புரஜெக்டர் எந்திரம்தான் எங்கள் தலைவா படத்தை டிஸ்பிளே செய்ய மறுக்கிறது என்றாவது சொல்லித் தொலையுங்களேன் உங்களது ஜனநாயகப் போராட்டத்தின் தரம் என்ன என்பதை இதற்கு மேலும் விளக்கினால் அந்த ஜனநாயகமே அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஓடிவிடும்.\nசரி, விஜய்தான் சூழ்நிலைக் கைதி நாங்கள் களத்துக்கு வருகிறோம் என்று ஏனைய நாயகர்கள் எவராவது களத்திற்கு வந்தார்களா வெந்த ஸ்டார், விளக்கெண்ணை ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொள்வதில் உள்ள வீரம் இங்கே ஜெயாவை எதிர்ப்பதற்கு ஏன் வரவில்லை வெந்த ஸ்டார், விளக்கெண்ணை ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொள்வதில் உள்ள வீரம் இங்கே ஜெயாவை எதிர்ப்பதற்கு ஏன் வரவில்லை ரஜினி, கமல், அஜித், சிம்பு, எல்லாரும் வம்பு எதற்கு என்று ஏன் ஒளிய வேண்டும் ரஜினி, கமல், அஜித், சிம்பு, எல்லாரும் வம்பு எதற்கு என்று ஏன் ஒளிய வேண்டும் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு சினிமாக்காரன���க்கு இன்னொரு சினிமாக்காரனே போராட மாட்டான் என்றால் மக்கள் மட்டும் என்ன எழவுக்கு போராட வேண்டும் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு சினிமாக்காரனுக்கு இன்னொரு சினிமாக்காரனே போராட மாட்டான் என்றால் மக்கள் மட்டும் என்ன எழவுக்கு போராட வேண்டும் விஜயை ஆதரிக்கும் அப்பாவிகள் பதில் சொல்லட்டும்.\nஜெயலலிதா நினைத்தால் ஒரு படத்தைக்கூட வெளியிட அனுமதிக்க மாட்டார், வடிவேலுக்கு நடந்தது போல விஜய்க்கும் நடக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரமாட்டார்கள், இது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் இதற்கு பொழிப்புரை போடுகிறார்கள்.\nஇங்கேதான் மீண்டும் அந்த கேள்வியை நினைவுபடுத்துகிறோம். சினிமா வழியாகத்தான் உங்களுக்கு ஜனநாயக உணர்வும் அதன் உரிமை குறித்த கவலையும் நினைவுக்கு வருமா அதுவும் தலைவா படத்தை எந்தப் பிரச்சினையுமின்றி அனுமதித்திருந்தால் ஜெயலலிதா மாபெரும் ஜனநாயகப் போராளி என்று இவர்களே நம்மிடம் சண்டைக்கும் வருவார்கள்.\nகூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்கு, தருமபுரியில் நேற்று போலி சுதந்திரம் என்று பிரசுரம் வினியோகித்த எமது தோழர்கள் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி சிறையிலடைப்பு, பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு என்று ஜெயலலிதா இந்த ஆட்சிக் காலத்திலேயே தனது ஜனநாயக ரிக்கார்டுகளை ஏராளம் பதித்துத்தான் வைத்திருக்கிறார். ஆகவே நம்மைப் பொறுத்த வரை இந்த அரசு சர்வாதிகாரமாகத்தான் செயல்படுகிறது என்பதற்கு தலைவா படம் தேவையில்லை. அன்றாடம் நமது வாழ்க்கையிலேயே அதை சந்தித்து வருகிறோம்.\nதமிழ் சினிமா என்பது கருப்பு பணத்தில் தயாரிக்கப்பட்டு, மக்களின் பணத்தை சட்டபூர்வ பிக்பாக்கெட் கொள்ளையுடன் ஓரிரு வாரங்களில் பறிமுதல் செய்யும் ஒரு அநீதியான தொழில். இதற்கு அரசும் உடந்தை என்பதும், அரசியல் கட்சிகள் சினிமா நட்சத்திரங்களை பிரபலம் காரணமாக தமக்கு பயன்படுத்திக் கொள்வதும், பதிலுக்கு சினிமா முதலாளிகள் கேளிக்கை வரி ரத்து, படம் வெளியாகும் போது டிக்கெட் விலைக்கு வரம்பில்லாமல் கட்டணம் வைக்கலாம் என்று சலுகைகள் பெறுவதும் கண்கூடு.\nஎனவேதான் தமிழகத்தில் அரசியல் விவாதம், உரிமைப் போராட்டம் அதிகம் நடக்காமல் மக்கள் ���ீது திணிக்கப்படும் சினிமாவில் வாரம் முழுவதும் கழிக்கிறார்கள். மக்களின் இந்த போதையை பயன்படுத்திக் கொண்டுதான், ரெண்டு சைக்கிள், மூன்று அயனிங் மிஷன், நான்கு தையல் எந்திரத்தை கொடுத்து விட்டு அடுத்த முதல்வர் என்ற எரிச்சலூட்டும் வரியை அலறவிடும் நட்சத்திரங்களின் ஊளையை அடிக்கடி எதிர்கொள்கிறோம்.\nஆகவே அதன் பொருட்டு அதாவது உண்மையான ஜனநாயகம் வளர விரும்புவோர் தலைவா படத்தில் இரண்டு தரப்பும் அடித்துக் கொள்வதை ஆதரிக்க வேண்டும். எத்தரப்பையும் ஆதரிப்பதோ இல்லை கருத்துரிமையின் பாற்பட்டு பேசுவதோ அபத்தம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழ் சினிமாவின் மாயையிலிருந்து விடுபடுவதும், பாசிச ஜெயாவின் அரசியலை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல. ஆளும் வர்க்கங்களுக்குள் சண்டை நடக்கும் போது நாம் அதில் ஒரு தரப்பை ஆதரிக்க முடியாது என்பது இங்கேயும் பொருந்தும். தலைவா படத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போர் எக்காலத்திலும் பாசிச ஜெயவை எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு எது ஜனநாயக உரிமை, எது கருத்துரிமை என்பதே தெரியாது.\n– நன்றி. வினவு இணையதளம்.\nஓடு தலைவா ஓடு – பாகம் 1\nஎ டேஜ்சரஸ் மெத்தட் (A Dangerous Method): மனமெனும் புதிர்வெளி…\nகாவியத்தலைவன் : மேயாத மானைத் தேடி…\nதி ஹெல்ப் (The Help) – இருளைச் சுமந்தவர்கள்\nஇன்சென்டிஸ் (INCENDIES) : இடிபஸ் வேந்தனின் இன்னொரு சகோதரன\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2013/02/blog-post_3680.html", "date_download": "2018-10-17T09:05:43Z", "digest": "sha1:UTTEKXW7EWCAA6TEVUHLXSJMBHOLSBWR", "length": 12171, "nlines": 266, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: 'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\n'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்\nஇன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம்\nசன் - கலைஞர் - விஜய் டிவி போன்ற விசபாம்புகளே\nகாமவெறியைத் தூண்டும் ஆபாச குத்தாட்டங்களையும்\n\"மானாட மயிலாட\" ஆபாசக் கூத்தை உடனே நிறுத்தக் கோரி\nமுற்போக்கு பெண்கள் அமைப்பினர் (அமைப்பு பெயர் சரியாக நினைவில்லை) பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா தியேட்டருக்குள் உள்ளே புகுந்து ஆபாச படத்தின் திரைச்சுருளை எடுத்து வந்து தெருவில் எரித்தார்கள். அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது.\nஅதற்கு பிறகு வீச்சாக தமிழ்நாட்டில் திரைப்பட, ஊடக ஆபாசத்தை கண்டித்து பெரிய போராட்டங்களும் எழவில்லை. புரட்சிகர இயக்கத்தில் பெண்கள் அமைப்பு பலமாக இல்லாததும் ஒரு காரணம்.\nஇப்பொழுது நாடு முழுவதும் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தாக்குதல் ஒரு பொது விவாதத்திற்கு வந்திருக்கிறது. பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதலை தனிப்பட்ட குற்றமாக (crime) பார்க்கும் பார்வை பலருக்கும் இருக்கிறது. அதனால், தூக்கில் போட வேண்டும், உறுப்புகளை வெட்ட வேண்டும் என பேசுகின்றனர்.\nஇப்படி கண்ணோட்டம் இருப்பதாலேயே, பலரும் பாலியல் மன வக்கிரங்களை தூண்டும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும், பெண்ணை எளிதில் சோரம் போகும் இழிபிறவிகளாக காட்டும் விளம்பரங்களையும் கண்டிப்பதில்லை. எதிர்த்து போராடுவதில்லை.\nபெண்கள் விடுதலை முன்னணி அமைப்பினரும், அதன் தோழமை அமைப்பினர்களும் தமிழகம் தழுவிய அளவில் கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஅதன் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இந்த போராட்டம் பற்றி நாடு முழுவதும் பரவவேண்டும். இந்த ஆபாச நிகழ்ச்சிகள் எல்லாமும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.\nபோராடும் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nபதிந்தவர் குருத்து at 12:30 AM\nLabels: ஊடகம், புரட்சிகர அமைப்பு செய்திகள், பெண்ணுரிமை, போராட்டம்\n'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்...\nஇன்று நாங்கள் காட்டப்போவது \"கண்ணாடியை\nபாலியல் வல்லுறவும் நீதிமன்றம் தரும் மனஉளைச்சலும்\nபுரட்சிகர கலை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோ...\n''இந்தியா பணக்கார நாடு இந்தியர்கள் ஏழைகள்\"\nபேருந்து எண் : 678 - நீட்டினால் அறுத்துவிடு\nமூன்று பெண்களின் பேருந்து பயணம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.wikieducator.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:39:48Z", "digest": "sha1:ZB763M3C4PAHLO2JDYMUI2IDFJQBALYL", "length": 4784, "nlines": 43, "source_domain": "ta.wikieducator.org", "title": "\"முதற் பக்கம்\" பக்கத்துடன் தொடர்புடைய மாற்றங்கள் - WikiEducator", "raw_content": "\"முதற் பக்கம்\" பக்கத்துடன் தொடர்புடைய மாற்றங்கள்\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது $1 - புதிய பக்கம்\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nகடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nசிறிய தொகுப்புகளை Hide | தானியங்கிகளை Show | அடையாளம் காட்டாத பயனர்களை Hide | புகுபதிகை செய்த பயனர்களை Hide | என் தொகுப்புகளை Hide\n09:39, 17 அக்டோபர் 2018 தொடக்கம் செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு WikiEducator WikiEducator பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Thread Thread talk Summary Summary talk Portal Portal talk Practice Practice talk OERF OERF talk Widget Widget talk Campaign Campaign talk TimedText TimedText talk Module Module talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:46:43Z", "digest": "sha1:2MVGZHQPTVGMOXVJU4KIOK4HZ77CTDH3", "length": 2791, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பேட் டச்னா என்னம்மா | பசுமைகுடில்", "raw_content": "\nTag: பேட் டச்னா என்னம்மா\nகுட் டச், பேட் டச்னா என்னம்மா\nரேவதி முகத்தில் பதட்ட ரேகை அப்பட்டமாக தெரிந்தது, கண்ணாடிக்கு முன் எத்தனை முறை முயற்சி செய்தும் சீ சீ இப்படி சொல்ல கூடாது என்று தன்னையே நொந்து[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=9c616ce28", "date_download": "2018-10-17T09:59:08Z", "digest": "sha1:DFJSFN5ABXR74TVHZ7MQYDJFB6NFRNWS", "length": 9451, "nlines": 276, "source_domain": "www.worldtamiltube.com", "title": " பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் தகனம் : நடிகர்கள், கவிஞர்கள், இயக்குநர்கள் அஞ்சலி", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் தகனம் : நடிகர்கள், கவிஞர்கள், இயக்குநர்கள் அஞ்சலி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஎழுத்தாளர் பாலகுமாரன் மரணம்: நாளை...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்...\nபிரபல எழுத்தாளர் ஞாநி மறைவு : நடிகர்...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்...\nBREAKING | எழுத்தாளர் பாலகுமாரன்...\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு\nமறைந்த பிரபல தமிழ் எழுத்தாளர்...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் தகனம் : நடிகர்கள், கவிஞர்கள், இயக்குநர்கள் அஞ்சலி\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் தகனம் : நடிகர்கள், கவிஞர்கள், இயக்குநர்கள் அஞ்சலி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்��ளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2013/01/13/%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:09:47Z", "digest": "sha1:NO3MXV5YEDNUFKMTBTHX3ONUHW4AO3ZU", "length": 45787, "nlines": 222, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "ஷரியாவைக் காப்போம்! | பேரிகை", "raw_content": "\n← \"இஸ்லாம்-அரேபியர்கள்\" எனும் மனித விரோதிகள்.\nசபிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் நண்பர்களே\nஇந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.\n „என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, “ இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் „இறையச்சம்“ செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட „மேன்மை-நியாயம்“ என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் டிராக்கோனியின்[draconian] சட்டவரைவின் கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்“ என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்\nஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்\nயாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய புலிகளைப் பாசிசப் புலிகளென்று சொல்லி அதை எதிர்த்து வந்த தமிழ்த் தேசியவினத்துக்குள்ளிருந்த பெரும் பகுதிச் சிந்தனையாளர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.\nநாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லைஆனால்,முற்போக்கு முஸ்லீம் ��றிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த „சட்ட“ அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.\nகழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்\nதிரு.மார்ஸ் அவர்களே,நீங்கள் எனது கருத்துக்களை அழித்துவிடுவதிலுள்ள சூழலைச் [dar asch-schahada ] சொல்வதில் நான் மறுப்பதற்கில்லை.மோடியையும்,குஜராத்தையும் நாம் மறப்பதற்கில்லை-மறுப்பதற்கும் இல்லை.என்றபோதும் ,புரிதலின் அவசியமும்,அதையொட்டிய ஆபத்துக்களைக் குறித்தும் பேசித்தாம் ஆகவேண்டும்.குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் “ சிறப்பானது-நேர்மையானதென்பது“ இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.\nஉலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லைஇங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.\n1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as „progressive Islam“. 😉 ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கானவொன நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண���ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும்மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறுவிளக்கமளித்துக்காக் முனைவதைச் சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகீழ்வரும் இணைப்பில் ஷரியாவால் எழுத்தப்பட்ட சட்டத்தின் அகோரத்தை இந்த இணைப்பிலுள்ள முகங்களில், அங்கங்களில் வாசித்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே\nFiled under குஜராத்தையும், மறப்பதற்கில்லை, மோடியையும்\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் பு��ட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது ���னது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங��கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதி��ாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்ம�� படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும�� மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கு���் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:58:06Z", "digest": "sha1:ZUUPC2NZWG7CVKU3DHAKFVGYGOEUAANX", "length": 10511, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "காங்கேயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். பழனிசாமி இ. ஆ. ப. [3]\nநகராட்சி தலைவர் வெங்கு என்ற மணிமாறன்\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +04257\nகாங்கேயம் (ஆங்கிலம்:Kangeyam), ��ந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரைச் சேர்ந்த காளைகள் புகழ்பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் எனப்படுகின்றன.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,356 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காங்கேயம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காங்கேயம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110102", "date_download": "2018-10-17T09:17:08Z", "digest": "sha1:LYMBJUHDAGJTPI6L5RBIJE32F6IOE6P6", "length": 7371, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "மன்மதன் ஒரு வாசிப்பு", "raw_content": "\n« விஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்\nநலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nமன்மதன் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் ரேமண்ட கார்வரின் கதீட்ரல் கதையுடன் ஒப்பிட்டு வாசித்ததும், நல்ல அறிதலின் அனுபவமாக எனக்கு இருந்தது. அதன் மீதான என் வாசிப்பனுபவம் உங்கள் பார்வைக்கு.\nமன்மதன் – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22\nஅலை, இருள், மண்- கடிதங்கள்\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 22\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/ta-synod-youth-2018-briefing-1010180.html", "date_download": "2018-10-17T09:34:52Z", "digest": "sha1:64YCN3H452YJQ7PPE62OT5F56LJRHJDC", "length": 9873, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "திருமண வாழ்வும், துறவற வாழ்வும் அழைப்புகளே - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\n15வது ஆயர்கள் மாமன்றம் குறித்த செய்தியாளர்கள் கூட்டம் - அக்டோபர் 10\nதிருமண வாழ்வும், துறவற வாழ்வும் அழைப்புகளே\nஇளையோர், சரியான முடிவுகள் எடுக்க உதவும் வழிமுறையான, தெளிந்து தேர்தலை, அவர்களுக்குச் சொல்லித் தர, திருஅவை கடமைப்பட்டுள்ளது - மாமன்றத் தந்தையர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅசிசி நகர் புனித பிரான்சிஸ், தன் 23வது வயதில், \"இறைவா, நான் என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்\" என்று கேட்டபோது, \"இறைவனின் இல்லத்தை சீராக்கு\" என்று அவருக்குக் கிடைத்த அழைப்பு, இன்று, பல இளையோருக்கு, பல வழிகளில் கிடைக்கிறது என்ற கருத்து, உலக இளையோர் மாமன்றத்தின் 7வது அமர்வில் பேசப்பட்டது என்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.\nஅக்டோபர் 10ம் தேதி புதன் காலை அமர்வில் பேசப்பட்ட கருத்துக்களை, மாமன்றப் பிரதிநிதிகள், செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டவேளையில், இளையோருடன் இணைந்து செல்லுதல் என்பது, இந்த அமர்வில் வெளிப்பட்ட முக்கிய கருத்து என்று, கூறினர்.\nதிருமண வாழ்வும், துறவற வாழ்வும், ஒரே திருமுழுக்கிலிருந்து உருவாகும் இருவேறு அழைப்புகள் என்றும், இறையரசிற்கு அழைத்துச் செல்வதில் இவ்விரு அழைப்புகளுமே முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் இந்த அமர்வில் பேசப்பட்டது.\nஇளையோர், தங்களுக்குத் தேவையான முடிவுகளை, தாங்களே எடுக்க விழைவதாலும், தங்கள் முடிவுகளில், வயதில் முதிர்ந்தோர் தலையிடுவதை விரும்பாததாலும், இளையோர், சரியான முடிவுகள் எடுக்க உதவும் வழிமுறையான தெளிந்து தேர்தலை, அவர்களுக்குச் சொல்லித் தர, திருஅவை கடமைப்பட்டுள்ளது என்று, மாமன்றத் தந்தையர் கூறினர்.\n15வது உலக மாமன்றத்தின் இறுதி முடிவுகளைத் தொகுக்கும் பொறுப்பிற்கு, தெரிவு செய்யப்பட்டுள்ள 12 உறுப்பினரின் பெயர்கள் இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இவர்களில், ஆசிய கண்டத்தின் சார்பாக, கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nஇளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை\nவருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல்\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nஇளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை\nவருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல்\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nபசியற்ற உலகைப் படைக்க விழித்தெழுவோம் – திருத்தந்தையின் செய்தி\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2015/12/", "date_download": "2018-10-17T10:12:50Z", "digest": "sha1:DYR2CV23EDOE7KCEGDGSZSTSZAXMBK64", "length": 11780, "nlines": 187, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: December 2015", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 31, 2015\nஎங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1. அவசரத்துக்கு அண்டாக்குள்ளயும் கை நுழையதாம்.\n2. கோணல் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.\n3. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா\n4. போகாமல் கெட்டது உறவு, கேளாமல் கெட்டது கடன்.\n5. \"அடியேன்னு கூப்பிட ஆத்துக்காரி இல்ல, குழந்தை பேரு கோபால கிருஷ்ணனாம்\".\n6. ஏண்டா ராமா கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டா, நீயே பொண்டாட்டியா இருன்னானாம்\".\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 29, 2015\nகடற்கன்னி (Mermaid) என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும். கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் கதைகள் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில்(தற்போதைய 'ஈராக்') காணப்பட்டது. 'அட்டாகடிசு' எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும், அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல் பின்வருமாறு கூறுகிறது: \"அஃதாவது மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு 'கற்பனையாக' இந்தக் 'கடற்கன்னி' பற்றிய கதைகள் இருக்கக் கூடும்\" எனக் கூறுகின்றது.\nஆனால் இன்றுவரை உலகில் ஒரு தடவையேனும் மேற்கூறப் பட்ட படைப்பாகிய 'கடற்கன்னியை' கண்ணால் கண்டவர் எவருமில்லர். வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் இனங்கள் மீனவர்களின் வலையில் பிடிபடும்போது அது 'கடற்கன்னி' என மீனவர்கள் நம்புவதும், அதுவே வதந்தியாகி, பத்திரிகைச் செய்திகளாக இடம்பெறுவதும் உண்டு. ஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 28, 2015\nஅதிகாரம் 126 நிறை அழிதல்\nநிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ\nபுணர்ந்துஊடி நிற்போம் எனல். (1260)\nபொருள்: தீயில் கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிர்க்கு 'இசைந்து ஊடி நிற்போம்' என்று ஓடும் தன்மை உண்டோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது;\nநீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது;\nநீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 25, 2015\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangal.asp?page=3", "date_download": "2018-10-17T10:59:50Z", "digest": "sha1:HUYZYVOZAODHRI2A73SKHIKZLPJJUGM3", "length": 18597, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குட நேர்த்திக்கடன்\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ...... மேலும்\nஈஸ்வரன் கோயில் தேரோட்டம் : ஆயிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதிருப்பூர்: திருப்பூர் ஈஸ்வரன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். திருப்பூர் மாநகரின் மத்தியில் உள���ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி (ஈஸ்வரன்) கோவில் மற்றும...... மேலும்\nசுகவனேஸ்வர சுவாமி சப்பரத்தில் திருவீதி உலா\nசேலம்: சேலத்தில் வைகாசி விசாகத்தையொட்டி சப்பரத்தில் வைத்து சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் திருவீதி உலா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக நாளில் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடக்கும். இக்கோயிலில் நிறுத்தப்பட்டிருந...... மேலும்\nவைகாசி விசாக திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nவாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் வாடிப்பட்டி அருகே தர்மராஜன் கோட்டையில் அமைந்து...... மேலும்\nதிருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் : பக்தர்கள் குவிந்தனர்\nதிருவெறும்பூர்: திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூரில் பழம்பெருமை வாய்ந்த நறுங்குழல் நாயகி சமேத எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் இடது பக்கம் சற்று சாய்ந்து பக்தர்கள் ......... மேலும்\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை ......... மேலும்\nவயலூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்\nதிருச்சி: வயலூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வயலூர் சுப்பிரமணியசாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினம்தோறும் இரவு 8 ......... மேலும்\nராஜபாளையம் தேவதானத்தில் வைகாசி விசாக தேரோட்டம்\nராஜபாளையம்: ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானத்தில் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் நச்சாடை தவித்தருளிய சுவாமி உடனுறை தவம்பெ��்ற நாயகி திருக்கோயிலில் ......... மேலும்\nஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியில் கோயில்களில் கும்பாபிஷேக விழா\nஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கிராமங்களில் உள்ள கோயில்களில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்கத்தர்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எரதிமக்காள்பட்டியில் அருள்மிகு கருப்பசாமி, பச்சையம்மாள் மற்றும் ......... மேலும்\nமானாடு கலியுக வரதர் சாஸ்தா கோயிலில் மஹா கும்பாபிஷேகம்\nஉடன்குடி: மானாடு கலியுக வரதர் சாஸ்தா கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை பெருந்திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தரிசித்தனர். கி.பி. 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மானாடு கலியுகவரதர் சாஸ்தா கோயில் இந்து சமய அறநிலையத்துறை ......... மேலும்\nதிருவலம் திரவுபதியம்மன் கோயிலில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறுதல்\nதிருவலம்: திருவலம் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பராஜபுரம் பகுதியில் பொன்னையாற்றங்கரையில் படர்ந்த ஆலமரத்தடியில் அமைந்துள்ள பரந்தாமன் சகாய பஞ்ச பாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி கடந்த ஏப்ரல் 9ம் தேதி காலை யாசக ......... மேலும்\nஅரக்கோணம் அடுத்த அரும்பாக்கம் தேவாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\nஅரக்கோணம்: அரும்பாக்கம் கிராமத்தில் சுமார் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அனுபாம்பாள் உடனுறை தேவாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள்ளாக ......... மேலும்\nநேமம் கெங்கை அம்மன் கோயிலில் தீ மிதி விழா\nதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த நேமம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் 11ம் ஆண்டு தீமிதி விழா நேற்றிரவு 7 மணிக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு 8 ......... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ��ியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nநிறைய சோதனைகள் கஷ்டங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் இப்ப....\nஎன் மகன் பொறியியல் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவி....\nஎன் மகள் வயிற்றுப் பேத்தி 11ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்கு....\nமனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்....\nதிருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம்....\nஇறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/02/blog-post_06.html", "date_download": "2018-10-17T09:38:26Z", "digest": "sha1:GVQ7N244BZRR5OUISN574CLS33SQQJQT", "length": 50090, "nlines": 533, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: அவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எழுத முடியாமல் போய் விடும். அப்படி வெகு காலத்துக்கு முன்னால் பார்த்து எழுதாமல் விட்ட படத்தை பற்றி இப்போது பகிர்ந்து கொள்கிறேன். இந்த படத்தை பற்றி கிட்டத்தட்ட எல்லா சினிமா பதிவர்களுமே எழுதி இருப்பார்கள். இருந்தாலும் என் பார்வையில் இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆர்வமே இதை எழுதக்காரணம்.\nபொதுவாக இளைஞர்களைக் கவர்வது காதல் கதைதான். ஆனால் எல்லோரையும் கவரும் படங்கள் த்ரில்லர் படங்கள்தான். ஹாலிவுட்டில் த்ரில்லர் படங்களுக்கு ஒரு பெரிய சரித்திரமே உண்டு. வகை வகையான த்ரில்லர் படங்களை எடுத்து தள்ளி இருக்கிறார்கள். தமிழிலும் அவ்வப்போது சொல்லிக்கொள்ளும்படியாக சில த்ரில்லர் படங்கள் வருவதுண்டு. எனக்கு பிடித்த த்ரில்லர் படங்களாக, நூறாவது நாள், ஊமை விழிகள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.சமீபத்தில் வெளிவந்த ஈரம் கூட சிறந்த படமாக இருந்தது. ஆனால் ஹாலிவுட்டை பொறுத்தவரை நிறைய த்ரில்லர் படங்கள் வருவதுண்டு. அப்படி வந்த படங்களை வரிசைப்படுத்தினால், எல்லோராலும் முதல் மூன்று இடங்களுக்குள் கண்டிப்பாக குறிப்பிடும் ஒரு படம் உள்ளது அது தான் தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் (The Silence of the Lambs - 1991).\nகதையை பற்றி விரிவாக சொல்லி விடுகிறேன். பப்பலோ பில் (Buffalo Bill) என்று செல்லமாக அழைக்கப்படும் மோசமான சைக்கோ கொலையாளி ஒருவன், இளம்பெண்களை கடத்தி கொலை செய்து, அவர்களின் தோலை மட்டும் உரித்து விடும் கொடூரத்தை தொடர்ந்து செய்கிறான். அவனை பற்றி துப்பறிய கிளாரிஸ் ஸ்டார்லிங் என்கிற இளம் FBI பெண் அதிகாரியை நியமிக்கிறார்கள். ஒரு குறிப்புமே கிடைக்காத இந்த கேஸில், ஸ்டார்லிங்கின் வேலை என்னவென்றால், சிறையில் அடைபட்டிருக்கும் சீரியல் கில்லர் ஒருவரை சந்தித்து, அவரிடம் பேசி, அதன் மூலம், பப்பலோ பில் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா என்று ஆராய்வதுதான். (ஒரு கொலைகாரன் மனசு இன்னொரு கொலைகாரனுக்குத்தானே தெரியும் என்கிற ஐடியாதான்). அதன்படி பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹன்னிபால் லெக்டர் என்னும் கைதியை சந்திக்க புறப்படுகிறாள் ஸ்டார்லிங்.\nஹன்னிபால் லெக்டர் ஒரு திறமையான மனோதத்துவ டாக்டராக இருந்தவர். மனிதர்களை கொன்று சாப்பிட்ட குற்றத்துக்காக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர். ஸ்டார்லிங் சிறைக்குள் சென்று பார்க்கும் முன், அவளுக்கு ஏகப்பட்ட கட்டளைகள் மற்றும் குறிப்புகள் தரப்படுகின்றன. அந்த டாக்டர் ஒரு மோசமான ஆள். கொஞ்ச நேரம் அவரது கண்ணை பார்த்து பேசினாலே மயக்கி விடுவான். தேவை இல்லாத பேச்சுக்களை குறைக்க வேண்டும். மிக அருகில் சென்று பேசக்கூடாது. சொந்த விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று பலவாறு அறிவுறுத்தப்படுகிறாள். கொஞ்சம் அச்ச உணர்வோடு அந்த சிறைக்கூடத்துக்குள் செல்கிறாள் ஸ்டார்லிங். அங்கே இன்னும் சில கைதிகளும் இருக்கிறார்கள். எல்லோரும் தனித்தனி செல்லில். ஒவ்வொருவரும் மிக பயங்கரமாக கத்திக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். அதோ.... மூலையில் அவள் சந்திக்கப்போகும் அந்த டாக்டரின் அறை இருக்கிறது. அந்த அறை மற்ற சிறைகள் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. கம்பிகள் இல்லாமல் உடைக்க முடியாத கண்ணாடி சுவர் ஆங்காங்கே சிறு துளைகள் மட்டும். லெக்டரால் விரலைக்கூட வெளியே நீட்ட முடியாது. சிறைக்கு வெளியே ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டே பேட்டியை தொடங்குகிறாள் ஸ்டார்லிங்.\nலெக்டர் மிக அமைதியான, வயதான ஒரு டாக்டர். அவன் கண்கள்.... அதில் தெரியும் புத்திசாலித்தனம், அதையும் மீறி வெளிப்படும் கொலைவெறி, ஸ்டார்லிங்கை மேலும் பயமுறுத்துகிறது. கொஞ்சம் அதிகார தோரணையோடு அவள் லெக்டரை விசாரிக்க தொடங்க, அவள் அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக லெக்டர் அவளை விசாரிக்க தொடங்குகிறார். சட்டென சுதாரித்து கொள்ளும் ஸ்டார்லிங் கொஞ்சம் அதிகாரத்துடன் நடந்து கொள்ள, அவளை திட்டி அனுப்பி விடுகிறார். மற்றொரு கைதியும் அவளை அவமானப்படுத்தி விடுகிறான். முதன் முதலில் வேலைக்கு வந்திருக்கும் அவளுக்கு இது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து லெக்டரை சந்திக்கிறாள். ஒவ்வொரு முறையும் அவளால் லெக்டரை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. இவளை விட அவர் புத்திசாலியாக இருக்கிறார். அவரிடம் இருந்து வார்த்தைகளை வாங்க முயன்றால், அவர் இவளிடம் இருந்து வார்த்தைகளை வாங்கி விடுகிறார். அவர் கொடுக்கும் சிறு குறிப்புகள் மூலம் வெளியே பப்பலோ பில்லை தேட தொடங்குகிறார்கள்.\nஒரு கட்டத்தில் செனேட்டரின் மகளையே அவன் கடத்தி விட, அவனை விரைவில் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகவே ஸ்டார்லிங் லெக்டரிடம் மன்றாட தொடங்குகிறாள். அவரும், \"சரி நான் ஒரு உண்மையை சொன்னால் நீ உன் சொந்த வாழ்க்கையைப்பற்றி ஒரு உண்மையை சொல்லவேண்டும், மேலும் என்னை வேறு ஒரு சிறைக்கு மாற்றவேண்டும்.\", என்று டீல் பேசுகிறார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஸ்டார்லிங் ���ேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் புதிர் வடிவில் பதில் கொடுக்கும் லெக்டர், அவளிடம் பெர்சனல் கேள்விகள் கேட்க தொடங்குகிறார். கட்டளைப்படி பெர்சனல் விஷயங்கள் பேசக்கூடாது என்றாலும், வேறு வழி இல்லாததால், இவள் சொல்ல தொடங்குகிறாள். சிறு வயதில் அநாதை ஆனது, அதன் பின் ஆடுகளை அறுக்கும் ஒரு இடத்தில் வாழ்ந்தது, நடு இரவில், ஆடுகள் கதறும் சத்தத்தை கேட்டு அவற்றை காப்பாற்ற முடியாமல் போய், பின் அதுவே கெட்ட கனவாக அவளைத் துரத்துவது என்று எல்லாவற்றையும் சொல்கிறாள். கடைசியில் எதுவும் பேசாத லெக்டர் அவளிடம் கேஸ் பைலை கொடுக்கிறார். அதில், \"பப்பலோ பில் கொலை செய்த முதல் பெண் கண்டிப்பாக அவனுக்கு நெருங்கிய தொடர்புடையவளாகத்தான் இருப்பாள்.\", என்று குறிப்பிட்டிருக்கிறான். அதனை அடிப்படையாகக்கொண்டு தேடத் தொடங்குகிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில், சிறையில் இருந்து தப்பிக்கிறார் லெக்டர். தப்பித்து அவர் எங்கே போனார் அவர் மறுபடியும் ஸ்டார்லிங்கை சந்தித்தாரா அவர் மறுபடியும் ஸ்டார்லிங்கை சந்தித்தாரா பப்பலோ பில் அகப்பட்டானா ஸ்டார்லிங்கை துரத்தும் கொடும் கனவை போக்க லெக்டர் சொன்ன வழி என்ன என்பதை, அட்டகாசமான வசனங்களோடு, த்ரில்லிங்காக சொல்லி இருக்கிறார்கள்.\nபடத்தில் நடித்திருக்கும் அனைவருமே அருமையாக நடித்திருந்தாலும் பிரதான பாத்திரத்தில் வரும் இருவரை குறிப்பிட்டே ஆக வேண்டும். முதலாமவர் டாக்டர் ஹன்னிபால் லெக்டராக வரும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ். இவரது கண்களே பக்கம் பக்கமாக வசனம் பேசுகின்றன. கண்களில் தெரிவது அறிவு முதிர்ச்சியா, கொலை வெறியா, இல்லை கருணையா என்று தெரியாமல், மூன்றும் கலந்து கட்டி நம்மை அச்சுறுத்துகின்றன. சைக்கோ கொலைகாரன் என்றவுடன், கரடு முரடான ஒருவராக இல்லாமல், மிக டீசண்டான, தலையை பாடிய வாரிய ஒரு மிடுக்கான டாக்டராக வருகிறார். அதிலும் ஒவ்வொரு பேச்சிலும் நிதானம், ஒரு முதிர்ச்சி என்று, அசத்துகிறார். இரண்டாமவர் ஸ்டார்லிங்காக நடித்திருக்கும் ஜோடி ஃபாஸ்டர். அவார்ட் வாங்குவதையே குறிக்கோளாக கொண்டவர். புதிதாக வேலைக்கு வரும் ஒருவர், அதிலும் ஒரு பெண் அதிகாரி சக மனிதர்களால் எப்படி பார்க்கப்படுவார், அதற்கு அவளது ரியாக்ஸன் எப்படி இருக்கும், அதற்கு அவளது ரியாக்ஸன் எப்படி இருக்��ும் என்பதை அப்படியே பிரதிபலித்திருப்பார். ஆண்கள் மட்டுமே சுற்றி இருக்கும் ஒரு இடத்தில், தன் கூச்சத்தை வெளிப்படையாக காட்டாமல் மறைப்பது, முதல்முறை லெக்டரை சந்திக்கப்போகும்போது, போலியாக ஒரு கம்பீரத்தை முகத்தில் வைத்துக்கொண்டு போய், லெக்டருடனான முதல் சந்திப்பிலேயே அது சுக்கு நூறாக உடைவது, ஒவ்வொரு முறையும் லெக்டர் இவளை தோற்கடிக்கும்போது, சிறு குழந்தைபோல சோர்வடைவது என்று கலக்கி இருக்கிறார். சிறு வயதில் தனிமையின் கொடுமையை அனுபவித்து, இவை எல்லாவற்றையும் மீறி சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ள ஒரு பெண் அதிகாரியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். யுத்தம் செய் படத்தில் வரும் சேரன் கதாபாத்திரம் கிட்டத்தட்ட இதே போல உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் ஸ்டர்லிங்கும், லெக்டரும் சிறையில் சந்தித்துக்கொள்ளும் காட்சி, மொக்கையாக ஆளவந்தானில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nதாமஸ் ஹாரிஸ் என்பவர் எழுதிய நாவலைத்தழுவி எடுக்கப்பட இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனை இயக்கியவர் ஜோனதன் டேமே . வசூலை வாரிக்குவித்த இந்த படம் பல அவார்டுகளையும் அள்ளியது. ஆஸ்கர் அவார்டில் பிரதான அவார்டுகள் (சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம், திரைக்கதை) ஐந்தையுமே தட்டிச்சென்ற மூன்றே படங்களில் இதுவும் ஒன்று. த்ரில்லர் படங்களிலேயே இன்றளவும் பெரிதும் விரும்பப்படும் படங்களில் ஒன்றான இது, தவிர்க்க முடியாத படங்களுள் ஒன்று. நேரம் கிடைக்கும்போது தவறாமல் பாருங்கள்.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....\nஎனக்கு எதுவும் லிங்க் தெரியவில்லை நண்பரே. ஆனால் டொரெண்ட் ஈசியாக கிடைக்கும். மிக்க நன்றி நண்பரே.\nஇது ரிவியு எல்லாம் அல்ல நண்பரே. படம் பார்த்ததும் எனக்கு தோன்றியதை மட்டும் சொல்லி இருக்கிறேன். நன்றி நண்பரே. இந்த படம் எனக்கும் மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று.\nஇல்லை நண்பரே. இதுதான் முதலில் வெளிவந்தது. இதற்கப்புறம்தான் அந்த இரண்டு படங்களும் வெளிவந்தன. நன்றி நண்பரே.\nஇந்த படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன்..சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட அற்புதமான திரில்லர் படைப்பு..\nதங்களது விமர்சனங்களை வலைப்பூ தொடங்குவதற்கு முன்னமிருந்தே படித்து வருகிறேன்...என்னுடைய எழுத்துக்கும் தங்களை போன்றவர்களே இன்ஸ்பிரஷன் என்பதில் சந்தேகமில்லை.நன்றி.\nஇந்த படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன்..சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட அற்புதமான திரில்லர் படைப்பு..\nதங்களது விமர்சனங்களை வலைப்பூ தொடங்குவதற்கு முன்னமிருந்தே படித்து வருகிறேன்...என்னுடைய எழுத்துக்கும் தங்களை போன்றவர்களே இன்ஸ்பிரஷன் என்பதில் சந்தேகமில்லை.நன்றி.\nநல்ல விமர்சனம் விரைவில் பார்க்கிறேன்\nநல்ல விமர்சனம் பாஸ் நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை பார்த்திட்டால் போச்சி பகிர்வுக்கு நன்றி பாஸ்\n// மற்றொரு கைதியும் அவளை அவமானப்படுத்தி விடுகிறான். //\nஇது ரொம்ப ஓவரான அவமானம் மற்றும் கொடுமையான அனுபவம்.\nஅனுபவித்து பார்த்திருக்கிங்க போல.. நல்ல விமர்சனம்.\nமிக்க நன்றி நண்பரே. உங்கள் எழுத்துக்கள் மிக சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.\nநன்றி நண்பரே. தவற விடக்கூடாத படம்.\nநன்றி நண்பரே. தவறாமல் பாருங்கள்.\nஉண்மைதான். அதனால்தான் அதை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். நன்றி நண்பரே\nஈடுபாடு இல்லாமல் பார்த்தால் கூட கொஞ்ச நேரத்தில் ஒன்றி விடக்கூடிய படம். நன்றி நண்பரே\nதல நேத்து தான் இந்த படம் பாத்தேன்.. செம படம்.. அந்த ஹனிபெல் லெக்டார் கேரக்டரு செம கெத்து... :)\nஆமாம் அந்த ஆள் நல்லவனா இல்லை கெட்டவனா என்ற குழப்பத்திலேயே படத்தை நகர்த்தி இருப்பார்கள். கருத்துக்கு நன்றி நண்பா.\nஅருமையான த்ரில்லர். இதுவரை பத்து முறைக்கு மேல் பார்த்திருப்பேன். வேறு எந்த படமும் நான் இந்த அளவு பார்த்ததில்லை.. ஹாப்கின்ஸின் டயலாக் டெலிவரி அற்புதமாக இருக்கும். வசனங்களும் வெகு கூர்மையாக இருக்கும்.\nஹாரர் படம் என்றால் பக்கெட் பாக்கெட்டாக ரத்தம் கொட்ட வேண்டும் என்பதை உடைத்த படம். ஒரே ஒரு காட்ச்சில் மட்டும் அதிக ரத்தம். மற்றவை எல்லாம் இசை / வசனம் / நடிப்பு மூலமாகவே பயமுறுத்தி இருப்பார்கள்\nசிறப்பான விமர்சனம்.. படம்பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது..\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டி அரட்டை, அறிவிப்பும், பெருமிதமும்....\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nடாக்டர் போல யாரு மச்சான்...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇ��ுப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு ���ொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=42199", "date_download": "2018-10-17T10:04:58Z", "digest": "sha1:3DCQIOEAJIYXQ6WPU6KYOPCL67GW3UNM", "length": 15908, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » வினோத விடுப்பு » தன்னுயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபர் – வீடியோ\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதன்னுயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபர் – வீடியோ\nதன்னுயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபர் – வீடியோ\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகமலுக்காய் உருகிய ரஜனி – ரஜனியின் மறுமுகத்தை காட்டிய பேச்சு video\nகாதலை சொல்ல இவர் படும் பாட்டை பாருங்க – இதாண்டா பொண்ணுக பார்த்துக்க video\nதாயின் வயிற்றில் ஓடி விளையாடும் இரட்டையர்கள் – வீடியோ\nஎரியும் பயணிகள் விமானம் அலறும் மக்கள் – video\nகாதல் ஜோடிகளுக்கு நடந்த கொடுமை – வீடியோ\nகோபத்தை காட்ட வேண்டிய காலம் விரைவில் வரும்: கமல்ஹாசன்\nஓவியாவுக்கு உதவியதால் பிந்து மாதவிக்கு நடந்த கொடுமை- video\nசக்கரம் இன்றி ஓடும் விமானம் – தப்பிய பயணிகள் video\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\n« வயது பெண்களுக்கான உணவுகள்\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-10-17T10:42:27Z", "digest": "sha1:V7HEIHI3SK7N43PZHBPDRKYJLOI6V75I", "length": 35940, "nlines": 331, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: மாஸ்- டம்மி பீஸ்.", "raw_content": "\nதமிழ்சினிமாவில் முன்பெல்லாம் ஹீரோக்களை \"ஏ..ய்..\" என்று கத்தவிட்டு நம்மை பீதியாக்குவார்கள். அதற்குப் பதில் தற்போது பேயைக் காட்டி அலறவைக்கிறார்கள்.\nதமிழ்சினிமாவின் பாதை ஹாரர் வகைப் படங்களை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. சமீபத்திய சிறிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் பேய்ப் படங்களாக வந்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிற நிலையில், சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களும் அதே பார்முலாவை தொடவேண்டிய சூழலுக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டிருப்பது அதைத் தெளிவாக உணர்த்துகிறது.\nதிருட்டுத் தொழில் செய்யும் சூர்யாவும், பிரேம்ஜியும் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் பிரேம்ஜி இறந்துவிட, சூர்யா மட்டும் உயிர்தப்புகிறார். விபத்தில் சூர்யாவுக்கு பலமாக அடிபட்டதால் அவருக்கு பேய்களை மனித உருவில் காணும் அபூர்வ சக்தி கிடைக்கிறது. இறந்துபோன பிரேம்ஜி பேயாக சூர்யாவுடன் நட்பை தொடர்கிறார்.\nசூர்யாவின் அபூர்வ சக்தியை அறிந்துகொண்ட சில பேய்கள், தங்களது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவதற்காக சூர்யாவுடன் நண்பர்களாக இணைகின்றன. சூர்யா அவைகளின் ஆசைகளை நிறைவேற்றாமல் அவைகளை வைத்து பேய் நடமாட்டம் உள்ளதாக சொல்லி சிலரிடமிருந்து பணம் கறக்கும் வேளையில் இறங்குகிறார்.\nஒரு வீட்டிற்கு பேய் ஓட்டுவதற்காக சூர்யா செல்லும்போது, தனது பேய் நண்பர்கள் அல்லாத வேறு ஒரு பேய் அங்கு இருப்பதை அறிகிறார். அது சூர்யாவின் தோற்றத்தில் இருக்கிறது. அதற்கும் நிறைவேறாத சில ஆசைகள் இருக்கிறது. அது சூர்யாவைப் பயன்படுத்தி இருவரை கொலை செய்கிறது.\nதன்னை கொலை செய்யப் பயன்படுத்தியதை உணர்ந்த சூர்யா, அவர் உருவத்தில் இருந்த அந்தப் பேயை கடுமையாக திட்டி வெளியேற்றிவிடுகிறார். பிறகுதான் அது சூர்யாவின் 'அப்பா பேய் ' என்பது அவருக்குத் தெரிகிறது.\nதன் குடும்பத்தைக் கொலை செய்த ஒரு கும்பலைப் பழிதீர்க்கத்தான் தனது அப்பா, பேயாக தன்னை அணுகி உதவி கேட்டிருக்கிறார் என்பதை பிறகு தெரிந்து கொண்ட சூர்யா, மீதமிருக்கும் அந்தக் கும்பலை அழிப்பதே மாஸ் படத்தில் கதை ..\nபடம் எப்படி இருக்குன்னா ..\nவழக்கமான ஹாரர் படங்களை போல் இல்லாமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இதுபோன்ற கதையை வெங்கட் பிரபு தேர்ந்தெடுத்திருக்கலாம். ஏனோ அவரது வித்தியாசமான முயற்சி பார்வையாளனுக்கு எந்தவித புதிய அனுபவத்தையும், மனவெழுச்சியையும் கொடுக்காமல் போனதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.\nஅஞ்சான் படத்தில் வாயில் குச்சியோடு வித்தியாசம் காட்டிய() சூர்யா இதில் காதில் ஹூக்கோடு வருகிறார். சூர்யா ந��ிப்பில் இரண்டு படங்களுக்கும் அதிகபட்ச வித்தியாசம் என்றால் அது ஒன்றுதான் .\nஇதுவரை பிரேம்ஜியை பிடிக்காதவர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவரைப் பிடிக்கும் என பேட்டி கொடுத்திருந்தார் வெங்கட்பிரபு. ஆனால் இதுவரை வந்த இருவரது காம்பினேஷனில் இதுதான் மொக்கை. படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார். அவ்வளவுதான். இறுதி சண்டைகாட்சியில் வில்லனின் அடியாள் ஒருவனை \"எவ்வளவோ செஞ்சிட்டோம்.. இது கூட செய்யமாட்டோமா\" என சொல்ல வைக்கும் காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.\nநிறைவேறாத ஆசைகளுடன் வரும் பேய்களாக கருணாஸ், ஸ்ரீமன், சண்முகசுந்தரம் இன்னும் சிலர். இவர்களை வைத்து செமையாக காமெடி செய்திருக்கலாம். ஆனால் காமெடி என்கிற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள்.\nபோலிசாக வரும் பார்த்திபன் சில காட்சிகளில் கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார். ஆனால் பார்த்திபனின் இயல்பான டைமிங் காமெடி இதில் மிஸ்ஸிங்.கண்ணாடியை பிடிங்கிவிட்டு \"நான் எதுவுமோ புடுங்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது பாருங்க...\" போன்று சில இடங்களில் தனித்துத் தெரிகிறார். அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக வரும் பிரணிதா செம கியூட். நர்சாக வரும் நயன்தாரா ஏனோ அவ்வளவாக மனதில் நிற்கவில்லை.\nஎங்கேயும் எப்போதும் படத்தில் விபத்தில் இறந்துபோன ஜெய்-யை இதில் பேயாக காண்பித்து கண்தானம் செய்வதுபோல காட்டியிருப்பது அக்மார்க் வெங்கட்பிரபு பன்ச்..\nஅப்பா சூர்யாவாக வருபவர் ஈழப்பின்னணியை கொண்டவராக காண்பித்திருக்கிறார்கள்.. ரசிகர்களிடம் கைதட்டல் வாக்குவதற்காக இன உணர்ச்சியை தூண்டிவிடும் சில வசனங்களையும் கட்டாயத் திணிப்பு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இதை பலர் முயன்றுவிட்டதால் உணர்வுக்குப் பதில் உறுத்தல்தான் மிஞ்சுகிறது . அதிலும் அப்பா சூர்யா பேசும் இலங்கைத் தமிழ் இருக்கே... ' எனது ' என்பதற்குப் பதில் 'எண்ட' என மாற்றிவிட்டால் அது ஈழத் தமிழாகிவிடுமா... ' எனது ' என்பதற்குப் பதில் 'எண்ட' என மாற்றிவிட்டால் அது ஈழத் தமிழாகிவிடுமா.. தெனாலி படத்தில் கமல் பேசியதையே 'ஒரிஜினல் ஈழத் தமிழ் ' இல்லை என்று கடுமையான விமர்சனம் செய்தார்கள். இது எல்லாம் ஒரு பிழையா என்று கேட்க வேண்டாம். இதிலாவது கவனம் செலுத்தியிருக்கலாமே என்கிற சிறு ஆதங்கம்தான்.\nபேய் படங்கள் என்றாலே லாஜிக் பார்க்க��் கூடாது என்பார்கள். பெரிய ஓட்டைகள் இருக்கும் போது குறிப்பிட்டுதானே ஆகவேண்டும். மற்ற படங்களில் பேய்களை அதிசக்திவாய்ந்த அமானுஷ்யங்களாகக் காண்பித்திருப்பார்கள். இதில் பேய்களால் பார்க்க முடியும், பேசமுடியும், ஆனால் ஒரு பொருளை எடுக்கவோ அசைக்கவோ அல்லது தொடவோ முடியாது என்பது போல காண்பிக்கிறார்கள். அதனால்தான் தந்தை 'சூர்யா பேய்' தன் குடும்பத்தைக் கொன்றவர்களை பழிதீர்க்க மானிடனான சூர்யாவை அணுகுகிறது. மற்ற பேய்களும் சூர்யாவை நாடி வருவதற்கு இதுதான் காரணம். ஆனால் இதே பேய்களால் வீட்டில் உள்ள பொருட்களை தூக்கியடிக்க முடிகிறது, நாற்காலி, டேபிளை எல்லாம் நகர்த்த முடிகிறது. இறுதியில் சண்டையெல்லாம் போடமுடிகிறதே.. அது எப்படி..\nஒரு கட்டிலையே அந்தரங்கத்தில் தூக்கி நிறுத்த முடிகிறது.. இறுதிக் காட்சியில் கிரேனை இயக்க முடிகிறது.. இவ்வளவு செய்யும் தந்தை சூர்யா பேயால் அவர்களை பழிவாங்க முடியாதா என்ன..\nஅது சரி வெங்கட் பிரபு சார்.. , ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த், லிங்குசாமி நீங்களெல்லாம் திட்டம் போட்டுத்தான் இது மாதிரி மொக்கை கதையாகத் தேர்ந்தெடுத்து சூர்யாவை நடிக்க வைக்கிறீங்களா.. கொஞ்சம் கூட சஸ்பென்ஸ், திரில், டிவிஸ்ட் எதுவுமே இல்லாத ஒரு ஹாரர் படத்தை எடுப்பதற்குத்தான் இவ்வளவு நாட்கள் ஆச்சா...\nடிமாண்டி காலனி, டார்லிங் போன்ற எதிர்பார்ப்பில்லாத சிறிய பட்ஜெட் படங்கள் கூட ஹாரர்+காமெடியில் செம கலக்கு கலக்கும் போது சூர்யா போன்ற மிகப்பெரிய நடிகரை வைத்து பக்கா மாஸ்-ஸா எடுக்க வேண்டிய ஒரு படத்தை இப்படி டம்மி பீஸாக்கிடீங்களே..\nசிலர் வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது.\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nபாஸ் உங்களுக்கு அஜித் படம் மட்டும் தான் பிடிக்கும் தயவு செய்து அஜித் படத்துக்கு மட்டும் விமர்சனம் எழுதுங்க மத்த நடிகர்கள் நடிக்கிர படத்துக்கு விமர்சனம் எண்ட பெயரில உளறாதீங்க ப்ளீஸ்.\nவிமர்சனம் என்று வந்தால் எல்லா படங்களும் ஒரே தட்டில்தான் வைத்துப் பார்க்கப்படும்.. தவிர இது எனது பார்வை.. உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது.\nவிமர்சனத்தை படித்த போது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது பகிர்வுக்கு நன்றி\nகார்த்திக் சரவணன் 29 May 2015 at 10:04\nபடத்தை கிழிச்சு தொங்க விட்டிருக்காரு, உங்களுக்கு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா ரூபன்\nதிண்டுக்கல் தனபாலன் 29 May 2015 at 09:00\nகார்த்திக் சரவணன் 29 May 2015 at 10:04\nஇந்தப் படத்துக்குத்தான் இவ்வளவு பில்டப்பா\nஎதிர்பார்ப்போடு போனதால் ஏமாற்றம் போல.. நன்றி தம்பி\nபடம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் நல்லாவே வரலை. ஏதோ யாரையோ பழிவாங்க, முதல் காட்சி, முதல் நாள் ஷோ பார்த்துட்டு வந்து ரைம் ஆகாத படி டைட்டில்ல டம்மி பீஸுனு ஒரு டைட்டில கொடுத்து பெருசா சாதிச்சுட்டீங்க. உங்களுக்கு நீங்களே ஏதாவது சிறப்பான விமர்சகர்னு ஒரு அவாடு கொடுத்துக் கொள்ளவும்.\nஎல்லாம் சரி, அதென்ன கடைசில உங்க விமர்சனத்து மேலேயே நம்பிக்கை இல்லாமல் இப்படி ஒரு ஸ்டேட்டுமெண்ட்டு\n***சிலர் வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது.***\nநான் பொதுவாக எனக்கு பிடிக்காத நடிகர்கள் இயக்குனர்கள் படம்லாம் பார்ப்பதில்லை. நீங்க \"போயி பாருங்க\" விக்ரம் கிழிகிழினு கிசிச்சு இருக்காருனு ஊருப்பயளுகளை எல்லாம் கூட்டஇ கூவிக் கூவி கமர்சியல் கொடுத்த \"ஐ\"கூட பார்க்கலைனா பார்த்துக்கோங்க. அனேகமாக \"மாஸ்\" பார்ப்பேன்னு நினைக்கிறேன். உங்க மேலே அம்பூட்டு (அவ)நம்பிக்கை\n///படம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் நல்லாவே வரலை. ஏதோ யாரையோ பழிவாங்க, //\nபாஸ். நான் ஏதோ பெரிய சினிமா விமர்சகர் மாதிரி பில்டப் கொடுக்கிறீங்க.. நானே ஏதோ பொழுது போகாம இருக்கும் நேரத்தில மாசத்துக்கு ஒரு படம் பார்த்துட்டு என் பிளாக்குல கிறுக்கி வைக்கிறேன்..\n//உங்க விமர்சனம் நல்லாவே வரலை//\nபடமே நல்லா வரல... இதுல விமர்சனம் மட்டும் நல்லா இருக்கணும்னு எப்படி எதிர் பாக்குறீங்க ..\n//எல்லாம் சரி, அதென்ன கடைசில உங்க விமர்சனத்து மேலேயே நம்பிக்கை இல்லாமல் இப்படி ஒரு ஸ்டேட்டுமெண்ட்டு\n***சிலர் வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது.***//\nஒரு படத்தை பொத்தாம் பொதுவாக நல்லா இருக்கு நல்லா இல்லை என சொல்லிவிட முடியாது. அதுவும்மிலாம இது FDFS வேற.. அதனால என் பார்வையில் இப்படி என முடித்தேன்.\n//நான் பொதுவாக எனக்கு பிடிக்காத நடிகர்கள் இயக்குனர்கள் படம்லாம் பார்ப்பதில்லை. நீங்க \"போயி பாருங்க\" விக்ரம் கிழிகிழினு கிசிச்சு இருக்காருனு ஊருப்பயளுகளை எல்லாம் கூட்டஇ கூவிக் கூவி கமர்சியல் கொடுத்த \"ஐ\"கூட பார்க்கலைனா பார்த்துக்கோங்க. அனேகமாக \"மாஸ்\" பார்ப்பேன்னு நினைக்கிறேன். உங்க மேலே அம்பூட்டு (அவ)நம்பிக்கை\nநான் ஏதோ கொஞ்சம் ஓவரா எழுதி விட்டேனோ என்கிற உறுத்தல் இருந்தது. பட் நீங்க படத்தை கண்டிப்பாக பார்பீங்க என சொன்னீங்க பாருங்க.. இப்போதான் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. மிக்க நன்றி\nஉங்க விமர்சனம் நல்லா வரலைனு ஒரு -1 மதிப்பெண் கொடுத்துள்ளேன். நான் படம் நல்லாயிருக்கும்னு சொல்லவில்லை. விமர்சனம் தரமற்றதாக இருக்குனுதான் -1. பகுத்தறிவுவாதி நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கனு எனக்குத் தெரியும். :)\nஎன் பிளாக்கை தேடி வந்து, நேரம் எடுத்து என் விமர்சனத்தையும் படித்து, மைனஸோ பிளஸ்ஸோ ஏதோ ஒரு மார்க் போட தோணுது பாத்தீங்களா.. அந்த மனசு இருக்கு பாருங்க... அதாங்க கடவுள் :-)\nநீங்க கமென்ட் போடலன்னு யார் பாஸ் அழுதா..\nகரெக்டுதான்.. ஒரு மொக்கை படத்தை மூணு மணி நேரம் உக்கார்த்து பார்த்திருக்கேன் பாருங்க.. அதுக்கு எவ்வளவு பொறுமை வேணும்.. மன தைரியம் வேணும். அந்த கஷ்டம் எல்லாம் FDFS பார்க்கிறவனுக்குத்தான் தெரியும்\nஇன்று ஊடகங்களின் விமர்சனங்களைத் தவிர்த்து மற்ற விமர்சனங்கள் எல்லாமே அப்படித்தானே வருகிறது.\nசெம மாஸ் விமர்சனம் தலைவா :-) என்ன எடுக்கனும்னு நினைச்சு என்ன எடுத்து இருக்காங்கன்னு ஒன்னும் புரியல.. இதுக்கு டீமாண்டி காலனி எவ்வளவோ பரவால்ல...\nஇந்தக் கொடுமையை நீங்களும் அனுபவிச்சிடீங்களா சீனு.. :-)\nஇப்போதெல்லாம் படம் பார்ப்பதைவிட விமர்சனத்தை படித்தாலே போதும் என்று ஆகிவிட்டது...\nசண்டமாருதத்துக்கான உங்கள் விமர்சனத்தில் நகைச்சுவை அலை புரண்டு ஓடியது..அந்த படத்தை அதன் பிறகு பார்க்கவேயில்லை... அப்படியொரு விமர்சனத்தை எதிர்பார்தேன்.. கொஞ்சம் சுவை குறைதான் என்றாலும்... மொக்கை படத்துக்கு இதுபோதும்..\nநான் இதுவரைக்கும் வெங்கட்பிரபுவின் எந்த படத்தையும் திரையரங்கு சென்று பார்த்ததில்லை.. இதையும் பார்க்கப் போவதில்லை...\nநன்றி பாஸ்.. நல்ல முடிவு.. :-)\nவரலாற்று சுவடுகள் 30 May 2015 at 23:42\nஅப்போ வெங்கட்டும் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கிட்டாப்ல போல.... அடுத்த படத்துக்கு இனி என்ன செயவாப்லன்னே :-))\nரொம்ப நாட்களா ஆளையே காணோமே வ.சு... அவருக்கு தெரிஞ்ச வித்தையெல்லாம் சென்னை-28 ய��� இறக்கி வச்சிட்டாரு... அந்த குரூப்பை வச்சி கொஞ்சம் தமாஷ் காட்டிட்டு இருந்தாரு.. இப்போ பேய் படம் எடுத்து பேய்க்கு உண்டான மரியாதையே போக வச்சிட்டாரு.. :-)\nஹலோ கோஸ்ட் என்ற கொரியன் படத்தின் காப்பி சாரே.. யூ டியுபிலேயே இருக்கு..பாருங்க சாரே\nஇரண்டு ஆங்கிலப் படங்களின் காப்பின்னு சொன்னாங்க.. கொரியன் படத்தை வேற சுட்டு இருக்காரா..\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2741&sid=c43dc7fa7be8c2dff6e5be85c8e7a363", "date_download": "2018-10-17T10:31:27Z", "digest": "sha1:TVWKAQS5S3RCG5EKCRT4QMZNTWAO76AH", "length": 29522, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இ���ந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 6th, 2016, 12:36 pm\nஅம்மாவாக நீங்கள் எனக்கு .......\nஅம்மா என்றால் கண்ணீர் விடாத......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவன���் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இர���மநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=5682c1a5c35297538c6ec98744dba5ee", "date_download": "2018-10-17T10:38:52Z", "digest": "sha1:WSFS3GX5EV5XPCKXNSTT7MGFVDR3PHLJ", "length": 42585, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சா��்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது ப��ராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திரு��்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செ���்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:10:15Z", "digest": "sha1:S6K3FRMAKE2HYSARK5WI3PQ427E6G2DB", "length": 6052, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "பெல்லாரி வெங்காயம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய இடம் வகிக்கிறது. வெங்காயத்தில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெ- உள்ளது இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கார தன்மைக்கும் காரணம் ......[Read More…]\nNovember,3,10, — — onion-medicinal-benefits-tamil, ஈறு வலி குறைய, சிறிய வெங்காயம், பித்தம் குறைய, பெல்லாரி வெங்காயம், மூல கோளாறு நீங்க, வெங்காயத்தின் மருத்துவ குணம், வெங்காயத்தின் மருத்துவ நன்மை, வெங்காயம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nவெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீ� ...\nவெங்காயம் விலை உயர்வு மத்திய அரசு அதிர� ...\nகிலோ வெங்காயத்தை ரூ. 25க்கு விற்க பாஜக ஏற ...\nவெங்காயம் விலை உயர்வு ஏழை���ளின் விழிகள� ...\nவெங்காயத்தை தரை வழியாக இந்தியாவுக்கு � ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth.html?start=100", "date_download": "2018-10-17T09:57:36Z", "digest": "sha1:2YTHFLYP2MINTXRNLSD5AXDPWMLYR2GE", "length": 24786, "nlines": 132, "source_domain": "viduthalai.in", "title": "இளைஞர்", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏ��்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nஅரசு அய்டிஅய்-யில் கோபா பிரிவு பயிற்றுநர் பணியிடங்கள்\nஅரசு அய்டிஅய்-யில் கோபா பிரிவு பயிற்றுநர் பணியிடங்கள்\nஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வரும் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புத் திட்டத்தில் காலியாக உள்ள கோபா பிரிவில் கணினி ஆபரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட் என்னும் பயிற்றுநர் பணியிடம் காலியாக உள்ளது.\nஇப்பணியிடம் இன சுழற்சி அடிப்படையில் எம்.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப் படையில் மாற்றுத் திறனாளிகள், கலப்புத் திருமணம் செய்தோர், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகள், அரசுக்கு நிலம் கொடுத்தவர்கள், ஆதர வற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் தொகுப் பூதியமாக ரூ. 14,000 வழங்கப்படும். கணினி அறிவியலில் இளநிலைப் பொறியியல் பட்டம், பட்டயச் சான்றிதழ், எம்.சி.ஏ., பி.சி.ஏ., தேசிய கைவினைப் பயிற்றுநர் (கோபா பிரிவில்) உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.\nதகுதியுடைய நபர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, ஜாதிச் சான்றிதழ், முன் அனுபவச் சான்று, வீட்டு முகவரி, செல்லிடபேசி எண் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சென்னிமலை சாலை, ஈரோடு-638009 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஅரசு கூர்நோக்கு இல்லங்களில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள்\nதமிழக சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் இயங்கும் அரசு கூர்நோக்கு இல்லங்கள், சென்னை மற்றும் செங்கல்பட்டில் இயங்கும் அரசு சிறப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு ஆற்றுப் படுத்துதல் சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல் களுடன், நன்னடத்தை அலுவலர், அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகம், மேலப்பாளையம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு ஜனவரி 6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nஇதுகுறித்த விவரங்களுக்கு மாவட்ட நன்னடத்தை அலுவலரைத் தொடர்புகொள்ளலாம் எனக் குறிப் பிடப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.\nபொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 100 கிராஜூவேட் எக்சிகியூடிவ் பயிற்சி டிரெயினி பணியிடங்கள் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப் பிக்கும் விண்ணப்பதாரர் 1.12.2016 தேதியன்று 30 வயதுக் குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு ரூ.16,400 முதல் 40,500 வரை ஊதியம் வழங்கப்படும்\nதுறை: மெக்கானிக்கல், காலியிடம்: 50 கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- மெக்கானிக்கல்.\nதுறை: எலக்ட்ரிக்கல், காலியிடம்: 15 கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்.\nதுறை: எலக்ட்ரானிக்ஸ், காலியிடம்:5 கல்வித்தகுதி: பி.இ. / பி,டெக். - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்.\nதுறை: சிவில், காலியிடம்: 10 கல்வித்தகுதி: பி.இ. / பி,டெக். -சிவில் / சிவில் மற்றும் ஸ்டிரக்சுரல் இன்ஜி னியரிங்.\nதுறை: கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ரு மென்டேஷன், காலியிடம்: 5 கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக். - இன்ஸ்ட்ருமென்டேஷன் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் / இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங்.\nதுறை: மைனிங், காலியிடம்: 10, கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- மைனிங் இன்ஜினியரிங்.\nதுறை: கம்ப்யூட்டர், காலியிடம்:5 கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக். - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் / இன்பர்மேஷன் டெக் னாலஜி.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை: இந்த ஆண்டு நடைபெறவுள்ள கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.\nவிண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்தி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பட்டியல் பிரிவினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணத்தில் விலக்களிக்கப் படுகிறது. விண்ணப்பத்தில் கேட் பதிவு எண்ணைக் குறிப்பிட வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய தேதி: 6.1.2017 முதல் 31.01.2017 வரை.\nதொடர்பு கொள்ள: 04142 -255135. இந்த உதவி எண்ணைக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைநாட்களில் அழைக்கலாம்.\nமேட்டூர் அணை தொழிற்பயிற்சி நிலையத்தில்\nமேட்டூர் அணை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் உதவி யாளர் பணிக்கு தகுதியான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nபொதுப் பிரிவு அடிப்படையில் ஆள்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏதாவது பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினிப் பயிற்சி (குறைந்தது 6 மாதம் பெற்றிருக்க வேண்டும்).\nநிறைவு செய்த விண்ணப்பங்களை ஜனவரி 13- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nமேலும், விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மாதையன்குட்டை அஞ்சல், மேட்டூர் அணை-636452. தொலைபேசி எண் 04298-244065.\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர் பணியிடங்கள்\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய\nவடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட இரு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள பயிற்று நர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nவடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீஷியன், மெக்கானிக்(“ரெஃப்ரிஜிரேஷன்’, “ஏர் கன்டிஷனிங்’) ஆகிய இரு பிரிவுகளில் தலா இரு காலிப் பணியிடங்கள் உள்ளன.\nஇப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அடிப்படைக் கல்வியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 37 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் 40 -வயதுக் குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு தொகுப் பூதிய அடிப்படையில் மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.\nவிருப்பமுள்ளவர்கள் “துணை இயக்குநர் -முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடசென்னை - 600021’ என்ற முகவரிக்கு வரும் 27 -ஆம் தேதிக்குள் (ஜன.27)விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து 044-2520 9268 என்ற எண்ணில் கூடுதல் தகவல்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாவலர் கேன்டீனில் கணினி இயக்குநர் பணிக்கு, ஓய்வுபெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதருமபுரி மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் காவல் துறை சார்பில் செயல்பட்டு வரும் கேன்டீனில், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தெரிந்த கணினி இயக்குநர் பணியிடத்துக்கு ஓய்வுபெற்ற காவல் துறையைச் சேர்ந்த ஒருவர்,\nதாற்காலிகமாக மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 ஊதியத்தில் பணிய மர்த்தப்பட உள்ளார்.\nஎனவே, இப் பணியிடத்துக்கு தகுதியுள்ள ஓய்வுபெற்ற காவல் துறையினர் தங்களது சுயவிவரக் குறிப்புடன் விருப்ப மனுவை, வரும் ஜன.7-ஆம் தேதிக்குள் மாவட்டக் காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/07/blog-post_26.html", "date_download": "2018-10-17T10:12:39Z", "digest": "sha1:TEB75HFIHRDMH353QZD6GH6JZBMDZIAE", "length": 34028, "nlines": 294, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 26 ஜூலை, 2013\nஎனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு\nஎனது குரலில் கேட்க பச்சை பட்டனை அழுத்தவும்\nகாலத்தின் கட்டாயத்தில் காலன் கையில் அகப்பட்டு\nஞாலத்தின் போக்கிலே வாழ்வைத் தொலைத்து - இந்\nநூலுக்கு கதாநாயகனாய் நுழைந்து மீண்ட\nஅமரர் கல்விராஜன் அவர்களுக்கே சமர்ப்பணம்.\nவிரைந்து செல்லுகின்ற பொழுதுகளில், விடியலைத் தேடும் உயிர்களின் மத்தியில், பொழுதுகளின் விரையத்தில், இன்றும் ஒருநாள்; எமக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. என் வாழ்வென்ற புத்தகத்தின் புனிதமான அங்கமாக இன்றையநாளை நான் கருதுகின்றேன். இந்நாளில் எனை உலகுக்களித்து, உயிர் கொடுத்து, உருவாக்கி இம்மேடையிலே நான் தலைநிமிர்ந்து நிற்க தரம் தந்த என் பெற்றோரை முதலில் வணங்குகிறேன். அழைப்பின் பேரில் இந்நூலின் மூலம் நான் பெற்ற அநுபவச் சேர்வைகளையும் என் நன்றிக்கடன்களையும் அறியச்செய்யும் உரையை ஆற்ற வந்துள்ளேன்.\nசூழலில் சிதறிக்கிடக்கும் கேட்டல் உணர்வுகளில் சிக்கியுள்ளோரை மேடைப்புள்ளிக்குக் குவிக்கும் வண்ணம் அரங்கைப் பொறுப்பேற்று தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நயினை விஜயன் அவர்களே\nமழுங்கிக்கிடக்கின்ற, மறைந்து கிடக்கின்ற அறிவை ஊக்கமெனும் நீர் கொண்டு அலசச் செய்கின்ற இலண்டன்தமிழ்வானொலி, பாமுகக் காவலரே சிறப்பு விருந்தினர் நடாமோகன் அவர்களே\nவார்த்தைகளால் வடிப்பதை விட இசையால் இதயங்களை நெகிழவைக்கின்ற கவிக்கோ பரமவிஸ்வலிங்கம் அவர்களே\nஎட்டநிற்கும் சூழ்நிலை ஏற்படினும் விட்டுச்செல்லாது தொடந்து செல்லும் நட்பு உறவுகளே சொந்தங்களே தூரத்தை தொலைதூரம் வைத்துவிட்டு இவ்விழா மண்டபத்தை மட்டுமே நெருக்கமாக எண்ணி எம்மை நெருங்கி வந்திருக்கின்ற அயல்நாட்டு நண்பர்களே Gelsenkirchen நகரத்து மக்களே அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.\n2008 ஆம் ஆண்டு இலண்டன்தமிழ் வானொலியில் வாழ்வியல் இலக்கியம் கூறும் இலக்கியநேரம் என்னும்; நிகழ்ச்சியில் வாரம் ஒரு இலக்கியம் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதில் புலம்பெயர்வில் மக்கள் சந்திக்கின்ற பல பிரச்சினைகளை மையமாக வைத்து பல உண்மைக்கதைகளை இலக்கியமாகத் தந்து கொண்டிருந்தேன். அவ்வேளை தவமலர் அவர்கள் தன்னிலை தடுமாறியிருந்த வேளை முழுவதுமான நினைவுப்பேழை குறையுண்டிருந்தவேளை என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தார். தன்னுடைய நிலையினைக் கூறினார். இவற்றை வைத்தும் ஒரு இலக்கியம் எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண்டார். சிலருடைய பெயர்களை முன் வைத்து அவர்களிடம் கேட்டுப் பாருங்க��் என்று நான் கூறினேன். ஆனால், இல்லை, கௌசி ஒருவரிடம் கேட்டேன் மறுத்துவிட்டார். தயவுசெய்து இச்செய்திகள் உலகப்பரப்பில் வெளிவரவேண்டும் அதனால் நீங்களே இதை எழுதுவது சிறப்பு என்று மீண்டும் மீண்டும் வலிந்து கேட்டுக் கொண்டார். சமூக அழுக்குகளைக் கழுவித் துடைக்கும் எழுத்துத் துறையைக் கையேற்ற நான் இவ்வாறான சம்பவங்களை வெளிக்கொண்டுவராவிடில், எழுத்தென்ற ஆயதத்தை நான் பயன்படுத்துவதில் எந்தவித பயனுமில்லை என்று உணர்ந்தே சம்மதித்தேன். அக்கதையில் வரும் பிரச்சினைகளுக்கு முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ளுகின்றேன். என்று தவமலர் அவர்கள் கைப்பட ஒரு கடிதத்தை எனக்கு எழுதித்தந்திருந்தார். அவ்வாரம் தொடங்கி என் குரலில் இசைக்கலவை சேர்க்கப்பட்டு 4 வாரங்கள் இலக்கியமாக இக்கதை இலக்கியநேரத்தில் வெளியானது. அப்போது இவ்விலக்கியம் மிகுந்த வரவேற்புப் பெற்றது. அம்மகிழ்ச்சியில் தவமலர் அவர்கள் இதை ஒரு நூலாக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.\nபின் இதனை இணையத்தளத்தில் இன்னும் சிறிது விரிவாக தொடர்கதையாக பதித்திருந்தேன். அதைப் பார்வையிட்ட உலகப்பரப்பிடையும் நல்ல பாராட்டைப் பெற்றது. அப்போது வெல்லவூர் கோபால் என்னும் சிறந்த எழுத்தாளர் அவர்கள், யதார்த்தத்தை உணர்த்தும், இக்கால நடைமுறைக்கு ஏற்ற இந்த கதையை மேலும் விரித்து ஒரு நாவலாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறே நூலாக்க வேண்டும் என்று விரும்பியிருந்தவேளையிலே தவமலர் அவர்கள் தனது கணவன் ஒரு வருட நினைவுநாளுக்கு இந்தக் கதையை ஒரு புத்தகமாகலாமா கௌசி என்று கேட்டார். நானும் சம்மதித்து ஒரு நூலுக்குரிய உள்ளடக்கம் அதில் போதாத காரணத்தினால், அதை விரிவாக எழுதித்தருவதாகக் கூறியிருந்தேன்.\nகல்விராஜன் அவர்களை நான் கண்டதில்லை.\nகேள்விப்பட்டிருக்கின்றேன். கதை நடைபெறுகின்ற காலங்களில் என்னோடு பேசியிருக்கின்றார். அக்காலங்களில் முழுவதுமாக என்னால் அவர் அறியப்படவில்லை. அதனாலேயே இவ்விலக்கியம் வானொலியில் வலம் வந்தவேளையில் இறுதி அங்கம் முடிவில் இவ்விலக்கியம் ஒரு பக்கப் பார்வையிலேயே பேசப்பட்டது. இது கரன் பக்கப்பார்வையில் வேறுவிதமாக அலசப்படலாம் என்று கூறியிருந்தேன்.\nஅதன்படி தவமலர் கூறிய சம்பவங்களைத் தவிர வேறு பல விடயங்களைத் திரட்டத் தொடங்கினேன். கதை���ின் நாயகன் பற்றிய பல விடயங்களைப் பெற்றுக் கொண்டேன். என் அநுபவங்களால், இக்கதையை அலங்கரித்தேன். கதைக்கு அழகூட்டப் பல கற்பனை நிகழ்வுகளை அணிகலனாக்கினேன். ஒரு சமுதாய எழுத்தாளன் எழுத்துக்கள் வாசகர்களை திருப்திப்படுத்துவதுடன், சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களையே அளிக்கவேண்டும் என்பதில் கூடிய கவனமெடுத்தேன். அதன்படி அவர் கேட்டுக்கொண்டதற்கமைய பங்குனி மாதம் இந்நூலை நிறைவு செய்து தவமலர் அவர்களிடம் ஒப்படைத்தேன். ஆனால், அதை நூல்வடிவில் ஆக்குவதற்கான அச்சகஅநுபவம், உதவிகள் இல்லாத காரணத்தினால், அப்பொறுப்பையும் அவர் என்னிடமே ஒப்படைத்திருந்தார். ஒரு நூல் இலங்கையில் அச்சகத்தில் கோர்க்கப்பட்டு ஒரு நூலாக ஆக்கப்பட்டு விமானம் ஏறி ஜேர்மனி வந்தடைய வேண்டுமென்றால், எத்தனையோ பேரின் உழைப்புக்கள் அதில் சேர்ந்து கொள்ளும் என்பதை நூல் வெளியீடு செய்தவர்கள் அறிந்திருப்பார்கள். இவ்வேளையில் என் உறவினர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.\nஎதை எழுதிக்கொட்டினாலும் சட்டைசெய்யாது அதைப் பொன் எழுத்துக்களாக ஏற்று, வான் பரப்பிலே வலம் வரச் செய்து, உறங்காது எம்மை விழித்திருக்கச் செய்து, அறிவுச் சுரங்கத்தை ஆ10ழ்ந்து தோண்டி, வெளிவரச் செய்கின்ற இலண்டன் தமிழ் வானொலிக்கும் அதன் அதிபர் அவர்களுக்கும் இவ்வேளை எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இலக்கியநேரத்திலே பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் போக்கை மாற்றியமைத்து, பாட்டுடைத்தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் சாதாரண குடிமக்களின் வாழ்வும் ஒரு இலக்கியமே என இலக்கியநேரத்தை வாழ்வியல் கூறும் இலக்கியமாக மாற்றியமைத்த அதிபர் நடாமோகன் அவர்களின் தூயசிந்தனைப் போக்கிற்கு நாம் தலைசாய்க்கவேண்டும். பெருநன்றியை மனமுவந்து தந்தேயாக வேண்டும்.\nபடிக்காதவனால் படைக்கமுடியாது. வாசிப்புத்தான் ஒரு மனிதனைப் பூரணமனிதனாக்குகின்றது. இது என்ன தவமலரின் கதைதானே இதில் என்ன இருக்கப்போகின்றது எனக் கூறுவோர். நிச்சயம் படைக்கமுடியாதவர்கள், படைப்புக்களைப் படிக்காதவர்கள், வெறுமனே இருக்கைகளுக்கு பாரமாகவும், விழாக்களுக்கு முகம் காட்டுபவர்களாகவும் இருப்பவரே என்பதை அறிந்ததனால், செவிக்குள் மட்டுமே இவ்வார்த்தைகளை எடுத்து மூளைக்குச் செலுத்தாது வீசிவிட்டேன். அடுத்தவர் சரித்திரம் எமக்கேன் என்று நினைப்பவர்கள் ஆண்டவனுக்கே நாம் சரித்திரம் உருவாக்கியிருக்கின்றோம். அதற்குள் பல தத்துவங்களை கூறுகின்றோம் என்பதைச் சற்று உணர்ந்து கொள்ளவேண்டும்.\nஇந்நூலுக்குள் என்ன இருக்கின்றது என்பதை நூலுக்கு அணிந்துரை தந்த பவானந்தராஜா அவர்களும், சிறப்புரை தந்த திருமதி.ஜெகதீஸ்வரி மகேந்திரனும், நூலினுள் சிறப்பாகத் தந்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் இவ்வேளை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் நூலுக்கு விமர்சனம் செய்த ஸ்ரீஜீவகன் அவர்கள் மிகத் தெளிவாக விமர்சனத்தைச் செய்திருக்கின்றார். இந்தளவிற்கு என்னால் கூட இந்நூல் பற்றிக் கூறமுடியாது. இவ்வேளை சிரமத்தைக் கருதாது முழுவதுமாக ஆழமாகப் பார்வையிட்டு இவ்விமர்சனத்தைத் தந்திருந்த ஸ்ரீஜீவகன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகட்டும்.\nஎழுத்துக்களை எனக்குச் சொந்தமாக்கும் போது என் மூளையைத் திறந்து வைத்துக் கொள்ளுகின்றேன். அதனுள் ஓடியோடித் தேடுகின்ற அதிர்வுகளின் அசைவில் வந்து விழுகின்ற எழுத்துக்கள் என்ன ஆச்சரியம் மூளை நினைத்துக் கொண்டிருக்கும்போதே வார்த்தைகள் வந்து விழுகின்றன. எனது எழுத்துக்கள் வேறு பலரின் பெயரில் நூல்களில், பத்திரிகைகளில், மேடைப்பேச்சுக்களில் வெளியாகியுள்ளன. யார் யாரோ என் வரிகளை உச்சரிக்கும்போது எனக்குள் ஆனந்தம் தோன்றுகின்றது.\nஆனால், என் கட்டளைகளை என் கை நிவர்த்தி செய்து முதல் முதல் வெளியான நூல் இந்த தவமலரின் என்னையே நானறியேன் என்னும் நூல்த்தான். இந்த பிரபஞ்ச சாகரத்தில் Bigban என்று சொல்லப்படுகின்ற முதல் வெடிப்பில் சிதறிய சூரிய நட்சத்திரங்கள் போல் உலகமெல்லாம் பற்பல கதை வடிவங்கள். அதற்குள் இந்நூலுக்கு தட்டிவிட்டாலும் உதறித்தள்ளினாலும் ஒட்டிக்கொள்ளுகின்ற ஒரு கருவை எனக்களித்து அதை நூலாக்கி வெளியிட்ட தவமலர் அவர்களுக்கு மிக்கநன்றியுள்ளவளாக இருக்கின்றேன். என் எழுத்துலக சரித்திரத்தில் இந்நூல் போல் தவமலர் அவர்களும் ஓரிடம் பெறுகின்றார்.\nஒரு மனிதன் எண்ணங்களின் ஊற்று ஒரு நூல் என்ற தட்டில் வைத்து பர���கப் படைக்கும் போது அதை உள்ளன்புடன் ஏற்றுக் கொள்வோர் எத்தனை பேராக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஒரு புத்தகத்தினுள் நுழையும் போது மனிதனுக்கு ஒரு புதிய அகத்தினுள் நுழைவது போன்ற உணர்வு ஏற்பட வேண்டும். ஒரு புதிய வீட்டினுள் புகும் போது ஒரு புதிய அநுபவம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். அதுபோலவேதான் புத்தகமும். அதற்குள் புகுந்து வெளிவரும்போது புதிய ஒரு அநுபவத்தைப் பெற்றுவருவீர்கள். அந்த உணர்வை இந்தப் புத்தகம் உங்களுக்குத் தரும் என்று நான் நிச்சயமாகக் கூறி உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடுபடுகின்றேன்.\nநேரம் ஜூலை 26, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n26 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:15\n26 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:43\n14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:33\n18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:09\n25 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:23\n25 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 2:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு\nஅம்பலவன் புவனேந்திரன் அவர்கள் கவிதை\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/page/2/", "date_download": "2018-10-17T09:25:46Z", "digest": "sha1:ORCABDR7QYL2BIXXYPQCILDPA4KIA4FQ", "length": 17127, "nlines": 107, "source_domain": "www.panithuligal.com", "title": "பனித்துளிகள் | பகிர்ந்துகொள்ளப்படும் போது, இன்பம் இரட்டிப்பாகிறது; துன்பம் பாதியாகிறது", "raw_content": "\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஆசிரியர் கணேஷ் குமார் | Feb 11, 2014\nஒரு மொழியை அழித்தால் அந்த இனம் அழியும் என்பது எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் சொல்லப்பட்ட உண்மையான வாக்கியம். தமிழ் வாழ்க்கைக்கு உதவாது அதைப்படித்து என்ன பயன் என்று சொல்லி தங்கள் குழந்தைகளை வேற்றுமொழியே முதன்மை மொழியாகக் கொண்டு படிக்கவைக்கும் பெற்றோர்கள் மிகுதியிங்கே\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nஆசிரியர் கணேஷ் குமார் | Feb 10, 2014\nசிலந்திக் கூடுகளில் காலை நேரங்களில் பனி இறங்கி பனித்துளித் திவலைகள் இருப்பதைப்பார்த்திருப்போம். கனடாவில் ஃபாக் குவஸ்ட் என்ற சேவை நிறுவனம் ஒன்று இந்தப் பனித்துளிகளைச் சேகரித்து நீர்பெற்று அதை குடிநீராகவும், பாசனத்துக்கும் மற்றும் காடுவளர்ப்புக்கும் பயன்படுத்திவருகிறதாம். இந்த மூடுபனிச்...\nஆசிரியர் கணேஷ் குமார் | May 9, 2013\nபழங்களிலும் காய்கறிகளிலும் ஃபிளேவனய்டுகள் (flavonoids) எனப்படும் சேர்மங்கள் காணப்படுகின்றன. இந்தச் சேர்மங்கள்தான் பழங்களின் கவர்ந்திழுக்கும் நிறங்களுக்குக் காரணிகள். பப்பாளி, செம்புற்றுப்பழம் (Strawberry) போன்ற பழங்களின் அழகுநிறங்களுக்குக் காரணம் அதிலிருக்கும் அதிகப்படியான...\nஇந்த மண்ணிற் பிறந்த பெருமளவு அறிஞர்கள் இன்று வெறும் சப்போர்ட் எஞ்சினியர்களாகவே வாழ்ந்து சாகப் போகிறார்கள். ஐ.ஐ.டிக்களில் செதுக்கிப் பெற்ற அத்துனை பேரும் ஐ.டி நிறுவனங்களில்...\nஒவ்வோர் இளைஞனும் படிக்கவேண்டிய செய்திகள் இந்த நாடகத்தில் அடங்கியிருக்கிறது. தன்னிலை உணர்ந்து தன் நாட்டின் நிலையும் உணர்ந்து வெந்து புழுங்கிப் பின் பொங்கி எழுதிய திரு வெங்கட்...\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகு\nபத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது ய���வரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா...\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஒரு மொழியை அழித்தால் அந்த இனம் அழியும் என்பது எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் சொல்லப்பட்ட உண்மையான வாக்கியம். தமிழ் வாழ்க்கைக்கு உதவாது அதைப்படித்து என்ன பயன்\nஇந்த மண்ணிற் பிறந்த பெருமளவு அறிஞர்கள் இன்று வெறும் சப்போர்ட் எஞ்சினியர்களாகவே வாழ்ந்து சாகப் போகிறார்கள். ஐ.ஐ.டிக்களில் செதுக்கிப் பெற்ற அத்துனை பேரும் ஐ.டி நிறுவனங்களில் பதுங்கிப் பணமொன்றையே குறிக்கோளாய்ப் பெற்றார்கள் இளம் விஞ்ஞானிகள் இலட்சம்பேர் இலட்சியங்களை இழந்து இலட்சங்களைத் தேடி இலாபநோக்கம் கொண்டுவிட்டார்கள் இந்த மண் பெற்ற பெரும் சிந்தனையாளர்கள் பலர்...\nஆசிரியர் கணேஷ் குமார் | கவிதைகள், சிறப்புப் பதிவுகள் வகையில் | 3 பதில்கள்\nஇருக்கிற தென்பவனும்இல்லை யென்பவனும்நிலைநிறுத்த விரும்பும் ஒன்று அது அவர்தம் வாதத்தில் வெற்றிஇதில் இருவர் உணர்வுகளும்காலில் மிதிக்கப் படுகின்றன.இருக்கிறதென்று நம்பிக்கை கொள்கிறவரில் பெரும்பாலானோர்ஆன்மீகத்திலிருக்கும் பல மூட நம்பிக்கைகளை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லைஇதில் இருவர் உணர்வுகளும்காலில் மிதிக்கப் படுகின்றன.இருக்கிறதென்று நம்பிக்கை கொள்கிறவரில் பெரும்பாலானோர்ஆன்மீகத்திலிருக்கும் பல மூட நம்பிக்கைகளை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை...தலையில் தேங்காய் உடைப்பவரைப் பார்த்தால்\"அடச் சே... என்ன இது முட்டாள்தனமாக இருக்கிறதே\" என்று...\nஆசிரியர் கணேஷ் குமார் | சமூகம் வகையில் | 0 பதில்கள்\nஉறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி\nநம்மில் பலருக்கு வேலை நிமித்தம் உறவுகளைக் கொண்டாட நேரம் கிடைப்பதே இல்லை. பலருக்கு அலுவலக அறிவிக்கப்பட்ட நேரம் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை என்று சொன்னால், இரவு 10 மணிவரை ஏன் இன்னும் சிலர் தூக்கமெல்லாம் விழித்து பணியில் மூழ்கிக்கிடப்பர். நான் சந்தித்த மேலாளர்களில் நூற்றுக்கு ஒருவர் தவிர மற்றவர்களனைவரும் வாழ்க்கையில் முன்னேற இப்படித்தான் நேரம் காலம் பார்க்காமல்...\nஆசிரியர் கணேஷ் குமார் | கட்டுரைகள் வகையில் | 0 பதில்கள்\nஒவ்வோர் இளைஞனும் படிக்கவேண்டிய செய்திகள் இந்த நாடகத்தில் அடங்கியிரு���்கிறது. தன்னிலை உணர்ந்து தன் நாட்டின் நிலையும் உணர்ந்து வெந்து புழுங்கிப் பின் பொங்கி எழுதிய திரு வெங்கட் அவர்களுக்கும் அவரின் நாட்டுப்பற்றுக்கும் நாம் தலைவணங்குகிறோம்.... பாத்திரங்கள் : பாரதி (மீண்டு உயிர்த்தெழுந்தவன்), தற்காலன் (நீங்களோ அல்லது நானோ) (ஆகஸ்டு 15 , 2012 - ஒரு வழக்கமான காலை -...\nஆசிரியர் வெங்கட் | நாடகம் வகையில் | 2 பதில்கள்\nஆசிரியர் என்ற சொல்லின் விளக்கம் தெரியுமா ஆசு என்றால் குற்றம்/குறை, இரியர் என்றால் நீக்குபவர். ஆக ஆசிரியர் என்றால் குற்றங் குறைகளை நீக்கி ஒளிவிளக்கை ஏற்றுபவரே ஆசிரியர். பண்பாட்டுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கல்விமுறையால் நமது வாழ்வியல் நெறிகளைப் போற்றி வளர்க்கும் கல்வி, சென்ற தலைமுறையிலேயே ஒழிந்து போய்விட்டது என்பதைத்தான் தற்போது நடக்கும் நிகழ்வுகள்...\nஆசிரியர் கணேஷ் குமார் | சமூகம் வகையில் | 1 பதில்\n« இதற்கு முன் வந்த பதிவுகள்\nஇதற்குப் பின் வந்த பதிவுகள் »\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nவேலிக்காத்தானை ஒழிப்போம். வளம் பெருக்குவோம் பதிவு நாள் May 28, 2012\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (10) - வல்லமை பொருந்திய துளசி பதிவு நாள் May 29, 2012\nபாடாய்ப் படுத்தும் தானியங்கிக் காசாளர் பொறிகள் (Bank ATMs) பதிவு நாள் May 28, 2012\nஎன்ன வசியம் செய்வாய்; மலர்ந்திடு உன் செவ்வாய்\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nதமிழா நம் தமிழ் சொல்லாததா\nசுயமிழந்தோம் பதிவு நாள் Apr 29, 2013\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nதமிழின வரலாறு (பாகம் 3) - ஆரியப் படை��ெடுப்பு பதிவு நாள் May 29, 2012\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (9) - அருகம்புல் எனப்படும் அகரம்புல் பதிவு நாள் May 29, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:58:09Z", "digest": "sha1:7SCPUHZKCEVNDUDCNZXTKQIZFLDUHIRQ", "length": 2766, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கர்மவீரர் காமராசர் | பசுமைகுடில்", "raw_content": "\nமகன் தன் தாய்க்கு மாதந்தோறும் ரூ.120 அனுப்பினார். மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை. எனவே தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே, தூது விட்டார்.[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-17T10:00:25Z", "digest": "sha1:73VIZEI3SSUU3N2NFEFVIFUKESN5B7NF", "length": 8433, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நியூசிலாந்து | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nநியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் திடீர் இராஜிநாமா\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து மைக் ஹெஸன் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nஇளையோர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nஇளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் அரை­யி­று­தியில் இ��்­திய – பாகிஸ்தான் அணிகள் மோத­வுள்­ளன.\n#U19 உலகக்கிண்ணம் : முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றி\n19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை...\nநியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி மழை காரணமாக இடைநடுவில் கைவிடப...\nபுத்தாண்டை இரு நாடுகள் முதலில் வரவேற்றன ( காணொளி, படங்கள் இணைப்பு )\n2018 ஆம் ஆண்டை வண்ணமயமான பட்டாசுகளால் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.\nஇங்கிலாந்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா இன்று மோதல்\nஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்­றைய போட்­டியில் இங்­கி­லாந்தை வென்­றாக வேண்­டிய கட்­டா­யத்தில் கள­மி...\nஷகிப் அல்-ஹசன், மஹமதுல்லா அதிரடி சதம்: நியூசிலாந்தை வெளியேற்றியது பங்களாதேஷ்- (Highlights)\nஷகிப் அல்-ஹசன், மஹமதுல்லா ஆகியோரின் அதிரடி சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அணி, முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு அதிர்...\nமுதல் தர மனுகா தேன் வகையை இலங்கையில் அறிமுகம் செய்துள்ள ரோயல் ஃபுட் மார்க்கட்டிங்\nஇலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, நியூசிலாந்து தேன் நிறுவனத்துடன் இணைந்து...\nகமிந்து தலைமையிலான இளையோர் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு பயணம்\n19 வய­திற்­குட்­பட்ட இளம் இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது.\nநியூசிலாந்துக்கு பயணிக்க ஆயத்தமாக இருந்து 8 பேர் நீர்கொழும்பில் கைது\nசட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு பயணிக்க இருந்த எட்டு பேர் நேற்றிரவு நீர்கொழும்பு கதிரான பகுதியில்...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section118.html", "date_download": "2018-10-17T10:40:18Z", "digest": "sha1:C64UODAT5YBWUAO2HSLINJI4ZUXYKLLV", "length": 29705, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னன் சிபியின் பிறப்பு! - உத்யோக பர்வம் பகுதி 118 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 118\nபதிவின் சுருக்கம் : போஜர்களின் மன்னனா உசீநரனிடம் சென்று மாதவியை மணந்து கொண்டு நானூறு குதிரைகளை வரதட்சணையாகத் தரும்படி இரந்து கேட்டது; ஹர்யஸ்வன் மற்றும் திவோதாசன் போலவே தன்னிடமும் இருநூறு குதிரைகளே உள்ளன என்று உசீநரன் சொல்வது; காலவர் மாதவியை உசீநரனுக்கு அளிப்பது; உசீநரனுக்குச் சிபி என்ற மகன் பிறப்பது; உரிய நேரத்தில் காலவர் வந்து உசீநரனிடம் இருந்து மாதவியை அழைத்துச் செல்வது ...\nநாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், \"தனது உறுதிமொழியில் பற்றுறுதியுடன் இருந்த ஒப்பற்ற மாதவி, அந்தச் செழிப்பைக் கைவிட்டு மீண்டும் கன்னித்தன்மையை அடைந்து, அந்தணரான காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். தனது சொந்த காரியத்தைச் சாதிக்க மனதில் உறுதி கொண்ட காலவர், அடுத்து என்ன செய்வது என்பதைச் சிந்தித்து மன்னன் உசீநரனுக்குக் காத்திருப்பதற்காகப் போஜர்களின் நகரத்திற்குச் சென்றான்.\nகலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட அந்த மன்னனின் {உசீநரனின்} முன்னிலையை அடைந்ததும், காலவர் அவனிடம் {உசிநரனிடம்}, \"இந்தக் கன்னிகை உனக்கு அரச மகன்கள் இருவரைப் பெற்றுத் தருவாள். ஓ மன்னா {உசீநரா}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிகரனான இரு மகன்களை இவளிடம் பெற்று, இவ்வுலகிலும், மறுவுலகிலும் உனது நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. எனினும், ஓ மன்னா {உசீநரா}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிகரனான இரு மகன்களை இவளிடம் பெற்று, இவ்வுலகிலும், மறுவுலகிலும் உனது நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. எனினும், ஓ கடமைகள் அனைத்தையும் அறிந்தவனே, அவளுக்கான {மாதவிக்கான} வரதட்சனையாக {சுல்கமாக}, சந்தோரப் பிரகாசம் கொண்டவையும், கரிய நிறம் கொண்ட ஒரு காதைக் கொண்டவையுமான நானூறு {400} குதிரைகளை நீ தர வேண்டும். குதிரைகளை அடைய வேண்டி நான் செய்யும் இந்த முயற்சியும் எனது ஆசானுக்காகவே {விஸ்வாமித்திரருக்க��கவே}, மற்றபடி அவற்றைக் கொண்டு எனக்கு வேறு காரியம் எதுவுமில்லை.\n(எனது சொற்களை) நீ ஏற்கமுடியுமென்றால், எந்தத் தயக்கமும் இன்றி நான் உனக்குச் சொல்வதைச் செய்வாயாக. ஓ அரசமுனியே {உசிநரனே}, நீ இப்போது குழந்தையற்று இருக்கிறாய். ஓ அரசமுனியே {உசிநரனே}, நீ இப்போது குழந்தையற்று இருக்கிறாய். ஓ மன்னா, இரண்டு குழந்தைகளைப் பெறுவாயாக. இப்படிப் பெறும் வாரிசைப் படகாகக் கொண்டு, பித்ருகளையும் உன்னையும் காத்துக் கொள்வாயாக. ஓ மன்னா, இரண்டு குழந்தைகளைப் பெறுவாயாக. இப்படிப் பெறும் வாரிசைப் படகாகக் கொண்டு, பித்ருகளையும் உன்னையும் காத்துக் கொள்வாயாக. ஓ அரசமுனியே {உசீநரா}, வாரிசுகளின் வடிவில் கனியைப் பெற்ற ஒருவன், சொர்க்கத்தில் இருந்து விழுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், பிள்ளைகள் அற்றவர்கள் செல்லும் அச்சங்கள் நிறைந்த நரகத்திற்குச் செல்லத் தேவையில்லை.\nஇவற்றையும், காலவர் சொன்ன பிற வார்த்தைகளையும் கேட்ட மன்னன் உசீநரன், அவரிடம் {காலவரிடம்}, \"ஓ காலவரே, நீர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். நீர் சொல்வதைச் செய்ய எனது இதயமும் விரும்புகிறது. எனினும், பரமாத்மாவே அனைத்திலும் சக்தி வாய்ந்தவன். ஓ காலவரே, நீர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். நீர் சொல்வதைச் செய்ய எனது இதயமும் விரும்புகிறது. எனினும், பரமாத்மாவே அனைத்திலும் சக்தி வாய்ந்தவன். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, நீர் குறிப்பட்ட வகையில் என்னிடம் இருநூறு {200} குதிரைகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வகைகளில், என் ஆட்சிப்பகுதியில் உலவும் ஆயிரக்கணக்கானவற்றை {ஆயிரக்கணக்கான குதிரைகளை} நான் பெற்றிருக்கிறேன்.\n காலவரே, ஹர்யஸ்வன், திவோதாசன் போன்ற பிறர் சொன்னது போன்ற பாதையிலே நடந்து நானும் இவளிடம் {மாதவியிடம்} ஒரு மகனை மட்டுமே பெறுவேன். வரதட்சணை {சுல்கம்} குறித்த இக்காரியத்தில் நானும் அவர்களைப் போலவே செயல்படுவேன். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, எனது செல்வங்கள் எனது வசதிகளுக்காகவும் இன்பங்களுக்காகவும் அல்ல, எனது நகரத்திலும் நாட்டிலும் வசிக்கும் குடிமக்களுக்காகவே இருக்கிறது.\n அறம்சார்ந்தவரே {காலவரே}, தனது சொந்த இன்பங்களுக்காக, பிறர் செல்வத்தைக் கொடுக்கும் மன்னன் அறத்தையோ, புகழையோ ஈட்டவே முடியாது. தெய்வீகப் பெண் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் இந்தக் கன்னிகை எனக்குக��� கொடுக்கப்படட்டும். ஒரு மகனைப் பெறுவதற்காக மட்டுமே நான் இவளை {மாதவியை} ஏற்பேன்\" என்றான் {உசீநரன்}.\nஇவற்றையும், உசீநரன் பேசிய பிற வார்த்தைகளையும் கேட்ட அந்த அந்தணர்களில் சிறந்தவரான காலவர், அந்த ஏகாதிபதியை {உசீநரனை} மெச்சியபடி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவனுக்குக் {உசீநரனுக்கு} கொடுத்தான். அந்தக் காரிகையை உசீநரன் ஏற்கும்படி செய்த காலவர் காடுகளுக்குள் சென்றுவிட்டார். (தனது சொந்த செயல்களால் வென்ற) செழிப்பை அனுபவிக்கும் நீதிமிக்க ஒரு மனிதனைப் போல, உசீநரன் மாதவியுடன் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலுள்ள நீரூற்றுகளிலும், நதிகளின் நீர்வீழ்ச்சிகளிலும், மாளிகைகளிலும், இனிமையான அறைகளிலும் பலவண்ண வேறுபாடுகள் கொண்ட தோட்டங்களிலும், காடுகளிலும், இனிமையான இடங்களிலும், வீடுகளின் மேல்தளங்களிலும் அந்தக் காரிகையுடன் விளையாடி இன்புற்றிருந்தான்.\nஉரிய நேரத்தில், காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அவனுக்கு {உசீநரனுக்கு} ஒரு மகன் பிறந்தான். பின்னாட்களில் அவன் சிபி என்ற பெயரால் சிறந்த மன்னனாகக் கொண்டாடப்பட்டான். ஓ மன்னா {துரியோதனா}, அந்த மகனின் பிறப்புக்குப் பிறகு, அந்தணரான காலவர் உசீநரனிடம் வந்து, அந்தக் கன்னிகையைத் {மாதவியைத்} திரும்பப் பெற்றுக் கொண்டு, வினதையின் மகனைக் {கருடனைக்} காணச் சென்றார்\" என்றார் {நாரதர்}.\nவகை உசீநரன், உத்யோக பர்வம், காலவர், சிபி, பகவத்யாந பர்வம், மாதவி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ த��வசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வ��் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pari.wordpress.com/2005/03/", "date_download": "2018-10-17T09:20:58Z", "digest": "sha1:2FG5ACJGSP3KIQ2OEG7IGLZLPNZB4FER", "length": 9755, "nlines": 58, "source_domain": "pari.wordpress.com", "title": "March | 2005 | Tamil. Writing.", "raw_content": "\n நமக்கு கொஞ்ச நாளா(எவ்வளவு கொஞ்சம்) சில பல வேலைகள். சரி, ஊருக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா, அங்கெ போயும் கால்ல சக்கரத்தக் கட்டிக்கிற மாதிரி வேலைக்கு ஏற்பாடு செஞ்சுப்புட்டேன். பாருங்க, இதுக்குப் பேரு ஓய்வா) சில பல வேலைகள். சரி, ஊருக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா, அங்கெ போயும் கால்ல சக்கரத்தக் கட்டிக்கிற மாதிரி வேலைக்கு ஏற்பாடு செஞ்சுப்புட்டேன். பாருங்க, இதுக்குப் பேரு ஓய்வா செய்றத செஞ்சிப்புட்டு வியாக்கியானம் பேசாதடான்னு நீங்க சொல்றது என் காதுல விழலை.\nஅப்டி என்னத்த செஞ்சிப்புட்டேன். எல்லாரும் வாழ்க்கைல செய்றது தானே. என்னமோ போங்க. ஒண்ணும் புரியல, ஆனா என்னென்னவோ நடக்குது.\nசரி சரி விஷயத்துக்கு வர்றேன். கீழ இருக்குறத சொடுக்குங்க. உங்களுக்கே வெவகாரம் புரியும் 🙂\nஅப்போ நான் ஃபிளைட் புடிக்கப் போகணும், வரட்டுங்களா\nநன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு… Saturday March 5, 2005\nதமிழ்மணம் இன்று கனிசமான வாசகர்களைக் கொண்ட���ள்ளது. நல்லதோ கெட்டதோ வம்போ தும்போ எதுவாக இருந்தாலும் தமிழ் இணைய உலகில் ஒரு மைல்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது. காசி என்ற தனிமனிதரின் ஆர்வமும் உழைப்பும் இதற்கு முழுமுதற் காரணம் என்பதை எல்லோரும் அறிவார்கள்(என்று நம்புகிறேன்).\nதமிழ்மணத்தை அளித்ததற்கு வலைப்பதிவர்கள் மற்றும் அதன் வாசகர்கள் செய்யக்கூடிய ஒரு காரியம் நன்றி சொல்வதுதானே ஆமாம், அதான் எக்கச்சக்க முறை சொல்லியாகவிட்டதே ஆமாம், அதான் எக்கச்சக்க முறை சொல்லியாகவிட்டதே என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். அதையே கொஞ்சம் சம்பிரதாய முறையில் சொல்லலாம்.\n“நன்கொடை தாரீர்” என்று அவர் கேட்டிருக்கும் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது. அடிப்படையில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நம்மிடையே குறைவு என்பதே ஒரு தொழில்நுட்பனாக நான் கண்ட அவதானிப்பு.\nகாசி வலைப்பதிவு ஆரம்பித்த முதல்பதிவில் சொல்லியிருந்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது(வலைப்பதிவு உலகில் அது ஒரு கனாக்காலம்).“இந்த டிஎம்ஸ் இருக்காரே, அவர் மாதிர் நம்மளால பாட முடியாது அதனால பாடுறதையே மறந்துடலாம். ஆனா, இந்த எஸ்பிபி இருக்காரே கொஞ்சம் ஆசை காட்டுவார். அவர் பாடுற மாதிரி பாடிப்பாக்கலாம்னு கொஞ்சம் ஆசை வரும். அந்த மாதிரி எல்லாரும் பண்றாங்களே, நாமளும் செஞ்சு பாக்கலாம்னு…” – இப்படி ஆரம்பித்தவர்தான்.\nசரி, விஷயத்துக்கு வருகிறேன். கொஞ்ச நாளாகவே நான் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம். வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக காசிக்குப் பரிசு தருவது.(‘நன்கொடை தாரீர்’-க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தேவையில்லாமல் சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது).\nஅவருக்குத் தெரியாமல் இதைச் செய்யவேண்டும் என்று நம்பகமான மூவரிடம் தனிச்சுற்றில் போன வாரம் எப்படிச் செய்யலாம் என்று யோசனை கேட்டிருந்தேன். ஆனால் அதில் சிக்கல்கள் இருப்பது பிறகு தெரிய வந்தது. அதனால், செய்வதை பொதுவிலேயே கேட்டுச் செய்யலாம் என்று முடிவெடுத்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.\nஎன்னுடைய பரிந்துரை: Amazon பற்றுச்சீட்டு (gift certificate: வார்த்தை உதவி நன்றி: சிங்கப்பூர் ஒலி வானொலி).\nஇதை முன்னெடுத்து நடத்த அமெரிக்காவில் உள்ள ஒருவர் வேண்டும். நானே செய்வேன், ஆனால், நாளை மறுதினம் ஒருமாத விடுப்பில் இந்தியா செல்கிறேன். போய்விட்டு வந்து செய்��லாம் என்றால், அதற்குள் வசந்த காலம் ஆரம்பித்துவிடும். வீட்டுக்குள் அடைந்து கிடந்த அமெரிக்கவாசிகள் ஹாயாக ஒரு டவுசர் மாட்டிக்கொண்டு வெளியில் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ்மணம் எல்லாம் அப்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி ஆகிவிடும். (சென்ற கோடையில் வலைப்பதிவுகள் காற்று வாங்கியது, அதைப்பற்றிப் பேச்சு அடிபட்டது ஞாபகம் இருக்கிறதா\nஅமெரிக்க வாழ் வலைப்பதிவர்களே வாசகர்களே, யாராவது முன் வந்து இதைச் செய்ய முடியுமா (யாரும் முன்வரவில்லையென்றால் திரும்பி வந்து நானே செய்வேன்).\nஇது தவிர தொலை நோக்கில தமிழ்மணம் தளத்தை பராமரிப்பு செலவுக்கும் வழி செய்ய வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி பிறகு.\nபின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தோ உங்கள் வலைப்பதிவில் பதிந்தோ இதில் உள்ள Logistics பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kohli-tops-the-odi-test-batsmen-ranking-011222.html", "date_download": "2018-10-17T09:09:51Z", "digest": "sha1:QSZEAN57O3QO6QUD5HZHPSQPWL5DPFGV", "length": 9937, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடம்.. இதிலும் கோஹ்லி சாதனை! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடம்.. இதிலும் கோஹ்லி சாதனை\nஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடம்.. இதிலும் கோஹ்லி சாதனை\nஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடம்... இதிலும் கோஹ்லி சாதனை\nடெல்லி: டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ஒருதினப் போட்டியிலும் முதலிடத்தைப் பிடித்து, ஒரே நேரத்தில் இரண்டிலும் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சாதனையைப் புரிந்துள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராட் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்தார். முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்தார்.\nஇதற்கு முன் 2011ல் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். அதன் பின்னர் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தர வரிசையில் முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.\nமேலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் வெங்சர்க்கார் ஆகியோருக்குப் பிறகு, முதலிடத்தைப் பிடித்�� 7வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nஇந்த நிலையில் ஒருதினப் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையிலும் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். சச்சின் டெண்டுகல்கர் 1998 மற்றும் 2001ல் என இரண்டு முறை, ஒரே நேரத்தில் இரண்டு வகையான போட்டிகளுக்கான தரவரிசையில் பேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தார்.\nமேலும் இந்தச் சாதனையைப் புரிந்த 9வது வீரராகிறார் கோஹ்லி. கடைசியாக 2013ல் தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா இரண்டு வகையான கிரி்க்கெட்டிலும் நம்பர் 1 இடத்தில் இருந்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports cricket india virat kohli test odi icc ranking விளையாட்டு கிரிக்கெட் இந்தியா விராட் கோஹ்லி டெஸ்ட் ஒருதினப் போட்டி ஐசிசி தரவரிசை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=144571", "date_download": "2018-10-17T10:13:58Z", "digest": "sha1:VWPNIQ46TQTKGVTYJIEEXMPDBASCCHUX", "length": 18617, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10 | Funny Historical events - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வ���ியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nசுட்டி விகடன் - 15 Oct, 2018\nஜீபாவின் சாகசம் - ஆள் விழுங்கும் மரம்\nஆயிரம் அம்புகள் எய்து அசத்திய சஞ்சனா\nஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்\nஃபின்லாந்து செல்லும் சுட்டி ஸ்டார்\n” - மயில்சாமி அண்ணாதுரை\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10\n - 2சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம்\nஅவர் பெயர் ஜான் ஹெதெரிங்டன். பிரிட்டனைச் சேர்ந்தவர். அங்கே, துணிகள் தைக்கத் தேவையான பட்டன், ஊசி, ரிப்பன் போன்ற பொருள்களை வியாபாரம் செய்து வந்தார். ஜான், தான் அணிவதற்கென பட்டுத்துணியால் பளபளவென ஒளிரும்படி நல்ல உயரமான வட்டத் தொப்பி (Top Hat) ஒன்றைத் தயாரித்தார். அதுவரை அப்படிப்பட்ட உயரமான தொப்பி யாரிடமும் கிடையாது. யாரும் பார்த்ததும் கிடையாது.\n” - மயில்சாமி அண்ணாதுரை\nசுட்டி டூடுல் - போட்டி\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nஇலங்கையின் அத்துமீறல்களுக்கு துணைபோகிறதா இந்தியா\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப���பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\n - எல்.இ.டி பல்பு அரசாங்கம்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139270-rowdy-ranga-from-mathigodu-elephant-camp-dies-in-karnataka.html", "date_download": "2018-10-17T10:33:34Z", "digest": "sha1:QKNDSD3PFC26CKXIPMBRNRKYXFE5KMSS", "length": 18509, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "திருந்தி வாழ்ந்த 'ரவுடி ரங்கா' யானைக்கு நேர்ந்த கதி! - சோகத்தில் மூழ்கிய வனத்துறை | Rowdy Ranga, from Mathigodu elephant camp, dies in Karnataka", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:15 (09/10/2018)\nதிருந்தி வாழ்ந்த 'ரவுடி ரங்கா' யானைக்கு நேர்ந்த கதி - சோகத்தில் மூழ்கிய வனத்துறை\nகர்நாடக மாநிலம் பன்னாரகட்டா பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், 8 யானைகள் கொண்ட குழு சுற்றித் திரிந்தது. இந்த யானைகள் விவசாய நிலங்களுக்குள் சென்று கிடைப்பதை உண்டு வந்தன. விவசாயிகள் புகாரையடுத்து கூட்டத்துக்குத் தலைமை வகித்த யானையை கர்நாடக வனத்துறையினர் பிடித்து, குடகு அருகிலுள்ள நாகர்கொள்ளே புலிகள் காப்பகத்தில் சேர்த்தனர். ரவுடித்தனம் செய்த இந்த யானைக்கு வனத்துறையினர் 'ரவுடி ரங்கா' என்ற பெயரை சூட்டினர்.\n2014-ம் ஆண்டு ரவுடி ரங்கா தாக்கியதில் 20 பேர் படுகாயமடைந்தனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளைக் குறி வைத்து தாக்கியது. நாகர்கொள்ளே முகாமுக்கு கொண்டு வரப்பட்ட ரங்காவுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது. பாகன்களின் சொல்படி கேட்டு ரங்கா நடக்க ஆரம்பித்திருந்தது. முகாமில் சமத்தாக வாழ்ந்து வந்த ரங்கா யானை நேற்று இரவு கேரளா- பெங்களூரு சாலை அருகே நின்று கொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணியளவில் கண்ணூரில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதியதில் ரங்கா யானை படுகாயமடைந்தது. சாலையில் பிளிறியபடி கிடந்த ரங்காவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், யானையின் முதுகுப்பகுதி நொறுங்கிப் போனதால், அதனால் எழ முடியவில்லை. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளி��்தும் பலனளிக்காமல் காலை 7.30 மணிக்கு 46 வயது ரங்கா யானை மரணம் அடைந்தது.\nரங்காவின் மரணம் நாகர்கொள்ளே வனத்துறையினரை சோகத்துக்குள்ளாக்கி உள்ளது. பண்டிப்பூர் வனச்சாரணாலயத்தில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கொள்ளேக்கால் வனச்சரணாலயத்திலும் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\n`எனக்கு விஐபி வழி வேண்டாம்' - வரிசையில் நின்று தரிசனம் செய்த பொன்.மாணிக்கவேல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147134-150", "date_download": "2018-10-17T09:57:05Z", "digest": "sha1:5AGYR7IECMTRVTUFX4QLSPEMY73NES75", "length": 80480, "nlines": 780, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முத்துலட்சுமி ராகவன் எழுதியிரு���்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல���\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஇதுவரை முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் கதைகளின் பெயர்களைப் பட்டியலில் தந்திருக்கிறேன்.\n4. நிலவே நீ சாட்சி\n9. வென்று விடு என் மனதை\n16. மனதில் ஓர் ஓவியம்\n18. ஏதோ ஓர் நதியில்\n23. நீ எந்தன் வெந்நிலவு\n25. இனிதாக ஒரு விடியல்\n28. உன்னை விட ஓர் உறவா..\n29. நீ சொன்ன வார்த்தை\n30. கடலில் கலந்த நதி\n31. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்..\n32. முகில் மறைத்த நிலவு\n33. தீயாக உனைக் கண்டேன்\n34. எனக்கென்று ஓர் இதயம்\n36. காற்றோடு தூது விட்டேன்\n38. யார் அந்த நிலவு..\n42. நேசம் மட்டும் நெஞ்சினிலே\n44. அன்றொரு நாள் இதே மழையில்\n49. வார்த்தை தவறியது ஏனோ\n50. உன் மனதைத் தந்துவிடு\n51. கணல் வீசும் காதல்\n52. என்னவென்று நான் சொல்ல..\n54. அந்தி மழை பொழிகிறது\n55. நீதானே எனது நிழல்\n60. இமையோரம் உன் நினைவு\n63. தூங்காத கண்ணென்று ஒன்று\n71. வந்ததே புதிய பறவை\n72. கானல் வரிக் கவிதை\n74. மை விழியே மயக்கமென்ன..\n80. புதிய பூவிது பூத்தது.\n84. நதி எங்கே போகிறது.\n86. மாலை நேரத்து மயக்கம்\n89. பொன் மகள் வந்தாள்.\n91. ஜனனி.. ஜகம் நீ..\n93. காலை நேரத்துக் காற்று..\n94. அம்மம்மா கேளடி தோழி..\n95. கை தொட்ட கள்வனே\n99. பூமிக்கு வந்த நிலவு\n101. போர்க்களத்தில் ஓர் பூவிதயம்\n102. மழைச் சாரலாய் மனம் நனைத்தாய்\n103. புதிதாக ஓர் பூபாளம்\n113. இது நீரோடு செல்கின்ற ஓடம்.\n114. கனவில் வந்த தேவதை\n115. பொய் சில நேரங்களில் அழகானது\n121. மன்னவன் வந்தானடி தோழி\n124. மோகத்தைக் கொன்று விடு\n125. என் மனது ஒன்றுதான்\n126. புதுசா.. புதுசா.. ஒரு காதல் பாட்டு\n127. நிலாக் காயும் நேரத்திலே\n129. தூரத்தில் நான் கண்ட உன் முகம்\n134. தட்டுத் தடுமாறி நெஞ்சம்\n137. நேற்று இந்த நேரம்\n138. கனவோடு சில நாள்\n141. அவளுக்கு நிலவென்று பெயர்\n142. விண்ணைத் தாண்டி வந்தாயே\n143. மஞ்சள் வெயில் மாலை நேரம்\n145. பனி விழும் இரவு\n147. ரூபசித்திர மாமரக் குயிலே\n148. மனம் திருட வந்தாயா..\n149. மெல்லிசையாய் ஓர் காதல்\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nநீயின்றி நானில்லை-முத்துலட்சுமி ராகவன்-Neeindri நானில்லை\nநீயின்றி நானில்லை-முத்துலட்சுமி ராகவன்-Neeindri Naanillai.pdf - 9.73 MB\nகானல் வரிக் கவிதை-முத்துலட்சுமி ராகவன்-Kaanal Vari Kavithai\nகானல் வரிக் கவிதை-முத்துலட்சுமி ராகவன்-Kaanal Vari Kavithai.pdf - 13.22 MB\nஏழு ஸ்வரங்கள்..ஐந்தாம் ஸ்வரம்-முத்துலட்சுமி ராகவன்-Ezhu ISHWARANGAL\nஏழு ஸ்வரங்கள்..ஐந்தாம் ஸ்வரம்-முத்துலட்சுமி ராகவன்-Ezhu ISHWARANGAL.pdf - 47.22 MB\nகீதையின் ராதை-முத்துலட்சுமி ராகவன்-GEETHAIYIN RAADHAI\nகீதையின் ராதை-முத்துலட்சுமி ராகவன்-GEETHAIYIN RAADHAI.pdf - 37.41 MB\nதேடினேன் வந்தது-முத்துலட்சுமி ராகவன்-Thedinen Vandhathu.\nதேடினேன் வந்தது-முத்துலட்சுமி ராகவன்-Thedinen Vandhathu.pdf - 18.89 MB\nவென்றுவிடு என் மனதை -முத்துலட்சுமி ராகவன்-VENDRUVIDU EN MANATHAI.\nவென்றுவிடு என் மனதை -முத்துலட்சுமி ராகவன்-VENDRUVIDU EN MANATHAI.pdf - 16.67 MB\nசொல்லாமலே பூப்பூத்ததே -முத்துலட்சுமி ராகவன்-Sollamala Poopokkutha\nசொல்லாமலே பூப்பூத்ததே -முத்துலட்சுமி ராகவன்-Sollamala Poopokkutha.pdf - 15.26 MB\nவிடிகின்ற வேளையிலே-முத்துலட்சுமி ராகவன்-vidikindra velaiyilea\nவிடிகின்ற வேளையிலே-முத்துலட்சுமி ராகவன்-vidikindra velaiyilea.pdf - 14.16 MB\nபுலர்கின்ற பொழுதினில்-முத்துலட்சுமி ராகவன்-PULARGINDRA POZHUTHIL\nபுலர்கின்ற பொழுதினில்-முத்துலட்சுமி ராகவன்-PULARGINDRA POZHUTHIL.pdf - 12.79 MB\nவந்ததே புதிய பறவை-முத்துலட்சுமி ராகவன்-VANTHATHE PUTHIYA PARAVAI\nவந்ததே புதிய பறவை-முத்துலட்சுமி ராகவன்-VANTHATHE PUTHIYA PARAVAI.pdf - 11.28 MB\nதூங்காத கண்ணென்று ஒன்று-முத்துலட்சுமி ராகவன்-THOONGATHA KANNONDRU\nதூங்காத கண்ணென்று ஒன்று-முத்துலட்சுமி ராகவன்-THOONGATHA KANNONDRU.pdf - 5.65 MB\nமாறியது நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்-Maariyadhu Nenjam\nமாறியது நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்-Maariyadhu Nenjam.pdf - 2.88 MB\nமாறியது நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்-Maariyadhu Nenjam\nவந்தாள் மகாலக்ஷ்மியே-முத்துலட்சுமி ராகவன்-vanthaal mahalakshmiye.pdf - 1.87 MB\nஇதயத்தின் சாளரம்-முத்துலட்சுமி ராகவன்-IDAYATHIN SALARAM\nஇதயத்தின் சாளரம்-முத்துலட்சுமி ராகவன்-IDAYATHIN SALARAM.pdf - 12.71 MB\nமழைச்சாரலாய் மனம் நனைத்தாய்-முத்துலட்சுமி ராகவன்-Mazhaichaaralai Manam Nanaithaai\nமழைச்சாரலாய் மனம் நனைத்தாய்-முத்துலட்சுமி ராகவன்-Mazhaichaaralai Manam Nanaithaai.pdf - 64.54 MB\nபோர்க்களத்தில் ஓர் பூவிதயம்-2-முத்துலட்சுமி ராகவன்-Porkalathil Oor Poovidhayam\nபோர்க்களத்தில் ஓர் பூவிதயம்-2-முத்துலட்சுமி ராகவன்-Porkalathil Oor Poovidhayam2.pdf - 45.25 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஆராதனை - முத்துலட்சுமி ராகவன்-Aarathanai\nஆராதனை - முத்துலட்சுமி ராகவன்-Aarathanai.pdf - 25.90 MB\nநெஞ்சமடி நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்- Nenjamadi Nenjam\nநெஞ்சமடி நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்- Nenjamadi Nenjam.pdf - 23.75 MB\nஊஞ்சல் ஆடும் உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்- Oonjal Adum ullam\nஊஞ்சல் ஆடும் உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்- Oonjal Adum ullam.pdf - 22.97 MB\nபூக்கோலம் போடவா-முத்துலட்சுமி ராகவன்-Pookkolam Podavaa\nபூக்கோலம் போடவா-முத்துலட்சுமி ராகவன்-Pookkolam Podavaa.pdf - 17.08 MB\nஎனக்கென்று ஒரு இதயம் -முத்துலட்சுமி ராகவன்-Enakkendru Oru Idhayam\nஎனக்கென்று ஒரு இதயம் -முத்துலட்சுமி ராகவன்-Enakkendru Oru Idhayam.pdf - 16.10 MB\nயார் அந்த நிலவு-முத்துலட்சுமி ராகவன்- Yaar Andha Nilavu\nயார் அந்த நிலவு-முத்துலட்சுமி ராகவன்- Yaar Andha Nilavu.pdf - 13.33 MB\nஉன் மனதை தந்து விடு -முத்துலட்சுமி ராகவன்-Un Manathai Thanthu Vidu\nஉன் மனதை தந்து விடு -முத்துலட்சுமி ராகவன்-Un Manathai Thanthu Vidu.pdf - 10.37 MB\nஆசையா ..கோபமா - முத்துலட்சுமி ராகவன்-AASAIYAA KOBAMAA\nஆசையா ..கோபமா - முத்துலட்சுமி ராகவன்-AASAIYAA KOBAMAA.pdf - 16.69 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஊஞ்சலாடும் உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்-Oonjal Adum Ullam\nஊஞ்சலாடும் உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்-Oonjal Adum Ullam.pdf - 22.97 MB\nபுதிய பூவிது பூத்தது-முத்துலட்சுமி ராகவன்-Pudhiya poovithu poothathu\nபுதிய பூவிது பூத்தது-முத்துலட்சுமி ராகவன்-Pudhiya poovithu poothathu.pdf - 19.33 MB\nமலர்ந்தும் மலராமல்-முத்துலட்சுமி ராகவன்-Malarndhum Malaraamal\nமலர்ந்தும் மலராமல்-முத்துலட்சுமி ராகவன்-Malarndhum Malaraamal.pdf - 15.59 MB\nஏதோ ஒரு நதியில்-முத்துலட்சுமி ராகவன்-YAETHO ORU NATHIYIL\nஏதோ ஒரு நதியில்-முத்துலட்சுமி ராகவன்-YAETHO ORU NATHIYIL.pdf - 14.13 MB\nஅந்திவானம்-முத்துலட்சுமி ராகவன்-ANDHI VAANAM.pdf - 13.97 MB\nபனித்திரை-முத்துலட்சுமி ராகவன்-PANITTHIRAI.pdf - 13.25 MB\nபூவும்.. புயலும்..-முத்துலட்சுமி ராகவன்-Poovum Puyalum\nபூவும்.. புயலும்..-முத்துலட்சுமி ராகவன்-Poovum Puyalum.pdf - 10.86 MB\nஊமையின் ராகம்-முத்துலட்சுமி ராகவன்-Oomaiyin raagam\nஊமையின் ராகம்-முத்துலட்சுமி ராகவன்-Oomaiyin raagam.pdf - 10.43 MB\nநீங்காத நினைவுகள்-முத்துலட்சுமி ராகவன்-Neengatha Ninaivugal\nநீங்காத நினைவுகள்-முத்துலட்சுமி ராகவன்-Neengatha Ninaivugal.pdf - 9.07 MB\nகாற்றோடு தூது விட்டேன்-முத்துலட்சுமி ராகவன்-Katrodu Thodhuvitten\nகாற்றோடு தூது விட்டேன்-முத்துலட்சுமி ராகவன்-Katrodu Thodhuvitten.pdf - 5.55 MB\nஉறங்காத உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்-Urangatha ullam\nஉறங்காத உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்-Urangatha ullam.pdf - 5.50 MB\nநீ எந்தன் வெண்ணிலவு-முத்துலட்சுமி ராகவன்-nii enthan vennilavu\nநீ எந்தன் வெண்ணிலவு-முத்துலட்சுமி ராகவன்-nii enthan vennilavu.pdf - 25.92 MB\nபூவே மயங்காதே-முத்துலட்சுமி ராகவன்-poove mayangadhe\nபூவே மயங்காதே-முத்துலட்சுமி ராகவன்-poove mayangadhe.pdf - 13.21 MB\nதீயாக உனைக் கண்டேன்-முத்துலட்சுமி ராகவன்-theeyaka unaikkanden\nதீயாக உனைக் கண்டேன்-முத்துலட்சுமி ராகவன்-theeyaka unaikkanden.pdf - 43.08 MB\nநதியோரம்-முத்துலட்சுமி ராகவன்-nadhiyoram.pdf - 33.60 MB\nஉன்னை விட ஓர் உறவா-முத்துலட்சுமி ராகவன்-Unnai Vida Oor Uravaa\nஉன்னை விட ஓர் உறவா-முத்துலட்சுமி ராகவன்-Unnai Vida Oor Uravaa.pdf - 13.68 MB\nவார்த்தை தவறியது ஏனோ-முத்துலட்சுமி ராகவன்-Varthai Thavariyathu Yeno\nவார்த்தை தவறியது ஏனோ-முத்துலட்சுமி ராகவன்-Varthai Thavariyathu Yeno.pdf - 11.26 MB\nமனம் விழித்தது மெல்ல-முத்துலட்சுமி ராகவன்-Manam Vizhithathu Mella\nமனம் விழித்தது மெல்ல-முத்துலட்சுமி ராகவன்-Manam Vizhithathu Mella.pdf - 2.33 MB\nவசந்தமென வந்தாய்-முத்துலட்சுமி ராகவன்-Vasanthamena Vandhaai\nவசந்தமென வந்தாய்-முத்துலட்சுமி ராகவன்-Vasanthamena Vandhaai.pdf - 10.02 MB\nமனதோடு பேசவா-முத்துலட்சுமி ராகவன்-Manathodu Pesava\nமனதோடு பேசவா-முத்துலட்சுமி ராகவன்-Manathodu Pesava.pdf - 18.25 MB\nதென்றலைத் தேடி-முத்துலட்சுமி ராகவன்-Thenralai Thedi.\nதென்றலைத் தேடி-முத்துலட்சுமி ராகவன்-Thenralai Thedi.pdf - 27.51 MB\nகல்லூரிக் காலத்திலே-முத்துலட்சுமி ராகவன்-Kallurik Kalaththile\nகல்லூரிக் காலத்திலே-முத்துலட்சுமி ராகவன்-Kallurik Kalaththile.pdf - 75.72 MB\nகனாக் கண்டேன்-முத்துலட்சுமி ராகவன்-kanaakkanden.pdf - 15.85 MB\nஆனந்த கீதம் -முத்துலட்சுமி ராகவன்-ANANTHA GEETHAM\nஆனந்த கீதம் -முத்துலட்சுமி ராகவன்-ANANTHA GEETHAM.pdf - 1.92 MB\nகாத்திருந்தேன் காற்றினிலே -முத்துலட்சுமி ராகவன்-Kathirunthen Katrinile\nகாத்திருந்தேன் காற்றினிலே -முத்துலட்சுமி ராகவன்-Kathirunthen Katrinile.pdf - 13.81 MB\nசங்கமித்த நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்--Sangamitha Nenjam\nசங்கமித்த நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்--Sangamitha Nenjam.pdf - 15.20 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஊஞ்சலாடும் உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்-Oonjal Adum Ullam\nஊஞ்சலாடும் உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்-Oonjal Adum Ullam.pdf - 22.97 MB\nபுதி�� பூவிது பூத்தது-முத்துலட்சுமி ராகவன்-Pudhiya poovithu poothathu\nபுதிய பூவிது பூத்தது-முத்துலட்சுமி ராகவன்-Pudhiya poovithu poothathu.pdf - 19.33 MB\nமலர்ந்தும் மலராமல்-முத்துலட்சுமி ராகவன்-Malarndhum Malaraamal\nமலர்ந்தும் மலராமல்-முத்துலட்சுமி ராகவன்-Malarndhum Malaraamal.pdf - 15.59 MB\nஏதோ ஒரு நதியில்-முத்துலட்சுமி ராகவன்-YAETHO ORU NATHIYIL\nஏதோ ஒரு நதியில்-முத்துலட்சுமி ராகவன்-YAETHO ORU NATHIYIL.pdf - 14.13 MB\nஅந்திவானம்-முத்துலட்சுமி ராகவன்-ANDHI VAANAM.pdf - 13.97 MB\nபனித்திரை-முத்துலட்சுமி ராகவன்-PANITTHIRAI.pdf - 13.25 MB\nபூவும்.. புயலும்..-முத்துலட்சுமி ராகவன்-Poovum Puyalum\nபூவும்.. புயலும்..-முத்துலட்சுமி ராகவன்-Poovum Puyalum.pdf - 10.86 MB\nஊமையின் ராகம்-முத்துலட்சுமி ராகவன்-Oomaiyin raagam\nஊமையின் ராகம்-முத்துலட்சுமி ராகவன்-Oomaiyin raagam.pdf - 10.43 MB\nநீங்காத நினைவுகள்-முத்துலட்சுமி ராகவன்-Neengatha Ninaivugal\nநீங்காத நினைவுகள்-முத்துலட்சுமி ராகவன்-Neengatha Ninaivugal.pdf - 9.07 MB\nகாற்றோடு தூது விட்டேன்-முத்துலட்சுமி ராகவன்-Katrodu Thodhuvitten\nகாற்றோடு தூது விட்டேன்-முத்துலட்சுமி ராகவன்-Katrodu Thodhuvitten.pdf - 5.55 MB\nஉறங்காத உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்-Urangatha ullam\nஉறங்காத உள்ளம்-முத்துலட்சுமி ராகவன்-Urangatha ullam.pdf - 5.50 MB\nநீ எந்தன் வெண்ணிலவு-முத்துலட்சுமி ராகவன்-nii enthan vennilavu\nநீ எந்தன் வெண்ணிலவு-முத்துலட்சுமி ராகவன்-nii enthan vennilavu.pdf - 25.92 MB\nபூவே மயங்காதே-முத்துலட்சுமி ராகவன்-poove mayangadhe\nபூவே மயங்காதே-முத்துலட்சுமி ராகவன்-poove mayangadhe.pdf - 13.21 MB\nதீயாக உனைக் கண்டேன்-முத்துலட்சுமி ராகவன்-theeyaka unaikkanden\nதீயாக உனைக் கண்டேன்-முத்துலட்சுமி ராகவன்-theeyaka unaikkanden.pdf - 43.08 MB\nநதியோரம்-முத்துலட்சுமி ராகவன்-nadhiyoram.pdf - 33.60 MB\nஉன்னை விட ஓர் உறவா-முத்துலட்சுமி ராகவன்-Unnai Vida Oor Uravaa\nஉன்னை விட ஓர் உறவா-முத்துலட்சுமி ராகவன்-Unnai Vida Oor Uravaa.pdf - 13.68 MB\nவார்த்தை தவறியது ஏனோ-முத்துலட்சுமி ராகவன்-Varthai Thavariyathu Yeno\nவார்த்தை தவறியது ஏனோ-முத்துலட்சுமி ராகவன்-Varthai Thavariyathu Yeno.pdf - 11.26 MB\nமனம் விழித்தது மெல்ல-முத்துலட்சுமி ராகவன்-Manam Vizhithathu Mella\nமனம் விழித்தது மெல்ல-முத்துலட்சுமி ராகவன்-Manam Vizhithathu Mella.pdf - 2.33 MB\nவசந்தமென வந்தாய்-முத்துலட்சுமி ராகவன்-Vasanthamena Vandhaai\nவசந்தமென வந்தாய்-முத்துலட்சுமி ராகவன்-Vasanthamena Vandhaai.pdf - 10.02 MB\nமனதோடு பேசவா-முத்துலட்சுமி ராகவன்-Manathodu Pesava\nமனதோடு பேசவா-முத்துலட்சுமி ராகவன்-Manathodu Pesava.pdf - 18.25 MB\nதென்றலைத் தேடி-முத்துலட்சுமி ராகவன்-Thenralai Thedi.\nதென்றலைத் தேடி-முத்துலட்சுமி ராகவன்-Thenralai Thedi.pdf - 27.51 MB\nகல்லூரிக் காலத்திலே-முத்துலட்சுமி ராகவன்-Kallurik Kalaththile\nகல்லூரிக் ��ாலத்திலே-முத்துலட்சுமி ராகவன்-Kallurik Kalaththile.pdf - 75.72 MB\nகனாக் கண்டேன்-முத்துலட்சுமி ராகவன்-kanaakkanden.pdf - 15.85 MB\nஅனந்த கீதம் -முத்துலட்சுமி ராகவன்-ANANTHA GEETHAM\nஅனந்த கீதம் -முத்துலட்சுமி ராகவன்-ANANTHA GEETHAM.pdf - 1.92 MB\nகாத்திருந்தேன் காற்றினிலே -முத்துலட்சுமி ராகவன்-Kathirunthen Katrinile\nகாத்திருந்தேன் காற்றினிலே -முத்துலட்சுமி ராகவன்-Kathirunthen Katrinile.pdf - 13.81 MB\nசங்கமித்த நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்--Sangamitha Nenjam\nசங்கமித்த நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்--Sangamitha Nenjam.pdf - 15.20 MB\nஅம்மம்மா கேளடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-ammammaa keladi தோழி\nஅம்மம்மா கேளடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-ammammaa keladi thozhi -Part[5 of 5].\nஅம்மம்மா கேளடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-ammammaa keladi thozhi -Part[4 of 5].\nஅம்மம்மா கேளடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-ammammaa keladi thozhi -Part[3 of 5].\nஅம்மம்மா கேளடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-ammammaa keladi thozhi -Part[2 of 5].\nஅம்மம்மா கேளடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-ammammaa keladi thozhi -Part[1 of 5].\nபூ ஒன்றை கண்டேன்-முத்துலட்சுமி ராகவன்-Poo Ondrai Kanden\nபூ ஒன்றை கண்டேன்-முத்துலட்சுமி ராகவன்-Poo Ondrai Kanden.pdf - 37.72 MB\nமௌனத்தின் குயிலோசை -முத்துலட்சுமி ராகவன்-Mounaththin Kuyilosai\nமௌனத்தின் குயிலோசை -முத்துலட்சுமி ராகவன்-Mounaththin Kuyilosai.pdf - 32.50 MB\nநீதானே எனது நிழல்-முத்துலட்சுமி ராகவன்-neethane enathu Nizhal\nநீதானே எனது நிழல்-முத்துலட்சுமி ராகவன்-neethane enathu Nizhal.pdf - 29.02 MB\nஉன்னை விடமாட்டேன் கண்மணியே -முத்துலட்சுமி ராகவன்-unnai vidamaten kanmaniye\nஉன்னை விடமாட்டேன் கண்மணியே -முத்துலட்சுமி ராகவன்-unnai vidamaten kanmaniye.pdf - 21.77 MB\nநிலா வெளியில்-முத்துலட்சுமி ராகவன்-Nila Veliyil\nநிலா வெளியில்-முத்துலட்சுமி ராகவன்-Nila Veliyil.pdf - 14.57 MB\nசந்தித்தேன் சிந்தித்தேன்-முத்துலட்சுமி ராகவன்-SANDHITHEN SINDHITHEN\nசந்தித்தேன் சிந்தித்தேன்-முத்துலட்சுமி ராகவன்-SANDHITHEN SINDHITHEN.pdf - 14.51 MB\nதன்னந் தனிமையிலே-முத்துலட்சுமி ராகவன்-Thannanthanimaiyilae.pdf - 13.01 MB\nமை விழியே மயக்கமென்ன -முத்துலட்சுமி ராகவன்-mai vizhiye Mayakamenn\nநேசம் மட்டும் நெஞ்சினிலே-முத்துலட்சுமி ராகவன்-Nesam Mattum Nenjinile\nநேசம் மட்டும் நெஞ்சினிலே-முத்துலட்சுமி ராகவன்-Nesam Mattum Nenjinile.pdf - 10.68 MB\nதொடுவானம்-முத்துலட்சுமி ராகவன்-Thoduvaanam-pdf.pdf - 7.91 MB\nகனல் வீசும் காதல்-முத்துலட்சுமி ராகவன்-kanal veesum kadhal\nகனல் வீசும் காதல்-முத்துலட்சுமி ராகவன்-kanal veesum kadhal.pdf - 6.85 MB\nநீ சொன்ன வார்த்தை - முத்துலக்ஷ்மிராகவன்-Nee Sonna Vaarthai\nநீ சொன்ன வார்த்தை - முத்துலக்ஷ்மிராகவன்-Nee Sonna Vaarthai.pdf - 10.76 MB\nகாதலாகி கசிந்துருகி - முத்துலக்ஷ்மி ராகவன்-Kadhalagi Kasindhurugi.\nகா���லாகி கசிந்துருகி - முத்துலக்ஷ்மி ராகவன்-Kadhalagi Kasindhurugi.pdf - 46.29 MB\nஉயிரே உன்னைத் தேடி - முத்துலக்ஷ்மி ராகவன்-Uyire Unnai Thedi.\nஉயிரே உன்னைத் தேடி - முத்துலக்ஷ்மி ராகவன்-Uyire Unnai Thedi.pdf - 15.09 MB\nஅன்றொரு நாள் இதே மழையில் - முத்துலக்ஷ்மி ராகவன்-Andru Orunaal Idhe Malayil\nஅன்றொரு நாள் இதே மழையில் - முத்துலக்ஷ்மி ராகவன்-Andru Orunaal Idhe Malayil.pdf - 17.52 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nவைகறையே வந்துவிடு-முத்துலட்சுமி ராகவன்-Vaigareiye Vanthuvidu\nவைகறையே வந்துவிடு-முத்துலட்சுமி ராகவன்-Vaigareiye Vanthuvidu.pdf - 31.47 MB\nநிலாக்கால நினைவுகள்-முத்துலட்சுமி-Nilakala ninaivukal.pdf - 34.50 MB\nநதி எங்கே போகிறது-முத்துலட்சுமி ராகவன்-Nadhi Enge pogirathu\nநதி எங்கே போகிறது-முத்துலட்சுமி ராகவன்-Nadhi Enge pogirathu.pdf - 32.52 MB\nஇனிதாக ஓர் விடியல்-முத்துலட்சுமி ராகவன்-Inidhaga Ore Vidiyal\nஇனிதாக ஓர் விடியல்-முத்துலட்சுமி ராகவன்-Inidhaga Ore Vidiyal.pdf - 29.60 MB\nஉன்னோடு ஒருநாள்-முத்துலட்சுமி ராகவன்-Unnodu Oru Naal\nஉன்னோடு ஒருநாள்-முத்துலட்சுமி ராகவன்-Unnodu Oru Naal.pdf - 21.10 MB\nநிழலோடு நிழலாக-முத்துலட்சுமி-Nizhalodu nizhalaga.pdf - 12.43 MB\nமுகில் மறைத்த நிலவு-முத்துலட்சுமி ராகவன்-Mugil Maraitha Nilavu\nமுகில் மறைத்த நிலவு-முத்துலட்சுமி ராகவன்-Mugil Maraitha Nilavu.pdf - 11.25 MB\nநெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-முத்துலட்சுமி ராகவன்-Nenjathile Nee Netru Vanthai\nநெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-முத்துலட்சுமி ராகவன்-Nenjathile Nee Netru Vanthai-MR.pdf - 6.70 MB\nஉன்னோடு நான்-முத்துலட்சுமி ராகவன்-Unnodu Naan\nஉன்னோடு நான்-முத்துலட்சுமி ராகவன்-Unnodu Naan.pdf - 4.63 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nவிண்ணைத் தாண்டி வந்தாயே-முத்துலட்சுமி ராகவன்-vinnai thandi vanthaye\nவிண்ணைத் தாண்டி வந்தாயே-முத்துலட்சுமி ராகவன்-vinnai thandi vanthaye.pdf - 5.05 MB\nமோகத்தைக் கொன்று விடு-முத்துலட்சுமி ராகவன்-Mogathai Kondruvedu\nமோகத்தைக் கொன்று விடு-முத்துலட்சுமி ராகவன்-Mogathai Kondruvedu.pdf - 5.25 MB\nரூபசித்திர மாமரக் குயிலே-முத்துலட்சுமி ராகவன்-Roopa Chithira Mamarakuyile\nரூபசித்திர மாமரக் குயிலே-முத்துலட்சுமி ராகவன்-Roopa Chithira Mamarakuyile.pdf - 1.33 MB\n மயக்கமென்ன-[நான்கு பாகங்கள் ]-முத்துலட்சுமி ராகவன் -maivizhiye mayakkamenna-Parts-4\n மயக்கமென்ன-[4 of 4]-முத்துலட்சுமி ராகவன் -maivizhiye mayakkamenna-Part-\nமேகங்கள் நகர்கின்றன-முத்துலட்சுமி ராகவன் -Megangal Nagarkinrana\nமேகங்கள் நகர்கின்றன-முத்துலட்சுமி ராகவன் -Megangal Nagarkinrana.pdf - 4.48 MB\nமின்னலாக வந்தவளே-முத்துலட்சுமி ராகவன்-MINNALAGA VANTHVALE\nமின்னலாக வந்தவளே-முத்துலட்சுமி ராகவன்-MINNALAGA VANTHVALE.pdf - 1.45 MB\nமார்கழிப் பனியில்-முத்துலட்சுமி ராகவன்-Margail Paniyil\nமார்கழிப் பனியில்-முத்துலட்சுமி ராகவன்-Margail Paniyil.pdf - 2.26 MB\nமன்னவன் வந்தானடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-Mannavan Vanthanadi Thozhi\nமன்னவன் வந்தானடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-Mannavan Vanthanadi Thozhi.pdf - 3.82 MB\nமஞ்சள் வெயில் மலை நேரம்-முத்துலட்சுமி ராகவன்-Manjal Veyil Malai Neram\nமஞ்சள் வெயில் மலை நேரம்-முத்துலட்சுமி ராகவன்-Manjal Veyil Malai Neram.pdf - 1.36 MB\nபனி விழும் இரவு-முத்துலட்சுமி ராகவன்-Panivilum Iravu\nபனி விழும் இரவு-முத்துலட்சுமி ராகவன்-Panivilum Iravu.pdf - 1.84 MB\nநேற்று இந்த நேரம்-முத்துலட்சுமி ராகவன்-NETRU INTHA NERAM\nநேற்று இந்த நேரம்-முத்துலட்சுமி ராகவன்-NETRU INTHA NERAM.pdf - 1.07 MB\nநீ சொன்ன வார்த்தை - முத்துலக்ஷ்மிராகவன்-Nee Sonna Vaarthai\nநீ சொன்ன வார்த்தை - முத்துலக்ஷ்மிராகவன்-Nee Sonna Vaarthai.pdf - 10.76 MB\nநீ எங்கே-முத்துலட்சுமி ராகவன்-Nee Yenge\nநீ எங்கே-முத்துலட்சுமி ராகவன்-Nee Yenge.pdf - 3.30 MB\nநிலாக் காயும் நேரத்திலே-முத்துலட்சுமி ராகவன்-NILA KAYUM NERATHILE\nநிலாக் காயும் நேரத்திலே-முத்துலட்சுமி ராகவன்-NILA KAYUM NERATHILE.pdf - 1.65 MB\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்-முத்துலட்சுமி ராகவன்-Thoorathil Nan Kanda Un Mugam\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்-முத்துலட்சுமி ராகவன்-Thoorathil Nan Kanda Un Mugam.pdf - 5.73 MB\nதஞ்சமென வந்தவளே-முத்துலட்சுமி ராகவன்-Thanjamena Vanthavale\nதஞ்சமென வந்தவளே-முத்துலட்சுமி ராகவன்-Thanjamena Vanthavale.pdf - 2.00 MB\nகாதலாகி கசிந்துருகி - முத்துலக்ஷ்மி ராகவன்-Kadhalagi Kasindhurugi\nகாதலாகி கசிந்துருகி - முத்துலக்ஷ்மி ராகவன்-Kadhalagi Kasindhurugi.pdf - 46.29 MB\nசிறகடிக்கும் மனது-முத்துலட்சுமி ராகவன் -Sirakadikum Manathu\nசிறகடிக்கும் மனது-முத்துலட்சுமி ராகவன் -Sirakadikum Manathu.pdf - 1.19 MB\nகொதிக்கும் பனித்துளி-முத்துலட்சுமி ராகவன்-Kothikkum Panithuli\nகொதிக்கும் பனித்துளி-முத்துலட்சுமி ராகவன்-Kothikkum Panithuli.pdf - 4.06 MB\nகாற்றுக்கென்ன வேலி-முத்துலட்சுமி ராகவன்-Katrukenna Veli\nகாற்றுக்கென்ன வேலி-முத்துலட்சுமி ராகவன்-Katrukenna Veli.pdf - 4.99 MB\nகள்வனைக் காதலி-முத்துலட்சுமி ராகவன்-kalvanai Kathali\nகள்வனைக் காதலி-முத்துலட்சுமி ராகவன்-kalvanai Kathali.pdf - 2.48 MB\nஎன் மனது ஒன்றுதான்-முத்துலட்சுமி ராகவன்-En Manathu Onruthan\nஎன் மனது ஒன்றுதான்-முத்துலட்சுமி ராகவன்-En Manathu Onruthan.pdf - 1.77 MB\nஉயிரே உன்னைத் தேடி - முத்துலக்ஷ்மி ராகவன்-Uyire Unnai Thedi\nஉயிரே உன்னைத் தேடி - முத்துலக்ஷ்மி ராகவன்-Uyire Unnai Thedi.pdf - 15.09 MB\nஉழவன் மகள்-முத்துலட்சுமி ராகவன்-ULAVAN MAGAL\nஉழவன் மகள்-முத்துலட்சுமி ராகவன்-ULAVAN MAGAL.pdf - 4.16 MB\nஅன்றொரு நாள் இதே மழையில் - முத்துலக்ஷ்மி ராகவன்-Andru Orunaal Idhe Malayil\nஅன்றொரு நாள் இதே மழையில் - முத்துலக்ஷ்மி ராகவன்-Andru Orunaal Idhe Malayil.pdf - 17.52 MB\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்-மூன்று பாகங்கள் - முத்துலட்சுமி ராகவன்-Ithu Neerodu selkinra oodam-Parts [ 3]\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்-முதல் பாகம்- முத்துலட்சுமி ராகவன்-Ithu Neerodu selkinra oodam-Part [1 of 3]\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்-முதல் பாகம்- முத்துலட்சுமி ராகவன்-Ithu Neerodu selkinra oodam-Part [1 of 3].pdf - 2.51 MB\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்-இரண்டாம் பாகம்- முத்துலட்சுமி ராகவன்-Ithu Neerodu selkinra oodam-Part [2 of 3]\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்-இரண்டாம் பாகம்- முத்துலட்சுமி ராகவன்-Ithu Neerodu selkinra oodam-Part [2 of 3].pdf - 2.43 MB\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்-மூன்றாம் பாகம்- முத்துலட்சுமி ராகவன்-Ithu Neerodu selkinra oodam-Part [3 of 3]\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்-மூன்றாம் பாகம்- முத்துலட்சுமி ராகவன்-Ithu Neerodu selkinra oodam-Part [3 of 3].pdf - 2.40 MB\nஅவளுக்கு நிலவென்று பெயர்-முத்துலட்சுமி ராகவன் -Avalukku Nilavenru Peyer\nஅவளுக்கு நிலவென்று பெயர்-முத்துலட்சுமி ராகவன் -Avalukku Nilavenru Peyer.pdf - 4.39 MB\nஅகல் விளக்கு-முத்துலட்சுமி ராகவன்-Aagal Villakku\nஅகல் விளக்கு-முத்துலட்சுமி ராகவன்-Aagal Villakku.pdf - 1.14 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nகொதிக்கும் பனித்துளி -முத்துலட்சுமி ராகவன்-KOTHIKKUM பனித்துளி\nகொதிக்கும் பனித்துளி -முத்துலட்சுமி ராகவன்-KOTHIKKUM PANITHULI.pdf - 3.99 MB\nகன்னத்தில் முத்தமிட்டாள்-முத்துலட்சுமி ராகவன்-KANNATHIL MUTHAMITAL\nகன்னத்தில் முத்தமிட்டாள்-முத்துலட்சுமி ராகவன்-KANNATHIL MUTHAMITAL.pdf - 3.72 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nமஞ்ச தாவணியும் ரெட்டை ஜடையும்-முத்துலட்சுமி ராகவன்-Manja Thavaniyum Rettai Jadayum\nமஞ்ச தாவணியும் ரெட்டை ஜடையும்-முத்துலட்சுமி ராகவன்-Manja Thavaniyum Rettai Jadayum.pdf - 336.3 KB\nமுனியின் மனைவி முத்துலட்சுமி ராகவன் -Ghosts Wife\nமுனியின் மனைவி முத்துலட்சுமி ராகவன் -Ghosts Wife.pdf - 234.2 KB\nவிட்டு விடு[ லவ் ஸ்டோரி]-முத்துலட்சுமி ராகவன்-Love Story\nவிட்டு விடு[ லவ் ஸ்டோரி]-முத்துலட்சுமி ராகவன்-Love Story.pdf - 234.5 KB\nதாய் வீட்டு சீதனம்-முத்துலட்சுமி ராகவன் -thai veetu seethanam\nதாய் வீட்டு சீதனம்-முத்துலட்சுமி ராகவன் -thai veetu seethanam.pdf - 154.4 KB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]\nபி.டி.எப் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது ...பதிவிறக்கம் செய்து கொள்ளவும்\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_1\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_1.pdf - 1.31 MB\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_2\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_2.pdf - 1.22 MB\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_3\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_3.pdf - 1.52 MB\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_4\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_4.pdf - 1.42 MB\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-II[இரண்டாம் பாகம்]...தொடரும் ...\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஎண்ணியிருந்தது ஈடேற [Parts -8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu ஈடேற[ மொத்தம் எட்டு பாகங்கள் - [எட்டு புத்தகங்கள் ]\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2 [இரண்டாம் பாகம்]\n[இரண்டாவது புத்தகம் பி.டி.எப் லிங்க் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது ]\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_1\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_2\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_3\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_4\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nமைவிழியே மயக்கமென்ன வேறொரு நாவலுடன் கலந்து பதிவேற்றப்பட்டுள்ளது....\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஉன்னை விட ஓர் உறவா-முத்துலட்சுமி ராகவன்-Unnai Vida Oor Uravaa\nஉன்னை விட ஓர் உறவா-முத்துலட்சுமி ராகவன்-Unnai Vida Oor Uravaa.pdf - 4.25 MB\nநெஞ்சமடி நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்- Nenjamadi Nenjam\nநெஞ்சமடி நெஞ்சம்-முத்துலட்சுமி ராகவன்- Nenjamadi Nenjam.pdf - 10.06 MB\nமன்னவன் வந்தானடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-Mannavan Vanthanadi Thozhi\nமன்னவன் வந்தானடி தோழி-முத்துலட்சுமி ராகவன்-Mannavan Vanthanadi Thozhi.pdf - 3.90 MB\nபுலர்கின்ற பொழுதினில்-முத்துலட்சுமி ராகவன்-PULARGINDRA POZHUTHIL\nபுலர்கின்ற பொழுதினில்-முத்துலட்சுமி ராகவன்-PULARGINDRA POZHUTHIL.pdf - 3.38 MB\nஅச்சக பதிவு -திருத்தப்பட்ட ....\n மயக்கமென்ன-[மொத்தம் நான்கு பாகங்கள் ]-முத்துலட்சுமி ராகவன் -maivizhiye mayakkamenna-Parts -௪]நான்கு புத்தகங்கள் ]\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nசொல்லத்தான் நினைக்கிறேன் -முத்துலட்சுமி ராகவன்-Sollaththan Ninakkiran\nசொல்லத்தான் நினைக்கிறேன் -முத்துலட்சுமி ராகவன்-Sollaththan Ninakkiran.pdf - 30.97 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nகனவோடு சில நாள்-முத்துலட்சுமி ராகவன்-KANAVODU SILA NAAL\nகனவோடு சில நாள்-முத்துலட்சுமி ராகவன்-KANAVODU SILA NAAL.pdf - 5.32 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாண��ர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/01/11/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T09:32:21Z", "digest": "sha1:AXPFPQOXVSWOSFZPF3K35WZWAEL3CY2C", "length": 4112, "nlines": 35, "source_domain": "varnamfm.com", "title": "ரசிகர்களோடு சூர்யா குத்தாட்டம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பில்,அனிருத்தின் இசையில் நாளைய தினம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.\nஅனிருத்தின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.. குறிப்பாக ‘சொடக்கு மேல…’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது.\nஇந்நிலையில் கேரளாவில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் ‘சொடக்கு மேல…’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nகேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் ப்ரோமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம்.\nஆகவே இம் முறையும் அங்கு சென்று ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார்.\nஅதன் பின் ரசிகர்கள் மத்தியில் சூர்யா ஆடிய வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாக்கியுள்ளனர்.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“���டசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/151497-2017-10-21-11-22-15.html", "date_download": "2018-10-17T09:33:37Z", "digest": "sha1:YC233ZFHXHMLQLU4XWCLPQOZ66U5QZKK", "length": 28641, "nlines": 96, "source_domain": "viduthalai.in", "title": "ஹரிஜன மந்திரிக்கும் மேயருக்கும் சவால்", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அ��்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»ஹரிஜன மந்திரிக்கும் மேயருக்கும் சவால்\nஹரிஜன மந்திரிக்கும் மேயருக்கும் சவால்\nசனி, 21 அக்டோபர் 2017 16:49\nமராமத்து மந்திரி கனம் யாகூப் ஹாசன் திறந்து வைத்த தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் மகாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்ட பாவத்திற்காக மூன்று ஆதி திராவிடர்கள் அவமானப் படுத்தப்பட்டது தென்னாட்டிலே மிக்க பரபரப்பையுண்டு பண்ணியிருக்கிறது. காங்கிரஸ் பத்திரிகைகளைத் தவிர ஏனைய பத்திரிகைகளில் எல்லாம் கண்டனச் செய்திகள் வெளிவருகின்றன.\nஆனால் ஹரிஜனங்களை முன்னேற்றிவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர் மட்டும் மவுனம் சாதித்து வருகிறார்கள். எந்தக் காங்கிரஸ் பத்திரிகையும் இந்த அக்கிராமத்தை இதுவரைக் கண்டித்து எழுதவில்லை.\nகாங்கிரஸ் போரால் சென்னை அசெம்பிளியில் வீற்றிருக் கும் ஹரிஜன மெம்பர்களோ, ஹரிஜன மந்திரியோ இதுவரை வாய் திறந்ததாகவும் தெரிய வில்லை. ஹரிஜன மந்திரி கனம் முனிசாமிப் பிள் ளையும் ஹரிஜன மேயர் தோழர் ஜே. சிவஷண்முகம் பிள்ளையும் ஜாதி ஹிந்துக்களுடன் சமபந்தி போஜனம் செய்வதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த சமபந்தி போஜன உரிமை ஹரிஜன மந்திரியுடையவும் ஹரிஜன மேயருடையவும் சமூகத்துக்கில்லையா தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக் கொள்ளு வதுதான் நீதியாகுமா தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக் கொள்ளு வதுதான் நீதியாகுமா சமூகத்தின் கதி எப்படியானாலும் சரி, தமக்கு பதவியும் பணமும் கிடைத்தால் போது மென்பதே அவர்களது கருத்தா சமூகத்தின் கதி எப்படியானாலும் சரி, தமக்கு பதவியும் பணமும் கிடைத்தால் போது மென்பதே அவர்களது கருத்தா பார்ப்பனக் கூத்துக் குத் தாளம் போடுவதற்குக் கைக் கூலியாகத்தான் ஹரிஜன மந்திரிக்கும் ஹரிஜன மேயருக்கும் சமபந்தி போஜன மரியாதை காட்டப் படுகிறதா\nதென் தஞ்சை காங்கிரஸ் மகாநாட்டு அநீதி ஆதிதிராவிட சமூக முழுமைக்கும் மனக் கொதிப்பை யுண்டு பண்ணி யிருக்கும் போது கனம் முனுசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் சும்மாயிருப்பது சரியே அல்ல. இந்த மானக்கேட்டுக்கு பரிகாரம் தேட அவர்களால் முடியா விட்டால் அவர் களது பதவிகளை ராஜிநாமாச் செய்ய வேண்டியதே நியாயம்.\nகனம் முனிசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் என்ன செய்யப் போகிறார்கள்\nஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்\nஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத் திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசைவுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும், ஆசாரமாகவும் ஆலயத்திற்குச் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டிவிட்டுப் போய்விட்டதும் பிறகு வெகுநேரம் குருக்கள் வராததால் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும், பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம்.\nஇப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ. 295, 299, 109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈவரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரடு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமினில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும்\nமாஜிஸ்ரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசா ரணை தொடங்குவதாய் மாஜிஸ்ட்ரேட் சொன்ன தாகவும், எதிரிகள் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னது என்று தெரியக் கூட முடியாதபடி விசாரிப்பதின் இரகசியம் தெரியவில்லை ஆகையால் வாய்தா கொடுத்தாலொழிய விசாரணையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொன்னார்களாம்.\nஅதற்கு மாஜிஸ்ட்ரேட் கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக்கப்படமாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரியவேண்டுமானால் விண்ணப்பம் போட்டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும் நாளையே விசாரணை செய்து கே முடிக்கப்படும் என்றும் சொன்னாராம். எதிரிகள் மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப்பனராயிருப்பதாலும் உங்கள் கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கெனவே விரோதமாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்ற தாலும் உங்களிடம் இந்��� வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் பார்க்க முடியாதென்றும், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார்களாம்.\nஉடனே மேஜிஸ்ட்ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்தி ருப்பதாக தாமே உத்திரவிட்டு விட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விட் டார்களாம். திங்கட் கிழமை தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட் டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள் என்பதாகத் தெரியவருகின்றது\nஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய் கைக்கும், அனுகூலமாகவும் குதூகலமாகவும் இருக் கின்றது. கூட்டங்களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்த வண்ணமாய் இருக்கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டுவிட்டு இதையே சத்தியாகிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும் எதிர் வழக்காடுவதின் மூலம் உரிமை உண்டா இல்லையா என்பதை உணர்ந்து பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாகச் சிலரும் கருதிக் கொண்டி ருப்பதாகத் தெரிய வருகின்றது.\nஎதற்கும் திரு. ஈ.வெ.ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிடையே இருந்திருப்பதால் அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்களிலும் கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங் களிலும் மகாநாடு காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்ட படியும் போக வேண்டியிருந்ததால் இக் காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும்.\nஎதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன்ஜாக்கிரதையாயி ருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சமயம் தாராள மாகத் தொண்டர்களும் பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ்விஷயம் துவக்கப்பட்டுவிட்டால் சட்டசபை தேர்தல்களைப் பற்றி கவனிக்க முடியாமல் போனாலும் போகலாம். ஆதலால் தேர்தல் விஷயமான சகலப் பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்கள் எடுத்துக் கொள்ளவிட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார்களும், மற்றும் சீர்திருத்தக் கொள்க��க்காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரசாரம் செய்வதும், பொது ஜனங்களுடைய மனப்பான்மையை இன்னும் அதிகமாக நமக்கு அனுகூலமாக்கிக் கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மை யாகும். ஆலயபிரவேச உரிமையைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம மகாநாடு ஒன்று தவிர மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இது சமயம் அனுகூலமாகவே இருக்கின்றன.\nஅதாவது சமயசம்பந்தமாக வைணவ சைவ சமய மகாநாடுகளும், அரசியல் சம்பந்தமாக காங்கிரகள் சுயராஜிய கட்சி, சுதந்திர தேசிய கட்சி, பூரண சுயேச்சை கட்சி, ஹோம்ரூல் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென் னிந்திய நல உரிமைக் கட்சி மற்றும் சமூக சம்பந்தமான எல்லா இயக்கங்கள் மகாநாடுகள் இந்து மகாசபை மார்வாடி சபை மற்றும் அநேக பொது கூட்டங்களும், கடைசியாக எல்லாக் கட்சியும் மகாநாடு என்பதும் நேரு திட்டம் என்பதும் மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப் பிக்கப்பட்ட யாதாஸ்துக்களும் மற்றும் எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் பிராமணன் என்கின்ற பத்திரிகை தவிர மற்றபடி எல்லாப் பத்திரி கைகளும் குறிப்பாக பிரஸ்தாப கோவில் சம்பந்தப்பட்ட தேவதான கமிட்டியும் அனுகூல மாக இருப்பதோடு அல்லாமல் தேவதான இலாகா மந்திரியினுடையவும் என்டோமெண்ட்போர்ட் மெம்பர்களினுடையவும் அபிப் பிராயமும் கடைசியாக கவர்மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்துவருகின்றது.\nஇவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வரு கின்றது. எனவே இம்மாதிரியான முயற்சிக்கு இனி இதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால் தேர்தலைவிட இதுவே முக்கியமென்று அநேகருக்கு தோன்றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற்கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.\nபொதுவாகச் சொல்ல வேண்டுமானால், மக்களுக்கு இருக்க வேண்டிய மானம், அவமானமற்ற தன்மை, கண் ணியம், நேர்மை முதலிய சாதாரணக் குணங்களை நமது சுதந்திரம் ���ரித்துச் சாம்பலாக்கி வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால் இந்தச் சுதந்திரம் உள்ளவரை மக்க ளில் நேர்மையுள்ள யோக்கியன் இருக்க மாட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தச் சுதந் திரம் ஏற்பட்டதே பித்தலாட்டக்காரர்கள், நாணயமற்றவர்கள், மக்களை ஏமாற்றி -வஞ்சித்துப் பழக்கப்பட்டுத் தேறினவர்கள், பொறுப்பற்ற காலிகள் முதலியவர்களது முயற்சியினால், தந் திரத்தினால் என்றால், இதில் யோக்கியம், நேர்மை, உண்மை எப்படி இருக்க முடியும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/04/blog-post_6569.html", "date_download": "2018-10-17T09:18:27Z", "digest": "sha1:YILYZW63GO4XWEHBTMYONBFKNGL2DPOP", "length": 21540, "nlines": 272, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உயிர்கள் தேடி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 25 ஏப்ரல், 2011\nஒவ்வொருவர் கைகள் மேலும் கைகள் வைக்கப்பட்டன. கைகளை இறுகப்பற்றினர். ''மனத்தைரியம் கொள்ளுங்கள். துணிந்தோம் செயலில் இறங்குவோம் நெஞ்சு பஞ்சு போலுள்ள கோழை யாராவது இருந்தால், கைகள் விலகட்டும். அறுவராய் நாங்கள் கோழைகள் அல்ல என்று நிருபித்தபடி அந்த தோட்டத்தினுள் தனியாய் அமர்ந்திருக்கும் ஒரு வீட்டினுள் நுழைந்தனர் நண்பர்கள். கையில் வெள்ளைக் கடதாசி அத்துடன் ஒரு கண்ணாடிக்குவளை இருந்தது. கதவை இறுகச் சாத்தினான் ஒருவன். கடதாசியில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டன. அதன்மேல் கண்ணாடிக்குவளை வைக்கப்பட்டது. அக்குழாமில் ஒருவன் தந்தை இறந்து 6 மாதங்களே ஆகியிருக்க வேண்டும். அவரை அழைத்து உரையாடத் துணிந்தார்கள் நண்பர்குழாம். கேள்விகள் தொடுக்கப்பட்டன. கண்ணாடிக்குவளை அசைவு கண்டது. சொல்லும் உளமும் துணிவானால், துணிந்து இறங்கு செயலினிலே. உள்ளத்தெளிவு இல்லையெனில் ஒதுங்கிச் செயலை விட்டுவிடு. மனமென்ற ஒன்று வடிவின்றி உடலுள் இணைந்தது. அது உரமாகப் பதியாது நின்றால், உருவாகும் தவறான நிலை. திடீரென கதவு திறந்த அடித்து மூடியது. நிலைகுலைந்தனர் அவ் இளைஞர்கள். தவறி விழுந்து உடைந்து சிதறியது கண்ணாடிக்குவளை. குரலில் மாற்றம் கண்டவரும் உணர்வில் மாற்றம் கண்டவரும் நிலையது கண்டு அனைவரும் பதறியடித்து வீடு நோக்கிப்பறந்து சென்றனர். செயலின் உண்மைதேடி விரிந்தது மனம்.\nதிடீரென ஏற்படும் அதிர்ச்சி குரலில் மாற்றத்தைக் கொண்டுவரும். இல்லை மனிதனை ஊமையாக்கிவிடும். இது உண்மை. இறந்தவர் உண்மையாகவே ஆவியாகவே வந்திருந்தால் அவர் ஆவியாகத்தான் வர வேண்டும் என்று அவசியம் இல்லையே. கணனி, தொலைக்காட்சி, வானொலி பழுதானால் திருத்தம் செய்து பழையநிலைக்குக் கொண்டுவந்துவிடுவோம் எமது உடலைப்போலே. அப்படி முடியாது போனால், அவற்றை வீசி எறிந்துவிடுவோம். வைத்திருந்து அழகு பார்க்க மாட்டோம். அவற்றின் உயிரான மின்சாரத்தின் உருவத்தைக் காட்டமுடியுமா அதேபோல்த்தான் வாகனம் இயங்க அதற்கு ஆதாரமான இயக்கசக்தியை யாராலும் காட்டமுடியுமா அதேபோல்த்தான் வாகனம் இயங்க அதற்கு ஆதாரமான இயக்கசக்தியை யாராலும் காட்டமுடியுமா அவ்வாறே உடலினுள் இருந்து உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிர் சக்தியைக் காட்டமுடியுமா அவ்வாறே உடலினுள் இருந்து உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிர் சக்தியைக் காட்டமுடியுமா பொருத்தமான உடலினுள் புகுந்து கொண்டு ஆட்சிசெய்யும் அந்த உயிரானது அந்த உடல் தனக்குச் சௌகரியம் அற்றதாக இருக்கும் நிலையில் அந்த உடலினுள் இருந்து வெளியேறிவிடுகின்றது. திரும்பவும் அந்த உடலினுள் புகும் சக்தியை அந்த உடல் இழந்துவிடுகின்றது. உடலற்ற அந்த உயிரை எப்படி நாம் காணமுடியும். வெறும் காற்றுக்கு மூளையின்றி உடலெங்கெ உறவெங்கே புரியப் போகின்றது. வெறும் பொருட்களுடன் உடலை ஒப்பிட முடியுமா என்று சர்ச்சை நம்மவர்களிடம் எழலாம். ஏன் மனிதனும் ஏதோ ஒன்றாய் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக் கூடாது பொருத்தமான உடலினுள் புகுந்து கொண்டு ஆட்சிசெய்யும் அந்த உயிரானது அந்த உடல் தனக்குச் சௌகரியம் அற்றதாக இருக்கும் நிலையில் அந்த உடலினுள் இருந்து வெளியேறிவிடுகின்றது. திரும்பவும் அந்த உடலினுள் புகும் சக்தியை அந்த உடல் இழந்துவிடுகின்றது. உடலற்ற அந்த உயிரை எப்படி நாம் காணமுடியும். வெறும் காற்றுக்கு மூளையின்றி உடலெங்கெ உறவெங்கே புரியப் போகின்றது. வெறும் பொருட்களுடன் உடலை ஒப்பிட முடியுமா என்று சர்ச்சை நம்மவர்களிடம் எழலாம். ஏன் மனிதனும் ஏதோ ஒன்றாய் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக் கூடாது திடீரென ஏற்படும் தும்மலின் போது எமது இதயம் ஒருமுறை நின்று தொழிற்படுவதாக ஆராய்ச்சியின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எப்போதோ அறிந்த எம்மவர் தும்முகின்றபோது 100 என்று கூறுகின்றார்கள். அதாவது 100 வருடங்கள் வாழவேண்டும் இதயம் நின்று விடக்கூடாது என்பதற்காகவே. இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்றைய விமானம் அன்றைய புஷ்பவாகனம். இன்றைய அணுவாயுதம், அன்று பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்கள். இன்றைய தொலைக்காட்சி அன்று அப்பர் சுவாமிகள் கண்டு இரசித்த கைலைக்காட்சி. (எங்கோ நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளை எமது வீட்டினுள் இருந்த வண்ணம் நாம் கண்டு கழிக்கின்றோம் அல்லவா திடீரென ஏற்படும் தும்மலின் போது எமது இதயம் ஒருமுறை நின்று தொழிற்படுவதாக ஆராய்ச்சியின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எப்போதோ அறிந்த எம்மவர் தும்முகின்றபோது 100 என்று கூறுகின்றார்கள். அதாவது 100 வருடங்கள் வாழவேண்டும் இதயம் நின்று விடக்கூடாது என்பதற்காகவே. இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்றைய விமானம் அன்றைய புஷ்பவாகனம். இன்றைய அணுவாயுதம், அன்று பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்கள். இன்றைய தொலைக்காட்சி அன்று அப்பர் சுவாமிகள் கண்டு இரசித்த கைலைக்காட்சி. (எங்கோ நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளை எமது வீட்ட��னுள் இருந்த வண்ணம் நாம் கண்டு கழிக்கின்றோம் அல்லவா அதேபோல் எங்கோ இருக்கும் கைலையை நேரே கண்டு அப்பர் சுவாமிகள் இரசித்தார் அல்லவா) இன்றைய வானவியலாளர்கள் தொலைநோக்கிக் கருவிகள் மூலம் கண்டறிகின்ற நட்சத்திரக் கூட்டங்கள் அன்று ஞானிகள் ஞான சிருஷ்டியின் மூலம் கண்டறிந்ததாக இருக்கின்றது. இவ்வாறு நோக்கும் போது அதி மீத்திறனுள்ள புத்தி ஜீவிகள் வாழ்ந்து அழிந்து இப்போதுள்ள மனித இனம் தோன்றியிருக்கலாம். இது வளர்ந்து கொண்டு செல்லும் நிலையே இப்போது நாம் காணும் சந்ததி வளர்ச்சி நிலை.\nமீண்டும் தொட்டதற்கே வருகின்றேன். டைனோசோரியா இனம் வாழ்ந்து மடிந்து பல கோடி ஆண்டுகளாகி விட்டன. அதேபோல் முதல் மனிதனை ஆக்கிய இனம் அல்லது அந்த அது ஏன் அழிந்திருக்க மாட்டாது. ஏன் மனித இனமும் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடாது. அழிந்த, இறந்த, இல்லாமல் போன எதையும் தேடுவதிலோ, சிந்திப்பதிலோ எந்த பிரயோசனமும் இல்லை. போனது போனதுதான்..சிந்திக்கச் சில வரிகள் தந்தேன். உயிர் தேடி அலையும் உறவுகளுக்காக.\nநேரம் ஏப்ரல் 25, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிர் சமந்தமான உயிரோட்டமாக எழுத்யுல்லீர்கள் தும்மும் போது 100 சொல்வதற்க்கு இன்றுதான் விளக்கம் கிடைச்சிருக்கு\n26 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 4:14\n26 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 5:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppa-kalaththil-udalil-erpatum-maarrangal", "date_download": "2018-10-17T10:42:41Z", "digest": "sha1:WYSA5SE5FZO4XG2NI6PKBW2XHVGUSY4L", "length": 10832, "nlines": 248, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..! - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..\nகர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதுவும் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கு ஏற்ப பெண்களின் உடலில் மாற்றங்கள் உண்டாகும். அதில் சில மாற்றங்கள் உடலின் வெளிப்புறத்திலும், இன்னும் சில உட்புறத்திலும் ஏற்படும். இங்கு ஒன்பது மாத காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nகர்ப்ப காலத்தில் சுவாசத்தின் விகிதம் அதிகரிக்கும். ஏனெனில் குழந்தை வளரும் போது, குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாயின் சுவாச விகிதம் மாறுபடும். சில நேரங்களில் மூச்சுத்திணறலைக் கூட சந்திக்க நேரிடும்.\nகருப்பை விரிவடையும் போது, சிறுநீர்ப்பையில் சற்று அழுத்தம் அதிகரிக்கும். மேலும் சிறுநீரகங்களும் கழிவுகளை வெளியேற்றுவதில் சிரமத்தை சந்திக்கும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.\nகுழந்தை வளர்வதால் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். மேலும் இரண்டாவது மூன்று மாத காலத்தில் இரத்த அழுத்தம் குறையும்.\nகுழந்தை வளர வளர சில பெண்கள் அடிவயிற்றுப் பகுதியில் வலியை உணர்வார்கள். இன்னும் சில பெண்களுக்கு முதுகு வலி ஏற்படும்.\nஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்��டுவதால், இக்காலத்தில் உடற்செயலிய அளவு அதிகமாக இருக்கும். சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகுந்த வெப்பத்தை உணர்வார்கள்.\nஇரைப்பை குடல் அமைப்பில் மாற்றம்\nகருப்பை சற்று பெரிதாகும் போது, இரைப்பை குடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, நெஞ்செரிச்சலை சந்திக்கக்கூடும். சில பெண்களுக்கு, மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.\nஉடல் புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும் போது, மார்பகங்கள் மிகவும் மென்மையாகும். மேலும் மார்பகங்களின் அளவும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப பெரிதாகும்.\nகர்ப்ப காலத்தில் வரித்தழும்புகள் ஏற்படும். ஹார்மோன்களால் நகம் மற்றும் தலைமுடியில் கூட வளர்ச்சி ஏற்படும். சில பெண்களுக்கு கால்கள் வீக்கமடையும் மற்றும் உடல் வெப்பம் அதிகரிக்கும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/r-k-sureshs-next-venture-thennattan-movie-pooja-happened-today/", "date_download": "2018-10-17T10:21:27Z", "digest": "sha1:ZU2KZBU3O6FG3SEAOVTHR63H7ONHT6TN", "length": 5228, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் 'தென்னாட்டான்' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘தென்னாட்டான்’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.\nதமிழ் திரையுலகில் ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தாரகவும் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கிய இவர், தன் முதல் படத்திலேயே தன் அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பின் சில படங்களில் வில்லனாக வலம் வந்த ஆர்.கே.சுரேஷிற்கு கதாநாயகன் வாய்ப்பு குவிந்தது.\n‘வேட்டை நாய், பில்லாபாண்டி, தனிமுகம்’ மற்றும் ‘காக்க’ போன்ற படங்களில் கதா நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் ‘இப்படை வெல்லும், ஸ்கெட்ச், ஹர ஹர மஹா தேவகி’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ‘தென்னாட்டான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திவேஷா ரேஷ்மா சினி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் விஜய் பாண்டி இப்படத்தை இயக்குகிறார். இன்று படத்தின் பூஜை நடைபெற்றது, படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கவுள்ளது.\nபிறந்த நாளில் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஆர்.கே.சுரேஷ் – ‘வேட்டை நாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் பாலா இன்று வெளியிட்டார்.\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-17T10:13:10Z", "digest": "sha1:K2OUZNJBFZFQJY55IVXXSHYFJ4IWTKCB", "length": 9806, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலை மாவட்ட மீனவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஅகில இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று(புதன்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nதடைசெய்யப்பட்ட மீன்பிடித்தொழில் முறைகளை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும், அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணை விலை உடனடியாக குறைக்கப்படவேண்டும் மற்றும் அனைத்து மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளும் உடன் தீர்க்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாக கூடி கோசம் எழுப்பிய மீனவர்கள், பேரணியாக மாகாண கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், குறித்த ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வீ.எம்.சீ. போயகொடவிற்கும், மீனவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட சில உறுதிமொழிகளை அடுத்து மீனவர்கள் கலைந்து சென்றதாகவும் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல கூடாது: ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவளிக்கும் தமிழிசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல கூடாது என்பதை பெண்களே கூறுமிடத்து, கேரளா அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாத\nமுசலி பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி முசலி பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று\nஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படை\nசம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம் – கே.டீ.லால்காந்த\nஅரசாங்க ஊழியர்களுக்கும், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பினை கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன\nகேள்விப்பட்ட விடயங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது – யாழில் பாரதிராஜா தெரிவிப்பு\nகவிஞர் வைரமுத்து, பாடகி சின்மயி பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதி��் சொல்ல முடி\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2013/08/Kathai_95.html", "date_download": "2018-10-17T10:32:11Z", "digest": "sha1:T5W3ASD3IPED5AUQO3B3OB4JCU6YUOEU", "length": 8170, "nlines": 92, "source_domain": "stories.newmannar.com", "title": "நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே -சிறுகதை - கதைகள்", "raw_content": "Home » சிறுகதை » நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே -சிறுகதை\nநாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே -சிறுகதை\nநற்பகல் நேரம், மத்தியான வெயில்\nமரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.\nஅந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.\n“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”\nஅடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்\n“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “\nமூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .\n“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்”\nசிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.\n“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்”\nஎன அவரை வணங்கிவிட்டு சென்றார்.\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும...\nபண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. \"விவசாயி கணக்...\nமுன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...\nஅம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு கிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…...\nநான் புதிதாக பிறந்த விட்டேன் நேற்று நான் மொட்டாக இருந்தேன் இன்று பூவாக மலர்ந்திருக்கிறேன் சு10ரியக்கதிர்கள் என்னை தொடுகிறது தென்றல் காற்று...\nமுன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒ...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா. தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/07/blog-post_26.html", "date_download": "2018-10-17T10:08:53Z", "digest": "sha1:B7TLK3QM4M4NJ65FLPBO2OZ2ORKCYM55", "length": 48776, "nlines": 551, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மூன்று முடிச்சு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 26 ஜூலை, 2011\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா எனத் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் தாங்களே......\nநான் சுமந்த என் வாரிசு\nசேய் போல் என்னைத் தாங்கும் என் கணவன்\nஅடுத்தவர் துயருறும் போது உள்ளம் நெகிழ்தல்\nஎனது தாயாருக்காக நான் எழுதி பாடல்.\nஅம்மா என்று அழைக்காத உயிரில்லையே.\nபுதிதாக வெளிவரும் கருத்தாழமிக்க பாடல்கள்\nஈடு செய்ய முடியாத பாசம்\nஉன்ன���யே முதலில் நீ காதலி. உலகம் உன்னைக் காதலிக்கும்.\nயார் எது சொல்லிடினும் ஏன் என்று கேட்டுத் தெளிந்தபின் நம்பு.\nமற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.\nஐரோப்பியசூழ்நிலையில் வளரும் என் மகள்.\nவாழும்வரை புதுமைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.\nஏன் என்ற கேள்வி மூலம் பலவற்றை புரிந்துணரவேண்டும்.\nஅறிவுக்கு எட்டியவரை தேடல் தொரடவேண்டும்.\nஅலைகள் பற்றிய கல்வி (Mind reading )\nசூடான கப்புச்சினோ ( Cappuccino) காப்பி\nகண்ணைமூடி தலை பின் சாய்த்து இசையில் இலயிப்பது\nமழலை பேசும் குழந்தை மொழி\nஎப்போதும் தயாராக இருக்க வேண்டியது:\nயார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்.\nஉன்னைத் திருத்து உலகம் திருந்தும்\nஉன் செயல்களே உன் வாழ்வை நிர்ணயிக்கும்\nஇறப்பின் பின் மனிதனின் நிலை\nயாருமே கண்டறியாத கடவுளும், இயற்கையும்\nதொலக்காட்சிகளில் பார்ப்பவை கேட்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தையும் நம்புபவர்கள்\nதாலாட்டுப் பாடிய எனது தந்தையார்.\nஉனக்கு மேமே உள்ளவர் கோடி என்பதை மாற்றியமைக்கப் போராடல்.\nமற்றவர்களில் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருத்தல்\nமற்றவர் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப்பாராது உங்கள் வாழ்க்கையை ரசியுங்கள் அதில் இன்பமும் இரகசியமும் இருக்கின்றது.\nஉன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் இருக்கின்றது\nநேரம் ஜூலை 26, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகீச்சு மூச்சு கம்பளம் நெகிழ வைத்தது. நன்று.\nஅழைப்புக்கு மிக நன்றி. ஏற்கனவே இன்னொரு அழைப்பின் பெயரில் இது பற்றி எழுதி விட்டேனே\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 4:47\nஈடு செய்ய முடியாத பாசம்\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:04\nநான் எதிர்பார்த்தபடியே பதிவு மிக மிக அருமை\nஒவ்வொரு கேள்விக்கான பதிலும் மிகத் தெளிவாகவும்\nதாங்கள் இசை அமைத்து பாடியுள்ள\nநான் தற்சமயம் வெளியூரில் உள்ளதால்\nஎன்னுடைய விரிவான பின்னூட்டப் பதிவை\nபல்வேறு பணிகளுக்கிடையில் உடன் பதிவிட்டமைக்கு நன்றி\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:38\nவாழும்வரை புதுமைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.\nஏன் என்ற கேள்வி மூலம் பலவற்றை புரிந்துணரவேண்டும்.\nஅறிவுக்கு எட்டியவரை தேடல் தொரடவேண்டும். . .\nமனதில் பதிந்த வரிகள். . .அருமையா�� படைப்பு.\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:00\nஇன்று ஒரு முறை சன் டி.வி.யில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு முறை பார்த்தாலும், அலுக்காத அழகான அசத்தலான படம். எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.\nஉன்னையே முதலில் நீ காதலி. உலகம் உன்னைக் காதலிக்கும்.\nயார் எது சொல்லிடினும் ஏன் என்று கேட்டுத் தெளிந்தபின் நம்பு.\nமற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.//\nநல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:28\nஉங்களது தமிழ் மனம் போன்ற திரட்டிகளில் பதிந்து கொள்ளுங்கள்.\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:40\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:02\nசொல்லாமல் தான் போகும் போது\nசொல்லி சொல்லி அடித்த அடி வலிக்கவில்லை சொல்லாமல் தான் போன அடி நெஞ்சில் வலிக்கிறது விட்டு சென்ற போன துயர் கணக்கிறது...\nஎன்ன சொல்லி நான் சமைக்க\nதித்திப்பதில் சொன்ன சொல்லை மறக்கவில்லை....தித்திப்பான உணவை தேடி மனம் ஏங்குகிறது...//\nசகோதரி பாடலை கேட்டதும் கண் கலங்கியது... உலகிலயே நமக்கு உண்மையான ரசிகனாக, உண்மையான பக்தனாக, கடவுளாக தாய் ஒருவள் மட்டுமே அவளுக்கு இணை இவ்வுலகில் இல்லை.. தாயின் அருமையை உணர்த்தும் விதமாக பாடலை அழகாக தொகுத்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்..\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:10\nகுட்டித்தத்துவம் குட்டியாக இருந்தாலும் பெரிய விசயத்தை அதன் அவசியத்தை அழகாக அமைந்துள்ளது.... அருமை\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:12\nஇன்னமும் ஒரு முறை இன்னமும் ஒரு முறை என்று வாசிக்க வைக்கிறது சந்திரகௌரி உங்கள் வரிகள்…. இது தான் உங்கள் வரிகளின் சிறப்பு.. உங்கள் சிந்தனைகள் வித்தியாசமானவை…. கம்பீரமானவை….மதிப்புடன் உங்களை நினைக்க வைப்பவை….\nஉங்கள் வரிகளை முதன்முதலில் ரமணி சாரின் முத்தான மூன்று முடிச்சு பதிவுத்தொடருக்கான பின்னூட்டத்தில் பார்த்தேன்… அதெப்படி ஒருவரை பார்த்ததுமே மனதில் சட்டென பிடித்துவிடுகிறதே… ஏன் தெரியலையே.. என் தங்கையின் அன்பை எழுத்துகளின் ஊடே காண்பதாலா தெரியலையே.. என் தங்கையின் அன்பை எழுத்துகளின் ஊடே காண்பதாலா அம்மாவின் பாசத்தை உணர்வதாலா என் நண்பனின் எழுத்துக்களை போலவே கம்பீரத்தை காண்பதாலா… சொல்ல தெரியலையே….\nபடிக்க படிக்க உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகமாகிக்கொண்டே போகிறது சந்திரகௌரி…. பேரை சரியாக உச்சரிக்கிறேனா என்ற ஒரு பயம் என் மனதில்…. இவ்ளோ அருமையா பதில்கள் எழுதி இருக்கீங்களே…. தைரியப்பெண்மணியாவும் இருக்கீங்க.. இலக்கியங்களை விரும்புறீங்க…வித்தியாசமான பதில் முதல்லயே….\nபிடித்த உறவுகள் / நீங்கள் இந்த உலகைப்பார்க்க காரணமாக இருந்த பெற்றோர், பெற்றவரை பெற்றோரையும் அப்படின்னா மாமியார் வீட்டு ஜனங்களை கூட நீங்க அரவணைப்பதை உணரமுடிகிறதுப்பா…\nஇன்னும் எழுதனும் நாளை தொடர்வேன்பா….இப்ப சமைக்க போகனுமே…\nஹை நான் தான் முதல்ல படிச்சிருக்கேன்பா... எனக்கு ரொம்ப சந்தோஷம்பா... மீதி நாளை தொடர்வேன்பா...\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:42\nபடிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:46\nமொழி தெரியாத ஊரிலே இருக்கும் பொழுது\nசக இனத்தாரை பார்த்தால் உள் மனதினில் ஒரு உவகையோடு சந்தோசம் பிறக்கும் .\nஅது போல் தங்களின் எண்ணத்தின் வெளிப்பாடு\nஎன் மன ஓட்டத்தை வெளி படுத்துகிறது சில வரிகள்.\n26 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 9:45\nஉங்கள் மூன்று முடிச்சு அருமை. உங்களின் அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன். அடுத்த பதிவில் நிச்சயம் எழுதுகிறேன்\n27 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 3:12\n27 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 4:55\nஐரோப்பியசூழ்நிலையில் வளரும் என் மகள்.\nமூன்றாவதில் உங்கள் அம்மா பாசம் வெளிப்படுகிறது\n27 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 4:57\nமுத்துக்கு முத்தாக மூன்று முடிச்சு\n27 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 9:37\nசெந்தில் குமாருக்கு நன்றி. இதுதான் சொல்வது ஆங்கிலத்தை ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும் என்று. என்றாலும் வாத்தியாரையாவுக்கு நன்றி. மூன்றுமுடிச்சுத் தொடரை ரமணி அவர்கள் எழுதச் சொல்லி எழுதிய பின்தான் உண்மையில் என்னை நானே எனது எழுத்துக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்கு முதலில் அவருக்கு வாழ்த்தக்களைக் கூறவேண்டும். வாழ்த்துக்கள் கூறில அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி. மஞ்சு பாஷினியின் எழுத்துக்களில் நல்ல நட்பின் உணர்வைக் காணுகின்றேன். வித்தியாசமான எழுத்துப் படையல்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. எல்லோரும் உலகில் திறமைசாலிகள். எல்லோரும் உயரவேண்டும். நாம் எல்லோரும் எழுத்தால் இணையவேண்டும்\n27 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 2:06\nபிடித்த உணர்வுகள் / உலகமே அன்பில் கட்டுண்டு கிடக்கும் உண்மை…. கன்னம் சிவக்க தலைகுனிந்து தரையில் கால் கட்டைவிரலால் கோலமிடும் நாணத்தை நீங்க கண்டிப்பா இங்க சொல்லலை… பெண் என்றால் கண்டிப்பாக மென்மையும் நாணமும் இருந்தால் தான் பெண்மைக்கு சிறப்பும் அழகும்…. அம்பாள் போல அழகா அடக்கமாக இருக்கும்போது அமைதியாக புன்னகைக்கும்போது சட்டென்று நம் பிம்பம் நம்மைச்சுற்றியிருப்போர் மனதில் பதிந்துவிடும்…\nஅடுத்தவங்க மனசு கஷ்டப்படும்போது நாம மனசு இரங்கலன்னா நமக்குள்ள மனிதத்தன்மையே அடிப்பட்டுவிட்டது என்றே தானே அர்த்தமாகும்…. அடுத்தவர் துடிக்கும்போது சட்டுனு போய் நானிருக்கேன் சொல்லுப்பான்னு சொன்னாலே போதுமே அதிலேயே அவர்களின் பாதி கவலைகள் மறைந்தது போல உணர்வார்கள் உண்மையேப்பா…\nஅம்மாக்காக பாடல் எழுதி அதை கம்போஸ் பண்ணி இத்தனை இனிமையாக பாடி… அதில் என்னவோ ஒன்று என் மனதை நெகிழவைக்கிறதே…. என்னவோ பயம்மா இருக்கிறதே… அம்மா அம்மாவைப்பார்க்கணும்போல இருக்கு எனக்கு சந்திரகௌரி…. உங்க பாடலில் என்னவோ ஒரு சோகம் தெரிகிறது உங்க குரலில் அந்த சோகம் சொல்வதன் அர்த்தம் அறிந்து தான் எனக்கு உடனே அம்மாவை பார்க்கவேண்டும் போல் தோன்றுகிறது…. தினமும் ஸ்வாமிக்கிட்ட வேண்டிப்பேன்… நான் உயிரோடு இருக்கும்போது அம்மாக்கு ஒன்னும் ஆகிட கூடாது பயம்மா இருக்கு.. அம்மா நல்லா இருக்கணும்… நீங்க அம்மாக்காக பாடின பாட்டு கண்டிப்பாக எல்லோர் மனதையும் அசைக்கும் என்பது நிச்சயம்…..அம்மா அம்பாளைப்போல் மஹாலக்ஷ்மி போல் அழகு…. அவர்களின் ஆசி என்றும் உங்களை உங்க பிள்ளையை உங்க குடும்பத்தையே காக்கும்பா…\nஉங்களிடமிருந்த வந்த பதில்கள் அனைத்துமே வித்தியாசமான பதில்பா.. எல்லோரும் ஒருபோல் சிந்திப்பதும் நீங்கள் யூனிக் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்… வரிகள் வைரங்களாக மின்னுகிறது…..\nசிறப்பான பதில்கள் சந்திரகௌரி எழுத்துலகின் ஜாம்பவான்களில் நீங்களும் ஒருவர் என்று உங்கள் வரிகளை படிக்கும்போதே அறியமுடிகிறதுப்பா…\nஎன் அன்பு வாழ்த்துகள் என்றென்றும்….\n27 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\nதென்றல் கீற்றாய் வீசும் குழந்தையின் சிரிப்பும் ஒரு இலக்கியம்தான்\n27 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:23\nஎனக்கு வந்த மின் அஞ்சல் பொருள் மற்றும் காரணம் அறிய பதில் எழுதினேன். முதலில் யார் என்று தெரியாமலேயே. பின் கண்டேன் என்னுடன் பேச விர��ப்பம் என்ற செய்தியை. அங்கும் இங்கும் தேடி வந்தால் ஒரு சிறந்த பதிவாளரை அடையாளம் காண முடிந்தது. உங்கள் எழுத்துக்கள் அருமை. ராமாயண கதாபாத்திரம் அகலிகைக்கு பரிந்து கச்சை கட்டி எழுதும் உங்கள் வேகம் பாராட்டுக்கு உரியது. உங்களுக்கு பிடித்த பிடிக்காத மற்றும் வெவ்வேறு விஷயங்களை படிக்கும்போது சாதாரணமானவர்களில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கிறீர்கள் என் வலைப்பூவின் முகப்பில் நான் எழுதியுள்ளது போல், உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உண்மையில் உயிர் கொடுங்கள். மேன்மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.\n28 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 12:44\nதங்கள் அழைப்பை ஏற்று புலவர் அவர்களும்\nபோளூரார் அவர்களும் மிகச் சிறப்பாக\n28 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 1:52\nஇன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .\nவாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்\n28 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 3:47\nஉங்கள் எல்லோருடைய அன்புக்கும் மிக்க நன்றி. நான் ஒரு விடயத்தைத் தெரியப்படுத்த வேண்டும். அம்மாவினுடைய பாடல் வரிகளும் படமாக்கமும் என்னால் செய்யப்பட்டது. ஆனால் பாடியவர் இலண்டன் தமிழ் வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் சைபா மாலிக் என்பவராகும். அவரது அநுமதியைப் பெறாமல் பெயரை எழுதக்கூடாது என்பதனால் எழுதவில்லை. ஆனாலும், அதில் பெரிய தவறு ஏதும் இல்லை. இருந்தாலும் அவர் என்னை மன்னிப்பார் என்றே இப்போது எழுதுகின்றேன். என் தாயார் தீடீரென எந்தவித நோயும் இன்றி என் திருமணத்தின் பின் 28 ஆவது நாள் இறந்தது இன்றும் என்னால் தாங்கமுடியாத வேதனையாகவே உள்ளது. இது போன்று பலவரிகள் அம்மாவிற்காகவும் அப்பாவிற்காகவும் எழுதியுள்ளேன்.\n28 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 8:52\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nஅரைக்க அரைக்க மணக்கும் சந்தனம்\nபோல தங்கள் பதிவைப் படிக்கப்படிக்க குணம்\nவாழும்வரை புதுமைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.\nஏன் என்ற கேள்வி மூலம் பலவற்றை புரிந்துணரவேண்டும்.\nஅறிவுக்கு எட்டியவரை தேடல் தொரடவேண்டும்\nஇவை, என்னைக் கவர்ந்த வரிகள்\nபோட்டேன் மூன்று முடிச்சுகள் வந்து பாருங்கள\n29 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 1:02\nதந்திருக்கீங்க.. உங்கள் அழைப்பை ஏற்று நானும் மூன்று முத்துக்கள்\nஎழுதியிருக்கிறேன் .thanks for post\n29 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 2:48\nநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..\nநண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்\n30 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 2:36\nஅந்தப் பாடல் நெகிழ வைத்து விட்டது.\nமஞ்சுபாஷினியின் பின்னூட்டங்களைப் படித்தபின் நான் என்ன தனியாகச் சொல்வது தெரியவில்லை.\nஎன்னையும் எழுத அழைத்து இருக்கிறார். தங்களின் பதிவையும், அவரின் பின்னூட்டத்தையும் படித்த பிறகு இன்னும் பயம் தொற்றிக் கொண்டது..அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே.\n30 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 10:19\nமூன்று முடிச்சுக்கள் முத்தான முத்துக்கள் தான் கௌசி \nஎனக்குப் பிடித்த மூன்று முத்துக்கள்,\n*அடுத்தவர் துயருறும் போது உள்ளம் நெகிழ்தல்\n*மற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.\n*ஐரோப்பியசூழ்நிலையில் வளரும் என் மகள்.\n30 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 11:15\n1 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:30\nஅறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை\nதங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க\n4 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 2:19\n உங்கள் போன்றோரின் ஒத்துழைப்பே ஆக்கங்களை எழுதுவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. தொடரும் பயணத்தில் இணையும் நல்லுறவுகளின் தொடர்பு என்றும் நிலைக்க வேண்டும்;\n4 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:33\nஉன்னையே முதலில் நீ காதலி. உலகம் உன்னைக் காதலிக்கும்.\nயார் எது சொல்லிடினும் ஏன் என்று கேட்டுத் தெளிந்தபின் நம்பு.\nமற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.\nஅபாரமான அபூர்வமான வைரம் கிடைத்த உணர்வு.\nமுத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\n4 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:19\n5 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 2:37\nமுடிச்சுக்கள் அனைத்தும் உங்களையே எப்படிஎன்று காட்டி நிற்கின்றது...\nஅம்மாவின் பாடல் கேட்டேன் அற்புதமாக இருக்கு,,\n5 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும��� மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎன்னால் உள்வாங்கப்பட்ட இசையின் இரு சம்பவங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/7_10.html", "date_download": "2018-10-17T09:16:35Z", "digest": "sha1:64XZSUWCJ3IGNIFJGTACD3YDPMX3ZQXU", "length": 29371, "nlines": 332, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!", "raw_content": "\nஉதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்\nதொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்\nதமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல்திட்ட இயக்குநராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த மாதம் 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதையடுத்து இம்மாதம் 3-ம் தேதி தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.\nஉதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத்துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார். புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். தற்போது, தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், இந்தத் துறையிலும் பல புதுமைகளை, மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.தமிழக தொல்லியல் துறை தொல்பொ���ுளியல், ஆய்வியல், ஆய்வகம், நூலக ஆய்வு கையெழுத்துகள், புகைப்படம் அச்சிடும் தளம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தளங்களில் செயல்பட்டு வருகிறது. அதோடு, மிகப் பழைமையான கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயக் கடமை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக் கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.\nதொன்மையான கோயில்களைப் பராமரிக்க, அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறது தொல்லியல் துறை. அப்படி இருந்தாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல கோயில்கள் இடிந்து போகும் நிலைக்குச் செல்கின்றன.\nவேலூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. 2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவிலும், இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள், ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ளவற்றையும் தற்போது அறிய முடிகிறது. இந்த நடுகற்கள் இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதுபோல தமிழகத்தில் பல நடுகற்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.\n2,300 ஆண்டுகளுக்கு முன், செப்புப் பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளைக் குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்படாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.\nமதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் திட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைச் சுற்றி எண்கல் வட்டங்கள் அமைக்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்து, இது 'பெருங்கற்காலம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியில், கி.மு., 1000 முதல் கி.பி. 500-ம் ஆண்டைச் சேர்ந்த மக்கள் வசித்துள்ளனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்ததன் நினைவாக கல்திட்டுக்களும் இங்கு உள்ளன. கட்டடக் கலையின் தொடக்கம் இதுபோன்ற கல்திட்டுகள் தான் என்கிறார்கள் அறிஞர்கள். இதுபோன்ற கல்திட்டுகள், இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. இவற்றையும் கண்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், தொல்லியல் துறை இதை முறையாகப் பராமரிப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் இம்மலையை வழிபாட்டுத் தலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மிகவும் பழைமையான அரியச் சிற்பங்கள் இங்கு உள்ளன. இதுபோன்ற மலைச் சிற்பங்கள் தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைக் கண்டுபிடித்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.\nதிண்டுக்கல் அருகே பாடியூர் மேட்டுப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதிலமடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்த இடத்தில் போர் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் பல பொருட்கள் கிடைக்கும�� என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். இன்னும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் அதிக இடத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றை சேமித்து, அதைப் படியெடுத்து சேமிக்க வேண்டும்.\nகீழடியில் தற்போது 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லை. இதுவரை கீழடியில் நடந்த அகழாய்வு குறித்த முழு விவரத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின��ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4577", "date_download": "2018-10-17T10:07:25Z", "digest": "sha1:LHJU3H7DT7WGHBIR5IY5JDEXPIWXB7QJ", "length": 2319, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "05-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\nஉடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T10:19:02Z", "digest": "sha1:OELWZU5Y43CCOARPGDGS4CLVFRDCULJK", "length": 2921, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புகுல்பொல பகுதி | Virakesari.lk", "raw_content": "\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nகழிவு தேயிலை தூளுடன் இளைஞன் கைது\nவெலிமடை புகுல்பொல பகுதியில் இன்று அதிகாலை சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/10/", "date_download": "2018-10-17T10:19:46Z", "digest": "sha1:NMLR7RRUHWWWQZ7P4WCSJ66BXK6P3ICX", "length": 11642, "nlines": 137, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "October | 2014 | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nபக்கத்து வீட்டுக்காரர் நல்ல பதவிசான மனிதர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது உடலைவிட்டு உயிர் பிரிவதுபோல உணர்ச்சிகரமாய் வருவார் கதவுக்கு வலிக்குமோ இல்லைப் பூட்டுக்குத்தான் நோகுமோ என்பதுபோல மிருதுவாகச் சாத்திப் பூட்டுவார் இழுத்துப்பார்த்தலையும் இதமாகவே செய்வார் காதில்விழா சத்தத்துடன் கடந்து செல்வார் படிகளில் தற்செயலாக எதிரில் பார்த்துவிட்டால் முகபாவம் ஒன்றைக் காட்டிவைப்பார் சிரித்தாரா சிணுங்கினாரா தெரிந்துகொள்ள சிலகாலம் … Continue reading →\nஅட்சதை போடுவதா ஆசீர்வாதம் செய்வதா நானா நிச்சயமாக இல்லை இத்தனை நாள் வாழ்ந்திருந்தும் அப்படியெல்லாம் ஒரு ‘பெரியவனாக’ ஆகிவிடவில்லை கையை உயர்த்தி ஆசீர்வதிக்க நான் ஒன்றும் கண்டடைந்த ஞானியோ கற்றறிந்த ஆச்சார்யனோ யோகியோ அல்ல முடி நரைத்துப் போனவனெல்லாம் முனிவனுமல்ல கையை உயர்த்துவதற்குரிய உயரம் தரப்படவில்லை தலையைச் சுற்றி எந்த ஒரு ஒளிவட்டத்தையும் யாரும் பார்த்ததாகச் … Continue reading →\nஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும்போது, சின்ன வயசு நினைவுகள் மனதில் அலைமோதுவதைத் தவிர்க்கமுடியவில்லை. தீபாவளி என்றதும், நல்ல தூக்கத்தைக்கெடுத்து அதிகாலையில் அவசரமாக எழுப்பிவிடப்பட்டு, தலையிலும், உடம்பிலும் எண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பதற்கு நம் முறை எப்போதடா வரும் என்று பொறுமையற்று சிடுசிடுத்த பொற்காலம் நினைவில் நிழலாடுகிறது. அப்போதெல்லாம் நல்லெண்ணெய் போன்ற சங்கதி எல்லாம் கொஞ்சம் நியாயமான விலைக்கு … Continue reading →\nசிலருக்கு சும்மா கேள்விகள் கேட்டுவைக்க வேண்டும் வரவிருக்கும் பதிலைப்பற்றிக் கவலையில்லை அவர்களுக்கு ஏன், அது அவர்களுக்குத் தேவையே இல்லை சரளமான உரையாடலினூடே அல்லது சூடான விவாதத்திற்குள் சரேலென இடையிலே புகுந்து ஏதோ ஒரு கேள்வி அதில் ஒரு ஆத்ம திருப்தி அவ்வளவுதான் **\nஉல்லாசம் தேடும் எல்லோரும் ஓர்நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்.. இப்படி ஆரம்பிக்கும் பாடல் ஒன்று வருகிறது தெனாலிராமன் படத்தில். மொக��ாய மன்னன் பாபரின் கவனத்தை ஈர்க்க அவன் வரும் வழியில் தென்னங்கன்றுகளை நட்டுக்கொண்டே தெனாலிராமன் பாடும் பாட்டு இது இப்படி ஆரம்பிக்கும் பாடல் ஒன்று வருகிறது தெனாலிராமன் படத்தில். மொகலாய மன்னன் பாபரின் கவனத்தை ஈர்க்க அவன் வரும் வழியில் தென்னங்கன்றுகளை நட்டுக்கொண்டே தெனாலிராமன் பாடும் பாட்டு இது உல்லாசம் தேடுவோரும், உல்லாசத்தை விடுத்து வேறொன்றை நாடுவோரும், ஒன்றுமே தெரியாமல் உழலுவோரும் ஒரு நாள் … Continue reading →\nவயதான காரணத்தினால் வாடிப்போயிருக்கிறாய் வந்துபோகும் உன் குழந்தைகளை சிந்தை இரங்கப் பார்க்கிறாய் படபடப்பாக வருகிறது படுத்தாலும் தூக்கம் வரவில்லை என்கிறாயே அம்மா உன் சின்ன வயசிலேயே கூட நீ எப்போது தூங்கினாய் எப்போது விழித்தாய் என்பதெல்லாம் தெரியாத ஜடமாக இருந்தேனே இது வேண்டும் அதுவேண்டும் என்றிருந்தேன் எது வேண்டும் உனக்கு எனத் தெரிந்திருந்தேனா வாய் திறந்து … Continue reading →\nஉங்களுடன் கொஞ்சம் . .\nகிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பூ தனது 100-ஆவது பதிவை இன்று இறக்கி வைத்துள்ளது. சற்றே ஆச்சரியமாகவும், மலைப்பாகவும் உணர்கிறேன். பிரதானமாக இது ஒரு கவிதை வலைப்பூ என்பதால் இந்த வேகம் அதிகமோ எனத் தோன்றுகிறது. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. ஏனெனில், கவிதை, இலக்கியம் என்று வரும்போது எவ்வளவு அதிகமாக எழுதுகிறோம் என்பதை … Continue reading →\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-17T09:40:44Z", "digest": "sha1:DB37QMJVWUSCOQ34XAMNISITQ2TOG4RX", "length": 3991, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பனிச்சரிவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பனிச்சரிவு யின் அர்த்தம்\nபனி மூடிய மலையிலிருந்து பாறையாகப் பெயர்ந்து வரும் பனி.\n‘பனிச்சரிவின் காரணமாக இமயமலைச் சாலைகளில் போக்குவரத்துத் தடைப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/anderson-was-surprised-on-kohli-batting-011275.html", "date_download": "2018-10-17T10:49:48Z", "digest": "sha1:Y73VOLLP57SGW5UW2DNAJ7CIUWR6ABKH", "length": 9451, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "அட எப்படி அவுட்டாக்குவது... ஆன்டர்சனை மிரள வைத்த விராட் கோஹ்லி! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» அட எப்படி அவுட்டாக்குவது... ஆன்டர்சனை மிரள வைத்த விராட் கோஹ்லி\nஅட எப்படி அவுட்டாக்குவது... ஆன்டர்சனை மிரள வைத்த விராட் கோஹ்லி\nலண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், விராட் கோஹ்லி மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் இடையேயான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோஹ்லியை எப்படி அவுட்டாக்குவது என்பது புரியாமல் ஆன்டர்சன் திணறுகிறார்.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் 31 ரன்களில் இங்கிலாந்து வென்றது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.\nகடந்த 2014ல் நடந்த தொடரின்போது, 10 இன்னிங்ஸ்களில் 4 முறை கோஹ்லியை அவுட்டாக்கினார் ஆன்டர்சன். இந்த முறையும் கோஹ்லியை ஆன்டர்சன் திணறடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் தொடரில் மூன்று இன்னிங்ஸ் விளையாடியுள்ள கோஹ்லி, ஆன்டர்சன் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டார்.\nஇந்த நிலையில், நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு பேசிய ஆன்டர்சன், மற���றவர்களைப் போல கோஹ்லியை ஏன் அவுட்டாக்க முடியவில்லை என்று யோசிக்க வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.\nகோஹ்லி தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார். அவருக்கு எதிராக பந்து வீசுவது, அவரைக் கட்டுப்படுத்துவது என்பது சுவாரசியமாகவே உள்ளது. இதனால் எனக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும், இந்தத் தொடரின் அடுத்த இன்னிங்ஸ்களில் கோஹ்லியை அவுட்டாக்க முயற்சிப்பேன் என்று ஆன்டர்சன் கூறியுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_18.html", "date_download": "2018-10-17T09:49:47Z", "digest": "sha1:5WGOXILX3E5IWVWMYC4FHKTSHXHBTFJQ", "length": 43477, "nlines": 517, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: சுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக்காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வேண்டியவர்கள், அடிப்பொடிகள் எல்லோரும் வந்திருந்தார்கள் போலும். ஒரே கலகலப்பாக பட்டாசு வெடிகளுடன், பாடகர்கள் மேடையில் பாட விழா இனிதே நடந்து முடிந்தது. அதுவல்ல விஷயம். விழாவில் பங்கேற்றவர்களின் பேச்சுதான் ஹைலைட்.\nவந்தவர்கள் அனைவரும் சன் பிக்சர்ஸ், கலாநிதிமாறன் இந்த இரண்டு பெயர்களையும், மாற்றி மாற்றி சொன்னார்கள். அவர்கள் குடும்பத்துக்கே தன்னையும் தன் நிறுவனங்களையும் மற்றவர்களுக்கு காசு கொடுத்தாவது புகழ சொல்லி கேட்பதில் அவ்வளவு விருப்பம் போலும். இதை விட பெரிய காமெடி, மேடையில் பேசியவர்கள் ஒவ்வொரு முறை கலாநிதிமாறன் பெயரை சொல்லும்போதும் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் போடுவார்களே அதே போல போலி audience applause record ஐ பேக்ரவ்ண்டில் போட்டு கொண்டே இருந்தார்கள். மிக கேவலமாக இருந்தது. மக்கள் உண்மையிலேயே கை தட்டி இருந்தால் அதற்க்கு அவசியம் இருக்கதே ஏன் இந்த தேவை இல்லாத பில்டப்பு\nவிஜயின் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். பேசியவர்கள் அனைவரும் சன் பிக்சர்ஸை புகழ்வதாக நினைத்துகொண்டு விஜயை மட்டப்படுத்துவது போலவே பேசினார்கள்.\nமுதலில் பேசிய நம்ம புதுமை விரும்பி பார்த்திபன் வித்தியாசமா பேசுவதாக நினைத்துக்கொண்டு உளறி கொட்டினார். ஏற்கனவே ஐஸ்வர்யா, நயன்தாரா ஆகியோர்களிடம் காட்டிய அதே அல்ப தனத்தை தமன்னாவிடமும் காட்டினார். விஜயை அப்புறம் பார்த்து கொள்ளலாம். முதலில் தமன்னா பற்றி பேசுகிறேன் என்று சொல்லி, மின்சாரம் இல்லாத போது எல்லோர் வீட்டிலும் மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள், ஆனால் தமன்னா வீட்டில் மட்டும் ஏற்ற மாட்டார்கள். ஏன்னா அவரே ஒரு மெழுகுசிலை போலதான் என்று சப்பு கொட்டிக்கொண்டே பேசி மேடையில் ஜொள்ளு விட்டார். அதோடு நிறுத்தி இருக்கலாம். தளபதி, இளைய தளபதி, வருமானவரி என்று வழக்கம் போல தன் அதிகபிரசங்கிதனத்தை காட்டினார்.\nகேஎஸ் ரவிக்குமார் பேசும் போது, இதற்க்கு முந்தய படமான வேட்டைக்காரனும் சன் பிக்சர்ஸ் படம்தான். அதில் பாடல்கள் நன்றாக இருந்தன. அதுவும் நல்ல வசூல் என்று நினைக்கிறேன் என்று மென்று முழுங்கினார். பின் வாய்தவறி, கவலைப்படாதீர்கள் அதுமாதிரி இல்லாமல் இது மாபெரும் வெற்றி அடையும் என்று சொல்லிவிட்டார். பின் நீங்கள் (ஏன் இப்படி நடித்து எங்களை கொடுமை படுத்துகிறீர்கள் என்று சொல்லாமல்) த்ரீ இடியட்ஸ் மாதிரி வித்தியாசமான படங்களில் நடிக்கலாமே என்று அறிவுரை வேறு வழங்கினார். (ஏன்பா நொந்து போயிருக்குற நேரத்துல வந்து வம்பு பண்ற\nஇப்படி ஒவ்வொருவரும் தன் வாய்க்கு வந்தபடி உளறினார்கள். எல்லோரும் பேசிய பேச்சின் சாராம்சம் இதுதான். சன் பிக்சர்ஸ் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஓட வைத்து விடும். அதனால் விஜய்க்கு கவலை இல்லை. சன் பிக்சர்ஸ் வெளியிட்டால் சாமியார் படம் கூட வெற்றிபெறும். அதில் ஒருவர், விஷால் , நகுல், கருண���ஸ் நடித்த படமாக இருந்தாலும் அது சன் பிக்சர்ஸ் படம் என்றால் வெற்றி பெரும் என்று சொன்னார். கொடுமைடா சாமி. விஜய் எந்த லிஸ்டில் சேர்ந்து விட்டார் பார்த்தீர்களா சன் பிக்சர்ஸ் படங்களில் இன்னொரு பலிகடா ஒன்று உண்டு. அதுதான் படத்தின் இயக்குனர். அவர் பேசும்போது இந்த கதையை முதலில் திரு எஸ் ஏ சந்திரசேகரன் அவர்களிடம்தான் சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போய் விட்டதால் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என்று கூறினார். மக்களே சன் பிக்சர்ஸ் படங்களில் இன்னொரு பலிகடா ஒன்று உண்டு. அதுதான் படத்தின் இயக்குனர். அவர் பேசும்போது இந்த கதையை முதலில் திரு எஸ் ஏ சந்திரசேகரன் அவர்களிடம்தான் சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போய் விட்டதால் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என்று கூறினார். மக்களே எஸ்ஏசி அவர்கள் தேர்ந்தெடுத்த கதை எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பின்னர் இயக்குனரை காணவே இல்லை. பாவம் சரியாக மாட்டிக்கொண்டோம் என்று வெளியே சென்று அழுதிருப்பார். தமன்னா கொஞ்சும் தமிழில் அழகாக பேசினார். எல்லா கதாநாயகிகள் போல விஜயுடன் நடனமாட கடினமாக இருந்தது என்று அதே பல்லவியை பாடினார். (விஜய்க்கு இணையாக நடிக்க முடியவில்லை என்று யாரும் சொல்றதில்லையே எஸ்ஏசி அவர்கள் தேர்ந்தெடுத்த கதை எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பின்னர் இயக்குனரை காணவே இல்லை. பாவம் சரியாக மாட்டிக்கொண்டோம் என்று வெளியே சென்று அழுதிருப்பார். தமன்னா கொஞ்சும் தமிழில் அழகாக பேசினார். எல்லா கதாநாயகிகள் போல விஜயுடன் நடனமாட கடினமாக இருந்தது என்று அதே பல்லவியை பாடினார். (விஜய்க்கு இணையாக நடிக்க முடியவில்லை என்று யாரும் சொல்றதில்லையே\nவழக்கம்போல் விஜய் அதே சொங்கிதனமான தோரணையுடன் பேசினார். வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி, பெற்றவர்களை பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி பிறக்கும். ஆனால் அதைவிட இங்கு வந்து உங்களை எல்லாம் (ரசிகர்களை) பார்க்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று கூறினார். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் அவர் முகத்தில் இல்லை. அது அடுத்தடுத்த தோல்விகளின் வலியா இல்லை விழாவில் மற்றவர்கள் பேசிய பேச்சின் விளைவா இல்லை விழாவில் மற்றவர்கள் பேசிய பேச்சின��� விளைவா என்று தெரியவில்லை. ஆனால் அவர் பேசிய பேச்சு ரசிகர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது.\nசன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா (இது தமிழ் பெயர்தானா இவர் தமிழர் தானா தெரிஞ்சா சொல்லுங்களேன்.) நாங்கள் விஜயை வைத்து வேட்டைக்காரன் என்னும் வெற்றி படத்தை() கொடுத்தோம் என்று கூறினார். இதற்க்கு ரசிகர்களே கத்தவில்லை. பின் அவர் வேட்டைக்காரனுக்கு 650 பிரின்ட் போடப்பட்டது. ஆகவே அது வெற்றி படம் என்றார். போடப்பட்ட பிரிண்டுகளை வைத்து எப்படி வெற்றி படம் என்று சொல்ல முடியும்) கொடுத்தோம் என்று கூறினார். இதற்க்கு ரசிகர்களே கத்தவில்லை. பின் அவர் வேட்டைக்காரனுக்கு 650 பிரின்ட் போடப்பட்டது. ஆகவே அது வெற்றி படம் என்றார். போடப்பட்ட பிரிண்டுகளை வைத்து எப்படி வெற்றி படம் என்று சொல்ல முடியும் எனக்கு தெரியவில்லை. சரி வெற்றி படம் என்று வாய் கூசாமல் சொன்னவர்கள், பிரிண்டுகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் எனக்கு தெரியவில்லை. சரி வெற்றி படம் என்று வாய் கூசாமல் சொன்னவர்கள், பிரிண்டுகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் மேலும் அவர் பேசுகையில் நாங்கள் விஜய் கூட ஹாட்ரிக் அடிக்க ஆசை படுகிறோம் என்று கூறி ரசிகர்கள் வயிற்றில் மட்டுமல்லாமல் விஜய் வயிற்றிலும் புளியை கரைத்தார். ஆகவே மக்களே, காவல்காரனும் சன் பிக்சர்ஸ் கைக்கு போகலாம். எனவே இப்போதே மனதை திடபடுத்தி கொள்ளுங்கள்.\nஎன் அன்புக்கினிய விஜய் ரசிகர்களே நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு கோபம் வரலாம். சுறா படம் படுதோல்வி அடையவேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு சுமாரான வெற்றி பெற்று விஜயின் ருசியை சன் பிக்சர்ஸ் சுவைத்து விட்டால், சன் பிக்சர்ஸ் என்னும் திமிங்கலத்தின் வாயில் இருந்து விஜய் தப்பிக்கவே முடியாது. அப்படி அவர் தப்பிக்காத வரை அவரால் த்ரீ இடியட்ஸ் மாதிரி சோதனை முயற்சி எதுவும் செய்ய முடியாது. சன் பிக்சர்சின் நோக்கம் எல்லாம் குறைந்த தரம், குறைந்த விலை, நிறைந்த லாபம். இதற்க்கு அவர்களுக்கு தேவை ஒரு சுமாரான கமர்சியல் படம். ஆகவே காலமெல்லாம் விஜய் ஒரு கமர்சியல் நடிகனாகவே தொடர்வார். நீங்களும் எத்தனை நாளுக்குத்தான் அவர் படம் நன்றாக இல்லாவிட்டாலும���, குருவிக்கு பரவாயில்ல, வில்லுக்கு பரவாயில்ல, அப்படி ஒன்னும் மோசமில்ல, ஒரு தடவ பாக்கலாம், விஜய்க்காக பார்க்கலாம், என்று சப்பை கட்டு கட்டுவீர்கள். எனவே இந்த ஒரு தோல்வி அவரை ஒன்றும் செய்து விட போவதில்லை. ஆகவே சுறா தோல்வி அடைய பிரார்த்தனை செய்யுங்கள். ..\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\nஎன்ன மாப்பு சுட சுட பதிவை போட்டுட்டீங்க. கடைசியா சொன்ன விஜய் ரசிகர்களுக்கான மேட்டர் சூப்பரப்பு\nகடைசிப்பந்தியில் சொன்ன அத்தனையும் உண்மை. படன் நன்றாக இருந்து ஓடினாலும் சன்ணினால் ஓடியது என்று சொல்லிவிடுவார்கள். அதற்க்கு மேலே சொன்ன கருஹ்துக்கள் உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் என நினைக்கிறேன். வேறு என்னத்த சொல்ல...\nபொதுவாக இப்படி விமர்சித்து பதிவு போடுவதில்லை. ஆனால் மனதில் பட்டது.\nகண்டிப்பாக என் சொந்த கருத்துக்கள்தான்.\n//போலி audience applause record ஐ பேக்ரவ்ண்டில் போட்டு கொண்டே இருந்தார்கள். மிக கேவலமாக இருந்தது. மக்கள் உண்மையிலேயே கை தட்டி இருந்தால் அதற்க்கு அவசியம் இருக்கதே ஏன் இந்த தேவை இல்லாத பில்டப்பு ஏன் இந்த தேவை இல்லாத பில்டப்பு\nஅட, நான் கூட அவருக்கு அவ்வளவு கைத்தட்டலா என்று வியந்தேன். இப்போது தான் உண்மை தெரிகிறது.\nகே.எஸ்.ஆருடைய பேச்சை மட்டும் தன் பார்க்க நேர்ந்தது. நீங்க்ள் சுட்டிக் காட்டியதை நானும் உணர்ந்தேன். ஹிஹி\nமற்றபடி வேர என்ன சொல்ல. சுறாவிற்கும் நண்பர் சதீஷுக்கும் வாழ்த்துகள். :)\nஉங்கள் சிரிப்பின் பொருள் என்ன கார்க்கி\nவருகைக்கு நன்றி. புட்டி கதை என்னாச்சு\nஅப்புறம் இவனுங்களுக்கெல்லாம் யார் கை தட்டுவா\nநீங்கள் விஜய் எதிர்பாளர் என்றாலும் எழுதிய விடயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவை என்பதால் எங்களுக்கும் மறுத்து பேச எதுவுமில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.\nஅய்யய்யோ என்ன இப்படி சொல்லி விட்டீர்கள். விஜய் என்ன செய்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்ப்பவன் இல்லை நான். நம் மனதுக்கு சரி என்று பட்டதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். விஜய் என்ன என் எதிரியா\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nசச்சினை எனக்கு பிடிக்காது ... தொடர்ச்சி.\nகிரிக்கெட்டுக்கு இன்று பிறந்த நாள்...\nரஜினி செய்த து��ோகம் ... டவுசர் கிழிந்த தமிழன்\nமோடி விளையாடு - ஒரு மோசடியின் கதை\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு ...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nபெங்களூரு ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பு\nசாம் ஆண்டர்சன் Vs கமலஹாசன்...\nவிழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம்...\nகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா..\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\n���ம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான ��ாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=11556", "date_download": "2018-10-17T10:49:39Z", "digest": "sha1:64LX52CIXO7NIHKDGG72ZX5CYHTZRVJI", "length": 17138, "nlines": 174, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சமையல் » முட்டைக்கோஸ் – கேரட் சூப்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமுட்டைக்கோஸ் – கேரட் சூப்\nமுட்டைக்கோஸ் – கேரட் சூப்………………\nவயிறு கோளாறு இருப்பவர்கள் அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று முட்டைக்கோஸ் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுட்டைகோஸ் – 1/4 கிலோ\nஇஞ்சி – பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்\nமிளகு, சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்\nவெண்ணெய், உப்பு – தேவையான அளவு\n* வெங்காயம், கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் முட்டைக்கோஸ், கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.\n* முட்டைக்கோஸ் சிறிது வதங்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.\n* வெந்தவுடன் திறந்து மிளகு, சீரகப் பொடி சேர்த்து பரிமாறவும்.\n* சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சூப் ரெடி.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகோடை வெயிலுக்கு நுங்கு ரோஸ்மில்க்\nவெங்காய சிக்கன் வறுவல் -வாங்க சாப்பிடலாம்\nமுட்டை பணியாரம் சமையல் குறிப்பு video\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nவாயூறும் முட்டை பொரியல் – video\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து...\nதக்காளி – பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க...\nஅப்பளக்குழம்பு / கேரட் வெங்காயக்கறி- video\nலட்டு சாப்பிடுவம் வாங்க – video\nசத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டைசெய்வது எப்பிடின்னு தெரியுமா …\nதேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி தெரியுமா ..\nஇறால��� குழம்பு செய்வது எப்படி\nதினமும் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்...\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\n« சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவி\nஇருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு உடனடி நிவாரணம் தரும் வைத்தியம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடு���்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/01/aathiramatharvanamharipriya/", "date_download": "2018-10-17T09:22:54Z", "digest": "sha1:NWUTATMAWHHTBJQ3MMJH22LWH7S7IS6Z", "length": 11571, "nlines": 82, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஆதிராமின் ‘அதர்வனம்’ சும்மா அதிருமாம்… | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ஆதிராமின் ‘அதர்வனம்’ சும்மா அதிருமாம்…\nஆதிராமின் ‘அதர்வனம்’ சும்மா அதிருமாம்…\nதமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் மயமாக மாறுவதற்கு முழுமையாக அடித்தளம் அமைத்துத் தந்த முதல் கமர்ஷியல் டிஜிட்டல் வெற்றிப்படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கிய ஆதிராம், தமிழ், கன்னடம் மொழிகளில் இயக்கி வரும் மிரட்டலான த்ரில்லர் படம் ‘அதர்வணம்’.\nஇந்த படத்தை ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பிரியாரமேஷ் வழங்க, எஸ்.ரமேஷ் ‘ரணதந்த்ரா‘ என்ற பெயரில் கன்னடத்தில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த டாக்டர் ராஜ்குமாரின் மருமகன் விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற இவர் நடிக்கும் 37-வது படம் இது. இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர்.\nதமிழில் அர்ஜுன் ஜோடியாக வல்லக்கோட்டை, கனகவேல் காக்க, முரண், வாராயோ வெண்ணிலாவே, படங்களில் நடித்திருக்கும் ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிக்கும் 28வது படம் இது. இவர்களுடன் விஷால் ஹெக்டே, ஐஸ்வர்யா, சத்யஜித், மது, ரங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nதமிழில் சிம்பு நடித்த சரவணா, சரத்குமாரின் வைத்தீஸ்வரன், உள்ளிட்ட ஏராளமான தென்னிந்திய மொழிப்படங்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் கலக்கி வரும் மேக்னா நாயுடு ஒரு கெத்துப்பாடலுக்கு செமத்தியாக குத்தாட்டம் போட்டுள்ளார். சிறுத்தை படத்தின் ‘ அழகாப் பொறந்துபுட்ட ஆறடி சந்தனக்���ட்ட….‘ பாடலுக்குப் பிறகு மேக்னாவின் அதிரடி ஆட்டம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.\n‘சிலந்தி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தெலுங்கில் 3 படங்களுக்கு இசையமைத்திருக்கும் எம். கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மழை, லீ , உன்னைச் சரணடைந்தேன், ராமன் தேடிய சீதை, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளி ஓவியம் தீட்டிய ராஜேஷ்.கே நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை நா,முத்துக்குமார், சினேகன் , ஏக்நாத், நெல்லைபாரதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர். ‘லக்கா லக்கா லடுக்கி’ என்ற குத்துப்பாடலை ஆதிராம் எழுதியிருக்கிறார்.\n‘ மரியான் ’ புகழ் ராதிகா , கலை ஆகியோர் நடனக் காட்சிகளை அமைத்துள்ளனர். விறுவிறுப்பான படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் கவனிக்கிறார். சண்டைக்காட்சி : மாஸ் மாதா, தயாரிப்பு வடிவமைப்பு : v.முருகதாஸ். மக்கள் தொடர்பு : A.ஜான்.\nஅதர்வணம் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்குவதுடன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இந்தப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார், ஆதிராம். சென்னை, பெங்களூர், மைசூர், ஷிமோகா, கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.\nபடத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “ ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், அவர்களை மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிறது, அந்த சூழ்நிலையில் இருந்து தப்பினார்களா, இல்லையா என்பதை நெஞ்சம் படபடக்க சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் அளவுக்கு பரபரப்பாக படமாக்கி இருக்கிறேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதை இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.\nநாயகனும், நாயகியும் பல காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள். ஹரிப்ரியா\nநடிப்பிலும், கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார்” என்றார் ஆதிராம்.\nஹெச்.ராஜா,எஸ்.வி.சேகர் ஆசியுடன் கருணாஸ் கைது\n‘என் உடல் மீது புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுங்கள்’ – இயக்குநர் மணிவண்ணன்\nசண்டக்கோழி 2வில் விஷால் இல்லை\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிட��த்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2014/11/jac-19-11-2014_42.html", "date_download": "2018-10-17T09:35:35Z", "digest": "sha1:4OFWYBOWCJAC4W6O34AFNMKDMUV735L2", "length": 4079, "nlines": 77, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nJAC கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக சிறப்புக்கூட்டம் 19-11-2014 அன்று மதுரை தல்லாகுளம் வளாகத்தில் தலைவர் தோழர். சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. கன்வீனர் தோழர்.சூரியன் அனைவரையும் வரவேற்புரை நிகழ்த்தினார். அக்கூட்டத்தில்\nSNATTA மாநிலச் செயலர் தோழர். அழகுபாண்டியராஜா\nNFTE மாநிலத் துணைத் தலைவர் தோழர்.லட்சம்\nBSNLEUமாநிலச் செயலர் தோழர்.பாபு ராதாகிருஷ்ணன்\nTEPU மாநிலச் செயலர் தோழர்.செல்லப்பாண்டியன்\nஆகியோர் நவம்பர் 27 ஒருநாள் வேலைநிறுத்தக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.\nFNTO மாவட்டப் பொருளாளர் தோழர் ஸ்டாலின் நன்றி கூறினார்.\n29-11-2014 அன்று மதுரையில் STR-STP சென்னை மற்றும் ...\n27-11-2014 வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்...\nSTR- STP மாவட்டச் சங்கங்களின் இணைந்த மாநாடு29-11-2...\n25/11/2014 அன்று BSNLநிர்வாகத்துடன் JACகூட்டு நடவட...\nநவம்பர் 27 வேலை நிறுத்தம்JAC பேச்சுவார்த்தை நவ...\nNFPTEசம்மேளனவைரவிழா22-11-2014 அன்று புதுவை சாய்பாப...\nNFPTE வைரவிழா 22-11-2014 புதுச்சேரியில்அணிதிரள்வோம...\nJAC கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக சிறப்புக்கூட்...\nகிளை மாநாடுகள்:13-11-2014 அன்று EMM & NCR கிளைகளி...\nகிளை மாநாடுகள்:12-11-2014 அன்று TMX கிளை மற்றும் N...\nகிளை மாநாடுகள்: 08-11-2014 அன்று மேலூர் கிளை தோழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_81.html", "date_download": "2018-10-17T10:03:19Z", "digest": "sha1:ZBIAHUWJ5IWDZ73BNVWODTDC55Q5FCNW", "length": 3591, "nlines": 52, "source_domain": "www.easttimes.net", "title": "தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nHomeHotNewsதேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nதேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப்பை இருந்தவேளை, பனாமா லீக்ஸ் விவகாரத்தில் குற்றவாளியென பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்து, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.\nஇதனை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்த அவர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்தார்.\nநவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடையா என தகுதி நீக்க வழக்கில் குழப்பம் எழுந்தது.\nஇதனை அடுத்து, இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்து தீர்ப்பை ஒத்திவைத்தது.\nஇந்நிலையில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என இன்று பாகிஸ்தானின் உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/10/blog-post_70.html", "date_download": "2018-10-17T10:21:28Z", "digest": "sha1:Y43N7BH3ZNGEMXQHCIQIQGSJDTRDLQVR", "length": 24154, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அரசியல் கைதிகள் விடயத்தில் விக்கிக்கு குளுக்கோஸ் வேண்டுமாம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅரசியல் கைதிகள் விடயத்தில் விக்கிக்கு குளுக்கோஸ் வேண்டுமாம்.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன் களைத்துப்போயிருக்கின்றாராம் என்று தெரிவித்துள்ளார் வடக்கின் முதலைமைச்சர் விக்னேஸ்வரன்.\nதமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்தும், அவர்களுடைய விடுதலை கு��ித்தும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் நேற்று (11) விக்கினேஸ்வரனை சந்தித்து, நீர் இதுவரை குறித்த விடயம் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது என வினவியபோது, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், ஜனாதிபதி ஆக்கபூர்வமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் யாதெனில், முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரனை மக்கள் முதலமைச்சராக தெரிவு செய்தது இவ்வாறான விடயங்களை அவர் சட்ட ரீதியாக அணுகுவார் என்ற எதிர்பார்பிலேயே. ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் மடல் மன்னன் ஆனந்தசங்கரி அவர்களை மக்கள் முதலமைச்சராக தெரிவு செய்திருப்பர்.\nமேலும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இல்லை என கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய விக்கினேஸ்வரன், நீதி அமைச்சரின் கருத்து மிக தவறானது என்றும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பிரத்தியேக சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் அந்த சட்டத்தின் கீழ் அவர்களை குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதுகள், வழக்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ள விக்கினேஸ்வரன் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து குற்றவாளிகள் ஆக்க இயலாது என்று தெரிவித்துள்ளர். அவ்வாறாயின் இங்கு நாம் எழுப்பும் கேள்வி யாதெனில் விக்கினேஸ்வரன் தான் உச்ச நீதிமன்றில் இருந்தபோது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எத்தனை வழக்குகளை தள்ளுபடி செய்தார்.\nஎது எவ்வாறாயினும் விக்கினேஸ்வரன் வேட்பாளராக மக்களிடம் வாக்கு கேட்டபோது, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் விவகாரம் தொடர்பாக ஒர் வாக்குறுதி வழங்கயிருந்தார். அந்த வாக்குறுதி யாதெனில், இன்று நீதிபதிகளாக இருக்கின்ற பலர் தனது யூனியர்களாக கடமையாற்றியவர்கள் என்றும் அவர்களிடம் பேசி குறித்த நபர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பேன் என்பதுவும் ஆகும்.\nவாக்குக்காக நீதித்துறையையே நிந்தித்த விக்கினேஸ்வரனின் மேற்படி வாக்குறு��ிளை கேள்விக்குட்படுத்தாக மக்கள் விக்னேஸ்வரனை கண்மூடித்தனமாக தேர்ந்தெடுத்தனர். முடிவில் அவர் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில் அடுத்த தேர்தலுக்கு மீண்டும் தயாராகி வருகின்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றில�� கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_390.html", "date_download": "2018-10-17T09:57:54Z", "digest": "sha1:VY4QGVGT4S5UNKRPN2AWMODJUDQCMGML", "length": 39511, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இறக்காமம் விவசாயிகளுக்கு அநீதி - மிகவும் கஷ்டநிலையில் குடும்பங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇறக்காமம் விவசாயிகளுக்கு அநீதி - மிகவும் கஷ்டநிலையில் குடும்பங்கள்\nஅம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் நாவலடிவட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பைக் கண்டித்து, விவசாயிகள் இன்று (05) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்கும் தமண பிரதேச செயலக பிரிவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள எல்லை நிர்ணயம் காரணமாக கடந்த 3 வருடங்களாக எங்களது காணிகளுக்குச் சென்று வேளாண்மை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள வேளையில், சகோரத இனத்தவர்கள், எங்களது காணியில் தற்போது சட்டவிரோதமாக பெரும்போக வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் எங்களது காணி கிடைக்காமல் போய்விடுமென அச்சமடைந்துள்ளோமென, விவசாயிகள் தெரிவித்தனர்.\n“கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டு வந்த எங்களுக்கு 1989ஆம் ஆண்டு அம்பாறை அரசாங்க அதிபரால் அதற்கான சட்டபூர்வமாண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது” எனவும் வியசாயிகள் தெரிவித்தனர்.\nஅத்துடன், “எங்களுக்குச் சொந்தமான சுமார் 99 ஏக்கர் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை நம்பி வாழ்ந்த சுமார் 80 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக நீதிமன்ற செல்லவுள்ளோம்” என விவசாயக் குழுவின் தலைவர் யூ.எல். உவைஸ் தெரிவித்தார்.\n“அத்துமீறி வேளாணமை செய்வது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தமண மற்றும் இறக்காமப் பிரதேச செயலாளர்கள், இலங்கை மனத உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றுக்கு முறைப்பாடு செய்துள்ளோம்.\n“இது தொடர்பாக எங்களுக்கு எவ்விதமான தீர்வும் எட்டாத நிலையில் திடீரென எமது காணியில் அத்துமீறி வேளாண்மை செய்யப்பட்டுள்ளமை எங்களை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.\n“எனவே, எங்களது காணிகளை எங்களுக்கு வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்” என, விவசாயக் குழுவின் தலைவர் யூ.எல். உவைஸ் மேலும் தெரிவித்தார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை ந��ரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொத���பல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45969-we-ve-fought-hard-kane-williamson.html", "date_download": "2018-10-17T10:11:07Z", "digest": "sha1:BYNDQP5O4GNFG5H3YNMLBUNGMPSMBXXW", "length": 12974, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நல்லா விளையாடியும் இப்படியாயிடுச்சே... வில்லியம்சன் வெறுப்பு! | we've fought hard: kane Williamson", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nநல்லா விளையாடியும் இப்���டியாயிடுச்சே... வில்லியம்சன் வெறுப்பு\nவெற்றிக்காக கடுமையாகப் போராடினோம் என்று ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேனே வில்லியசன் கூறினார்.\nஐபிஎல் இறுதிப் போட்டியில் சாம்பியன் படத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணியுடன் நேற்று மோதிய சிஎஸ்கே, டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வீரர்கள் முதலில் தடுமாறி பிறகு விளாசியதால், அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 36 பந்துகளில் 47 ரன்களும் யூசுப் பதான் 25 பந்துகளில் 45 ரன்களும், பிராத்வெயிட் 11 பந்துகளில் 21 ரன்களும் விளாசினர். சென்னைத் தரப்பில் நிகிடி, தாகூர், கரண் ஷர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\n179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் ரன் குவிக்கத் திணறியது. டு பிளிசிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஷேன் வாட்சனுடன், சுரேஷ் ரெய்னா இணைந்த பின் போட்டியில் புயல் கிளம்பியது. வாட்சன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். சந்தீப் சர்மா வீசிய 13 ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ரெய்னா 32 ரன்களில் வெளியேறினார். சிக்சர் மழை பொழிந்த வாட்சன் 51 பந்துகளில் சதமடித்தார்.\nஇந்த ஐபில் தொடரில் இது அவரது இரண்டாவது சதம். சென்னை அணி 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. வாட்சன் 117 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடியும் தோல்வியடைந்த ஐதராபாத் அணிக்கு 12.5 கோடியும் வழங்கப்பட்டது.\nதனது அணிக்கான காசோலையை பெற்றுக்கொண்ட ஐதராபாத் அணி கேப்டன் கேனே வில்லியம்சன் கூறும்போது, ‘நாங்கள் எடுத்த ஸ்கோர் சிறந்தது என்று நினைத்தோம். ஆனால் பிட்ச் மாறிவிட்டது. முதல் ஐந்து, ஆறு ஓவர்களில் குறைந்த ரன்களை எடுத்தோம். அதன்பிறகு நல்ல ஸ்கோரை எடுத்தது சிறப்பானது. ஆனால் வாட்சனுக்கு, ஹேட்ஸ் ஆஃப். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் வாழ்த்துகள். நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம். வீரர்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தினார்கள். கட��மையாகப் போராடினோம். எங்களிடம் சிறந்து பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதுதான் எங்கள் அணியின் சொத்து. பேட்டிங், பந்துவீச்சு இரண்டையும் பேலன்ஸ் பண்ணுவது தான் சவாலானது. என்னுடைய ஆட்டம் பற்றி கேட்கிறீர்கள். கேப்டனாக இருந்தால், நீங்களும் சிறப்பான பங்களிப்பை செய்ய வேண்டும். அதனால் நானும் ரசித்து ஆடினேன். இந்தத் தொடர் முழுவதும் நான் குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்திருக்கிறேன். எங்கள் அணி கூட்டாகவே முயற்சி செய்தது’ என்றார்.\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nராட்டினம் அறுந்து விழுந்ததில் 10வயது சிறுமி பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்: ராஜமவுலியிடம் ஆலோசனை\nஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஎதற்கும் கவலைப்படாத தோனியும்.. சர்ச்சைகளும்..\nரெய்னாவுக்கு வீட்டு சாப்பாடுனா உயிர் \nசிஎஸ்கே-வால் வாட்சனுக்கு கிடைத்த வாய்ப்பு\n‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்\nஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க வராதது ஏன்: மவுனம் கலைத்தார் சச்சின்\n“லதா மங்கேஷ்கருடன் இருந்தது சிறப்பானது” - சச்சின்\nசக வீரர்கள் வெற்றியை கொண்டாடியபோது தோனி என்ன செய்தார் தெரியுமா..\nRelated Tags : Kane Williamson , Shane watson , Hydrabad , CSK , சென்னை சூப்பர் கிங்ஸ் , ஷேன் வாட்சன் , கனே வில்லியம்சன் , ஐபிஎல் 2018 பைனல்\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nராட்டினம் அறுந்து விழுந்ததில் 10வயது சிறுமி பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17644", "date_download": "2018-10-17T10:25:04Z", "digest": "sha1:Z2GXYPBSVSJDQ4STJXODQEFRU6JCR337", "length": 11991, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல் | Virakesari.lk", "raw_content": "\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nகத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள் : புதிய சட்டம் அமுல்\nகத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள் : புதிய சட்டம் அமுல்\nதனி ஒரு நபரையோ, குழுவையோ அல்லது விபத்து சம்பவங்களையோ தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் இரு வருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டில் புதிய சட்டம் ஒன்று கடந்த 8ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகையடக்கத் தொலைபேசி மூலம் பொதுவில் புகைப்படம், வீடியோ எடுப்பது தொடர்பான புதிய சட்டம் கத்தாரில் கடந்த 8 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகத்தாரின் குற்றவியல் சட்டக்கோவையின் 333 சரத்தின் படி இன்படி, தனி ஒரு நபரையோ அல்லது குழுவையோ அவர்கள் அறியாத வேளையில் அவர்களின் கடிதத்தை திறந்து பார்த்தல், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டல், தனிப்பிட்ட கலந்துரையாடல்களை ஒலிப்பதிவாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்தல் போன்ற சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்.\nஇதேபோன்று வீதி விபத்துக்களையும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் புகைப்படங்களையும் அவர்களின் அனுமதியின்றி கையடக்கதொலைபேசியில் புகைப்படமாகவோ வீடியோவாகவோ எடுத்து சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றினால் இருவருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும்.\nகடந்த இரு வருடங்களாக மேற்படி சட்டத்தை அமுல்படுத்துவத�� தொடர்பாக அந்நாட்டு அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு கத்தாரில் இடம்பெற்ற இரு விபத்து சம்பவங்களையடுத்தே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை புகைப்படமாக பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஇதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோஹாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்குவதை வீடியோவாக பதிவு செய்து பதிவேற்றிய இரு நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.\nஇந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்துரையாடல்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்களையடுத்தே இந்த புதிய சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nவீதி விபத்து வீடியோ புகைப்படம் கத்தார் புதிய சட்டம் கையடக்கத் தொலைபேசி\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nடெல்லியில் நடந்த துர்க்கா பூஜை கொண்டாட்டத்தில் பாடலை மாற்றுமாறு எழுந்த வாய்த்தர்க்கத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-17 15:42:01 டெல்லி துர்க்கா பூஜை கொலை\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-17 14:28:55 ஜெயக்குமார் தமிழகம் மீனவர்கள்\nகுண்டு வெடிப்பு : பாராளுமன்ற வேட்பாளர் பலி : எழுவர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\n2018-10-17 15:50:51 ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு நாடாளுமன்ற வேட்பாளர்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\nசர்வதேச கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது டொலரை தவித்து யூரோவை பயன்படுத்த வெனிசுலா தீர்மானித்துள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\n2018-10-17 12:29:01 அமெரிக்கா டொலர் வெனிசுலா\nபாக்கிஸ்தானில் சிறுமி படுகொலை குற்றவாளிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஎனது மகளின் மரணத்திற்கு காரணமானவரிற���கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை தொலைக்காட்சியில் காண்பிக்கவில்லை என்பதே எனது கவலை\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10/", "date_download": "2018-10-17T09:28:22Z", "digest": "sha1:U5NYO2UX2RSD7FZYOU2BR27MWNGZZUXB", "length": 2912, "nlines": 67, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள் – 10 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 10\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\n) - பைபிளின் நவீன(\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/06/07/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-10-17T10:05:01Z", "digest": "sha1:P76BR3JD65ZF6C6AKJJGKJUHM3W6A6UD", "length": 4544, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திரு கந்தையா சிவப்பிரகாசம் அவர்களின் 20 ஆவது சிராத்ததினம்…07.06.2013…. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nதிரு கந்தையா சிவப்பிரகாசம் அவர்களின் 20 ஆவது சிராத்ததினம்…07.06.2013….\nஇன்றும் எம்முடன் இருப்பதுபோல் இருக்க.. இருபது ஆண்டுகள் எமைப்பிரிந்ததை உணர்த்தும் சிராத்ததினம் வந்து ..இவ்வுலகில் நீங்கள் இல்லாததை உணர்த்துவதால் ஆழாத்துயரத்தில் மீளாதபோதும் அப்பா… உங்கள் தெய்வ நம்பிக்கையும் நீங்கள் விட்டுச்சென்ற உங்களால் விரும்பிய அனைத்து பணிகளையும் உங்கள் நினைவகலாது இருக்க நாங்கள் என்றென்றும் செய்து கொண்டே இருப்போம் அப்பா…\nஉங்களது அழியாநினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்\nபிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் …\n« மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகை அம்மனின் பொங்கல் விழா 2013… மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய புரனமைப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v66hjn-10380371.html", "date_download": "2018-10-17T10:39:10Z", "digest": "sha1:QY7AEVGU4COGZDW3WTFK3Z5QIZCFWCKK", "length": 2954, "nlines": 69, "source_domain": "rumble.com", "title": "கண்ணீருடன் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அன்பழகன்", "raw_content": "\nகண்ணீருடன் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அன்பழகன்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். 95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅப்துல் கலாமின் இறந்தநாளன்று மாணவர்களின் அஞ்சலி\nகோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதிக்கு ரஜினி நேரில் அஞ்சலி\nநாடு திரும்பிய மோடி கருணாநிதியை பார்க்க வருவாரா\nமனசு நிறைய காதல்...கண்ணீருடன் போராடும் கனிமொழி\nகலைஞர் நலம்...திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதிமுக தொண்டர்கள் ஆவேசம் பயணிகள் திண்டாட்டம்\nமெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2013/02/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:48:09Z", "digest": "sha1:XQUX5VKLKWHQB2ZUEULTUAN5SBVHJOWH", "length": 58831, "nlines": 239, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதிகளா!? திரிபுவாதிகளா!? சந்தர்ப்பவாதிகளா!? | பேரிகை", "raw_content": "\n← முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்\nதமிழருக்குச் சுய நிர்ணயவுரிமை அவசியமில்லை…\nமுன்னிலை சோசலிசக் கட்சி இனவாதிகளா திரிபுவாதிகளா\n„முன்னணிக்கான அரசியல் திட்டமும்,அதன் நோக்கமும்“ .\nமுன்னிலைச் சோசலிசக்கட்சி குறித்தும் அதன் கோட்பாட்டு ரீதியான „தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமை மறுப்பையும்“ குறித்து நாம் விவாதிப்பதற்குத் தமிழரங்க இரயாவின் சுத்(து)தல் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கிறது.\nஇரயாகரன் குழுவின் அரசியல்-சித்தாந்தம் அதன் வழியான அவர்களது அரசியல் நடவடிக்கையானது ஒன்றுக்கொன்று முரண்ணாகவும்,காலத்துக்குக் காலம் „பிளேட்டை மாத்திப்போடும்“ வியூகத்தைக் கொண்டிருக்கிறது. அப்பப்பத் தோன்றும் அணி திரட்சிக்கொப்பவும் தமது எஜமானர்களது நலன்களுக்குத் தோதாகவும் தொடர்ந்து இவர்களால் நகர்த்தப்படும் பரப்புரைகள் மக்களுக்கு-அதாவது, பரந்து பட்ட மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் எதிர்ப் புரட்சியாக மையமுறக் காத்திருக்கிறது.\nஇந்தக் துரோகத்தை-எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தைக் குறித்து நாம் நிறையவே பேசியாகவேண்டும்.\nமுன்னிலைச் சோசலிசக் கட்சியையும்,அதன் வாலான சம உரிமை இயக்கத்தையும், தம்மையும், ரோசா லுக்சம்பேர்க்-லெனினுக்கும் இடையில் நடந்த ஒத்துழைப்பு, நட்பு-முரண் ஆகியதளத்தில் வைத்துத் தாம் ஒத்துழைப்பதாகவும், ஆதரிப்பதாகவும் கயிறு திரிக்கும் இந்தக் குழுவானது மொத்தத்தில் புலத்திலுள்ளவருக்குப் புரட்சி பூவைக் காதில் சொருகிறது.\nரோசா லுக்சம்பேர்க்கோடிணைத்து மு.சோ.க.வை இரயாகரன் வகுப்பெடுக்கும் நிலைக்கு நல்ல பதிலை, சுவிஸ் மனிதம் இரவி குமார் குணரத்தினத்தைப் பார்த்துக் கேட்ட கேள்விகளிலிருந்து நாம் காணமுடியும்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மௌனமாகவிருந்து அதை ஆதரித்த இவர்களது இனவாதப் போக்கையும்,சந்தர்ப்பத்தையும் தோலுரித்த சுவிஸ் இரவி, „குமார் அந்த நேரத்தில் கட்சியைவிட்டே வெளியேறியிருக்கவேண்டுமென“ மிகச் சரியான விவாதத்தைத் தொடக்கியுள்ளார்.இங்கே, குமார் கூறிய பதிலை முகத்துக்கு நேரே மறுத்தொதுக்கி, நிராகரித்த இரவி, நம்பிக்கையைத் தருகிறார்.\nஆனால்,இரயாகரன் குழுவோ மிகக் கெடுதியாகச் சதிவலை பின்ன ஒன்றையொன்றுகுள் திணித்துத் திரித்து முன்னிலை சோசலிசக் கட்சியை குழந்தை-பால் குடியென்று சொல்லித் தமது சதி அரசியற் பாத்திரத்துக்கு நடைமுறைசார்ந்து திடீர் புரட்சிகரக் கட்சியின் பிறப்பாக மு.சோ.க.வை இணைத்து, முரசு கொட்டித் தம்மை அதன் முன் புரட்சிகரச் சக்தியாக்கிறது.தார்மீக அறமேயற்ற இந்த இரயாகரன் குழுவானது சுய நிர்ணயங் குறித்துத் தொடர்ந்து திரிக்கும் போக்குக் குறித்து நாமும்-அவர்களும் நினைவுகொள்வது கடினந்தாம்.\nகடந்த செப்ரெம்பர் 2009ஆம் ஆண்டு பாரிசில் நடந்த சந்திப்பில் நாம் இவர்களுக்கிடையிலான சந்திப்பில் „முன்னனணிக்கான அரசியல் திட்டமும்,��தன் நோக்கமும்“எனும் அரசியல் கோட்[Political ethics ] பெற்று விவாதித்தோம்.அந்த 16 பக்கப் பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்ட திட்ட வரைவுகளைக் குறித்தும்,இன்றைய இவர்களது சுயநிர்ணய விளக்கத்தைக் குறித்தும் பார்த்தால், இவர்கள் காலத்துக்குக் காலம் பக்கஞ் சாய்ந்து பிழைக்கும் சந்தர்ப்பவாதிகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\n“ 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) “ என்று இரயாகரன் குழு திட்டமுரைத்தது அன்று.\nஇன்று, சுயநிர்ணயத்தை மறுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியை ரோசா லுக்சம்பேர்க்கோடிணைத்து „தமிழ்த் தேசியவினத்துக்குச் சுயநிர்ணயத்தை எதிர்த்து, வழங்க மறுக்கும் இலங்கை ஆளும்வர்கத்துக்கு ஒத்திசைவாகப் புரட்சி பேசும்“ மு.சோ.க.வை ஆதரிக்கும் இராயாகரன் குழு, „தமிழ்பேசும் தேசியவினத்துக்குச் சுயநிர்ணயத்தை மறுத்து,இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்குட்பட்டவையாக இருக்கும்“என்று தாம் வைத்த முன்னணித்திட்ட வரைவையே தலைகீழாக்கி விட்டு இன்று, இப்படி எழுதுகிற பிழைப்புவாதி இரயாகரனது சந்தர்ப்பவாதத்தை இங்கே பாருங்கள்:\n// இப்படி இருக்க „சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவாதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி.“ என்று, ஒரு வர்க்க கட்சியை திரித்து காட்டுகின்ற பித்தலாட்டங்கள் அரசியல் அடிப்படையற்றவை. „சுயநிர்ணய உரிமையை ஆதரி“த்தால் அதை திரிபுவாதி அல்ல என்று கூறமுனைகின்ற இழிவான அரசியல் அர்ப்பத்தனத்தைத்தான் இங்கு நாம் காணமுடியும்.\nஇந்த அரசியல் தர்க்கம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்களை, இனவாதிகள் அல்ல என்கின்றது. திரிபுவாதிகள் அல்ல என்கின்றது. இது தான் மூடிமறைத்த தமிழ்தேசிய சந்தர்ப்பவாதிகளின் உண்மை முகம். சுயநிர்ணயத்தை முன்வைத்து இயங்கும் குறுந்தேசியம் வரை, இனவாதிகள் அல்ல என்று இந்த அரசியல் கண்ணோட்டத்தை இந்த தர்க்கம் வரையறுக்கின்றது.\nமறுதளத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, அதற்கான நடைமுறையும் அவசியமானது. சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி நிற்கும் இனவாதத்தை எதிர்த்துப் போராடும் பொது அரசியல் தளத்தில் தான், சுயநிர்ணயத்தை கோட்பாடாக முன்வைக்காமைக்கு எதிராகவும் போராட முடியும்.\nகோட்பாட்டு அளவில் சுயநிர்ணயத்தை முன்வைக்காமல் நடைமுறையில் இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் எதிர்த்துப் போராடும் ஒரு கட்சியின் செயல் தந்திரத்தை இனவாதமாக திரிபுவாதமாக சித்தரிப்பது அபத்தம். அவர்கள் தங்கள் போராட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க, கோட்பாட்டுரீதியான அரசியல் ஆயுதத்தைக் கொண்டிராமை என்பது தொடர்ந்து விவாதத்துக்கும் விமர்சனத்துக்குமுரியது. அதை ஏற்க வைக்கும் போராட்டம் என்பது கூட, அவர்களின் இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான நடைமுறைப் போராட்டத்தின் ஊடாகத்தான் சாத்தியம். வெறும் கோட்பாட்டுத் தளத்தில் மட்டுமல்ல.\nசுயநிர்ணயத்தை ஏற்காமையை வைத்து அரசியல்ரீதியாக முத்திரை குத்துகின்ற இழிவான போக்கே இங்கு அரசியலாகின்றது. „இலங்கை இந்திய அரசுகள் அந்த ஒரு விடயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கின்றன. எந்தக் கணத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவற்றின் செயல் தந்திரம் உறுதியாகவிருந்தது“ என்று கூறுவதன் மூலம், முன்னிலை சோசலிசக் கட்சியை அதன் அரசியல் கூறாக காட்ட முனைகின்றனர்.//-முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதிகளா திரிபுவாதிகளா\nதொடர்ந்து || முன்னணிக்கான திட்டம்.பக்கம்:9 இல் இப்படி வரைகின்றனர் அன்று 2009 இல்:\n7.தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை அங்கீகரக்கப்பட வேண்டும்.தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.\n8. சுயநிர்ணயம் என்பது பிரிந்துபோவதையும்,ஐக்கியப்பட்டு வாழுவதையும் அடிப்படையாகக் கொண்டதென்பதைப் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.\n9:சுயநிர்ணயம் என்பது தேசியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். „ என்று ,திட்டம் வரைந்த இரயாகரன் குழுவோ ஒன்றுக்கொன்று முரணாக நின்று கருத்தாடுகிறது.\nஇவர்கள் திரிபு வாதிகள்-எதிர்ப் புரட்சியாளர்கள்.அந்நியச் சக்திகளது கூலிக் குழுக்கள் என்பதற்கான சகல தரவுகளையும் இவர்களே பின்னும் சதிக்குள் நாம் இனங்காணமுடியும்.\nஇப்போது நமது கேள்வியெல்லாம்,சுயநிர்ணயத்துக்கு மாற்றானதெல்லாம் ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னதையேதாம் நாமும் முன்னிலைச் சோசலிசக் கட்சிக்கும் சொல்கிறோம்.தமிழ்பேசும் தேசியவினத்தின் சுயநிர்ணயவுரிமையை மறுக்கும் இலங்கைப்பாசிச அரசுக்குத் துணைபோவதற்காகவே முன்னிலை சோசலிசக்கட்சி தமிழர்களது சுயநிர்ணயவுரிமையை மறுக்கின்றனரென்பதை“ சுயநிர்ணயமல்லாது எதுவும் ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்“என்ற தங்கள் கருத்தின் தளத்திலிருந்து நாம் உரைக்கும்போது இஃதெப்பட்டிப் பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்வதாகும் திருவாளர் இரயாகரன் அவர்களே\nஓ,இலங்கையில் தேசிய முதலாளியம் இல்லாதவொன்றென்பதால் அது சார்ந்த சுயநிர்ணயமும் இல்லாமல் போய்விட்டதோ இப்போது இருந்தாலும் இருக்கும்.உங்களுக்கு மட்டுமே சந்தர்பத்துக்கேற்பச் சுத்தத் தெரியுமே\n„சீச்சீ, சுயநிர்ணயங் குறித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் கருத்துகள் இவை.அதிலிருந்து நாம் கிஞ்சித்தும் விலகவில்லை.ஆனால் பெரும் பகுதி மக்களிடம் அரசியலையும்-புரட்சிகர முன்னெடுப்பையுஞ் செய்யும் முன்னிலை சோசலிசக் கட்சியுடன்“இனவாதத்தை“போக்கும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காக நாம் அவர்களுடன் இணையும்போது குறைந்தபட்ச உடன்பாடும்-நட்பும் ,சமாதான சகவாழ்வும்கொள்கிறோமென“வும் சுத்துவதை வருங்காலத்தில் தவிர்ப்பதற்கான உங்களது இன்றைய சுயநிர்ணய விளக்கமும் புரியத் தக்கதே.\nஇப்படியொரு ஏவல்-அந்நியக் கைக்கூலிப் பிழைப்பைவிட்டு உடல் வருத்திக் கூலி வேலைசெய்து கஞ்சி குடிக்கும் வாழ்வு மேலானது இரயாகரன்.\nஇதுவொன்றேதாம் மக்களைக் கொல்லாத-காட்டிக்கொடுக்காத நியாயமான மனிதனின் கடமை.\nஇதைவிட்டுப் புரட்சியென்று பொய்பேசி ,எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தை வகிக்கும் உங்களது வரலாற்றை நாம் எழுத வேண்டுமென்ற காலமிருந்தால் அதை யாரால் மாற்றமுடியுமென நாம் வேதாந்தம் உரைக்கப்போவதில்லை.மாறாக, உங்களது „தமிழீழப் போராட்ட“ப் பாத்திரத்துள் புதிய ஜனநாயகப் புரட்டை வேரோடறுத்துச் சாய்க்கும்வரை எமது போராட்டம் தொடரும்.\nமக்களை அந்நியருக்காகச் சாகத் தூண்டும் உங்களைக்போன்ற பல் நூறு ஏவற் படைகளை நாம் மக்கள் முன் நிறுத்தித் தமிழ்பேசும் மக்களே உங்களனைவரையும்தண்டிக்குமொரு சூழலை மிக விரைவாக்குவது நமது முதற் கடமை\nஎதிர்ப் புரட்சியாளர்கள் வரலாற்றில் சறுக்கியவர்களல்ல. மாறாகப் புரட்சிக்குரிய நிலவரத்தைத் திட்டமிட்டுச் செயற்கையாகப் படைத்து அதன்வழியாகத் தம்மைப் புரட்சிகரச் சக்தியாகக் காட்டிப் புரட்சியைச் சிதைத்தபடியே தம்மைப் புரட்சியாளர்களெனத் தொடர்ந்து நிரூபித்துப் பற்பல புரட்சிகரக் கட்சி நாமத்துடன் உலகெல்லாம் விரிந்து வாழ்பவர்கள். இது, புட்சிகரத் தோழமைக்குள் நியாயப்படுத்தப்பட்ட தோழமையாக விரித்து வைக்கும் சதி முதலாளித்துவத்து இருப்புக்கான வியூகத்தின் தெரிவிலொரு வழியாகும்.\nஎனவேதாம், மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில்:“ எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம் [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ]“. என்பது. இதன்வழி நமது சிந்தனையாளர்கள் பலர் 2009 வரை ஆழ்ந்த மௌனத்தைப் புலிப்பாசிசத்தின் முன் கடைப்பிடித்தபோது அதன் கிளைகள்-வேர்கள்-விழுதுகள் தற்போது புரட்சிகரச் சக்தியாகப் படங்காட்டிப் பின்னும் சதிவலையைக்கூடப் புரட்சியென நம்பும் நம் மக்களை விட்டில் பூச்சியாகவே நாம் இனம் காணவேண்டும்.\nFiled under இரயாகரன் குழு, சதிவலை, முன்னிலைச் சோசலிசக்கட்சி\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிக��ின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையு���் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோ���ம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபப��னி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க ம���விரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\n���கப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-team-selection-under-scanner-after-the-drastic-failure-of-indian-batsmen-011193.html", "date_download": "2018-10-17T09:10:05Z", "digest": "sha1:FNA4XI5UGYN74FKPLXOXQNKJRTGZLPVZ", "length": 12150, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோஹ்லியை மட்டுமே நம்பி.. அணி தேர்வில் கோட்டை விட்டதா இந்தியா? - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» கோஹ்லியை மட்டுமே நம்பி.. அணி தேர்வில் கோட்டை விட்டதா இந்தியா\nகோஹ்லியை மட்டுமே நம்பி.. அணி தேர்வில் கோட்டை விட்டதா இந்தியா\nபிர்மிங்காம் : இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி தவிர்த்து மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் எவரும் சோபிக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணி 90-களில் சச்சினை மட்டுமே நம்பியிருந்தது. தற்போதும் அது போல ஒற்றை நட்சத்திர பேட்ஸ்மனின் பின் இந்திய அணி செல்கிறதோ என நினைக்கும் வகையில் இருக்கிறது, இந்திய அணியின் செயல்பாடு.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு முன்பு, இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேன்கள் ஆடும் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்பது பெரிய விவாதமாக இருந்தது. புஜாரா பார்மில் இல்லை, வெளிநாட்டில் அதிக ரன் குவிக்கவில்லை, கவுன்டி போட்டிகளில் ஆடிய போது ரன் குவிக்கவில்லை என பல காரணம் கூறி ஒதுக்கப்பட்டார். இப்படி ஆயிரம் காரணம் சொல்லி வெளியே உட்கார வைக்கப்பட்ட புஜாரா எதற்காக உத்தேச அணியில் சேர்க்கப்பட்டார் என்பதே தெரியவில்லை. இவர் தனித்துவம் வாய்ந்த வீரர். தற்போது டி20 கிரிக்கெட் யுகத்தில், டிராவிட் போல பொறுத்திருந்து ஆடும் கலையை பின்பற்றி ஆடுபவர்.\nஅதே போல, முதல் மூன்று போட்டிகளுக்கான உத்தேச அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் பார்ம் இல்லை என்ற காரணம் கூறப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 97 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 100, முதல் ஒருநாள் போட்டியில் 137 ரன்கள் என சிறப்பான பங்களிப்பை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மண்ணில் அளித்துள்ளார். முதல் டெஸ்ட் தோல்விக்கு பின், தற்போது இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அழுத்தத்தை தர ஆரம்பித்துள்ளார்கள்.\nஇன்னொரு புறம் சுத்தமாக பார்மில் இல்லாத ரகானே அணியில் வலிந்து சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் ஆடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு அரைசதம் தான் அடித்துள்ளார்.\nகே.எல்.ராகுலுக்கு, இளம் வீரர் என்ற வகையில் வாய்ப்பு கொடுத்ததை வரவேற்கலாம். ஆனால், யாருடைய இடத்தை இவருக்கு அளித்து இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். புஜாரா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தனித்துவம் வாய்ந்த முறையில் ஆடி வருபவர்கள். அவர்கள் இடத்தை நிரப்பும் வகையில் ராகுலுக்கு வாய்ப்பளிக்கபட்டால் அது சரியா\nஅடுத்த போட்டியில் வென்று தங்களை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்திய அணி, நிச்சயம் வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தவான் மற்றும் ரகானே-வை விடுத்து, அவர்களுக்கு பதில் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: விராட் கோஹ்லி ரோஹித் சர்மா புஜாரா இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி கிரிக்கெட் cricket test match england india pujara rohit sharma virat kohli\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/5672-kalamellam-kannadasan-28.html", "date_download": "2018-10-17T10:19:29Z", "digest": "sha1:3CPMAVUJHNX7UJR2TMA5RCLN7KLPT3XN", "length": 17136, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "நான் மலரோடு தனியாக..! காலமெல்லாம் கண்ணதாசன் - 28 | kalamellam kannadasan - 28", "raw_content": "\n காலமெல்லாம் கண்ணதாசன் - 28\nஇரு வல்லவர்கள்- ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி\nபடம் : இரு வல்லவர்கள் (1966)\nகுரல் : டி.எம்.சௌந்தர்ராஜன் - பி.சுசீலா\nநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்\nஎன் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்\nநீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்\nஉன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்\nநீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்\nஉன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்\nஉன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்\nஉன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்\nபொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத\nநான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட\nஎன் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக\nநான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற\nநீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்\nஉன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்\nமனித மனம் ஓர் உணர்வுக் குவியல். ஒவ்வோர் உணர்வும் தனித்தன்மை வாய்ந்தவை. அங்கே அந்த மனமும் அதனுடைய உணர்வும் மட்டுமே இருக்கும். அந்த மனதுக்குள் சென்று அந்த உணர்வை மாற்றவோ ஆற்றுப்படுத்தவோ வல்லவை இசையும் பாட்டும். சில நேரங்களில் ஒரு பாடல் முழுமையாக உள்ளே செல்லாமல், அதன் ஏதேனும் இரண்டு வரிகள் மட்டும் இதயத்தை உருட்டிக்கொண்டேயிருக்கும். அதுவே அந்தப் பாடலுக்கான வெற்றிதான்.\nஒரு பாடல் தன்னை இரண்டு விதங்களில் செறிவாக நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். ஒன்று, திரைப்படத்தோடு ஒட்டி, அதன் மையக் கதையையும் அதன் உணர்வுளையும் பிரதிபலிக்கவேண்டும். மற்றொன்று, திரைப்படத்தோடு இல்லாமல் பாடலாக எப்போது கேட்டாலும், கேட்போரின் உள்ளங்களில் ஏதேனும் ஓர் உணர்வை ஆற்றுப்படுத்தவேண்டும். கவியரசரின் பல பாடல்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை.\nகாதலில் மட்டும்தான்... பார்ப்பது, பேசுவது, காத்திருப்பது, சந்திப்பது, கேலி செய்வது, சண்டையிடுவது, சமாதானம் செய்வது என்று எல்லாமே அழகு. இந்த உணர்வுகள் காதலைத்தாண்டி மிகையாகும்போது சந்தேகமாக உருவெடுக்கிறது. சந்தேகம் நுழைந்த இடத்தில் காதல் வெளியேறி எப்போதும் சச்சரவே குடியிருக்கிறது. காதலின் ஊடலையும், கிண்டலையும் அழகாகச் சொல்லும் பாடல்தான் `இரு வல்லவர்கள்' படத்தில் இடம்பெற்ற `நான் மலரோடு தனியாக...' பாடல். கேட்காத கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகவும், கிண்டலாக கேள்விகள் கேட்பதாகவும், ஒருவரை ஒருவர் செல்லமாக சீண்டிக்கொள்ளும் விதமாகவும் அமைந்த பாடல் இது.\nநாயகனுக்காக நாயகி காத்திருக்கிறாள். அவள் எதுவும் கேட்காமலேயே `வேறு யாருக்காக இப்படி மலரோடு தனியாக நிற்கப்போகிறேன். என் மகராணிக்காகத்தானே...' என்று நாயகனே பதில் சொல்கிறான்.\nதொடர்ந்து, என்னைப் பார்ப்பதற்காக நீ வந்த வழியில் உன்னை யாரெல்லாம் பார்த்தது வளையல் அணிந்த உன் கரங்களுக்குப் பரிசாக என்னவெல்லாம் தந்தார்கள் வளையல் அணிந்த உன் கரங்களுக்குப் பரிசாக என்னவெல்லாம் தந்தார்கள் கூந்தல் காற்றில் அலைபாயும் அளவுக்கு உன்னிடம் என்னவெல்லாம் சொன்னார்கள் கூந்தல் காற்றில் அலைபாயும் அளவுக்கு உன்னிடம் என்னவெல்லாம் சொன்னார்கள் அழகான உன் இதழுக்கு என்ன சுவையைத் தந்தார்கள் அழகான உன் இதழுக்கு என்ன சுவையைத் தந்தார்கள் என்று கேள்விகளாக அடுக்குகிறான் நாயகன்.\nசந்தேகத் தொனியில் குறும்புகளோடு அவன் கேட்ட கேள்விகளுக்கு விடை தருவதாக, `நீ இல்லாமல் யாரோடு உறவாடப்போகிறேன். உன்னுடைய இளமைக்குத் துணையாகத்தான் தனியாக வந்தேன்' என்று அவள் தொடர்கிறாள். காதல் ரசத்தைப் பிழிந்து எழுதிய வரிகள் இவை.\nகாதல் என்பது ஒரு மிகையுணர்ச்சி. எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் போதாது. எவ்வளவு பேசினாலும் தீராது. உலகில் அழகான ஒன்றே ஒன்று அவளுக்கு அவனும்... அவனுக்கு அவளும்தான். எல்லாம் காதல் இருக்கும்வரைதான். மிகையுணர்வுகளுக்கு காதலை பலியிட்டுவிட்டால்... காதலைத் தவிர மற்ற எல்லாம், இருவர் மனதிலும் குடிகொள்ளும்.\nமனித மனம் எப்போதும் சுயநலமானது. அதனால்தான் தன் சுயநலத்துக்கு காதலையும் காவு வாங்குகிறது. எல்லாம் தனக்கு வேண்டும். தனக்குமட்டும்தான் வேண்டும் என்கிற குணம் தோன்றும்போது காதல் காணாமல் போய்விடுகிறது. அங்கே காதல் ஓர் உடைமையாகிவிடுகிறது. இது தனக்கான பொருள் என்று... காதலின் உயிரைத் தொலைத்து அதனை ஓர் அஃறிணைப் பொருளாக்கிவிடுகிறது. தனக்குக் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை... வேறு யாருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்பதும் இதன் நீட்சியே.\nஎத்தனை கேலி கிண்டல் என்றாலும், கருத்துவேறுபாடுகள் வந்தாலும் காதலை காதலாகவே வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் காதலை எதனோடும் குழப்பிக்கொள்வதில்லை. காதல் என்பது மதித்தல். தான் நேசிக்கும் உயிரின் நேசத்தையும் மதிப்பதே காதல். காதலில் எல்லாம் வரும்... காதல் அப்படி��ே இருக்கும். `பொசசிவ்னெஸ்', சந்தேகம் போன்றவற்றிற்காக காவு கொடுக்கப்படும் காதல்கள்தான் இப்போது அதிகமாகிவிட்டது. இதனைக் காதல் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.\nபழைய நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும், சங்க இலக்கியங்களிலிருந்தும் அழகழகான உவமைகளைத் தன் பாடல்களில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதில் வல்லவர் கவியரசர். இந்தப் பாடலிலும் அப்படி ஒரு காட்சியை வரிகளாக்கியிருப்பார்.\nசங்க இலக்கியமான விவேக சிந்தாமணியின் பத்தொன்பதாவது பாடலில் இப்படி ஒரு காட்சி...\nமாலை நேரம். மரங்கள் அடர்ந்த ஒரு பூஞ்சோலை. நாவல் மரத்தடியில் ஒரு கருவண்டு தேன்குடித்து மயங்கிக் கிடக்கிறது. அந்த வழியே வந்த அழகிய பெண் அந்த வண்டைப் பார்க்கிறாள். அவளுக்கு அது வண்டென்று தெரியவில்லை. அடிபடாத நாவல்பழம் கிடக்கிறது என்றெண்ணி அதைக் கையிலெடுக்கிறாள்.\nஅவள் கையில் எடுத்ததும் சற்றே மயக்கம் தெளிந்த வண்டு, ஒளிவீசும் அவள் முகத்தை சந்திரன் என்றும், அவளது கையைத் தாமரை மலர் போன்றும் உணர்ந்ததாம். இரவாகிவிட்டது போல் இருக்கிறதே... இரவானால் தாமரை இதழ்கள் மூடிக்கொள்ளுமே... உள்ளே மாட்டிக்கொண்டால் என்னாவது என்று பறந்து சென்றதாம். வண்டு பறந்ததும்... அந்தப் பெண்ணுக்கு வியப்பாகிவிட்டது. இது என்ன பறக்கிறதே... இது நாவல் பழம்தானா இல்லை வண்டா என்று பிறகுதான் சந்தேகம் வந்ததாம்.\n`பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத\nநான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட\nஎன் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக\nநான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...'\nஎன்னும் வரிகள் என்று கவியரசரே கூறியிருக்கிறார்.\nகேட்கக் கேட்க சலிக்காத இந்தப் பாடலை வேதா அவர்களின் மயக்கும் இசையில் டி.எம்.எஸ்.-சுசீலா அவர்களின் குரலில் கேட்பது அத்தனை இதம்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n காலமெல்லாம் கண்ணதாசன் - 28\nஜெ. பயந்தார்; திமுகவுக்கு சவாலே நான் தான் - மு.க.அழகிரி ஆவேசப் பேட்டி\nநிமிடக்கதை: சோதனை மேல் சோதனை\nஹாட்லீக்ஸ்: அஞ்சுகம் இல்லத்தைக் காக்கும் சுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/06/14153052/1170161/PM-Narendra-Modi-review-of-central-projects.vpf", "date_download": "2018-10-17T10:41:59Z", "digest": "sha1:G4VPICBZOUX7K43XFYN6ENDKBC6E2PBT", "length": 17679, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய திட்டங்கள் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி ஆய்வு || PM Narendra Modi review of central projects", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமத்திய திட்டங்கள் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி ஆய்வு\nபாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதுவரை அறிவித்த திட்டங்கள் எல்லாம் மக்களிடம் சென்றடைந்ததா என்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து வருகிறார். #Modi #BJP\nபாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதுவரை அறிவித்த திட்டங்கள் எல்லாம் மக்களிடம் சென்றடைந்ததா என்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து வருகிறார். #Modi #BJP\nமத்தியில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன.\nபாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.\nஆட்சியில் தாங்கள் செய்த சாதனைகளை மக்கள் முன் சொல்லித்தான் ஓட்டு வாங்க முடியும். எனவே மத்திய அரசு இதுவரை நிறைவேற்றி உள்ள திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக அவர் அறிவித்த மிக முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறார்.\nநாடு முழுவதும் 50 கோடி பேருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கும் திட்டமான ‘ஆயுஷ்மேன் பாரத்’ திட்டத்தின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்கிறார்.\nஏற்கனவே செயல்பாட்டில் உள்ள முத்ரா கடன் வழங்கும் திட்டம், உஜ்வாலா கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கான மானிய திட்டம் ஆகியவை சரியான முறையில் செயல்படுகிறதா என்றும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.\nஇது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மிக முக்கியமாக கருதி பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் அந்த திட்டம் சரியாக நடைமுறைக்கு வரவில்லை. இது பிரதமரை கவலையடைய செய்துள்ளது.\nஇதுபோல அல்லாமல் மற்ற திட்டங்கள் எந்தவித குறை���ாடுகளும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். எனவே அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். #Modi #BJP\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nஒடிசா வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு\nநிதி திரட்டுவதற்காக கேரளா மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு\nதிருமணமாகாத பெண்களுக்கு கருத்தடை மருந்து வழங்க கூடாது- டெல்லி பா.ஜ.க. தலைவர்\nடிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nராஜஸ்தான் பா.ஜனதா எம்.எல்.ஏ. காங்கிரசுக்கு தாவல்\nஇந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி20 மாநாடு- பிரதமர் மோடி அர்ஜென்டினா பயணம்\nபாராளுமன்ற தேர்தல்- பிரதமர் மோடி தொகுதி மாறுகிறார்\nதகவல் சேமிப்புக் கொள்கை தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nபிரதமர் மோடி எழுதிய குஜராத்தி பாடலுக்கு நடனமாடி அசத்திய பார்வையிழந்த மாணவிகள் - வீடியோ\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=145113", "date_download": "2018-10-17T09:35:04Z", "digest": "sha1:EZVDGWG7N55ABEEKEGGBD4P7BQPUA56V", "length": 22460, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "என்ன செய்தார் எம்.பி? - அருண்மொழித்தேவன் (கடலூர்) | Enna Seithar MP - Cuddalore Arunmozhithevan - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`சபரிமலை போர்டிலிருந்து பதில் வரவில்லை' - பயணத்தை ஒத்திவைத்த பெண்கள் அமைப்பு\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்\n`என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி’ - மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nஜூனியர் விகடன் - 17 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nகலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்\nசுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்\n” - புதுச்சேரியில் கோரிக்கை வைக்கும் சமூக அமைப்புகள்\nநட்புக்காக செய்த கொலைகள்... வளைக்கப்பட்ட மோகன்ராம்\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nகோபால் கைதுக்க�� ராஜகோபால் காரணமா\n - சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையா\n - மு.தம்பிதுரை (கரூர்)என்ன செய்தார் எம்.பி - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை”என்ன செய்தார் எம்.பி - மகேந்திரன் (பொள்ளாச்சி)என்ன செய்தார் எம்.பி - ராஜேந்திரன் (விழுப்புரம்)என்ன செய்தார் எம்.பி - ராஜேந்திரன் (விழுப்புரம்)என்ன செய்தார் எம்.பி - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)என்ன செய்தார் எம்.பி - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)என்ன செய்தார் எம்.பி -ஜெயவர்தன் (தென் சென்னை)என்ன செய்தார் எம்.பி -ஜெயவர்தன் (தென் சென்னை)என்ன செய்தார் எம்.பி - மருதராஜா (பெரம்பலூர்)என்ன செய்தார் எம்.பி - மருதராஜா (பெரம்பலூர்)என்ன செய்தார் எம்.பி - கோபாலகிருஷ்ணன் (மதுரை)என்ன செய்தார் எம்.பி - கோபாலகிருஷ்ணன் (மதுரை)என்ன செய்தார் எம்.பி - ராதாகிருஷ்ணன் (விருதுநகர்)என்ன செய்தார் எம்.பி - ராதாகிருஷ்ணன் (விருதுநகர்)என்ன செய்தார் எம்.பி - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)என்ன செய்தார் எம்.பி - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)என்ன செய்தார் எம்.பி - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)என்ன செய்தார் எம்.பி - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)என்ன செய்தார் எம்.பி - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)என்ன செய்தார் எம்.பி - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)என்ன செய்தார் எம்.பி - அருண்மொழித்தேவன் (கடலூர்)என்ன செய்தார் எம்.பி - அருண்மொழித்தேவன் (கடலூர்)என்ன செய்தார் எம்.பி\n‘‘நிழற்குடையில் பெயர் போட்டுக்கொண்டால் போதுமா\nகாங்கிரஸ் கட்சியினரைப் போல கோஷ்டி சண்டையில் வேட்டியைக் கிழித்துக்கொள்ளும் பழக்கம் திராவிடக் கட்சிகளில் இல்லை. வெளியில் தெரியாத மோதலாகவே அது இருக்கும். அதைத் தகர்த்த பெருமை, கடலூர் மாவட்ட அ.தி.மு.க-வுக்கு உண்டு.\nகடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் தொழில்துறை அமைச்சராகவும் இருப்பவர் எம்.சி.சம்பத். கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் கடலூர் தொகுதி எம்.பி-யாகவும் இருப்பவர் அருண்மொழித்தேவன். இருவரும் இரு துருவங்களாகச் செயல்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி) ஆகிய மூவரும் அருண்மொழித்தேவன் அணியில் உள்ளனர். அமைச்சர் சம்பத் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சட்டசபையில் அமைச்சர் சம்பத் பேச்சைப் புறக்கணித்து இவர்கள் வெளியேறும் அளவுக்கு கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் உள்ளது. இவர்களின் அதிகாரச் சண்டையால் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் முடங்கிவிட்டதாகப் புகார் வாசிக்கப்படுகிறது. கடலூருக்குக் கடமை ஆற்றியிருக்கிறாரா அருண்மொழித்தேவன்\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nஇலங்கையின் அத்துமீறல்களுக்கு துணைபோகிறதா இந்தியா\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\n - எல்.இ.டி பல்பு அரசாங்கம்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/06/blog-post_31.html", "date_download": "2018-10-17T10:35:01Z", "digest": "sha1:GHYQRRRIVIZRVMT6WXIWUUZNENG5SILC", "length": 24366, "nlines": 263, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: பொறியில் சிக்கிய எலி...", "raw_content": "\nமுதலில் வடிவேலு இம்சை அரசனின் வெற்றி மமதையிலிருந்து வெளியே வரவேண்டும். அது தமிழ் சினிமாவில் அரிதாக நடந்த வித்தியாசமான முயற்சி. மட்டுமில்லாமல், காமெடி கார்ட்டூன்ஸ் வரைந்து மதனையே பின்னுக்குத்தள்ளி ஆனந்த விகடனை அலங்கரித்த சிம்புதேவன், தான் கற்றுக்கொண்ட ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிவைத்தப் படம். அதன் பிறகு அவரெடுத்த அத்தனைப் படங்களும் பாக்ஸ் ஆபிசில் பல்லிளிக்க, தனது யுத்தியை மாற்றிக்கொண்டு அடுத்து புலிவேட்டைக்கு தயாராகிவிட்டார். ஒரு படைப்பாளியாக தனது ரூட்டை அவர் மாற்றிக்கொள்ள, அதில் நடித்த வடிவேல் மட்டும் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் வெற்றி எப்படி சாத்தியமாகும்...\nஅரசர் காலத்துக் கதை, இந்திரலோகத்துக் கதை என்று நமது வாழ்வியல் எல்லைக்கு அப்பால் சென்றவர் கொஞ்சம் முன்னேறி தற்போதுதான் 60 -களுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து இரு தோல்விகளுக்குப் பிறகும் அதே ஃபார்முலா-வைப் பிடித்துத் தொங்கினால் எப்படி வைகைப்புயல் சார்..\nபிளாக் அண்ட் ஒயிட் காலகட்டம் என்பதால் இயக்குநரின் கற்பனைத் திறனும் அந்தக் காலகட்டம் போலவே இருக்கிறது. மொக்கையான கதை. புகைப் பிடிப்பதற்கு(குறிப்பாக சிகரெட்) தடை செய்யப்பட்ட காலகட்டமாக 1960-ஐ கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். புகைப் பிடிப்பது தீங்கானது என்பதை ஆரம்பத்தில் விளக்குகிறார்கள்( மெஸேஜ் சொல்றாங்களாமாம்..).\nவெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்கிறது பிரதீப் ராவத் கும்பல். அந்தக் கும்பலை தகுந்த ஆதாரங்களுடன் பொறி வைத்துப் பிடிக்க திட்டமிடுகிறார் கமிஷனர் ஆதித்யா. கள்ளக் கடத்தலுக்கு காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியும் உடந்தையாக இருக்கக் கூடும் எனக் கணிக்கிறார். ஒட்டுமொத்தக் கும்பலையும் பிடிக்க ஒரு போலிசை உளவாளியாக அனுப்பும் 'ஆபரேசன்' -க்கு திட்டமிடுகிறார் அவர்.\nதனது சகாக்களின் துணையுடன் நூதனமான முறையில் சின்னச்சின்ன திருட்டுகளை செய்கிறார் எலிச்சாமி (வடிவேல்). ஒரு போலிஸ் ஆபிஸரின் வீட்டிலே தனது கைவரிசையை காண்பித்து தப்பிக்கிறார். திருடனைப் பிடிக்கும் போலீஸ் மூளையைவிட போலீசிடமிருந்து தப்பிக்கும் திருடனின் மூளையே சிறந்தது என்கிற முடிவுக்கு வரும் ஆதித்யா, அந்தக் கள்ளக் கடத்தல் கும்பலுக்குள் போலீஸ் உளவாளியாக வடிவேலுவை அனுப்புகிறார்.\nபோலீஸ் ஆகும் தனது கனவை நிறைவேற்றுவதாக ஆதித்யா உறுதி தருவதால் அந்த ஆபரேஷனுக்கு வடிவேல் சம்மதிக்கிறார். இறுதியில் அக்கும்பலை பிடித்தார்களா என்பதே மீதிக்கதை.\nவைகைப்புயலின் பழைய மிடுக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. வார்த்தைப் பிரவாகமாகட்டும் உடல் மொழியாகட்டும் முன்பைவிட இன்னமும் மெருகேறியிருக்கிறார் என்பதே திண்ணம். ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு கொஞ்சமும் ஒத்துப்போகாத கதை மற்றும் திரைக்கதையமைப்பால் அவரது ஒட்டுமொத்த உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராகிப் போயிருக்கிறது.\nநல்ல மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார்கள்; பாராட்டுவோம். அதற்கு1960 காலகட்டத்திற்கு ஏன் செல்ல வேண்டும்.. ஒருவேளை வித்தியாசமான முயற்சி என்றால் திரைக்கதையை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல மாற்றியமைக்க வேண்டாமா.. ஒருவேளை வித்தியாசமான முயற்சி என்றால் திரைக்கதையை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல மாற்றியமைக்க வேண்டாமா.. விறுவிறுப்பே இல்லாமல் நகைச்சுவை என்கிற பெயரில் சுவாரஸ்யமின்றி நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.\nபேங்கில் திருடப் போகும் அந்த ஒரு காட்சி மட்டும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. மற்றவை எல்லாம் பழைய மொந்தையில் அதே பழைய கள்... கதைக்காக ஒன்றும் பெரிதாக யோசிக்கவில்லை. வைகைப் புயலை திரையில் காண்பித்தாலே போதும் என நினைத்திருக்கிறது போலும் 'எலி டீம்'. சூப்பர் ஸ்டாரே 'தண்ணி குடிக்கும்' காலகட்டமய்யா இது.... கதைக்காக ஒன்றும் பெரிதாக யோசிக்கவில்லை. வைகைப் புயலை திரையில் காண்பித்தாலே போதும் என நினைத்திருக்கிறது போலும் 'எலி டீம்'. சூப்பர் ஸ்டாரே 'தண்ணி குடிக்கும்' காலகட்டமய்யா இது... ஒரு 'டெக்னிக்' திருடனை போலீஸ் அணுகி உதவி கேட்பது... போலிஸ் ஆசையைக் காட்டி கொள்ளைக் கூட்டத்தில் உளவாளியாக அனுப்புவது... இது போன்ற கதை எல்லாம் ருத்ரா, காக்கிச்சட்டை உட்பட நிறைய படங்களில் பார்த்தாயிற்று.\nராகதேவனுக்குப் பிறகு நான் ரசிக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர். பிளாக் அண்ட் ஒயிட் காலகட்ட பின்னணி இசையை கொடுக்க முயற்சித்திருக்கிறார். பாடல்களும் பின்னணியும் வித்யா 'டக்கராக' இல்லை.. வித்யா மக்கர்..\nதோட்டாதரணிக்கு வாய்ப்பளித்ததற்காக பாராட்டலாம். உள்ளரங்க அமைப்பு எல்லாம் அட்டகாசம். ஆனால் வெளிப்புற காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணியில் செல்ஃபோன் டவரெல்லாம் தெரிகிறது. 60 களில் ஏதுய்யா செல்ஃபோன் டவர்..\nசதா இந்தளவுக்கு கீழே 'இற(க்)ங்கி' வரவேண்டுமா என்கிற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் பாலைவன நீர் வேட்கைக்கு பதநீர் குடித்தது போல குளுகுளுவென இருந்தது அம்மணியின் பிரவேசம்.... ( ஹி.... ஹி.... பிரதேசமும்... ). ஏற்கனவே ஷங்கரின் சிவாஜி நாயகியை ஒரு பாட்டுக்கு ஜோடியாக்கி சின்றின்பம் அடைந்த வைகைப்புயல், தற்போது அந்நியன் நாயகியுடன் ஆட்டம்போட்டு ஆசையை (நடிப்பாசையைத்தான்) தீர்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்தப் படத்தில் ஐட்டம் சாங்குக்கு ஐஸ்வர்யாராயுடன் ஆடி தனது பிறவிப் பயனை அடைவார்.\nசம்மந்தமே இல்லாமல் ஒரு இந்திப்பாடல் வருகிறது. ஒருவேளை வைகைப்புயல் அபிநயா நடனக் குழுவில் சேரப் போகிறாரோ என்னவோ.. இருக்கிற 'போர்' ரில் இது வேறு.. தியேட்டரில் அமர்ந்திருப்பவர்களை வலுக்கட்டாயமாக எழுப்பி ' பாத்ரூம் போயிட்டு.. அப்படியே ஒரு தம் போட்டுட்டு வாங்க பாஸ்..' என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.\nநடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதத்தால் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் தனது சீட்டுக்கு அடியில் தானே வெடிவைத்துக் கொள்கிறாரே என்று கடந்த வாரம் புலம்பியதைத்தான் இந்தவாரமும் தொடர வேண்டியிருக்கிறது. நடிகர் சூரி முன்னணி நடிகர்கள் நடிக்கும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிற செய்தி வேறு பீதியை கிளப்புகிறது.\nதனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் தமிழ்திரை நகைச்சுவை உலகில் தனி அடையாளமாக விளங்கிய வைகைப்புயலின் இடத்தை அவரைத் தவிர வேறுயாராலும் நிரப்ப முடியாது. சந்தானமும் வைகைப்புயலும் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வரவேண்டும்..\nஅதெல்லாம் சரி.. படம் எப்படி இருக்கு..\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் 20 June 2015 at 18:23\n\"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்\nஎல்லாம் சௌக்யமே...\" கருடன் சொன்னது - அதில்\nஅதை அவர் புரிந்து கொண்டால் நல்லது.. நன்றி DD\nஅவரது எதிர் கால வெற்றி அவரை அவர் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.. மிக்க நன்றி அய்யா..\nநேத்து கூட அலுவலகத்தில் இதைப்பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தோம். இம்சை அரசன் இம்சை பலமடங்கு அதிகமாகிவிட்டது என....\nஎல்லாம் ஒகே, இருந்தாலும் அந்த போட்டோ கமென்ட் தான் டாப்பு... வச்சிடீன்களே ஆப்பு..\nஹி..ஹி... நன்றி சீனு. விமர்சனம் செய்கிறவர்கள் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என இன்று வடிவேல் பேட்டியளித்திருந்தார். அவரது ரசிகர்கள் செய்யும் விமர்சனத்தை கவனித்தாலே போதும். எங்கே கோட்டை விடுகிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். தவறை திருத்திக் கொள்ளாமல் ரசிகர்கள் மேல் கோபப்பட்டால் எத்தனை எலிகள் வந்தாலும் பொறியில் சிக்கத்தான் செய்யும்.\nவடிவேலுக்கு புரிந்தால் நமக்கெல்லாம் நல்ல காமெடியன் கிடைப்பார்\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nகாவல் - டம்மி துப்பாக்கி.\nகாக்கா முட்டை - படமாய்யா இது..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/portfolio/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:45:11Z", "digest": "sha1:GXHI4NUAFRD5EIE2XYSZ5I43R6Y3XYDR", "length": 5363, "nlines": 136, "source_domain": "paattufactory.com", "title": "சர்வம் சாயி மயம் – Paattufactory.com", "raw_content": "\nவடிவம்: இசைத் தட்டு (Audio CD)\nபாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் (5 பாடல்கள்)\nஎனது முதல் குறுந்தகடு வெளியீடு… முதற் பாடலை, திருமதி நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த நண்பர் / கவிஞர் திரு. பி. செந்தில் குமார் அவர்களுக்கும், வெளியிட முன்வந்த ரமணா விஷனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும்…. முதற் பாடலை, திருமதி நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த நண்பர் / கவிஞர் திரு. பி. செந்தில் குமார் அவர்களுக்கும், வெளியிட முன்வந்த ரமணா விஷனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும்…. இந்த CD-யில் 4 பாடல்களை நண்பர் செந்தி���்குமாரும், 5 பாடல்களை நானும் எழுதினோம்.\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabustories.blogspot.com/2008/05/", "date_download": "2018-10-17T09:44:22Z", "digest": "sha1:2JASSJO2CPQUYYLAHTDST4DQYQVWNTPF", "length": 22359, "nlines": 82, "source_domain": "prabustories.blogspot.com", "title": "Prabu M: May 2008", "raw_content": "\nமாலை 5:30 மணியிருக்கும், அது ஒரு பரபரப்பான மாலைவேளையாகத்தானிருந்தது சிபிக்கு. சிபி படிக்க வேண்டுமென்பதற்காக அவன் அப்பா தன் வீட்டு மாடியில் கட்டித்தந்த பத்துக்குப் பத்து அளவிலான அறையில் கதிரவனின் மாலைக் களைப்பினால் கருமை மெல்லப் படர்ந்து வருகிறது. ஒரு மரமேசை அதற்கு ஒரு நாற்காலி, படுத்துறங்குவதற்கென்று மெல்லிய மெத்தையிடப்பட்ட ஒரு கட்டில், இவைதான் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தன. மேசையில் புத்தகங்கள் இறைஞ்சிக்கிடக்கின்றன. சிபி கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கிறான். கட்டிலிலும் சில புத்தகங்களும், வினாத்தாள்கள், 'கணக்குப் போட்டுப் பார்க்கிறேன்' என்று கிறுக்கப்பட்ட வெள்ளைத்தாள்கள் சிலவும் சிதறிக்கிடக்கின்றன. அவன் மடியில் ஓர் எழுதும் பலகை, அதில் திறந்த மேனிக்கு ஒரு வினாவங்கிப் புத்தகம். அதற்கு வேகமாக விடையெழுதும் முகமாக கணக்குகளுக்கு விடைகளை ஒரு வெள்ளைத்தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கிறான் சிபி. நாளைய தினம் +2 பொதுத் தேர்வு கணிதப் பரிட்சை.\nஒரு 10 மார்க் கணக்கிற்கு விடையெழுத முனைகிறான் சிபி. ஏனோ கணக்குப் பாதியில் தடுமாறுகிறது... பதற்றம்...\"கடிகாரத்தின் நொடிமுள் இன்று மட்டும் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறது\"... \"அதற்குள் இருட்டிவிட்டதே\"என்று மனம் பதை பதைக்கிறது. அந்தக் கணக்கிற்கு விடை தெரியவில்லை. \" நன்றாகப் படித்த கணக்கு தானே, ரிவிஷனில் கூட நான் எழுதினேனே, அப்படியானால் படித்தவை அனைத்தையும் நான் மறந்த விட்டேனா\" என்றெல்லாம் அவன் மனம் அவனைப் போட்டு வாங்கியது. சரட்டென்று அந்தக் கணக்கை அடித்துவிட்டு ஒரு புதுக்காகிதத்தில் மீண்டும் எழுதத்துங்கினான். அதே இடத்தில் கணக்கு மீண்டும் பிரேக் அடித்தது. செய்வதறியாது திகைத்த சிபியின் கண்கள் தனக்கு நேரெதிரில் உள்ள சுவற்றை நிலைகுத்திப் பார்த்தன. அந்த மஞ்சள் சுவற்றில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்த நிலையில் ஒரு வடிவமற்றுச் சிதறி இருந்தன. அந்த சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே சிபியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தோன்றியது. மெல்ல அது உருப்பெற்றது. அது ஒரு முகம், அது சிரிக்கின்றது. அது சிபியின் அபிமான நடிகருடைய முகம். அந்தச் சுண்ணாம்புச் சிதறலகளுக்கிடையே அந்த முகம் அத்தனை தத்ரூபமாகக் குடிகொண்டிருந்தது. அடிக்க‌டி அதே சுவ‌ற்றுக் கீற‌ல்க‌ளிலும், மொஸைக் த‌ரை டிஸைன்க‌ளிலும், ப‌ல‌முறை அவ‌ன் 'த‌லைவ‌ர்' அவ‌னுக்கு இதே போல் விசித்திர‌ த‌ரிச‌ன‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார். அவை அவ‌னுக்கு அதுவ‌ரை ஓர் அதிசிய‌ அனுப‌வ‌மாக‌வே இருந்துவ‌ந்துள்ள‌து. ஆனால் இன்று.. திடீரென்று \"ச்ச்சீய்\" என்று கூறித் த‌லையை சிலுப்பிக் கொண்டுத் தன் நிலைகுத்திய‌ பார்வையைக் க‌லைத்தான். சில‌ நொடிக‌ள் அவ‌ன் ம‌ற‌ந்திருந்த‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌னை ஆட்கொண்ட‌து. இப்போது அறை மேலும் க‌ருத்திருந்த‌து. எழுந்தான்... க‌ச‌ங்கிய‌ அழுக்கு லுங்கியிலிருந்து பேண்ட், ச‌ர்ட்டுக்கு மாறினான். க‌ணித‌ப் புத்த‌க‌த்தையும் சில‌ நோட்டுக்களையும், கையிலேந்திக் கொண்டுத் த‌ன் அறைக் க‌த‌வைப் பூட்ட‌ ம‌ற‌ந்த‌வ‌னாய் வேக‌மாக‌ப் ப‌டியிற‌ங்கினான். கீழே வீட்டில் சிபிக்குக் கொஞ்ச‌மும் தொல்லைத‌ரா வ‌ண்ண‌மாய் மிக‌வும் குறைக்க‌ப்பட்ட‌ ஒலியில் அம்மா டிவியில் சீரிய‌ல் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் ம‌டியில் ஒரு நிமிட‌ம் ப‌டுக்க‌லாம் என‌ ம‌ன‌ம் ஏங்கிய‌து. ஆனால், அத‌ற்கு நேர‌மில்லை. வீட்டு வ‌ராந்தாவில் வானொலியில் த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பாட‌லை பாட‌விட்டும் அதனோடு சேர்ந்து உற்சாகமாக முணுமுணுத்துக் கொண்டும் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ அப்பா பேப்ப‌ர் திருத்திக் கொண்டிருந்தார். சிபி சைக்கிளைத் திற‌க்கும் ஒலிகேட்டு நிமிர்ந்த‌ அப்பா, \"என்ன‌ 'சிபிசார்' எங்கே கிள‌ம்பிட்டார்\" என்றெல்லாம் அவன் மனம் அவனைப் போட்டு வாங்கியது. சரட்டென்று அந்தக் கணக்கை அடித்துவிட்டு ஒரு புதுக்காகிதத்தில் மீண்டும் எழுதத்துங்கினான். அதே இடத்தில் கணக்கு மீண்டும் பிரேக் அடித்தது. செய்வதறியாது திகைத்த சிபியின் கண்கள் தனக்கு நேரெதிரில் உள்ள சுவற்றை நிலைகுத்திப் பார்த்தன. அந்த மஞ்சள் சுவற்றில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்த நிலையில் ஒரு வடிவமற்றுச் சிதறி இருந்தன. அந்த சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே சிபியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தோன்றியது. மெல்ல அது உருப்பெற்றது. அது ஒரு முகம், அது சிரிக்கின்றது. அது சிபியின் அபிமான நடிகருடைய முகம். அந்தச் சுண்ணாம்புச் சிதறலகளுக்கிடையே அந்த முகம் அத்தனை தத்ரூபமாகக் குடிகொண்டிருந்தது. அடிக்க‌டி அதே சுவ‌ற்றுக் கீற‌ல்க‌ளிலும், மொஸைக் த‌ரை டிஸைன்க‌ளிலும், ப‌ல‌முறை அவ‌ன் 'த‌லைவ‌ர்' அவ‌னுக்கு இதே போல் விசித்திர‌ த‌ரிச‌ன‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார். அவை அவ‌னுக்கு அதுவ‌ரை ஓர் அதிசிய‌ அனுப‌வ‌மாக‌வே இருந்துவ‌ந்துள்ள‌து. ஆனால் இன்று.. திடீரென்று \"ச்ச்சீய்\" என்று கூறித் த‌லையை சிலுப்பிக் கொண்டுத் தன் நிலைகுத்திய‌ பார்வையைக் க‌லைத்தான். சில‌ நொடிக‌ள் அவ‌ன் ம‌ற‌ந்திருந்த‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌னை ஆட்கொண்ட‌து. இப்போது அறை மேலும் க‌ருத்திருந்த‌து. எழுந்தான்... க‌ச‌ங்கிய‌ அழுக்கு லுங்கியிலிருந்து பேண்ட், ச‌ர்ட்டுக்கு மாறினான். க‌ணித‌ப் புத்த‌க‌த்தையும் சில‌ நோட்டுக்களையும், கையிலேந்திக் கொண்டுத் த‌ன் அறைக் க‌த‌வைப் பூட்ட‌ ம‌ற‌ந்த‌வ‌னாய் வேக‌மாக‌ப் ப‌டியிற‌ங்கினான். கீழே வீட்டில் சிபிக்குக் கொஞ்ச‌மும் தொல்லைத‌ரா வ‌ண்ண‌மாய் மிக‌வும் குறைக்க‌ப்பட்ட‌ ஒலியில் அம்மா டிவியில் சீரிய‌ல் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் ம‌டியில் ஒரு நிமிட‌ம் ப‌டுக்க‌லாம் என‌ ம‌ன‌ம் ஏங்கிய‌து. ஆனால், அத‌ற்கு நேர‌மில்லை. வீட்டு வ‌ராந்தாவில் வானொலியில் த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பாட‌லை பாட‌விட்டும் அதனோடு சேர்ந்து உற்சாகமாக முணுமுணுத்துக் கொண்டும் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ அப்பா பேப்ப‌ர் திருத்திக் கொண்டிருந்தார். சிபி சைக்கிளைத் திற‌க்கும் ஒலிகேட்டு நிமிர்ந்த‌ அப்பா, \"என்ன‌ 'சிபிசார்' எங்கே கிள‌ம்பிட்டார்\" என்று கேட்டார், பாசம் கனிந்த முகத்துடன். அப்பா குஷியாக‌ இருந்தால் சிபியை 'சார்' போட்டு அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதுவரை வில்ல‌னாக‌த் தெரிந்த‌ த‌ந்தையின் முக‌ம் அன்று அன்பொளி வீசிப் பிர‌காச‌மாய் ஜொலித்த‌து. \"ப‌டிச்சு முடிச்சிட்டியாடா க‌ண்ணா\" என்று கேட்டார், பாசம் கனிந்த முகத்துடன். அப்பா குஷியாக‌ இருந்தால் சிபியை 'சார்' போட்டு அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதுவரை வில்ல‌னாக‌த் தெரிந்த‌ த‌ந்தையின் முக‌ம் அன்று அன்பொளி வீசிப் பிர‌காச‌மாய் ஜொலித்த‌து. \"ப‌டிச்சு முடிச்சிட்டியாடா க‌ண்ணா\" என்று எதிர்பார்ப்புட‌ன் தொட‌ர்ந்த‌ த‌ந்தையிட‌ம் \"ப‌டிச்சிட்டேன்பா, ஒரு க‌ண‌க்கு ச‌ந்தேக‌மாயிருக்கு அதான் ச‌ந்திரா அக்காகிட்டே போய்க் கேட்க‌ப்ப போறேன்\". என்று விடைபெற்றுக் கிள‌ம்பினான் சிபி.\nச‌ந்திரா அக்கா எம்.எஸ்.சி க‌ணித‌ம் தேறிய‌வ‌ள். அர‌சாங்க‌ வேலைக்காக‌க் காத்துக்கொண்டு உள்ளூரில் ஒரு த‌னியார்ப் ப‌ள்ளியில் க‌ண‌க்கு டீச்ச‌ராக‌ வேலை பார்த்து வ‌ருப‌வ‌ள். காண்போர் அனைவ‌ராலும் ஓர் அறிவுஜீவியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌டுப‌வ‌ள். சிபியைப் பொறுத்தவ‌ரை.. ச‌ந்திரா அக்கா ஒரு ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம். க‌ண்சிமிட்டும் நேர‌த்தில் க‌ண‌க்குப் போட்டுக் காட்டும் ஒரு ம‌ந்திர‌வாதி. அவ‌ளிட‌ம் தொட‌ர்ந்து ப‌யின்றிருந்தால் இந்த‌ நிலைத் த‌ன‌க்கு வ‌ந்திருக்காது என‌ சிபி ந‌ன்கு அறிவான். மேலும் தன்னுடைய‌ இந்நிலையில் ச‌ந்திரா அக்காவால் என்ன செய்துவிட‌ முடியும் ப‌ரிட்சைக்கு இன்னும் முழுதாக‌ அரைநாள் கூட‌ இல‌லையே ப‌ரிட்சைக்கு இன்னும் முழுதாக‌ அரைநாள் கூட‌ இல‌லையே என்றும் தன்னைத்தான் நொந்த‌வ‌னாய் சைக்கிளை வேக‌மாக‌ அழுத்தினான். மெயின்ரோடு வ‌ந்த‌து. அந்த ரோட்டைக் க‌ட‌ந்த‌தும் வ‌ரும் நேர்சந்தில் ச‌ற்று வேக‌மாக‌ சைக்கிளில் ப‌ய‌ணித்தால் ஐந்தாவ‌து நிமிட‌த்தில் ஒரு காய்க‌றி மார்க்கெட் வ‌ரும்.அம்மாலை நேர‌த்து மார்க்கெட்டின் ஜ‌ன‌சந்த‌டியில் சைக்கிளை மூன்றாவ‌து சந்தில் செலுத்தினால் ச‌ந்திரா அக்கா வீடு வ‌ரும். ச‌ற்று தூர‌ந்தான் ஆனால் அதையெல்லாம் சிபி பொருட்ப‌டுத்த‌வே இல்லை.\nஅவ‌ன் மெயின் ரோட்டைக் க‌ட‌க்க‌ எத்த‌னித்துக் கொண்டிருக்கிறான். அந்த ரோட்டின் இருபுற‌மும் ஏதொவொரு க‌ளேப‌ர‌ம். யாரோவொரு பிர‌ப‌ல‌ம் அந்த ரோட்டு வ‌ழியே செல்ல‌ப் போகிறார் என்று புரிந்த‌து.. அது யார் என்று எண்ணிய‌ப‌டி தலையைத் திருப்புகிறான், சுவ‌ரெங்கும் அவ‌ன் அபிமான‌ ந‌டிக‌ரை வ‌ர‌வேற்றுப் போஸ்ட‌ர்க‌ள் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. சிபியின் க‌ண்ணில் ஒரு சிறு மின்ன‌ல் \"ஹை த‌லைவ‌ர் வ‌றாரா என்று எண்ணிய‌ப‌டி தலையைத் திருப்புகிறான், சுவ‌ரெங்கும் அவ‌ன் அபிமான‌ ந‌டிக‌ரை வ‌ர‌வேற்றுப் போஸ்ட‌ர்க‌ள் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. சிபியின் க‌ண்ணில் ஒரு சிறு மின்ன‌ல் \"ஹை த‌லைவ‌ர் வ‌றாரா\" என்று ஒரு ���ிகைப்பு. மெயின் ரோடு முழுவ‌தும் கூடும் கூட்ட‌த்தைக் க‌லைத்துக் கொண்டு பாதையை ஒழுங்கு செய்கிற‌து சிபிக்கு மிக‌வும் ப‌ரிச்ச‌ய‌மான‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ப் ப‌ட்டாள‌ம்.\nபுத்த‌க‌ப் புழுவாக‌ வீட்டிலேயே முட‌ங்கிக் கிட‌ந்த‌ சிபிக்கு அந்த‌ ந‌டிக‌ர் என்றால் ஒரு த‌னி ஈர்ப்பு. அதுவும் சொந்த‌க்கார‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் த‌ன்னை அந்த‌ ந‌டிக‌னின் சாய‌லில் இருப்ப‌தாக‌ப் புக‌ழ்வ‌தைக் கேட்டால் பூரித்துப் போவான். அந்த‌ பூரிப்பு தான் அவ‌னைத் திசை மாற்றிய‌து. பாதிநாள் த‌ன் த‌னிய‌றையின் ர‌ச‌ம் தேய்ந்த‌ க‌ண்ணாடியின் முன்னேயே செல‌வ‌ழித்தான். \" நீ ந‌ம்ம‌ த‌லைமாறியே இருக்கேடா\" என்று புக‌ழ்ந்து புக‌ழ்ந்தே ரசிக‌ர் ம‌ன்ற‌ விழாவில் அந்த‌ ந‌டிக‌ரைப் போல‌வே வேட‌ம‌ணிந்து மேடையேற்றின‌ர் சிபியை... க‌ன‌விலேயே கால‌ம் க‌ரைந்த‌து. தேர்வு நாளும் வ‌ந்த‌து. அந்த‌ ந‌டிக‌ர் மேல் சிபிக்கு இன்றும் ஓர் இன‌ம் புரியாத‌ மோக‌ம் இருக்க‌த்தான் செய்த‌து.\nஅழுத்திப்பிடித்திருக்கிறான் சைக்கிள் பிரேக்கை. சில‌நொடி தாம‌தித்தால் ம‌ன‌ம் விரும்பும் நாய‌க‌னை முத‌ன்முறை நேரில் த‌ரிசிக்க‌லாம். ஆனால் ம‌ன‌மோ தொட‌ர்ந்து சைக்கிளை செலுத்துமாறு அழுத்துகிற‌து. எனினும் சிபி மீண்டுமொருமுறை ம‌றுப‌ரிசீல‌னை செய்கிறான். அதோ தூர‌த்தில் திற‌ந்த‌ ஜீப்பில் த‌லைக்குமேல் கைகாட்டிய‌ வ‌ண்ண‌ம் அந்த‌ உருவ‌ம் ம‌ங்க‌லாய்த் தெரிகிற‌து. ச‌ற்று நேர‌த்துக்கு முன்பு சுவ‌ற்றில் சுண்ணாம்புக் காரைக‌ளுக்கு இடையே தோன்றிய‌ அதே முக‌ம் \"பார்த்துவிட்டுத்தான் போவோமே\" என்று முடிவுட‌ன் இருந்த‌ சிபியின் ம‌ன‌ம் அந்த‌க் க‌டைசி க‌ட்ட‌த்தில், \" ந‌ம‌க்கு இந்நிலை வ‌ர‌க்கார‌ண‌மே இந்த‌ மோக‌ம்தான், இத‌னை இக்க‌டைசி த‌ருண‌ம் வ‌ரை நீடிக்க‌ச் செய்தால் சிறிதும் நியாய‌ம் ஆகாது. இந்தத் தியாக‌த்தையாவ‌து நீ செய்தே ஆக‌ வேண்டும்\" என்று எச்ச‌ரித்த‌து. மேலும், இம்முறை ஒருதடவை வீட்டில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தந்தை, தாயின் பாச முகங்கள் ஒருமுறை மனதில் வந்து போக, தன் மனதின் இந்த‌க் க‌டைசிநேர‌ எச்ச‌ரிக்கைக்கு அடிப‌ணிந்த‌வ‌னாய்த் த‌ன் பார்வைக்கு எட்டும் தூர‌த்தில் இருக்கும் த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ நாய‌க‌னைக் காணாம‌ல் க‌ண்ணுக்குக் க‌டிவாள‌ம் இட்டு நேரே த‌ன் பா��ையைத் தொட‌ர்ந்தான்\nசைக்கிளில் இப்போது ஒரு புதுவேக‌ம், ம‌ன‌தில் ஒரு புதுத்தெம்பு, எங்கிருந்தோ துளிர்விடும் ஒரு புது ந‌ம்பிக்கை... புத்துண‌ர்வுட‌ன் ச‌ந்திரா அக்கா வீட்டு வாச‌லில் சைக்கிளை நிறுத்திவிட்டு உத்வேக‌த்துட‌ன் கத‌வைத் த‌ட்ட‌ப்போன‌வ‌னை திண்டுக்க‌ல் பூட்டுதான் வ‌ர‌வேற்ற‌து. ம‌னதில் நிலைகொள்ளாத‌ ஒரு மிர‌ட்சியுட‌ன் ப‌க்க‌த்து வீட்டுப் பாட்டியிட‌ம், \"அக்கா எங்கே\" என்று விசாரிக்க‌, \"இங்கே மெயின்ரோட்டுக்கு யாரோ சினிமா ஸ்டாரு வ‌ந்திருக்கேனாம்ல‌ அவுக‌ள‌ப் பார்க்க‌த்தான் இவ‌ளுக‌ எல்லாம் போயிருக்காளுக‌\" என்று விசாரிக்க‌, \"இங்கே மெயின்ரோட்டுக்கு யாரோ சினிமா ஸ்டாரு வ‌ந்திருக்கேனாம்ல‌ அவுக‌ள‌ப் பார்க்க‌த்தான் இவ‌ளுக‌ எல்லாம் போயிருக்காளுக‌\" என்று அச‌ராம‌ல் கூறி முடித்தாள் பாட்டி, வெற்றிலை குத‌ப்பிய‌ வாயால். ஏதேதோ எண்ண‌ங்க‌ள் மிரட்சியாய் ம‌ன‌தில் வ‌ந்து முட்ட‌ ஏமாந்து போன‌வ‌னாய் சைக்கிளை நோக்கித் திரும்பினான் சிபி\nஏ ஆர் ரஹ்மான் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-17T10:49:34Z", "digest": "sha1:MINGGIPUAFG7GSJB4X3LTLYHYB5Z3VBT", "length": 6717, "nlines": 61, "source_domain": "slmc.lk", "title": "முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் ; அலி சாஹிர் மௌலான - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஒற்றுமையை கட்டி எழுப்பும் முனைப்புடன் செயற்பட்டவர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க; சபையில் ரவூப் ஹக்கீம் பொத்துவில் செங்காமம் அல்- மினா வித்தியாலயத்திற்கு பிரதி அமைச்சர் பைசால் காசிம் விஜயம்\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் ; அலி சாஹிர் மௌலான\nமுஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சவாலாகக் காணப்படும் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசு இதுவரையில் முன்வரவில்லை. எனவே முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.\nமுஸ்லிம் காங்கிரசின் எழுச்��ிக் கூட்டம், காத்தான்குடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅங்கு அவர் மேலும் உரையாற்றிய போது,\nஇந்த விவகாரத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமர் தலையிட்டு காணி ஆணைக்குழுவை நியமித்து காணி இல்லாத முஸ்லிம்களுக்கு காணிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.\nசிறுபான்மையினச் சமூகமாக மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்ட வேண்டும். பல தடவைகள் எமக்கான காணிப் பங்கீடு பற்றி கேட்ட போதெல்லாம் அதில் அக்கறை இல்லாது அதைக் கிடப்பில் போடப்பட்டுள்ளதையே எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.\nஇந்த நாட்டில் முஸ்லிம்கள் இரண்டாந்தரப்பிரஜை அல்லர, நாங்களும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் முதன்மையானவர்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்று பிரித்துவிட முடியாது, ஆன்மீகத்துடன் அரசியல் செய்யும்போதே, பல சவாலான விடயங்களைச் செய்யமுடியும். முஸ்லிம் சமூக அரசியலில் வலுவான தலைமைத்துவமாகக் காணப்படும் முஸ்லிம் காங்கிரசைப் பலப்படுத்த முன்வரவேண்டும்” என்றார்.\nபிரதி முதல்வர் தெரிவில் மக்கள் காங்கிரசுக்கு பிரதி அமைச்சர் ஹரீசின் விளக்கம்.\nகிண்ணியா டெங்கு தொடர்பில் றவூப் ஹக்கீமால் அமைச்சரவைக்கு விசேட அறிக்கை சமர்பிப்பு\nயாப்பு சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது, பலாங்கொடையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/846079917/dolgoe-srazhenie_online-game.html", "date_download": "2018-10-17T09:22:48Z", "digest": "sha1:LNHCUNMVBGWQZ2T4V7KHM2CEXACWMLZY", "length": 9925, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு நீண்ட போர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு நீண்ட போர்\nவிளையாட்டு விளையாட ஒரு நீண்ட போர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு நீண்ட போர்\nஇங்கே இந்த அற்புத தொட்டியில் நீங்கள் செவ்வாய் தாக்குதல் தெரியவில்லை தோற்றம் எதிராக தங்களை பாதுகாக்க வேண்டும். பொருட்களை தங்கள் எதிரிகளை அழிப்பதில் இருந்து பெற முடியும். . விளையாட்டு விளையாட ஒரு நீண்ட போர் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு நீண்ட போர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு நீண்ட போர் சேர்க்கப்பட்டது: 17.02.2011\nவிளையாட்டு அளவு: 0.4 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.33 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு நீண்ட போர் போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு ஒரு நீண்ட போர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு நீண்ட போர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு நீண்ட போர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு நீண்ட போர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு நீண்ட போர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/12/blog-post_23.html", "date_download": "2018-10-17T10:11:49Z", "digest": "sha1:3V2SYIR6YVYHT2KZI3KUCXUOAY26HHIG", "length": 39191, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, வடக்கில் பிரயோகிக்க முடியாத நிலை' ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, வடக்கில் பிரயோகிக்க முடியாத நிலை'\nதெற்கில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் கடுமையான முறையில் நடந்துகொள்ளும் பொலிஸ்மா அதிபர் வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகளின்போது மெளனமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nபொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வடக்கில் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளார், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தெற்கில் ஒரு வகையாகவும், வடக்கில் வேறுவகையாகவும் செயற்படுவதாக குற்றம் சுமத்தனார்.\nஇதற்கு உதாரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையை குறிப்பிடலாம், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே சாதாரண பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சாதாரண பொலிஸை குற்றம் சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார்.\nஇதுவே வடக்கில் நடந்தால் பொலிஸ்மா அதிபர் மௌனமாகவே இருந்து விடுவார். சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் பொலிஸ்மா அதிபர் முழுநாட்டிலும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் உதய கம்மன்பில அறிவித்தார்.\nபொலிஸ் திணைக்களம் கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டது. ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஎனவே நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸ்மா அதிபருக்கு உள்ளது. இருந்தபோதிலும் தற்போது நாட்டின் சட்டம் உரியமுறையில் அமுல்படுத்தப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.\nஇதிலிருந்து ஒரு முடிவுக்கு வரலாம், வடக்கில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் மெளனித்திருப்தை வைத்து நோக்கினால் வடக்கில் தமிழீழத்தை உருவாக்கும் பணி நிறைவுக்கு வந்துவிட்டது. அதனால்தான் பொலிஸ்மா அதிபரின் ஆளுகை அங்கு இல்லை என்ற பெரிய சந்தேகம் தமக்குள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போர��தொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை ��சைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://yourlanguage.hepcinfo.ca/ta/node/65", "date_download": "2018-10-17T10:43:03Z", "digest": "sha1:Z7H6UZRFIRYBQNICKCHUXQLNXVBNWN6H", "length": 2638, "nlines": 45, "source_domain": "yourlanguage.hepcinfo.ca", "title": "Installing language packs and support for unicode fonts | yourlanguage.hepcinfo.ca", "raw_content": "\nஈரல் அழற்சி C என்றால் என்ன\nஈரல் அழற்சி C என்பது ஈரல் அழற்சி A மற்றும் B ஆகியவற்றில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nகனடாவிலும் உலகத்திலும் நிலவும் ஈரல் அழற்சி C பற்றிய புள்ளிவிபரங்கள்\nகனடாவில் உள்ள குடிவரவாளர்களுக்கு ஈரல் அழற்சி C பற்றிய தகவல் ஏன் முக்கியமாக உள்ளது\nஈரல் அழற்சி C இரத்தத்துக்கும் இரத்தத்துக்குமான தொடர்பால் பரவுகிறது.\nஈரல் அழற்சி C நோய்க்கான பரிசோதனையை நான் எப்படிச் செய்யலாம்\nஈரல் அழற்சி C நோயின் கட்டங்கள்\nஈரல் அழற்சி Cக்கு உரிய சிகிச்சை\nஈரல் அழற்சி C பற்றி யாருடனாவது கலந்துரையாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/42078.html", "date_download": "2018-10-17T10:01:12Z", "digest": "sha1:GQJI4UZGU2WVICV353L5BH3ZZYVIQ57P", "length": 25747, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "கானல் கனவுகளின் கதை! | 1983, nivin pauly , நிவின் பாலி", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:26 (06/03/2014)\n1983 -ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கிறது. அந்த வெற்றி, இந்தியாவில் கிராமங்கள் வரை ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. குக்கிராமங்களில்கூட குட்டிக் குட்டியாக கிரிக்கெட் மைதானங்கள் முளைக்கின்றன. கிட்டத்தட்ட அதே ஆண்டுகளில்தான் தூர்தர்ஷன் பரவலாக கிராமங்களுக்குள் வருகிறது. டி.வி. பெட்டி, கிரிக்கெட்டை மட்டுமல்ல ஏராளமான கனவுகளையும் விதைக்கத் தொடங்குகிறது. இளைஞர்களும் சிறுவர்களும் கையில் பேட்டோடு தங்களை கபில்தேவாக நினைக்கத் தொடங்கினர்.\n1983-ல் சச்சினுக்கு 10 வயது. அப்போது அவர் மும்பையில் டி.வி-யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த சில வருடங்களில் இந்திய அணியில் இடம்பிடிக்க அவருக்குச் சாத்தியமானது. அவரைப் போலவே கனவும் வெறியும்கொண்டு ரத்தம் முழுவதும் கிரிக்கெட் வெறியோடு திரிந்த, திரியும் இளைஞர்களின் கதையே இந்தப் படம். அவர்களின் பிரதிநிதியாக ரமேஷன் (நிவின் பால்) வாழ்வைச் சொல்கிற படம். 1983-ம் ஆண்டு வெற்றியின்போது சச்சினைப் போலவே ரமேஷனுக்கும் வயது 10.\n'1983’ என்ற இந்தப் படம் முழுக்க சச்சினின் வாழ்க்கை நிகழ்வுகளும், அவரது மேற்கோள்களும் வருகின்றன. சச்சினை வாழ்க்கையில் கொண்டாடி, அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட அப்ரித் ஷைனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும். கால்பந்து ரசிகர்களால் நிரம்பி வழியும் கேரளத்தில் இருந்து கிரிக்கெட்டைக் கொண்டாடி ஒரு படம்.\nஎஸ்.எஸ்.எல்.சி-யில் குறைவான மார்க், பி.யு.சி ஃபெயில், அப்பாவின் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கனவைப் பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு மண்டை முழுக்க கிரிக்கெட், பேட்டும் கையுமாக இருப்பதால் வீட்டில் சதா நேரமும் திட்டு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிரிக்கெட்டில் திளைத்துக்கிடக்கிறார் ரமேஷன். பள்ளித் தோழி காதலியாகி, தன் மாஸ்டர்ஸ் டிகிரியை முடித்துவிட்டு ''வீட்ல கல்யாணம் பேசுறாங்க, நான் என்ன பண்ணட்டும்'' என்று வந்து நிற்கும்போது, பதிலே இல்லாமல் சைக்கிள் கேரியரில் கட்டிய கிரிக்கெட் பேட்டும், சிறுவனின் மனநிலையுமாக எதிர்கொள்கிறார் ரமேஷன். பெண்ணை மட்டும் அல்ல, கிரிக்கெட்டைக்கூட ஆத்மார்த்தமாகக் காதலிக்க முடியும்தானே\nபடிப்பு, காதல், வேலை என நாம் வாழ்வில் முக்கியமானதாக நினைக்கும் எல்லா விஷயங்களையும் கிரிக்கெட்டுக்காகக் கோட்டைவிட்டவன் ரமேஷன். ஆனால், இந்த நிலையைத் துயரமாக, அழுகையாகக் காட்சிப்படுத்தாமல் வாழ்க்கையின் இந்த அபத்தங்களையும் கொண்டாட்டமாக்கி இருப்பதுதான் ஸ்பெஷல்.\nசச்சினைப் போல கிரிக்கெட்டில் புகழும் பணமும் பெற்றவர்கள் கிரிக்கெட் விளையாடுவது சரி. தினமும் சாப்பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிற ரமேஷன் ஏன் விளையாட வேண்டும் என்பதே அவர் குடும்பத்தின் கேள்வி. வாழ்க்கையின் சந்தோஷங்களை வெற்றி, தோல்விகளா நிர்ணயிக்கின்றன\nரமேஷனுக்குத் திருமணம் முடிந்து முதல் இரவில் அறைக்குள் மனைவி வருகிறாள். அங்கே சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் படத்தைப் பார்த்து மனைவி 'யார்’ எனக் கேட்க, அதிர்ச்சி அடைகிறான். தான் காதலித்த பெண்ணை அவள் குழந்தையோடும் கணவனோடும் பார்க்கும்போதுகூட இவ்வளவு அதிர்ச்சி அடையாதவன். கிரிக்கெட் பற்றி எந்த விவரமும் தெரியாத, கணவனின் கிரிக்கெட் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடியாத அந்தப் பெண், அதே கிரிக்கெட்டுக்காகத் தன் வளையலைக் கழற்றித் தருவாள்.\nரமேஷனின் மகன் பேட் பிடிக்கத் தொடங்குகிறான். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை சச்சின் அணி கைப்பற்றும்போது ரமேஷனின் மகனுக்கு 10 வயது. ரமேஷன், அவன் வாழ்க்கையில் தோற்றுப்போனதாகக் குடும்பம் கருதினாலும், அதுபற்றி எந்தப் புகார்களும் அற்ற ரமேஷன் தன் மகனை கிரிக்கெட்டில் ஊக்கப்படுத்துவதும், அந்த ஏழைத் தந்தை தன் மகனுக்கு கிரிக்கெட் கோச்சிங் கொடுக்க எடுக்கும் முயற்சிகளும்தான் மீதிப் படம்.\nரமேஷனின் மகன் கிரி��்கெட் அணியில் இடம்பெற்றுவிட்டான்; கேலரியில் உட்கார்ந்து மகனின் சிக்ஸர்களை ரமேஷன் பார்த்து கண்ணீர் வடிக்கிறான் என்றெல்லாம் படம் முடியவில்லை. ஆனால், அப்படியான சினிமாத்தனங்கள் எதுவும் இன்றி 'உன் கனவுகளை நேர்வழியில் துரத்து’ என்ற சச்சினின் வாசகத்தோடு படம் முடிகிறது.\n'என் மகன், அவன் லட்சியத்தை நிறைவேற்ற மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அவனது பயணத்தில் நான் எப்போதும் உடன் இருப்பேன்’ என்ற ரமேஷனின் குரல் நிறைவான உணர்வைத் தருகிறது.\nகிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தியாவில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை எப்படி தன் வாழ்க்கைக்கான இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்வது என்பதை மிக மிக பாசிட்டிவாகச் சொன்னதில்தான் இந்தப் படம் வித்தியாசப்படுகிறது... ஜெயிக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishwasam-release-date-announced-056354.html", "date_download": "2018-10-17T10:46:43Z", "digest": "sha1:WYE72E2R47E5TLR2LQ67BLXJGLA3UINM", "length": 12003, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்! | Vishwasam release date announced - Tamil Filmibeat", "raw_content": "\n» விசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவிசுவாசம் பொங்கல் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு- வீடியோ\nசென்னை: அஜித்தின் விசுவாசம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் விஸ்வாசம் பட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், அஜித் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் படத்தில் ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோரும் உள்ளனர்.\nரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படம், வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீசாக இருக்கிறது. இதனை அப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nமேலும், இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜித், இரண்டு பாடல்களுக்கு அமர்க்களமாக நடனம் ஆடி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிச்சயம் விசுவாசம் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் எனவும் தியாகராஜன் கூறியுள்ளார்.\n['என் அம��மாவுக்கு கால் பண்ணாதீங்க' சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி இசை வெளியீட்டு விழாவில் இத்தகவலை அவர் தெரிவித்தார். அஜித்தின் தீவிர ரசிகராக இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜித்தின் விசுவாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ajith pongal release tamil cinema அஜித் விசுவாசம் பொங்கல் ரிலீஸ் தமிழ் சினிமா\nவாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/aqua-jazz-with-dual-rear-cameras-goes-official-at-rs-5999-in-tamil-016063.html", "date_download": "2018-10-17T09:16:09Z", "digest": "sha1:JQGB3ZG4M3HW7FE5YDYF3VLCBA73J4KR", "length": 10661, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Aqua Jazz with dual rear cameras goes official at Rs 5999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் டூயல் ரியர் கேமராவுடன் விற்பனைக்கு வரும்அக்வா ஜாஸ்.\nமலிவு விலையில் டூயல் ரியர் கேமராவுடன் விற்பனைக்கு வரும்அக்வா ஜாஸ்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஅக்வா மொபைல்ஸ் நிறுவனம் மலிவு விலையில் டூயல் ரியர் கேமரா வசதியுடன் அக்வா ஜாஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஇந்த சாதனம் 5-இன் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1280-720)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஇந்த அக்வா ஜாஸ் ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஅக்வா ஜாஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்வா ஜாஸ் சாதனத்தில் 2800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஇந்த அக்வா ஜாஸ் சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.5,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் ரூ.125 எத்தன சேனல் கிடைக்கும் தெரியுமா\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/csg-moved-of-tnpl-season-3-011091.html", "date_download": "2018-10-17T10:01:08Z", "digest": "sha1:QOPQ4KDPA26KYFSNKJKF6DYCAF6QIMTE", "length": 10549, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "டிஎன்பில் சீசன் 3 : முதல் அணியாக வெளியேற்றப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - Tamil myKhel Tamil", "raw_content": "\n» டிஎன்பில் சீசன் 3 : முதல் அணியாக வெளியேற்றப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்\nடிஎன்பில் சீசன் 3 : முதல் அணியாக வெளியேற்றப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்\nசென்னை : டிஎன்பில் சீசன் 3 போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி ,நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்தது.\nதொடர்ந்து பெற்ற 5ஆவது தோல்வியின் மூலம் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன்களை எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.\nமுதல் சீசனில் இரண்டாமிடம் மற்றும் இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதல் சுற்றோடு வெளியேறியது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.களமிறங்கிய 5 போட்டிகளும் தோல்வியை தழுவியது சேப்பாக் அணி.\nஇத்தொடரில் அந்த அணி ஒரு வெற்றி கூட பெறமுடியாமல் தத்தளிக்கிறது. கடந்த இரண்டு தொடர்களிலும் சேப்பாக் அணியை வழிநடத்திய ராஜகோபால் சதீஷ் இம்முறை டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது.\nஇம்முறை கோபிநாத் சேப்பாக் அணியின் கேப்டனாக பதவியேற்று அணியை வழிநடத்தினார். கடந்த தொடர்களில் சேப்பாக் அணிக்காக விளையாடிய பல வீரர்கள் இந்த முறை மற்ற அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.\nராஜகோபால் சதீஷ், தலைவன் சற்குணம், யோ மகேஷ், சாய் கிஷோர் ஆகியோர் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். இவர்கள் இல்லாத சேப்பாக் அணி,தனது வலிமையை இழந்து காணப்படுகிறது. சாய் கிஷோர் கடந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேப்பாக் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட இந்திய அணியின் ஆல் ரௌண்டர் விஜய் ஷங்கர் ஒரு போட்டியில் கூட விளையாடாதது மேலும் ஒரு பின்னடைவு.\n5 போட்டிகளில் நான்கு போட்டிகள் இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை தழுவியது. சிறந்த பினிஷிர் இல்லாமல் அந்த அணியை தோல்வியை தழுவியது என்றால் மிகையில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2017/07/blog-post_24.html", "date_download": "2018-10-17T09:30:22Z", "digest": "sha1:2FNEGNVK4WVMR6R2RHXYFYXSVG4YCXT2", "length": 54639, "nlines": 431, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சாப்பிட வாங்க: ஆம் கா சுண்டா – ஆதி வெங்கட்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதிங்கள், 24 ஜூலை, 2017\nசாப்பிட வாங்க: ஆம் கா சுண்டா – ஆதி வெங்கட்\nகுஜராத் பயணங்களில் தேப்லாவுடன் ஆம் கா சுண்டா சாப்பிட்டதுண்டு. ஒரு குஜராத்தி நண்பரிடம் சொல்ல, அவரது மனைவியின் கைப்பக்குவத்தில் ஆம் கா சுண்டா ஒரு பாட்டில் நிறைய தந்தார். சில நாட்கள் வரை பழேத்துப் பொட்டியில் [இந்தப் பதம் தெரியாதவர்களின் வசதிக்காக – Refrigerator என்பதே பழேத்துப் பொட்டி] வைத்து, சப்பாத்தி, அன்று செய்த சப்ஜியுடன் இரண்டாவது தொட்டுக்கையாக ஆம் கா சுண்டா வைத்து சாப்பிட்டதுண்டு] வைத்து, சப்பாத்தி, அன்று செய்த சப்ஜியுடன் இரண்டாவது தொட்டுக்கையாக ஆம் கா சுண்டா வைத்து சாப்பிட்டதுண்டு அந்த ஆம் கா சுண்டா எப்படிச் செய்வது அந்த ஆம் கா சுண்டா எப்படிச் செய்வது\nமாங்காயில் இனிப்பும் சேர்த்து செய்யும் ஊறுகாய் இது. குஜராத்தி ஊறுகாய். கிடைத்த ஒரு மாங்காயில் இணையத்தில் தேடி செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக உள்ளது. வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nமாங்காய் - 1 கப் (துருவியது)\nவெல்லம் - 3/4 கப்\nமிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி\nவறுத்து அரைத்த சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி\nமாங்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி பத்து நிமிடம் ஊறவைக்கவும். பின்பு அதனுடன் வெல்லம் சேர்த்து கிளறி மீண்டும் சிறிது நேரம் ஊறவைக்கவும். வாணலியை அடுப்பில் ஏற்றி இந்த கலவையை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கொதிக்க ஆ்ரம்பிக்கும் சமயம் ஒற்றை கம்பி பதம் பார்த்து அடுப்பை நிறுத்தவும். ஆறியவுடன் மிளகாய்த்தூளும், சீரகத்தூளும் சேர்த்து கிளறி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைக்கலாம்.\nசூடான சப்பாத்தி, பராட்டாக்களுக்கு மற்றும் தேப்லாவிற்கு [என்னவரின் பதிவு] தோதான ஜோடியாக இருக்கும்.\nநீங்களும் செய்து பார்த்து ருசியுங்களேன்.\nபின்குறிப்பு:- வெல்லத்திற்கு பதில் சர்க்கரையும் சேர்த்து செய்வார்களாம். உங்களுக்கு எது விருப்பமோ, சேர்த்துக் கொள்ளலாம்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:00:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், இந்தியா, குஜராத், சமையல், பொது, Gujarat, India\nஸ்ரீராம். 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:15\nபுதுவிதமான சுவையில் இருக்கும் போல.. மாங்காய் பச்சடி பாணியில் கொஞ்சம். ஆனால் சீரகம், காரம் எல்லாம்சேர்த்து\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:39\nசுவையாகவே இருக்கும் ஸ்ரீராம். செய்து பாருங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅடிக்கடி பண்ணிண்டு இருந்தேன். இப்போக் குழந்தைகள் இல்லையா, பண்ணுவதே இல்லை :) இல்லைனாலும் நாங்கல்லாம் ஆவக்காயைத் தொட்டுக் கொண்டே சப்பாத்தி, பூரி, தேப்லா, பரோட்டா போன்றவற்றைச் சாப்பிடுவோம். :)\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:26\n :) சூடான சாதத்தில் ஆவக்காய் விழுதைப் போட்டு சாப்பிட்டதுண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nமாங்காயைத் துண்டங்களாக நறுக்கிக் கொண்டும் இப்படிப் பண்ணலாம். ஆனால் எனக்குத் தெரிந்து குஜராத்தில் வெல்லம் சேர்த்த பின்னர் வெயிலில் 2,3 நாட்கள் வைப்பார்கள். அடுப்பில் வைத்துக் கிளறியதில்லை. துருவினால் தான் அடுப்பில் வைத்துக் கிளறுவது கொண்டைக்கடலையில் மட்டும் ஓர் ஊறுகாய் உண்டு கொண்டைக்கடலையில் மட்டும் ஓர் ஊறுகாய் உண்டு\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nநான் பார்த்த குறிப்புகளில் அடுப்பில் வைத்து தான் கிளறியிருந்தார்கள்.நன்றி மாமி..\nஇது நான் சாப்பிட்டு இருக்கிறேன் பெயர்தான் நினைவில் இல்லை.\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:28\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதுரை செல்வராஜூ 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:20\nமாங்காய் இனிப்பு பச்சடி.. அதனுடன் மிளகாய் புதிது...\nஎளிய செய்முறை செய்து விடலாம்..\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:31\nசுலபமான செய்முறை தான். செய்து பாருங்களேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nசிறுவயது முதல் கல்லூரி நாட்கள் வரை அம்மாவின் கைவண்னத்தில் சாப்பிட்டது ..... சாப்பிட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டன... ஹும்ம்ம் செய்து பார்த்து சாப்பிட வேண்டும்\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:40\nசுலபமான செய்முறை தான் மதுரைத் தமிழன். செய்து சாப்பிடுங்களேன்\nஅம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிட்ட எல்லாமே சுவை தான்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nநெல்லைத் தமிழன் 24 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:03\nஎன்ன திங்கட்கிழமைக்குப் போட்டியா இரண்டாவது வாரமும் ரிலீஸ் பண்ணிட்டீங்களே :))\n அவரை இங்க எழுத விட்டுட்டீங்களே\nவிரைவில் செய்துபார்க்கிறேன். த ம\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:43\n”திங்க” கிழமைக்கு போட்டி எல்லாம் இல்லை\nகோவை2தில்லி வலைப்பூவில் எழுதுவது வெகுவாகக் குறைந்துவிட்டது இந்த வருடத்தில் ஒரே ஒரு பதிவு - அதுவும் ஆற��� மாதத்திற்கு முன்னர் இந்த வருடத்தில் ஒரே ஒரு பதிவு - அதுவும் ஆறு மாதத்திற்கு முன்னர் சென்ற வருடம் முழுவதுமே வந்த பதிவுகள் ஏழே ஏழு சென்ற வருடம் முழுவதுமே வந்த பதிவுகள் ஏழே ஏழு சரி இங்கேயாவது பகிர்ந்து கொள்ளலாம் என்பதால் தான் இங்கே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nகருத்துக்களுக்கு மிக்க நன்றி சார்..\nஆம் கா சுண்டா இப்படித் கலந்து வெயிலில் வைத்து வைத்து எடுத்துத் செய்ததுண்டு...சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து...அடுப்பில் வைத்துக் கிளறும்..இம்முறையையும் செய்து பார்த்துவிடுகிறேன்....பகிர்விற்கு நன்றி ஜி\nகிட்டத்தட்ட நம் மங்காய்ப் பச்சடி.....\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:47\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nசெய்து பாருங்கள் இந்த முறையிலும்..கருத்துக்களுக்கு மிக்க நன்றி..\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.\nராஜி 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 1:18\nமாங்காய், வெல்லம்லாம் இருக்கு. போய் செஞ்சுட வேண்டியதுதான். மாங்காயை துருவ உங்க மாப்பிள்ளையை அனுப்பங்கண்ணே\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nகருத்துக்களுக்கு மிக்க நன்றிங்க ராஜி..\nபுலவர் இராமாநுசம் 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:02\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nஆம் கா சுண்டா.....பெயர் எப்படி இருந்தாலென்ன ,நாக்குக்கு ருசியாய் இருந்தால் சரி :)\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.\nகருத்துக்களுக்கு மிக்க நன்றி சார்..\nமாதேவி 27 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:48\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 8:22\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெ��்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்ப���ரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் ��கோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமண்ணில்லை பெண் – சிறுகதைத் தொகுப்பு - நிர்மலா ராகவ...\nதக்காளி விலை – புதிய காய்கறிகள் வாங்கலாம்\nபழங்குடிமக்கள் அருங்காட்சியகம் – அரக��கு பள்ளத்தாக்...\nஃப்ரூட் சாலட் 202 – தேன்கூட்டில் – பேப்பர் சிலைகள்...\nமூங்கில் சிக்கன் - சாலைத் தடைகள் – அரக்கு பள்ளத்த...\nஅபலைகள் – திரு. கல்பட்டு நடராஜன்\nஅரக்கு உங்களை வரவேற்கிறது – பத்மாபுரம் தோட்டம்\nசாப்பிட வாங்க: ஆம் கா சுண்டா – ஆதி வெங்கட்\nஸ்ரீமுகலிங்கம் – சிற்பங்கள் – புகைப்படத் தொகுப்பு\nஇரயில் ஸ்னேகம் – அரக்கு பள்ளத்தாக்கு – இரயில் காதல...\nதங்க மகன் – ரஜினிகாந்த் அல்ல – பாபா….\nசிக்கு புக்கு ரயிலே – அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி ஒ...\nகல்யாணியைக் கடித்த கதை – பொன்வீதி – மோகன்ஜி\nஇரவு உணவு, சங்கம் சரத் திரையரங்கம், விசாகப்பட்டினம...\n – உளுந்து உருண்டை – ஆதி வெங்கட்\nஸ்ரீகூர்மம் – ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் - படத்த...\nஆயிரத்து ஒன்று ஸ்ரீசக்ர மேரு – ஸ்ரீ ராஜராஜேஸ்வரி க...\nஸ்ரீமுகலிங்கம் – பாழடைந்த கோவிலும் அழகிய சிற்பங்கள...\nகதை சொல்லு பொன்னம்மா – நிலாமகளின் சுழல்\nஸ்ரீகூர்மம் – முதலில் சிங்கம் இரண்டாவதாக ஆமை\nஏழு கடல், ஏழு மலை தாண்டி – எம்டி என்.எல்\nபேட் துவாரகா – படகுப் பயணம் ஒரு காணொளி….\nசிம்ஹாசலம் சிங்கம் – ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வ...\nToll Free Traveller – இப்படி பயணிக்க ஆசை\nவிமானத்தில் விசாகா – அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 2...\nகேக் வாங்கலையோ கேக்….. – இணையத்தில் உங்கள் தகவல்கள...\nபோவோமா ஒரு பயணம் - Arakku Valley….\nவந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவார��ா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2018/06/09003638/RSS-ProgrammePranab-Mukherjee.vpf", "date_download": "2018-10-17T10:26:47Z", "digest": "sha1:D5TNLCTHHK2Q24INJ6MBYGILJVTJRCLU", "length": 14754, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "RSS Programme Pranab Mukherjee || ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி + \"||\" + RSS Programme Pranab Mukherjee\nஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி\nநாக்பூரில் நேற்றுமுன்தினம் நடந்த ‘ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்’ என்று கூறப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கலந்து கொள்ளும் முன்பு பெரிய சர்ச்சை கிளம்பியது.\nநாக்பூரில் நேற்றுமுன்தினம் நடந்த ‘ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்’ என்று கூறப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கலந்து கொள்ளும் முன்பு பெரிய சர்ச்சை கிளம்பியது. அவருடைய மகள் சர்மிஸ்தா, தன் தந்தை ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொள்வதை குறிப்பிட்டு, இது பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவதற்கான ஒரு வாய்ப்பை கொடுத்துவிடும். ஏனெனில், பேச்சுகள் மறைந்து விடும். ஆனால் காட்சிகள் எப்போதும் மறையாமல் இருக்கும் என்று கூறினார். பல காங்கிரஸ் தலைவர��களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆனால் சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்திப்பதுபோல, காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்முகமாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்க கூட்டத்துக்கே பழம்பெரும் காங்கிரஸ்காரரான பிரணாப்முகர்ஜி சென்று அந்த கூட்டத்திலேயே தன் கருத்தை வலியுறுத்தி பேசினார். ‘‘சமயகொள்கை, மதம், வெறுப்பு, சகிப்பின்மை மூலமாக இந்தியாவை அடையாளப்படுத்த எத்தகைய முயற்சிகள் நடந்தாலும் அது நாட்டை நீர்த்துப்போக செய்துவிடும். மதசார்பின்மையும், அனைத்தையும் உள்ளடக்கும் பண்பும்தான் நமது நம்பிக்கையாகும். இத்தகைய ஒருங்கிணைந்த கலாசாரம்தான் நம் அனைவரையும் ஒரே நாடாக உருவாக்கியுள்ளது’’ என்பது போன்று மனதில் உள்ளதை பட்டவர்த்தனமாக சொன்னது காங்கிரஸ் கட்சியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவார் வீட்டுக்கு சென்று பார்வையாளர்கள் குறிப்பேட்டில் அன்னை இந்தியாவின் மாபெரும் மகனுக்கு மரியாதை யையும், அஞ்சலியையும் செலுத்த வந்திருக்கிறேன் என்று எழுதியது அரசியலில் அனைவரும் கடைபிடிக்கவேண்டிய நாகரிகத்தை பறைசாற்றியது.\nஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்பவர்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சிகள் அளிக்கப்படும். அந்த 3 ஆண்டு பயிற்சிக்கு முன்னால் 7 நாட்கள் பிராத்மிக் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு 21 நாட்களும், மூன்றாம் ஆண்டில் 25 நாட்களும் பயிற்சி அளிக்கப்படும். யோகா, தேசபக்தி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். முதலாம் ஆண்டு பயிற்சி ஏதாவது ஒரு மாவட்டத்தில் 20 நாட்கள் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடந்தது. இரண்டாம் ஆண்டு பயிற்சி ஒவ்வொரு பிராந்திய மாநிலங்களையும் சேர்த்து, ஏதாவது ஒரு மாநிலத்தில் நடக்கும். இந்த ஆண்டு தென்மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டம் அம்பத்தூரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடந்தது. கல்லூரி மாணவர்களுக்கு காஞ்சீபுரத்தில் நடந்து கொண்டிருக் கிறது. 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பழனியில் நடந்தது. மூன்றாம் ஆண்டு பயிற்சி நாக்பூரில்தான் நடக்கும். இந்த பயிற்சிக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் பயிற்சிபெற்றவர்களை தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். இந்த மூன்றாம் ஆண்டு பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் பிரணாப்முகர்ஜி அழைக்கப் பட்டிருந்தார். வெவ்வேறு கொள்கைகள் உள்ள அமைப்புகளின் கூட்டத்தில் கலந்துகொள்வது சிறப்பான மனிதர்களின் சிறப்புக்குரிய பண்பாகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கக்கூட்டத்தில் காங்கிரஸ் கொள்கைகளில் வேரூன்றிய பிரணாப்முகர்ஜியும், ஆர்.எஸ்.எஸ். இயக்கக் தலைவர் மோகன் பகவத்தும் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ளும்போது, கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இரு கருத்துகளையும் ஒன்றாக கேட்க வாய்ப்பு இருந்தது. இதுபோல, மாற்று முகாம்களில் உள்ள தலைவர்களை தங்கள் கட்சி கூட்டங்களுக்கும் அழைக்கும் பண்பினால் அரசியல் நல்லிணக்கம் வேரூன்றி தழைக்கும்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. நல்ல திட்டத்துக்கு இவ்வளவு வரைமுறைகளா\n2. வருமான வரி கணக்கு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13160323/1169938/Got-18-kg-cannabis-in-Dhanbad-Express-train.vpf", "date_download": "2018-10-17T10:42:25Z", "digest": "sha1:2FAYOE6ORAABO2PBAASNBIMN5C2SEX2G", "length": 16991, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 18 கிலோ கஞ்சா சிக்கியது || Got 18 kg cannabis in Dhanbad Express train", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 18 கிலோ கஞ்சா சிக்கியது\nமும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது சுமார் 2 லட்சம் மதிப்பிலான 18 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது சுமார் 2 லட்சம் மதிப்பிலான 18 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் அதிர்ச்சிய��� ஏற்படுத்தி உள்ளது.\nகேரள மாநிலம் ஆலபுழா பகுதிக்கு செல்லும் மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சேலம் ஜங்சன்ரெயில் நிலைய ஆர்.பி.எப்.போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ஆர்.பி.எப்.போலீசார், மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகைக்காக ஜங்சன் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயிலில் இருந்து மர்மநபர்கள் யாராவது கஞ்சாவுடன் ஓடினால் அவர்களை பிடிக்க வேண்டி நடைமேடை மற்றும் நுழைவு வாயில், 5 பிளாட் பாரங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.\nகாலை சுமார் 8.15 மணிக்கு மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்சன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து போலீசார் ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினார்கள்.\nஅப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று 2 பைகள் கிடந்தன. இந்த பைகள் யாருடையது என அக்கம், பக்கத்தல் இருந்தவர்களிடம் போலீசார் கேட்டனர். அவர்கள் தங்களுக்கு சொந்தமான பைகள் இல்லை. இது யாருடைய பைகள் என்றும் எங்களுக்கு தெரியாது என்று கூறினர்.\nஇதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கேட்பாரற்று கிடந்த 2 பைகளையும் திறந்து பார்த்தனர். அதில் 9 பார்சல்களில் 18 கிலோ கஞ்சா இருந்தது. ஒவ்வொரு பார்சலிலும் தலா 2 கிலோ வீதம் 18 கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் போலீசார் 18 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த கஞ்சாவை கொண்டு வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து கண்டுபிடிக்க மும்பையில் இருந்து சேலம் வரையிலான ரெயில் நிலையங்களில் பதிவான சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nதிருவரங்குளம் பகுதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் தி.மு.க.வினர் ஆய்வு\nஅரும்பார்த்தபுரம் பாலத்தை அரசு கண்டுகொள்ளவில்லை- பாரதீய ஜனதா குற்றச்சாட்டு\nபாகூரில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு\nநிதி நிறுவன ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள் - வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_905.html", "date_download": "2018-10-17T09:43:16Z", "digest": "sha1:SVBDMFACUCHA4WTROT4BKJ5H3WHS2ARD", "length": 6320, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "காரைநகரில் இருந்து காற்றை எதிர்த்து ஒரு வாழ்வாதாரப் பயணம்....! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / காரைநகரில் இருந்து காற்றை எதிர்த்து ஒரு வாழ்வாதாரப் பயணம்....\nகாரைநகரில் இருந்து காற்றை எதிர்த்து ஒரு வாழ்வாதாரப் பயணம்....\nபொன்னாலைச் சந்தியைத் தாண்டும் வரை தண்ணீர் கூட அருந்த முடியாது... ஏனெனில் இந்தப் பாரத்தை சாய்த்து நிறுத்த இடமில்லை....\nஇவர் ஆயிலியைச் சேர்ந்த மாணிக்கம் வரதராசா.... மூன்று பெண் பிள்ளைகள்... ஒருவர் இருதய நோயால் இறந்தார்... மற்றையவர்களில் ஒருவருக்கு சுகயீனம்.... இவருக்கும் உடல்நிலை பாதிப்பு...\nஎப்படியாயினும் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக இந்தப் பனை மட்டைகளை பழைய சைக்கிளில் உருட்டிக்கொண்டு செல்கின்றார்... எந்த உதவி செய்யாவிட்டாலும் யாராவது ஒரு புதிய சைக்கிளை வாங்கிக் கொடுத்தால் நன்மையாக இருக்கும்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/07/blog-post_08.html", "date_download": "2018-10-17T10:01:30Z", "digest": "sha1:Z2BORZC5MW3OZ4G5DX5FKYG46UN37NMF", "length": 54741, "nlines": 610, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: ஆணாதிக்கவாதி பாலா ஒழிக...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஇந்த பதிவை படித்து விட்டு தலைப்பில் சொன்னது மாதிரியான பின்னூட்டங்கள்தான் வரும் என்று எதிர்பார்கிறேன். இதன் காரணம் என்னான்னு கடைசில சொல்றேன். இன்னைக்கு காலை விடிந்ததே சோகமாகத்தான் விடிந்தது. எழுந்தவுடன் முதல் வேலையாக டிவியை ஆன் செய்தேன். சன் நியூஸ் சேனலில் \"ஜெர்மனியை வென்று இறுதி போட்டியில் நுழைந்தது ஸ்பெயின்\" என்ற செய்தியை பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டது. இந்த உலககோப்பையை வெல்லும் என்று நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு அணி. நேற்று இரவு முதல் பாதி ஆட்டம் பார்த்த போதே லேசாக பொறி தட்டியது. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில்தான் போய் படுத்தேன். அதே போல க்ளோஸ் ஒரே ஒரு கோலாவது அடித்து விடவேண்டும் என்று வேண்டினேன். அதுவும் நடக்கவில்லை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி நடந்தது. அதாவது நடனம், நாடகம், மிமிக்ரி என்று சிறு சிறு போட்டிகளாக சுமார் முப்பது போட்டிகள் நடத்துவார்கள். அவற்றில் ஜெயிக்கும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஜெயித்த நபருக்கும் புள்ளிகள் வழங்கப்படும். இறுதி நாளில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ அதற்கு ஒரு சுழற்கோப்பையும், அதிக புள்ளி பெற்ற ஒரு மாணவருக்கு ஆல் ரவுண்டர் விருதும் கொடுக்கப்படும். ஜெர்மனி போல யாராலும் கண்டுகொள்ளப்படாத அணியாகத்தான் இந்த போட்டிகளில் கலந்து கொண்டோம். போக போக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தோம். இன்னும் ஒரு சில முக்கிய போட்டிகளே மீதம் இருந்தன. அனைவராலும் கவனிக்கப்படும் அணியாக மாறினோம். இறுதி நாள் அன்று தனி நபர் பட்டியலில் நானும் இன்னொரு அணியை சேர்ந்த மாணவி ஒருவரும் ஒரே புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தோம். இருப்பது ஒரே ஒரு போட்டி. குழு நடனம் மட்டுமே. புள்ளிகள் பெறவேண்டிய கட்டாயத்தால் நானும் குழு நடனத்தில் பங்கேற்றேன். எங்களது முழு திறமையும் காட்டி நடனம் ஆடினோம். இருப்பினும் எங்களுக்கு தோல்வியே ஏற்பட்டது. எங்கள் அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. தனி நபர் பட்டியலிலும் நான் இரண்டாவதானேன். ஒரே நேரத்தில் இரண்டு பரிசுகளும் பறிபோனது. இன்று ஜெர்மனியை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. குறைந்த பட்சம் க்ளோஸ் - ஆவது தங்க காலனி வாங்குவார் என்று எதிர் பார்த்தேன் அதுவும் நடக்கவில்லை.\nவெளியூரில் குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்ப்பவர்கள் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை, பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போவது. இதன் முக்கிய காரணம் பெரும்பாலான டிக்கெட்ட��களை ஏஜென்டுகளே முன்பதிவு செய்து விடுவதுதான். முன்பதிவு தொடங்கி பத்து நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும். எனவே அனைவரும் ஏஜெண்டுகளை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நம் மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது அரசு அறிவிப்பு ஒன்று. அதாவது முன்பதிவு தொடங்கி முதல் அரைமணி நேரத்துக்கு ஏஜெண்டுகள் யாரும் பதிவு செய்ய முடியாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. இந்த அறிவிப்பு சாதாரணமாக தெரிந்தாலும். அனுபவித்தவர்களுக்கு தெரியும். தீபாவளி அன்று டிக்கெட் கிடைக்காமல் சென்னையில் இருந்து ஒரு டெம்போ வண்டியில் அறுநூறு ரூபாய் கொடுத்து சுமார் பதினைந்து மணிநேரம் கழித்து மதுரை வந்திறங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்புகுரியது. இதில் ஏதும் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருந்தால் நல்லது.\nநம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. திருமணம் முடிந்தாலும் தோனி மீதான கிசு கிசுக்கள், வதந்திகள் குறைந்த பாடில்லை. அவர் காரணம், இவர் காரணம், பிபாசாவுக்கு கல்தா கொடுத்தார். அசினுக்கு அல்வா கொடுத்தார், என்று ஆயிரம் கிசுகிசுக்கள். ஆனால் ஆட்டக்களத்தில் இருப்பது போல புன்சிரிப்பு மாறாமல் அமைதியாகவே இருக்கிறார் தோனி. இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எனினும் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்கும் தோனி மன நிம்மதியுடன், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதில் தப்பொன்றும் இல்லை. Happy Married Life Dhoni.\nசரி தலைப்பில் சொல்லி இருக்கும் மேட்டர்க்கு வருவோம். மாதா மாதம் நிறைய புதியவர்கள் பதிவு எழுத வருகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் நானும் புதியவன்தான். ஏன் இந்த மாதம் கூட நிறைய பேர் வந்திருக்கிறார்கள். புதிதாய் பதிவு எழுத வருபவர்களுக்கு ஏற்கனவே எழுதி கொண்டிருப்பவர்கள் ஊக்கம் அளிப்பார்கள். இங்குதான் பிரச்சனை. நான் பொதுவாக பேசவில்லை. அதனால் இது சம்பந்த பட்டவர்களையே குறிக்கும். மற்றவர்கள் காண்டாக வேண்டாம். இந்த மாதம் புதிதாக பெண் பதிவர் ஒருவர் எழுத தொடங்கி உள்ளார். நான்கு அல்லது ஐந்து பதிவுகள்தான் போட்டிருப்பார். அவருக்கு பின்னூட்டங்கள் நிரம்ப��� வழிகின்றன. பெரும்பாலான பின்னூட்டங்கள் \"அருமையான பதிவு\", \" அசத்துங்க\", \"உங்க எழுத்துக்கள் என் மனதை வருடுகின்றன\" போன்ற வழிதல் கருத்துக்களாகத்தான் இருக்கின்றன. இல்லை கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கலரை இப்படி மாற்றுங்கள், பூ படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரியான கடலை பின்னூட்டங்கள்தான் இருக்கின்றன.\nபாலோயர்கள் என்றால் என்னை பொறுத்தவரை ஒருவரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரின் பதிவுகளை தொடர்ந்து படிப்பதற்காக தன்னையும் இணைத்துக்கொள்வது. இப்பதிவருக்கு அதற்குள் நிறைய பாலோயர்கள். அதாவது இவர் கண்டிப்பாக நல்லா எழுதுவார் என்ற எதிர்பார்ப்பில். என்னே ஒரு ஆர்வம் சரி அதற்காக புதிய பதிவர் ஒருவரை தட்டிக்கொடுப்பது அவருக்கு உற்சாகமூட்டுவதற்குதானே சரி அதற்காக புதிய பதிவர் ஒருவரை தட்டிக்கொடுப்பது அவருக்கு உற்சாகமூட்டுவதற்குதானே இதில் பெண் என்பதால் இவன் கோபம் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் பதிவு எழுத தொடங்கி சுமார் ஆறுமாதம் ஆகின்றன. குறிப்பிட்ட சில நண்பர்களை தவிர வேறு எந்த பின்னூட்டமும் வந்ததில்லை. இது எனக்கு மட்டுமல்ல. என் நண்பர் சிலருக்கும் இதே நிலைதான்.எங்களை எல்லாம் உற்சாகப்படுத்த தேவை இல்லை என்று நினைத்து விட்டார்களா இதில் பெண் என்பதால் இவன் கோபம் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் பதிவு எழுத தொடங்கி சுமார் ஆறுமாதம் ஆகின்றன. குறிப்பிட்ட சில நண்பர்களை தவிர வேறு எந்த பின்னூட்டமும் வந்ததில்லை. இது எனக்கு மட்டுமல்ல. என் நண்பர் சிலருக்கும் இதே நிலைதான்.எங்களை எல்லாம் உற்சாகப்படுத்த தேவை இல்லை என்று நினைத்து விட்டார்களா இந்த ஆம்பளைங்க எப்பதான் திருந்த போறாங்களோ இந்த ஆம்பளைங்க எப்பதான் திருந்த போறாங்களோஅது சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்.\n(இது பின்னூட்டங்கள் வரலையே அப்படிங்கற பொறாமையில் எழுதியதல்ல. இந்த விஷயத்தை மனசாட்சியோடு அணுகி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இங்கு எழுதி இருப்பது என்னுடைய பார்வையில்).\nடிஸ்க்: ஒரு புது பெண் பதிவருக்கு பின்னூட்டம் இடுவதோ, பெண் பதிவர்களாக\nதேடி போய் பாலோயர் ஆவதோ தவறு என்று நான் சொல்லவில்லை. இது பற்றி பேசும்போது உங்கள் மனம் நேர்மையாக சிந்தித்தால் குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் பட்சத்த��ல் கண்டிப்பாக தவறில்லை.\nஉங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...\n//*****ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி நடந்தது.\nஒரே நேரத்தில் இரண்டு பரிசுகளும் பறிபோனது.*****/\n/* ******** டிக்கெட் கிடைக்காமல் சென்னையில் இருந்து ஒரு டெம்போ வண்டியில் அறுநூறு ரூபாய் கொடுத்து சுமார் பதினைந்து மணிநேரம் கழித்து மதுரை வந்திறங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்புகுரியது. இதில் ஏதும் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருந்தால் நல்லது.*********/\n/****** பெரும்பாலான பின்னூட்டங்கள் \"அருமையான பதிவு\", \" அசத்துங்க\", \"உங்க எழுத்துக்கள் என் மனதை வருடுகின்றன\" போன்ற வழிதல் கருத்துக்களாகத்தான் இருக்கின்றன. இல்லை கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கலரை இப்படி மாற்றுங்கள், பூ படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரியான கடலை பின்னூட்டங்கள்தான் இருக்கின்றன. **********/\n//இது பற்றி பேசும்போது உங்கள் மனம் நேர்மையாக சிந்தித்தால் குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தவறில்லை.//\nபின்னூட்டம் தவிருங்கள் என்றே சில பதிவுகளுக்கு சொல்லி வருகிறேன்..(போலிகள் வரக்கூடாது என்று )\nசமூக நலன் கருதி எழுதும் பதிவுக்கு மட்டுமே கருத்துகள் எதிர்பார்ப்பேன்.\nஎதுவும் எதிர்பாராமல் , யாரையும் ஒப்பிடாது உங்கள் எழுத்தை சேவை மனப்பான்மையோடு தொடருங்கள்..\nபாலாண்ணா நானும் உங்க கட்சிதான்..\nஎன்ன தல, follower பட்டை கானோம்\nநல்ல கருத்தை தைரியமாக சொல்லி இருக்கிறீர்கள் பாலா. =)\nநண்பரே அந்த தோல்வியில் தான் பல பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.\n//எதுவும் எதிர்பாராமல் , யாரையும் ஒப்பிடாது உங்கள் எழுத்தை சேவை மனப்பான்மையோடு தொடருங்கள்..\nஇதைத்தான் இப்போது பின்பற்றி வருகிறேன். நன்றி நண்பரே...\nநண்பரே என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. என் வலைத்தளத்தில் பாலோயர் பட்டையை இணைக்கவே முடியவில்லை. இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன்.\nகமல் ஒரு படத்தில் சொல்வாரே..\n பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.\nஎனக்கு குறிப்பிட்ட நபர்களை மட்டும் பின்தொடர்ந்து படிக்கும் பழக்கமில்லாததால். உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் வருத்தங்களும்\nஆணாதிக்க வாதி பாலா ஒழிக.... பெண்களுக்கு எதிராக பதிவுலகில் ஒரு குரல் ... பதிவுலக பெண் காப்பாளர்களே வாங்க ... நாம யாருன்னு காட்டுவோம் இவருக்கு ..\nதலைப்பைப் பார்த்தவுடன் ஒரு நிமிஷம் 'ஷாக்' ஆகிட்டேன்.\nஎதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் எழுதுங்க்க நண்பரே... நாங்க இருக்கோம்.\nஜெர்மன் அணி தோற்ப்பது நான் எதிர்பார்த்ததே.\nBtw, forum-இல் நிறைய சகாக்கள் welcome சொல்ல்யிருக்கிறார்கள். அவர்களை கவனிக்கவும். :)\nஎன்ன சார் நீங்கள்,,பின்னூட்டம் இடவில்லையெனில் உங்கள் பதிவை குரைவான பேர்தான் படிக்கிறார்கள் என்று அர்த்தமா \nதமிழ் பதிவுகளை படித்து வருகிறேன்,நீங்கள் சொல்லும் ஜொல் பார்ட்டி லிஸ்டில் நான் கண்டிப்பாக இல்லை[நம்புங்க சார்) சில நேரங்களில்\nபெண்ணா என்று கூட பார்ப்பதில்லை,,\nஉதாரணம் அந்த நற்குடி பெண்மனியின் பதிவை படிப்பதை\n//பின்னூட்டம் இடவில்லையெனில் உங்கள் பதிவை குரைவான பேர்தான் படிக்கிறார்கள் என்று அர்த்தமா //\nபெண்ணா என்று கூட பார்ப்பதில்லை,,//\nநானும் இதே மாதிரி தான்.\nசர்ச்சைகுரிய பதிவர்களை அடயாளம் காண்பது எப்படி\n//உதாரணம் அந்த நற்குடி பெண்மனியின்//\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்று நண்பரே...\nதங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரியும் நண்பரே...\nநிறைய வேலை இருப்பதால் சரிவர கவனிக்க முடியவில்லை நண்பரே...\nவெகு நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து ஒரு பின்னோட்டம். மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே..\nநீங்கள்தான் எனக்கு முதல் பின்னூட்டம் இட்டவர். உங்களை பற்றி நான் சொல்ல வில்லை நண்பரே..\nஅதே போல எனக்கு யாரும் பின்னூட்டம் இடுவதில்லை என்று வருத்தப்படவில்லை. ஒரு உதாரணத்துக்காக என் பதிவை பற்றி சொன்னேன்.\nஇந்த மாதிரி நடக்கிறது என்பதை சொல்வதற்கே இந்தபதிவு...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\n61 பதிவுகளுக்கு அடுத்து வரக் கூடிய சிறிய வருத்தம் என்ற அளவில் எனக்கு புரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். நிறைய பேர் படிக்கிறார்கள். படிப்போம்.\nபின் தொடராமல், கூகிள் ரீடர் வழியே நிறைய பேர் படிக்கிறார்கள்.\nபாலா உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதை எல்லாம் ஒதுக்கி விட்டு தொடர்ந்து எழுதுங்கள்.\nஎழுத்து பிழை அதிகம் இல்லாமல் எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.\nஜெர்மனியின் தோல்வியிலிருந்து நான் இன்னமும் முழுமையாக மீளவில்லை :((\nஇந்த பலோவர் , பின்னூட்டல்கள் எலாம் தானாக அமையும், அந்த கவலையை விட்டுவிட்டு ஜாலியாக எழுதுங்கள். எனக்கும் ஆரம்பத்தில் இதே மாதிரி தோன்றியது, நாம் எழுதுவது எமது திருப்திக்குத்தானே அதை ஒருவர் முழுமையாக படித்தாலே அது எமக்கு வெற்றிதான், ஒருவராவது உண்மையான பின்னூட்டம் போட்டால் அதுவே மிகப்பெரிய உற்ச்சாகம். தொடர்ர்ந்தும் எழுதுங்கள், நீங்கள் எழுதுவது உடனுக்குடன் தெரிய தங்கள் தளத்தை எனது 'நீங்களும் பார்க்கலாம்' கட்ஜெட்டில் இணைத்துள்ளேன். don't worry be happy :))\n//ஜெர்மன் அணி தோற்ப்பது நான் எதிர்பார்த்ததே.//\nஆர்ஜெண்டீனா தோற்ற கடுப்பு :)\nதங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே...\nமுடிந்த வரை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பதுதான் என் முதல் குறிக்கோள். நன்றி நண்பரே...\n//நாம் எழுதுவது எமது திருப்திக்குத்தானே அதை ஒருவர் முழுமையாக படித்தாலே அது எமக்கு வெற்றிதான்,\nகண்டிப்பாக நண்பரே... இந்த எண்ணத்தில்தான் எழுதி கொண்டிருக்கிறேன்.\nதங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே..\nபாலா.. எந்த சார்பும் இல்லாமல்\nபதட்டம் இல்லாமல் ரசிக்க முடிகிறது.\nடிக்கெட் பிரச்னை தெரியவில்லை.இந்த பிளாக்ல விக்கிற சமாச்சாரம் ஒழியத்தான் வேண்டும்.\nகண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே...\nநான் எப்போது அஜித், மற்றும் ரஜினியை உலக மகா உத்தமர்கள், மகான்கள் என்று சொன்னேன் அவர்களிடம் எனக்கு பிடித்த சில விஷயங்களை ரசிக்கிறேன்....\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதிரை விமர்சனம் எழுதுவது எப்படி\nகனவுகளை காவு கேட்கும் கல்லூரிகள்....\nசந்தேகங்களும் பதிலாக வந்த குழப்பங்களும்.....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெ��ிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t26717-topic", "date_download": "2018-10-17T09:59:36Z", "digest": "sha1:N2EN3UQSSKWMY5PBFWNQHUXTN4AQDEEP", "length": 39445, "nlines": 993, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகா���ாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\nதமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nதமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஅனைத்தும் அடோப் பி,டி.எப். வடிவில்......\nஆங்கில - தமிழ் கணிணித் தொழில்நுட்ப அகராதி : தரவிறக்கம் செய்ய\nபுனித குரான் தமிழில்: தரவிறக்கம்\nபுனித விவிலியம் தமிழில் : பழைய ஏற்பாடு\nபுனித பகவத்கீதை தமிழில் : தரவிறக்கம் செய்ய\nஎஸ்.சந்திரசேகரன் - நீங்களும் சோதிடர் ஆகலாம்..:\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nபாரதி தொடரும் போட்டு நாள் கடத்தாதிங்க சீக்கிரம் நண்பா\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n11-ம் திருமுறை - பகுதி 1\n11ம் திருமுறை - பகுதி 2\n20 வகை தோசைகள் - சாந்தி விஜயா கிருஷ்ணன்.\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nபாரதிப்பிரியன், மிக்க நன்றி தங்களின் பயனுள்ள பதிவிற்கு...\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஎழுத்து சித்தர் திரு.பாலகுமாரன் அவ்ர்களின் கதை மற்றும் கட்டுரைகளை பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யமுடியுமா தயவு செய்து தெரிந்தால் கூருங்கள்\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nrarara wrote: எழுத்து சித்தர் திரு.பாலகுமாரன் அவ்ர்களின் கதை மற்றும் கட்டுரைகளை பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யமுடியுமா தயவு செய்து தெரிந்தால் கூருங்கள்\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n@srinihasan wrote: பாரதிப்பிரியன், மிக்க நன்றி தங்களின் பயனுள்ள ப���ிவிற்கு...\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n20 வகை தோசைகள் மிகவும் பயனுள்ள நூல்...\nநகைச்சுவைக்காக சொன்னேன் யாரும் தவறாக எடுக்க வேண்டாம்\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n@எஸ்.எம். மபாஸ் wrote: நன்றி...\n20 வகை தோசைகள் மிகவும் பயனுள்ள நூல்...\nநகைச்சுவைக்காக சொன்னேன் யாரும் தவறாக எடுக்க வேண்டாம்\nஅருமை மபாஸ் அடுத்த நகைசுவை நாயகனாக அவதாரம் எடுக்கப் போறிங்க ....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n@எஸ்.எம். மபாஸ் wrote: நன்றி...\n20 வகை தோசைகள் மிகவும் பயனுள்ள நூல்...\nநகைச்சுவைக்காக சொன்னேன் யாரும் தவறாக எடுக்க வேண்டாம்\nஅருமை மபாஸ் அடுத்த நகைசுவை நாயகனாக அவதாரம் எடுக்கப் போறிங்க ....\nஅய்யோ... அவதாரம் எல்லாம் கமலகாசனுக்கு மட்டும்தான் ஒருக்கொட்டாகும்... அடுத்து பிச்சை அந்த இடத்தை நிறைவு செய்து கொண்டிருக்கிறார்...\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nவரலாறு சம்பந்தப்பட்ட நூல்கள் தேவை முகவரி கொடுக்க முடியுமா பலரின் அனுபவ வரலாறுகள் தேவை மற்றும் மன்னர்களின் வரலாறு அல்லது அவர்களை பற்றிய நூல்கள் முகவரி வேண்டும் முக்கியமாக சரித்திர நாவல்கள் யாராவது உதவ முடியுமா என்று கேட்க மாட்டேன் கண்டிப்பாக முடியும் என்றே நினைக்கிறேன் இது ஈகரையின் மிகபெரிய சாதனை\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nநல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்...\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://lankawoods.blogspot.com/2016/03/maangalyamsongteaser.html", "date_download": "2018-10-17T09:58:49Z", "digest": "sha1:YAV6LTQ6HK3VOEHKOXQSDKENHROLJHCO", "length": 9691, "nlines": 171, "source_domain": "lankawoods.blogspot.com", "title": "\"லதீப் - நிலானியின்\" \" மாங்கல்யம்\" பாடலின் டீஸ்டர்...! - Lanka Woods", "raw_content": "\nHome Cinema cinemanews \"லதீப் - நிலானியின்\" \" மாங்கல்யம்\" பாடலின் டீஸ்டர்...\n\"லதீப் - நிலானியின்\" \" மாங்கல்யம்\" பாடலின் டீஸ்டர்...\nAS Film Style தயாரிப்பில் \"கவி இளவல்\" லதீப் பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல் வரிகளிலும் அவரது நடிபிலும் உருவாகிவரும் \" மாங்கல்யம்\" எ���ும் பாடல் 26.03.2016 அன்று வெளியாக இருக்கின்றது. இதன் ரீஸ்டரினை AS Film Style நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nவளர்ந்து வரும் ஈழத்துக் கவிஞர்கள் வாரிசையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துக் கொண்ட \"கவி இளவல்\" லதீப் பாலசுப்ரமணியம் எதிர்வரும் 26.03.2016 அன்று நிலானியுடன் திருமண பந்ததில் இணையவுள்ளார்.\nஇவர்களின் திருமண வைபவம் அன்று AS Film Style தயாரிப்பில் \"லதீப் - நிலானி\" யின் \" மாங்கல்யம்\" எனும் பாடல் வெளியாக இருக்கின்றது. இப்பாடலினை \"கவி இளவல்\" லதீப் பாலசுப்ரமணியம் எழுத பாடகி தமிழினி பாட பாடலுக்கு இசை அமைத்துள்ளார் DJTS ராஜன் .\nகல்லறையில் கருவறை பாடலின் வெற்றியினை தொடர்ந்து இப்பாடலையும் AS Film Style சுபாஸ் தயரிந்து வழங்க பாடலுக்கன ஒளிப்பதிவினை சுபாஸ், வினோ மற்றும் மிது செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"லதீப் - நிலானியின்\" \" மாங்கல்யம்\" பாடலின் டீஸ்டர்...\nதூங்கும் போது என்னை கட்டி பிடிக்கிறான் அண்ணன்… அவன் தப்பானவன்- தங்கை குமுறல்\nஎன்னுடைய பிரச்னையை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று கூடத் தெரியவில்லை. வெளியில் சொன்னால் என்னை எப்படி நினைப்பார்களோ என பயமாக இருக்கிறது....\nநிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு திரிசா நடிகை திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004–...\nஅன்புள்ள அம்மாவிற்கு — மகள் எழுதும் கடிதம். அம்மா என் வயது, 28; கணவர் வயது, 42. நான் ஏழாம் வகுப்பு படித்து முடித்த நிலையில், என் அத்தை,...\nஇது நடிகை நஸ்ரியாவின் ரகசியம்\nநேரம் நன்றாக இருந்தால், கதாநாயகிகள் கனவுக் கன்னியாவதை தடுக்க முடியாது. நாயகியே நன்றாக இருந்தால், கனவுக் கன்னியாக \"நேரம் தடையிருக்கா...\nஆஸ்திரியாவில் உதட்டு முத்தம் கொடுத்தால் அபராதம்\nபஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது போன்றவைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள...\nஅனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பாகுபலி’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி படத்தினை ர...\nபேஸ்புக்'கில் விமர்சனம்: பதிலடிக்கு தே.மு.தி.க., தயார்\nபேஸ்புக்'கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, கேலிச் சித்திரம் வரைந்தும், கேலியாக கருத��துக்களை பதிவு செய்வது அதிகரித்து வருவதால், அ...\n120 படங்கள், 150 சீரியல்கள், 75-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பூஜை என்று கைவசம் பெரிய பட்டியல் வைத்...\n15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு\nவியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயத...\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் கையை கட்டிப் போட்டு… அதிர்ச்சி தகவலளிக்கும் மனைவி\nஎனக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான். நான் நல்ல வசதியான வீட்டில் பிறந்து வசதியானவருக்குத்தான் வாழ்க...\n\"லதீப் - நிலானியின்\" \" மாங்கல்யம்\" பாடலின் டீஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/benefits-of-oil-bath-in-tamil/", "date_download": "2018-10-17T10:14:32Z", "digest": "sha1:YWN7XVDUYQKBQMA33IVXB6NKZELVGD6X", "length": 24522, "nlines": 230, "source_domain": "pattivaithiyam.net", "title": "எண்ணைக் குளியலின் நற்பலன்கள்,Benefits of Oil Bath in Tamil |", "raw_content": "\nஎண்ணைக் குளியலின் நற்பலன்கள்,Benefits of Oil Bath in Tamil\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:\n# இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.\n# ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும்.\n# தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும்.\n# தலைவலி, பல்வலி நீங்கும்.\n# தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,\n# நல்ல குரல் வளம் உண்டாகும்.\n# இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:\n# நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும்.\n# எண்ணெய் தேய்க்கும்பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.\n# காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்ப���ினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n# எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்; அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும்.\n# ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.\nஎண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:\n# நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.\n# அதிகாலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.\n# வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.\n# பகலில் தூங்கக் கூடாது.\n# அதிக வெயிலில் அலையக்கூடாது.\n# குளிர்ந்த உணவுகள், பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.\n# உடலுறவு கொள்ளக் கூடாது\n# நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது\nஎண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்\nநன்றி – டாக்டர் விகடன் மற்றும் சித்த மருத்துவர் பத்மப்ரியா….\n‘துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்…’ என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. ‘தலைவலி வரும்… ஜலதோஷம் பிடிக்கும்… முகத்தில் எண்ணெய் வடியும்… தலைமுடியை அலசுவதே கஷ்டம்…” என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.\nஉடலுக்கும் மனதுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணெய் குளியலின் அவசியத்தை எடுத்துச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.\n‘தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ‘தின ஒழுக்கம்’ என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலு��், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.\nசுற்றுச்சூழல் மாசு காரணமாக, வெளியில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. அழுக்கு அப்படியே படிந்து, அழகைக் குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த வகை தூசுக்கள் கண்ணுக்குத் தெரியாது. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமத்தைப் பொலிவுடன் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள்.\n‘சனி நீராடிய’ அந்தக் காலத்தில் சரும நோய் என்பதே கிட்ட நெருங்காமல் இருந்தது. ஆனால், இன்றோ, தீபாவளிப் பண்டிகை நாளில் கூட எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு, ஷாம்பூ போடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லது அல்ல. ஆரோக்கியத்தைப் பெருமளவு பாதிக்கும். தூசு, அதிக உஷ்ணம் இவற்றால் உடல் பாதிக்காமல் இருக்க, தினமுமே கூட, உடலிலும் தலையிலும் எண்ணெய் தேய்த்து, தலைக்குக் குளிப்பது அவசியமாகிவிட்டது.\nசருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும். அதனால்தான், எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று, உடல் சூடாகவே இருக்கும். இதை, ‘உடல் சூட்டைக் கிளப்பிவிட்டுட்டுச்சு…’ என்று பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருந்துவிடுவார்கள். உடலின் உள் உறுப்புகள் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.\n# வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.\n# வாரம் இருமுறை குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவைப் பெறும்.\n# மன அமைதி கிடைக்கும். கண்ணும் உடலும் குளிர்ச்சியடையும்.\n# பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.\n# முடி நன்றாக வளரும்.\n# முன்னந்தலையில் வழுக்கை விழாது.\n# எப்போதும் ஒருவிதப் புத்துணர்ச்சி இருக்கும்.\n# சரும வறட்சி நீங்கும்.\n# உடல் எடையைக் குறைப்பதற்கும் எண்ணெய்க் குளியல் உகந்தது.\n# ஓரளவு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.\n# அடிக்கும் வெயிலுக்கு, உஷ்ண தேகம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.\n# உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.\n# ஆஸ்டியோபொரோசிஸ், வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது.\n# சைனஸ், சளித் தொல்லை இருப்பவர்கள், கடைகளில் ‘சுக்கு தைலம்’ வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம்.\n# வேர்க்குரு இருந்தால் ‘அருகம்புல் தைலம்’, ‘வெட்டிவேர் தைலம்’ தடவிக் குளிக்கலாம்.\n# குளித்து முடித்து வந்ததும், தலையை நன்றாக ஈரம் போகத் துடைக்கவேண்டும்.\n# காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள்,\n# அடிபட்டு உள் காயம்பட்டவர்கள்,\n# மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள்,\n# உடலில் அதீத வலி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளலாம். மசாஜ் செய்யவே கூடாது.\n# 2, 3 கைப்பிடி அருகம்புல்லுடன் 2 ஸ்பூன் கார்போக அரிசி, 10 கிராம் வெட்டிவேர் சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்துவிடவேண்டும். இந்த எண்ணெயை மிதமான தீயில் புகை வரும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த எண்ணெயை உடல் முழுவதும் தடவி, தலைக்கு சீயக்காய் மற்றும் உடலுக்கு பயத்த மாவைத் தேய்த்து அலசலாம்.\n# விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட வேண்டும். சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து அலசினால் உடல் குளுமையாகும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ‘சந்தனாதித் தைலம்’ வாங்கியும் தேய்த்துக் குளிக்கலாம்.\n# எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.\n# அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜில் இருக்கும் ஜூஸ் வகைகளைச் சாப்பிடக் கூடாது. சட்டென சளி பிடிக்கலாம்.\n# உடலை எப்போதும், சீரான வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தாலே எந்த நோயும் நெருங்காது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmann.com/author/admin/", "date_download": "2018-10-17T09:25:50Z", "digest": "sha1:WMK4UJI6UFI6OPF6O4MUJAXDIKLBUJKU", "length": 3402, "nlines": 80, "source_domain": "tamilmann.com", "title": "admin | Tamilmann", "raw_content": "\nHTML 5 – பாகம் 3 – அமைப்பு உருவாக்கம்\nஇந்த பகுதியில் குறிப்பிடப்படும் செக்ஸன்
என்பது இணைய பக்கத்தில் உள்ள ஒரு பகுதியாகும். எந்த ஒரு இணையத்திலும் பகுதி பகுதிகளாக இவ்வாறு பிரித்து உருவாக்குவதன் மூலம் பக்கங்களை\nHTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு\nஇதில் வரும் டெம்ப்ளேட் (template) எனும் சொல்லுக்கான தமிழாக்கத்தை பெற முடியவில்லை. உங்களில் யாரேனும் இதற்கான தமிழ் சொல்லை அறிந்தால், தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.\nHTML 5 – பாகம் 1 – அறிமுகம்\nHTML 5 மூலமாக இணையதளம் உருவாக்குவது என்பது மிகவும் இலகுவான ஒரு முறை. சாதாரண கணனியும் மற்றும் கற்கவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தாலே போதும். இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கும்\nஇணையதளங்களில் இருந்து வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுப்பது sathiya 31st May 2015\nHTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வ���று admin 2nd May 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/24/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1036085.html", "date_download": "2018-10-17T09:11:32Z", "digest": "sha1:VUTE2CKAYZZXHCLRERWNRSRV4FGUIE4I", "length": 6074, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நீதிமன்ற புறக்கணிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy DN | Published on : 24th December 2014 01:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகப்பட்டினத்தில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.\nபார் கவுன்சிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையை ரத்துசெய்ய வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் புறக்கணிப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார் கவுன்சில் தலைவர் ஏ. உதயகுமார் தலைமை வகித்தார். செயலர் டி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/40-2.html", "date_download": "2018-10-17T09:32:05Z", "digest": "sha1:K4AH3AKWNJMZL6EEY3KU657N6CQXDI3P", "length": 41077, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2 வயதுக் குழந்தையின் இன்றைய நிலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2 வயதுக் குழந்தையின் இன்றைய நிலை\nஇந்தோனேசியாவைச் சேர்ந்த ஆர்டி ரிஸல் எனும் இந்த 2 வயதுச் சிறுவன் திடீரென ஊடகங்களில் பரபரப்புச�� செய்தியானான். எதற்கென்று தெரியுமா 2 வயது என்பதே குழந்தைப் பருவம் தான், அந்த அறியாக் குழந்தைப் பருவத்தில் இந்தச் சிறுவன் நாளொன்றுக்கு 40 சிகரெட் வரை தொடர்ந்து அசால்ட்டாக ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். இந்த சிகரெட் கணக்குகள் கூட தோராயமாக அவனது பெற்றோர் சொன்ன அளவீடுகளே 2 வயது என்பதே குழந்தைப் பருவம் தான், அந்த அறியாக் குழந்தைப் பருவத்தில் இந்தச் சிறுவன் நாளொன்றுக்கு 40 சிகரெட் வரை தொடர்ந்து அசால்ட்டாக ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். இந்த சிகரெட் கணக்குகள் கூட தோராயமாக அவனது பெற்றோர் சொன்ன அளவீடுகளே அந்த அளவுக்கு சிகரெட் மீது அவனுக்கு அளவில்லாத மோகம் இருந்தது. சிகரெட் பழக்கம் மட்டுமல்ல ரிஸலுக்கு அளவில்லாமல் அபிரிமிதமாகச் சாப்பிடும் வழக்கமும் இருந்திருக்கிறது. இதனால் உடல்பருமனாலும் தொடர்ந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.\nபின்னர், ஊடகங்களில் வெளியான அவனது கதை பலரது கோபங்களைத் தூண்டியது, அந்தக் கோபம்... இந்தோனேசிய அரசை குழந்தை பருவப் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியது. அதைத் தொடர்ந்து ரிஸலுக்கு புகைபிடிக்கும் பழக்கத்திற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் போது ஆர்டிக்கு 2 வயது தான் ஆகியிருந்தது. புகை அடிமைப் பழக்கத்திலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வர மறுமலர்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டான். அங்கிருந்து தற்போது தனது புகை அடிமைத்தனத்திலிருந்து மீண்டிருக்கும் ஆர்டிக்கு இப்போது 8 வயதாகிறது. ஆனாலும் குழந்தைப் பருவத்திலிருந்து பழக்கமாகி விட்ட ஒரு அடிமைத்தனத்திலிருந்து மீள்வதென்பது அவனுக்கு அத்தனை எளிதான விஷயமாக இல்லை.\nஅப்படித்தான் புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சித்து கடைசியில் ஆர்டி, தொடர்ந்து இடைவிடாமல் உண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டான். இது எல்லோருடைய வாழ்க்கையிலுமே நிகழக்கூடிய ஒரு சோகம் தான். ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைத்து பிறிதொன்றில் மாட்டிக் கொள்வதை எப்படி மீட்சி என்று கருத முடியும். அதனால் ஆர்டியின் பெற்றோர் கவலையில் ஆழ்ந்தனர்.\nஆர்டியின் அம்மா டயானேவின் கூற்றுப்படி, இப்போது யாரேனும் ஆர்டியிடம் புகைப்பதற்கு சிகரெட்டுகள் வழங்கினார்கள் எ���ில், அவர்களிடம் ஆர்டி சொல்லும் பதில்; ஐ லவ் காக் செடொ (ஆர்டியின் மனநலவியல் மருத்துவர்களில் ஒருவர்) நான் புகைத்தால் அவர் மிகவும் மனம் வருந்துவார் என்பதோடு என்னை நானே சுகவீனனாகவும் ஆக்கிக் கொண்டவனாவேன்.’ அதனால் எனக்கு சிக்ரெட்டுகள் எப்போதுமே வேண்டவே வேண்டாம் என்கிறானாம். ஆர்டியைப் பொருத்தவரை இது மிக நல்ல முன்னேற்றம் தான்\nதற்போது தனது அளவில்லாமல் உண்ணும் பழக்கத்துக்காகவும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் ஆர்டி. கூடிய விரைவில் அந்த அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட்டு விடுவான் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆர்டியின் அம்மா\nஅன்று ஒபிசிட்டியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆர்டியின் இன்றைய தோற்றம் இது தான்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ர��பாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_24.html", "date_download": "2018-10-17T09:15:44Z", "digest": "sha1:YCPRIG2DQJQXLWZH6KF4DUEHO73RZBRD", "length": 10536, "nlines": 76, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் இருவேறு இடங்களில் இரு சடலங்கள் மீட்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் இருவேறு இடங்களில் இரு சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பில் இருவேறு இடங்களில் இரு சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருவேறு இடங்களில் இருவரின் சடலங்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் மீட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பாழடைந்த கிணறொன்றில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீயில் அமைந்துள்ள பாழடைந்த கிணறிலிருந்து துர்நாற்றம் வெளிவருவதாக நேற்று (06) மாலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸால் குறித்த கிணற்றினுள் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.\nகுறித்த சடலம் கோட்டைக்கல்லாறு பிரதேசத்தினை சேர்ந்த தம்பிமுத்து செல்லத்துரை 65வயது என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சடலம் தொடர்பில் விசாரணைகள் நடை��ெற்று சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகி;ன்றனர்.\nஇதேபோன்று மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ள நிலையில் டலமாக மீட்கப்பட்டள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகளுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய வீதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய அகிலேஸ்வரன் புஸ்ப்பராணி என்பவரே, இன்று (07) காலை மர்மமான முறையில் உயிரிந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த பெண்ணின் குழந்தையின் பலத்த அழுகுரலை அவதானித்த வீதியில் சென்றவர்கள், உள்ளே சென்று பார்த்தவுடன் குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்து கிடந்துள்ளார்.\nஇது குறித்து பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கி தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉயிரிழந்த பெண்ணின் கணவரும், அவரது தாயும் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில், மேற்படி பெண்ணும் அவரது 5 வயதுடைய பெண் குழந்தையும், பெண்ணின் தந்தையும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.\nவெல்லாவெளியில் அமைந்துள்ள அவர்களது உறவினர்களின் வீட்டுக்கு, நேற்று (06) தந்தை சென்றுள்ள நிலையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசடலம் மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கணேசதாஸ் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பொலிஸார் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொண்டதுடன் களுவாஞ்சிகுடி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181072/news/181072.html", "date_download": "2018-10-17T09:52:16Z", "digest": "sha1:6IRF4OYXECZKBQACC2OFYHEDQQFOJDTI", "length": 5248, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூச்செடி போன்று கஞ்சா செடி வளர்த்தவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nபூச்செடி போன்று கஞ்சா செடி வளர்த்தவர் கைது\nபூ செடிக்கு பதிலாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசந்தேகநபர் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகக்லை தோட்ட பகுதியில் வீடொன்றில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் பூச்செடி வளர்க்கும் சாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார்.\nசுமார் இரண்டு அடி உயரமான கஞ்சா செடிகள் மூன்றை இன்று (01) மதியம் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தலவாக்கலை பொலிஸாரினால் சுற்றவளைப்பு செய்யப்பட்ட போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/19/news/32985", "date_download": "2018-10-17T10:53:38Z", "digest": "sha1:FBXMTH2PZVAHCM7JV2SP4WEFJ4TLDC54", "length": 11994, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பலாலி விமான நிலைய விவகாரம் – புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபலாலி விமான நிலைய விவகாரம் – புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பம்\nSep 19, 2018 | 12:51 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை சிறிலங்கா விமானப்படையே மேற்கொள்ளும் என்றும், இந்தியாவிடம் கையளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருப்பது, புதுடெல்லி அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விரிவான திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக, இந்திய விமான நிலைய அதிகார சபையும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அண���மையில் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.\nஇது தொடர்பான தகவல்கள் நேற்றுமுன்தினம் வெளியாகிய நிலையில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவிடம் கொடுக்கும் எண்ணம் இல்லை என்றும், ஊடகங்களில் வெளியாகிய செய்தியில் உண்மையில்லை என்றும் கூறினார்.\nசுற்றுலா அபிவிருத்தி நிதியம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், இதற்கான பணிகளை சிறிலங்கா விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை 750 மில்லியன் ரூபாவையும், சுற்றுலா அபிவிருத்தி நிதியம் 1000 மில்லியன் ரூபாவையும் செலவிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பின் மீது சிறிலங்கா அரசாங்கம் அதிக கரிசனை கொண்டுள்ளது என்றும் எனவே, இதற்காக அபிவிருத்திப் பணியை கையளிக்க முன்னர், அதனை யார் மேற்கொள்வது என்று ஆராய்ந்து இந்த முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா தெரிவித்தார்.\nபலாலி விமான நிலையம், ஏ-320 விமானங்கள் தரையிறங்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விரிவான திட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, இந்திய விமான நிலைய அதிகாரசபை நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக செய்திக்குறிப்பை வெளியிட்ட நிலையில், சிறிலங்கா அமைச்சர் அதனை மறுத்திருப்பது புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து, உயர்மட்டப் பேச்சுக்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=d2a34df92", "date_download": "2018-10-17T09:38:09Z", "digest": "sha1:QCC3LYMVU75LUZF3W2RNWOAG5OSTNCDW", "length": 9209, "nlines": 276, "source_domain": "www.worldtamiltube.com", "title": " ஊதிய முரண்பாட்டை களையக்கோரி, கீழ்நிலைக் காவலர்கள் மனு", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nஊதிய முரண்பாட்டை களையக்கோரி, கீழ்நிலைக் காவலர்கள் மனு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஎம்.எல்.ஏ.க்களுக்கு 100% ஊதிய உயர்வு |...\nஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி...\nதொடர்ந்து தாக்கப்படும் காவலர்கள் -...\nசெவிடன��� காதில் ஊதிய சங்கு: தமிழக...\nஅரசு ஊழியர்களின் ஊதிய விவரங்கள்... | Govt...\nசென்னையில் ஊதிய உயர்வு கோரி...\n4 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ஓரிரு...\nமின்வாரிய ஊதிய உயர்வு முத்தரப்பு...\nதொடர்ந்து தாக்கப்படும் காவலர்கள் -...\nசெவியர்களுக்கான பணி நிரந்தரம், ஊதிய...\nஊரக அஞ்சல் அலுவலர்களின் ஊதிய...\nஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nஊதிய முரண்பாட்டை களையக்கோரி, கீழ்நிலைக் காவலர்கள் மனு\nஊதிய முரண்பாட்டை களையக்கோரி, கீழ்நிலைக் காவலர்கள் மனு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/most-trending-smartphones-november-2017-in-tamil-016015.html", "date_download": "2018-10-17T09:14:56Z", "digest": "sha1:EIOMGIWQNEBTJVZUGWBAZFMH4VG2L7NE", "length": 13465, "nlines": 230, "source_domain": "tamil.gizbot.com", "title": "Most trending smartphones of November 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2017 நவம்பர் : பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\n2017 நவம்பர் : பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமொபைல் சந்தையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, அடுத்த ஆண்டு துவகத்தில் பல நிறுவனங்களின் ஸ்மார்��்போன் மாடல்கள் மொபைல் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்ஃபினிக்ஸ் ஜீரோ 5 மற்றும் ஜீரோ 5 ப்ரோ, ஜியோனி எம்7 போன்ற மொபைல் மாடல்கள் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் என்ற தள்ளுபடி விற்பனையில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ் 7, சியோமி மி ஏ1, போன்ற பல்வேறு மொபைல் மாடல்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெயலி:2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி23\nஇக்கருவியின் விலைமதிப்பு ரூ.19,990-ஆக உள்ளது.\nசெயலி:2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625\nஇக்கருவியின் விலைமதிப்பு ரூ.14,999-ஆக உள்ளது.\nஇக்கருவியின் விலைமதிப்பு ரூ.89,000-ஆக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:\nசெயலி:1.6ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 7870 ஆக்டோ-கோர்\nஇக்கருவியின் விலைமதிப்பு ரூ.19,900-ஆக உள்ளது.\nசெயலி:1.6ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 9 ஸ்னாப்டிராகன் 835\nஇக்கருவியின் விலைமதிப்பு ரூ.57,900-ஆக உள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4:\nசெயலி:2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630\nஇக்கருவியின் விலைமதிப்பு ரூ.22,999-ஆக உள்ளது.\nசெயலி:2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835\nஇக்கருவியின் விலைமதிப்பு ரூ.32,999-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_903.html", "date_download": "2018-10-17T09:53:20Z", "digest": "sha1:CVICI3OKZ2BFVKZDXOK7R7FGLJ4NLJNT", "length": 11130, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "இரா­ணுவ வெற்றி தினத்தைக் கொண்­டாட இட­ம­ளிக்க மாட்டோம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இரா­ணுவ வெற்றி தினத்தைக் கொண்­டாட இட­ம­ளிக்க மாட்டோம்\nஇரா­ணுவ வெற்றி தினத்தைக் கொண்­டாட இட­ம­ளிக்க மாட்டோம்\nஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வைய��ன் சிபா­ரி­சு­களை முழு­மை­யாக இலங்கை அர­சாங்கம் ஏற்­று­கொண்­டதன் விளை­வா­கவே இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தினம் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இனி­யொ­ரு­போதும் இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தினத்தைக் கொண்­டாட இட­ம­ளிக்க மாட்டோம் என இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திடம் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளது என ரியர்­ அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார்.\nஇலங்­கையில் இரா­ணுவ வெற்றி விழாக்கள் இடம்­பெ­றக்­கூ­டாது என மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள நிபந்­த­னைகள் வெளி­வந்­துள்­ள­தாக விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில், இலங்­கையின் பிர­தி­நி­தி­யாக மனித உரி­மைகள் பேர­வையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முன்னாள் வதி­விடப் பிர­தி­நிதி சரத் வீர­சே­க­ர­விடம் வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.\nஇலங்­கையில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதில் இருந்து தொடர்ச்­சி­யாக ஆறு ஆண்­டுகள் இரா­ணுவ வெற்றி தினம் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்ற நிலையில் ஆட்சி மாற்­றத்தின் பின்­னரே இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தினம் கொண்­டா­டப்­ப­டு­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது. புலி­களைக் கொன்று எமது நாட்­டினைக் காப்­பாற்­றிய இரா­ணு­வத்தைப் போற்­று­வதை விடவும் யுத்­தத்தால் உயிர் நீத்த பயங்­க­ர­வா­தி­களை நினை­வுகூ­ரவே இந்த அர­சாங்கம் விரும்­பு­கின்­றது. சர்­வ­தேச அமைப்­பு­களும் புலம்­பெயர் புலி அமைப்­பு­களும் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்தப் பட்ட பின்னர் தமது இருப்­பினைத் தக்க வைக்க கடு­மை­யான நிபந்­த­னை­களை விதித்­துள்­ளன. அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா கூட்டத்தொடரின் போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை முன்­வைத்த கோரிக்­கை­களும் அதேபோல் இம்­முறை 37 ஆவது மனித உரி­மைகள் கூட்டத் தொடரில் முன்­வைக்­கப்­பட்ட 230 நிபந்­த­னை­களில் இலங்கை அர­சாங்கம் 170 நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இந்த நிபந்­த­னை­களில் முக்­கி­ய­மான விட­யங்கள் அனைத்­துமே உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.\nகுறிப்­பாக, யுத்தக் குற்­றங்­களை ஆராய்­வது, இரா­ணு­வத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வது, வடக்கு, -கிழக்கில் முகாம்­களை அகற்­று­வது, இரா­ணுவ வெற்றி தினம் உள்­ள­டங்­கிய நிகழ்­வு­களை நீக்­கு­வது என்ற கடு­மை­யான நிபந்­த­னை­க­ளையும் சர்­வ­தேச தலை­யீ­டுகள், புலி­களின் முத­லீ­டு­களை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் என அனைத்­தையும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இதுவே இன்று இலங்­கையில் இரா­ணுவ தண்­டிப்­புக்கள் வரையில் நிகழ்ந்து வருகின்றன. இன்னும் சிறிது காலத்தில் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக பிரிவினையினை பலப்படுத்தும் நடவடிக்கைகளும், காணாமல் போனோர் அலுவலகம் பலமடைவதன் மூலமாக இராணுவத்தை தண்டிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96636/", "date_download": "2018-10-17T09:05:49Z", "digest": "sha1:2LMUZELQVZQNTK2FAPKDBTPKI43JWKV6", "length": 10047, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் காலஅவகாசம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் காலஅவகாசம்\nமாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையிலான குழு மேலும் 2 மாத கால அவகாசம் கோரியுள்ளது. நேற்றையதினம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெற்ற விசேட கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைத் தேர்தல் ���ல்லை நிர்ணயம் தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவை உள்ளமையினாலேயே இவ்வாறு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீளாய்வு குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவையென்றால் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nTagstamil எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கை காலஅவகாசம் சபாநாயகர் சமர்ப்பிப்பதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…\nவெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்திய மாணவர்கள் இணைந்து ஆய்வுகள் மேற் கொள்ளும் புதிய திட்டம்\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு – ஒருவர் கைது\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை… October 17, 2018\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு.. October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்ட���னமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/11/55", "date_download": "2018-10-17T10:08:18Z", "digest": "sha1:CMQRYWWSXKXIB7X5IZMJ2ROAOGUFNB6U", "length": 12208, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்த ரஜினி", "raw_content": "\nவெள்ளி, 11 மே 2018\nகண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்த ரஜினி\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 69\nசிலர் தன்னுடைய துறையில் முதலிடத்தில், ஜாம்பவான்களாக இருப்பார்கள். ஆனால் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகளோடு இருப்பார்கள். வீட்டாரின் போக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, தவறாக இருந்தாலும் உடன்பட்டுவிடுவார்கள். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி ரஜினிகாந்த்துக்கு ரொம்பவும் பொருந்திப்போனது, லதா ரஜினிகாந்த் முயற்சியால்.\nபாபா முத்திரை, படத் தலைப்பு இவற்றை முன் அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாது என்று பத்திரிகைகளில் வழக்கறிஞர்கள் பெயரில் விளம்பரம் வெளியானது. இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் சீர்காழியில் லதா ரஜினிகாந்த் கொடும்பாவியை ரஜினி ரசிகர் மன்றத்தினர் எரித்தனர். மாநிலம் முழுவதும் லதாவுக்கு எதிரான மனநிலையில் ரசிகர்கள் பேசியும், ரஜினிக்குக் கடிதமும் அனுப்பி வந்தனர். இவை அனைத்தும் ரஜினி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலும் ரஜினி எந்த எதிர்வினையும் செய்யவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனக்கு பாதிப்போ, பலனோ இல்லாத எந்தச் சம்பவத்திலும் தலையிடாமல், மெளனமாக இருந்து விடுவது ரஜினி வழக்கம்.\nபாபா பட விஷயத்தில் லதா ரஜினிகாந்த் நடவடிக்கைகள், வியாபாரத் தகவல்கள் அனைத்தும் தினந்தோறும் ரஜினிக்கு கிடைத்துவந்தன. படப்பிடிப்பு முடியும் தறுவாயில் பாபா படத்துக்கான ஆடியோ கேசட் விற்பனை மூலம் மிகப் பெரும் வசூல் வேட்டை நடத்தத் திட்டமிட்டார் லதா. அப்போது CD வடிவில் ஆடியோ வெளியிடாத காலம். 35 ரூபாய்க்கு கேசட்டுகள் கடைகளில் விற்கப்பட்டுவந்தன. கேசட் அல்லது வனொலி மூலம் மட்டுமே திரைப்பட பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி இருந்தது. தற்போது போன்று தொழில்நுட்ப வசதியும், வளர்ச்சியும் இல்லாத காலம். முன்னணி நடிகர்கள் படத்தின் ஆடியோ கேசட்டுகள் முதல் நாளே விற்றுத் தீர்ந்துவிடும்.\nரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்பதால் பாபா படத்தின் ஆடியோ கேசட்டுக்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட லதா தியேட்டர்கள் மூலம் மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு விற்க ஏற்பாடு செய்தார். இதுபோன்ற வியாபாரத்துக்காக முன்பணம் வசூல் செய்வது, அப்போதைய தமிழ் சினிமாவில் பிரபலம் என்கிறார் கேசட் விற்பனையில் பாதிக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர் ஒருவர்.\n2002இல் ரஜினி செல்வாக்குக்கு உரிய வகையில் கேசட்டுகள் விற்பனையாகியிருந்தன. இரு மடங்கு கேசட்டுகள் விற்பனை ஆகாததால் அதற்கு உரிய பணத்தை தியேட்டர் உரிமையாளர்கள் கேட்கத் தொடங்கினார்கள். அதே நேரம் பாபா முத்திரையை வைத்து பாபா துணிக்கடை, பாபா பேக்கரி என கடைகள் தொடங்க, வியாபாரத் தொடர்புகளை லதா பேசத் தொடங்கிய தகவல் ரஜினிகாந்த் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது என்பது தெரியாமல் திகைத்தாலும் நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.\nலதாவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்களது புகழுக்கு இழுக்கு நேரும் என அவர்கள் சுட்டிக் காட்டியதால் லதாவின் தலையீட்டை, தொடரும் வசூல் வேட்டையைத் தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டார் ரஜினி. இதுவரை வசூலித்த அல்லது பொதுவான விஷயங்களைத் தான் பார்த்துக்கொள்வதாக உத்திரவாதம் கொடுத்தாராம் ரஜினிகாந்த். ஆனால், தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்டதைத் தாமதமாகத்தான் உணர்ந்தார் ரஜினி.\nகுறுகிய நாட்களில் பாபா படத்தின் மூலம் கோடிக்கணக்கான பணத்தைத் தன் வசப்படுத்தியிருந்தார் லதா ரஜினிகாந்த். ஊருக்கெல்லாம் டாட்டா கா���்டிவந்த ரஜினி, தான் ஏமாந்துவிட்டோமா, ஏமாற்றப்பட்டோமா என யோசிக்கத் தொடங்கினார். வெளியாட்களிடம் தோற்கவில்லை, மனைவியிடம்தானே தோற்றுப்போனோம் எனச் சமாதானமடைந்தார்.\nலதாவிடமிருந்து பல விஷயங்களை அறிந்துகொண்டார் ரஜினி. தனது பெயரைக் கூறிப் பட வெளியீட்டுக்கு முன் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமல்ல, தன் ரசிகனையும் எளிதாக ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கலாம் என்பதை அனுபவரீதியாகக் கற்றுக்கொண்ட ரஜினி, பட வெளியீட்டுக்குப் பின் ஏற்படப்போகும் பல்வேறு சட்டப் பிரச்சினைகளின் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப்போவதை அறிந்திருக்கவில்லை.\nஇதற்கிடையில் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற பாபா ப்ரீமியர் காட்சியை தொடங்கி வைக்க அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்ட ஸ்வாமிஜி, விழா நடைபெற்ற நள்ளிரவு மரணமடைந்தது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவுகள் நாளை 1 மணி அப்டேட்டில்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68\nவெள்ளி, 11 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/udal-edai-kuraiya-kodampuli/", "date_download": "2018-10-17T09:35:39Z", "digest": "sha1:5DL5FOWLSIH5ARKH3BGNU6SWO5YWYZQY", "length": 9696, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "கொழுப்பை எரிக்கும் கொடம்புளி|udal edai kuraiya kodampuli |", "raw_content": "\nகொழுப்பை எரிக்கும் கொடம்புளி|udal edai kuraiya kodampuli\nபத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா \nவாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி.\nபத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா\nகுறையும். ஆனால் நான்கு பத்து நாளில் குறையும்.. அதாவது நாற்பது நாளில் குறையும் – கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால்.\n1.கொ���ம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.\nகொடம்புளி சூப் எப்படி செய்யணும்\nகொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.\nகொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .\nகாலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.\nஇந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.\n2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்க கூடாது\n3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.\n5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.\n6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது\n8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொறிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.\n9 .எண்ணையில் பொறித்த உணவுகளை, சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.\n10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது பேசக் கூடாது\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தி���் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2013/02/blog-post_2743.html", "date_download": "2018-10-17T09:47:41Z", "digest": "sha1:YATGQDAGR3ZMOYPPSR3W5WMA2HJ5A7SJ", "length": 7494, "nlines": 239, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்! - பிரசுரம்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்\nபதிந்தவர் குருத்து at 10:04 PM\nLabels: புரட்சிகர அமைப்பு செய்திகள், பெண்ணுரிமை, பொது, பொதுவுடைமை, போராட்டம்\n'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்...\nஇன்று நாங்கள் காட்டப்போவது \"கண்ணாடியை\nபாலியல் வல்லுறவும் நீதிமன்றம் தரும் மனஉளைச்சலும்\nபுரட்சிகர கலை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோ...\n''இந்தியா பணக்கார நாடு இந்தியர்கள் ஏழைகள்\"\nபேருந்து எண் : 678 - நீட்டினால் அறுத்துவிடு\nமூன்று பெண்களின் பேருந்து பயணம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012/10/blog-post_5942.html", "date_download": "2018-10-17T09:57:29Z", "digest": "sha1:R3EP4PCNDXDPQIFRXGY47YLQTGV7HPWU", "length": 15961, "nlines": 264, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: பிரியாவிடை ...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசனி, 20 அக்டோபர், 2012\nநான் மடையனோ என்று அல்ல...\nவெகுமதி சேர்க்கும் சூரிய கிரகணம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழ�� – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:48:44Z", "digest": "sha1:BOEMREP6F2EE7SOO3FNZVB5L4SQ6WOKD", "length": 5737, "nlines": 59, "source_domain": "slmc.lk", "title": "நீலப்பொல கங்குவேலி குடி நீர் வழங்கல் திட்டத்தை ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார். - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஎம்.எச்.எம். அஷ்ரப் விளையாட்டரங்கை ரவூப் ஹக்கீம் இன்று (12) திறந்து வைத்தார் கந்தளாய், பேராரு பிரதேசத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.\nநீலப்பொல கங்குவேலி குடி நீர் வழங்கல் திட்டத்தை ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.\nதிருகோணமலை மாவட்டம், மூதூர் – நீலப்பொல கங்குவேலி குடி நீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (13) ஆரம்பித்து வைத்தார்.\n205 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள இத்திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 40KM நீளமான நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு மூதூர் குடிநீர் விந��யோகத்தில் இருந்து கங்குவேலி நீலப்பொல ஆகிய பகுதிகளுக்கு நீர் வழங்கப்படவுள்ளது.\nஇதன் மூலம் மேலதிகமாக 1360 புதிய குடி நீர் இணைப்புக்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.\nமூதூர் பிரதேச செயலக வலயத்தினுள் உள்ள கங்குவேலி கிராம சேவகர் பிரிவு, சேருவில பிரதேச வலயத்தினுள் நீலப்பொல, சமகிபுர, சிவபுரம், தெகிவத்த, லிங்கபுரம், ஆரியம்மன் ஆகிய 07 கிராம சேவக பிரிவுகளில் உள்ள சுமார் 6767 மக்கள் இக்குடி நீர் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், துரைராஜசிங்கம், மாகாண அமைச்சர்களான ஏ.எல். நஸீர், ஆரியவதி கலபதி, மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், லாஹிர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் பொறியியலாளர் ரஷீத் உட்பட அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமுஸ்லிம் லீக் அமைப்புக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு\nவடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தவறான பிரச்சாரம் ; இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஉலக மலேரியா தினம் - 2018 நிகழ்வில் விசேட அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=940", "date_download": "2018-10-17T10:23:56Z", "digest": "sha1:3BGZTKHGNLQHFWOSSNJWTDGEH4HF6IIC", "length": 18614, "nlines": 129, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » செய்திகள்\nசொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி\nசென்னை: தோனிக்கு, 'சென்னை இரண்டாவது தாய் வீடு' போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். இதற்காக கைதேர்ந்த சிற்பியை போல அணியை செதுக்கினார். வீரர்கள் தேர்வு முதல் போட்டியில் வியூகம் வரை அனைத்தையும் கச்சிதமாக செய்தார். இவருக்கு சக வீரர்களும் ஒத்துழைப்பு தந்தனர். பைனலில் வாட்சன் சதம் விளாச, சென்னைக்கு கோப்பை வசமானது.\nஐ.பி.எல்., தொடரின் வெற்றிகரமான அணி சென்னை. 2013ல் வெடித்த சூதாட்ட புயல் சென்னை, ராஜஸ்தான் அணிகளை சாய்த்தது. இரு ஆண்டு (2016, 2017) தடை, முடிந்து இம்முறை மீண்டும் களம் ��ண்டது சென்னை. 'சரியான திட்டமிடலுடன் ஆயுதங்களின் கூர்மையும் இருந்தால் போர்க்களத்தில் எளிதாக வெல்லலாம்,' என முடிவு செய்தார் கேப்டன் தோனி. ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை வீரர்களின் சராசரி வயது 33.\nதமிழகத்தின் 'நம்பர்-1' பவுலரான அஷ்வினை வாங்காதது சர்ச்சை ஏற்படுத்தியது. 'வயதான அணி' என சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். ஏலம் முடிந்து பயிற்சிகள் துவங்கின. வீரர்களிடம் உணர்ச்சி வசப்பட்டு பேசிய தோனி முதன் முறையாக கண் கலங்கினார்.\nவெற்றி வேட்கை: இந்த சீசனில் சென்னை ரசிகர்களுக்காக சாதித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தது. 8 ஆண்டுகளாக மும்பை அணிக்காக பின் வரிசையில் விளையாடிய அம்பதி ராயுடுவை (602 ரன்) துவக்க வீரரக களமிறக்கினார் தோனி. 34 வயதான பிராவோ (30 பந்து, 68 ரன்) அணியை கரை சேர்த்தார். சொந்தமண்ணில் இளம் பில்லிங்ஸ் (23 பந்து, 56 ரன்) கைகொடுத்தார்.\nபுனேவுக்கு மாற்றம்: அடுத்து மீண்டும் சோதனை. காவிரி பிரச்னையால் சென்னையை விட்டு புனேக்கு செல்ல நேர்ந்தது. சொந்தமண் பலம் பறிபோனது. சற்று தடுமாறினாலும் ரெய்னா (445 ரன்), ஜடேஜாவுக்கு (11 விக்.,) வாய்ப்பு கொடுத்தார். சர்வதேச அனுபவம் பெற்ற ஷர்துல் தாகூர் (16 விக்.,) இருக்க, 'சுவிங் மாஸ்டர்' தீபக் சகார் மீது அதிக நம்பிக்கை வைத்தார். ரூ. 50 லட்சத்துக்கு வாங்கிய லுங்கிடியும் (11) கலக்கினார்.\nபீல்டிங் அபாரம்: முன்னணி வீரர்களில் 11 பேர் 30 வயதுக்கும் மேல் இருக்க, 'டாடி ஆர்மி' என கிண்டல் செய்யப்பட்ட சென்னை வீரர்கள், லீக் சுற்றில் 82.7 சதவீதம் (2வது சிறந்தது) 'கேட்ச்' செய்து பீல்டிங்கில் மிரட்டினர். கடந்த சீசனில் அதிக பந்துகளை வீணடித்த தோனி (46.4 சதவீதம்) 2018ல் நல்ல முன்னேற்றம் (36.4) கண்டார். கடைசி கட்ட ஓவர்களில் இவர் சந்தித்த 148 பந்துகளில் 297 ரன்கள் (24 சிக்சர், 14 பவுண்டரி) விளாசினார்.\nமாறிய பேட்டிங்: துவக்க வீரராக ஜொலித்த அம்பதி ராயுடுவை 'மிடில் ஆர்டருக்கு' அனுப்பினார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களுக்கே 'புரியாத புதிராக' இருந்தது. பில்லிங்சை நீக்கி விட்டு திடீரென டுபிளசியை துவக்கம் தரச் சொன்னார். தகுதிச்சுற்று 1ல் டுபிளசியின் ஆவேச ஆட்டம் சென்னை அணியை பைனலுக்கு கொண்டு சென்றது.\nஹர்பஜனுக்கு கல்தா: இம்முறை மற்றொரு புதிய திட்டத்துடன் வந்தார் தோனி. மும்பை அணிக்காக 10 ஆண்டுகள் வான்கடே மைதானத்தில் ��லம் வந்தவர் ஹர்பஜன் சிங். தகுதிச்சுற்று 1ல் ஒரு ஓவர் கூட இவருக்கு வழங்காத தோனி மும்பையில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிாரன பைனலில் அணியை விட்டே நீக்கினார்.\n5 போட்டியில் 6.3 ஓவர் மட்டும் வீசிய கரண் சர்மாவை திடீரென கொண்டு வந்தது வியப்பு தந்தது. கடைசியில் இவர், வில்லியம்சனை வெளியேற்றி திருப்பு முனை தந்தார். பேட்டிங்கில் 36 வயதான, அனுபவ வாட்சன் (555 ரன்) மீண்டும் சதம் விளாசி மிரட்டினார்.\nகடைசியில் தோனி வென்றது ஐ.பி.எல்., கோப்பை மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களையும் தான்.\n'ஒன் மேன் ஆர்மி' அல்ல\nஐ.பி.எல்., தொடரில் தினேஷ் கார்த்திக் அவுட்டானால் கோல்கட்டாவுக்கு திண்டாட்டம் ஆகிவிடும். பட்லர் சென்ற பின் ராஜஸ்தான் பரிதவித்துப் போனது. தவான், வில்லியம்சன், ரஷித் கான் என மூவரில் ஒருவர் சொதப்பினாலும் ஐதராபாத் அவ்வளவு தான்.\nசென்னை அணி அப்படியல்ல. பிரோவா, வாட்சன், ரெய்னா, டுபிளசி என, ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் எழுச்சி பெற்று வெற்றி பெற்றுத் தந்தனர்.\nஐ.பி.எல்., புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பெறும் அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பர். 2011 (சென்னை), 2012 (கோல்கட்டா), 2013 (மும்பை), 2014 (கோல்கட்டா), 2015 (மும்பை) வரிசையில் தற்போது 6 வதாக சென்னையும் இணைந்தது.\nதோனியின் பிறந்த தேதி 1981 ஜூலை 7. பைனல் நடந்தது மே 27. 7வது முறையாக பைனலில் விளையாடியது சென்னை. இந்த ராசி கைகொடுக்க சென்னை அணி கோப்பை வென்றது.\n* இதேபோல மே 27ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கோப்பை வென்ற ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்த ஜெர்சி எண் 7 தான்.\nகடந்த 2008 முதல் ஐ.பி.எல்., தொடரில் வார்ன், லட்சுமண், கைப் என ராஜஸ்தான் அணியில் பல சீனியர் வீரர்கள் இருந்தனர். கடைசியில் கோப்பை வெல்ல வாட்சன் தொடர் நாயகன் ஆனார். 2018ல் 'சீனியர்' அணி என விமர்சிக்கப்பட்ட சென்னை சாம்பியன் ஆனது. இம்முறை வாட்சன் ஆட்ட நாயகன்.\nசென்னை அணியின் ஹர்பஜன் சிங் தமிழில் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில், ' தோட்டாவென கிளம்பிய பந்துகள், கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சள் ஏந்தி ஐ.பி.எல்., கோப்பை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட (ள) முற்பட்ட போதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி இது. சென்னை மக்களுக்கு சமர்ப்பணம், மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே தரும், நன்றி,' என, தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல்., ('டுவென்டி-20' கிரிக்கெட்) தொடரில் சென்னை அணி 2010, 2011, 2018ல் கோப்பை வென்றது. தவிர சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2010, 2014ல் சாதித்தது.\nஇதேபோல ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் 2015, 2017-18ல் சென்னை அணி கோப்பை வென்றது.\nரசிகர்களுடன் வெற்றியை கொண்டாட நேற்று தோனி தலைமையிலான வீரர்கள் சென்னை வந்தனர்.\nஅப்போது, பயிற்சியாளார் பிளமிங் நிருபர்களிடம் கூறுகையில்,''சென்னை மைதானத்திற்கு ஏற்ப, வீரர்களை தேர்வு செய்திருந்தோம். அதனால், புனேயில் விளையாடியது, பெரும் சவாலாக இருந்தது. அணியின் வெற்றிக்கு, கேப்டன் தோனி தான் காரணம். இவரிடம், மற்ற வீரர்களை விளையாட வைக்கும் தலைமைப் பண்பு உள்ளது. பைனலில் எதிரணியினர், 200 ரன்கள் எடுத்திருந்தால் கூட, அதையும் நாங்கள் முறியடித்து வெற்றி பெற்றிருப்போம்,''என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமே 28,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் 'ஸ்டைல்' வீரராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி ...\nமே 28,2018 ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் ...\n‘மெர்சல் அரசன்’ வாட்சன்: ‘செம வெயிட்டா’ சென்னை சாம்பியன்\nமே 27,2018 மும்பை: ஐ.பி.எல்., பைனலில் துாள் கிளப்பிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. 'தனி ஒருவனாக' பேட்டிங்கில் மிரட்டிய ஷேன் வாட்சன் சதம் கடந்து ...\nசெய்திகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-m-nassar-karunanidhi-12-08-1842450.htm", "date_download": "2018-10-17T10:25:24Z", "digest": "sha1:U2J52ZSSAZVWAT4WTZBQ7DHBDQH6BJ2O", "length": 6734, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் - M NassarKarunanidhi - M நாசர்- கருணாநிதி | Tamilstar.com |", "raw_content": "\nபுதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம். கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று(12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர��� சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது .மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது .\nமேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சஙகம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n▪ அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\n▪ ஒரே பாட்டில் உலகளவில் ட்ரெண்டான டி.ஆர்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138558-a-story-of-a-old-age-home-lady-about-her-family-and-sons.html", "date_download": "2018-10-17T09:14:12Z", "digest": "sha1:57JDKKT7NR5C5WRSDYY4O4CPSTFBV4U4", "length": 31842, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "`மனிதர்களின் காட்சி சாலை...மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன!’ - முதியோர் தினம் | A Story of a old age home lady about her family and sons.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:04 (01/10/2018)\n`மனிதர்களின் காட்சி சாலை...மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன’ - முதியோர் தினம்\n“எங்காயவது போக வேண்டியது தானே இங்கிருந்து ஏன் உயிரை வாங்கிறனு, எந்தக் கைய புடிச்சு நான் நடக்க சொல்லி குடுத்தனோ . அந்த கையை பிடிச்சு என்னை நடு ரோட்டில விட்டுட்டான்”. - முதியோர் இல்லத்தின் கதை\n`ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம்... அம்மாவை வாங்க முடியுமா..' என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அம்மாவை மட்டுமல்ல, அனுபவங்களின் அட்சயப்பத்திரமாக விளங்கும் மூத்தோரை எதைக் கொடுத்தும் வாங்க இயலாது' என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அம்மாவை மட்டுமல்ல, அனுபவங்களின் அட்சயப்பத்திரமாக விளங்கும் மூத்தோரை எதைக் கொடுத்தும் வாங்க இயலாது அவர்களுக்கு மரியாதை செலுத்துவகையில் ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் 1 -ம் தேதி உலக முதியோர் தினமாக அறிவித்தது ஐ.நா சபை.\nஇன்றைய காலகட்டத்தில் மூத்தோர் என்று சொன்னவுடன் அநேகருக்கு நினைவுவருவது முதியோர் இல்லங்கள்தான். பெற்றோரையே புறம்தள்ளி, கொடூரமான முறையில் நடத்தப்பட்டு, பின்னாளில் நமக்கும் வயதாகும் என்ற எண்ணமின்றி, இரக்கமற்ற இயந்திர மனிதர்களும் இந்த உலகில்தான் வாழ்கிறார்கள். கணவனால் கைவிடப்பட்டோர், பிள்ளைகளால் காக்கப்படாதோர், உறவினர்களால் ஏமாற்றப்பட்டோர் எனப் பெரும்பாலான முதியோர்கள் ரோட்டிலும், பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே நிலையங்களிலும் காணப்படுகின்றனர். மூத்தோரிடம் முஷ்டியை முறுக்கியபடி மூர்கத்தனத்தைக் காட்டுவோருக்கு, பாசமோ, உணர்வின் ஈரதன்மையோ ஒரு நாளும் பிரதானமில்லை. அவர்களின் தேவை... பணம், ஆரம்பரம், வறட்டுக் கெளரவம், போலியான அந்தஸ்து இவை மட்டுமே.\nபெற்றோர்கள், மிகக்கொடிய வறுமையிலும் தன் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பிள்ளைகளோ, தனக்கென ஒரு குடும்பம் வந்த பிறகு தாய்-தந்தையை மறந்துவிடுகிறார்கள்.\n`நீ ஏன் வீட்டிலேயே இருக்க... எங்கயாவது போய்த் தொலையறது', `நீயெல்லாம் இருந்து என்ன பண்ணப்போற... செத்துத் தொலையவேண்டியதுதானே', `நீயெல்லாம் இருந்து என்ன பண்ணப்போற... செத்துத் தொலையவேண்டியதுதானே' என்ற குரல்கள் முதியோர்கள் வாழும் வீடுகளில் அனுதினமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. அதே சமயம், பெற்ற பிள்ளைகளே பார்த்துக்கொள்ளாத நிலைமையில் பாட்டி-தாத்தாக்களைப் பார்த்துக்கொள்ள சில ஈர ந��ஞ்சங்கள் இந்த உலகத்தில் இன்னும் இருக்கின்றன.\nஅன்பின் முகவரியைத் தேடி ஆளாய் பறந்து ஓரிடத்தில் அமைதியைக் கண்டடைந்து, அந்த அகத்தையே தன் முகமாக வைத்துக்கொண்டவர்கள் அநேகர். அவர்களை அனுதினமும் பராமரித்துவரும் கோவை ஆர்.எஸ் புரம் `ஈரநெஞ்சம்' ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றேன்.\nஒரு கூட்டமாக சில மாணவர்கள் கேக் வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தபோது ``நாங்கள் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள். எங்கள் நண்பனின் பிறந்த நாளை இங்கு இருக்கும் பாட்டிகளோடும் பெரியவர்களோடும் செலிபிரேட் பண்ண வந்துள்ளோம். மாதம்தோறும் வருவோம் எங்களில் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் இங்கு வந்துதான் கொண்டாடுவோம். அவங்களுக்கு மதிய உணவு கொடுப்போம். மரக்கன்று நடுவோம். இங்கு வந்தால் எங்களுக்கு மிகுந்த திருப்தி கிடைக்கிறது'' என்கிறார்கள்.\nமதுரையைச் சேர்ந்த மூதிப் என்கிற மாணவர், ``நான் கோயம்புத்தூருக்குப் புதுசு. படிகிறதுக்காக வந்தேன். எங்க சீனியர்ஸ் இதுமாதிரி செய்றதைக் கேள்விப்பட்டேன். இவங்க எங்க குடும்பத்துல ஒருத்தரா மாறிட்டாங்க. இந்தப் பாட்டி தாத்தாவெல்லாம் அவங்க வீட்ல இருந்தா ஒண்ணு, ரெண்டு பேரன் பேத்திகளோடுதான் பொழுதைக் கழிச்சிருப்பாங்க. ஆனா இங்கு, ஏகப்பட்ட பேரன் பேத்திகளோடு வாழுறாங்க. இதைப் பார்க்கும்போது மூத்தோரை மதிக்கிறோம்கிற திருப்தி ஏற்படுது'' என்றார்.\nபெரும் இழப்பிலிருந்து மீளாத துயர் சுமக்கும் முகத்தைக்கொண்ட ஒரு பாட்டியிடம் பேச்சுக்கொடுத்தேன்.\n``என் பேரு அம்மணியம்மாள். வயது 82. எனக்கு மூணு பையன், ஒரு பொண்ணு. நாலு பேரையும் நல்லாத்தான் வளர்த்தோம். எங்க வீட்டுக்காரருக்கு, கண்ணு தெரியாது. அவரும் கொஞ்சநாள்ல இறந்துட்டாரு. அவரு இருக்கிற வரைக்கும் நான் நல்லா இருந்தேன். முதல் பையனுக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க. ரெண்டாவது பையனுக்கு உடம்பு சரியில்லை. மூணாவது பையனுக்குக் கல்யாணமாகி மாமியார் வீட்லேயே இருக்கான். மாவு வித்து பொழைக்கிறான்.\nகணவர் இறந்த பிறகு பெரியவன் வீட்ல இருந்தேன். தினமும் டார்ச்சர் பண்ணி அங்கிருந்து என்னைப் போகச் சொல்லிட்டாங்க. `மத்த பசங்க வீட்டுக்குப் போங்க. இங்கயே இருந்து எங்களையே ஏன் பழிவாங்குறீங்க'னு கேவலமா பேசினாங்க. எனக்கு அப்ப ரொம்ப உடம்பு முடியல. டாக்டர்கிட்ட போய் ஊசி, மருந்து வாங்கலாம்னு பூ மார்க்கெட் வந்தேன். ரோடு க்ராஸ் பண்ணப்போ கால்வலிக்குதுனு நடுரோட்டில நின்னுட்டேன். அப்ப அங்கிருந்த போலீஸ்காரம்மா, என் கையைப் பிடிச்சு க்ராஸ் பண்ணிவிட்டாங்க. `ஏன் இவ்வளவு கஷ்டத்துல இங்கு வந்தீங்க'னு கேவலமா பேசினாங்க. எனக்கு அப்ப ரொம்ப உடம்பு முடியல. டாக்டர்கிட்ட போய் ஊசி, மருந்து வாங்கலாம்னு பூ மார்க்கெட் வந்தேன். ரோடு க்ராஸ் பண்ணப்போ கால்வலிக்குதுனு நடுரோட்டில நின்னுட்டேன். அப்ப அங்கிருந்த போலீஸ்காரம்மா, என் கையைப் பிடிச்சு க்ராஸ் பண்ணிவிட்டாங்க. `ஏன் இவ்வளவு கஷ்டத்துல இங்கு வந்தீங்க'னு கேட்டுட்டு, அவங்களே ஊசி, மருந்தெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. `வாங்க, நான் ஒரு இடத்துல கொண்டுபோய் விடுறேன். அவங்க உங்களை நல்லா பார்த்துக்குவாங்க'னு சொல்லி இங்கு கொண்டு வந்து விட்டாங்க.\nஇங்கு வந்த பிறகு ஒருமுறைகூட பையன் வந்து பார்க்கல. மருமக மட்டும் இடையில வந்து பார்த்துட்டு போவா. நைட் தூங்கும்போதெல்லாம் அழுகை வரும். இப்ப தனிமரமா இருக்கேன். நான் அவங்களுக்கு எதுவுமே சேர்த்துவைக்கலையாம். அதுதான் அவங்களுக்கு வெறுப்பா இருக்காம். அதனால என்னை ஒதுக்கிவைக்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது, யாருக்கும் கஷ்டம் தரமா தூங்கும்போதே செத்துப்போயிடணும்னு தோணுது. இல்லைன்னா இதுக்கும் சண்டைபோட்டு அநாதையா தூக்கிப் போட்டுருவாங்க.\nஒரு சின்ன ஆசை, நான் இறக்கிறதுக்குள்ள என் குடும்பத்தோடு ஒரு நாள் வாழணும்\" என, கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் அம்மணியம்மாள்.\n``பெத்தப் பிள்ளைங்களே பாரம்னு தூக்கி வீசப்பட்ட நான், இன்னிக்கு பல பிள்ளைகளோட வயித்துப்பசியை ஆத்துறேன்'' எனப் பெருமையாகச் சொல்கிறார் சகுந்தலா பாட்டி.\n``எனக்கு வயது 65. ஒரே பிள்ளைனு கண்ணுக்குக் கண்ணா வளர்த்தேன். நல்லா படிக்கவெச்சேன். `எங்கேயாவது போகவேண்டியதுதானே. இங்கிருந்து ஏன் உயிரை வாங்கிற'னு எந்தக் கையைப் புடிச்சு நான் நடக்கச் சொல்லிக்குடுத்தனோ, அதே கையைப் புடிச்சு என்னை நடுரோட்டில விட்டுட்டுப் போயிட்டான். கொஞ்ச நாள் வீட்டு வேலைக்குப் போனேன். என்னால முடியல. எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா இங்கே வந்துட்டேன். இங்கே வந்ததுனால பக்கத்து இருக்கிற ஸ்கூல் பசங்களுக்கு எங்களால முடிஞ்ச வரைக்கும் சமைச்சுப்போடுறோம். என் பேரன் என்னை `பாட்டி'னு கூப்பிடறதுக்கு வெட்கப்பட்டான். ஆனா இங்க, எத்தனை குழந்தைகள் எங்களை வந்து பார்த்துட்டு மூச்சுக்கு முப்பது தடவை `பாட்டி... பாட்டி...'னு கூப்பிடுறாங்க. இது போதும் எங்களுக்கு'' எனக் கலங்கினார்.\nஅந்த முதியோர் இல்லத்தில் இப்படி ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அதன் பின்னணியைப் படிக்கும்போது...\nவாரம் ஒருமுறை என் பேரப் பிள்ளைகளைக்\n`இவர்கள் தான் தாத்தா-பாட்டி' என்று\nஅநாதையாக எங்களை விட்டுவிடாமல் முதியோர் இல்லத்தில்\nமுதியோர் இல்லாத வீடுகள் இருண்ட பாலைவனத்துக்குச் சமம்.\nஇந்திய அணியை வீழ்த்திக்கொண்டிருக்கும் 'தி ரவி சாஸ்திரி எஃபெக்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`சபரிமலை போர்டிலிருந்து பதில் வரவில்லை' - பயணத்தை ஒத்திவைத்த பெண்கள் அமைப்பு\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்\n`என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி’ - மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\nகட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\n‘ராட்சசன்’ படத்தில் நடிக்காதது ஏன் - டேனியல் பாலாஜி சொல்லும் ரியல் காரணம்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138879-will-government-take-note-of-these-things-while-issuing-new-school-uniforms.html", "date_download": "2018-10-17T10:24:25Z", "digest": "sha1:5OVWSUFHDJFR72GVVLLDAS4YOLN5JZZ6", "length": 25044, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "``புதிய சீருடை தரும்போது இந்த 10 விஷயங்களைக் கவனிப்பீர்களா?\" அரசுப் பள்ளியிலிருந்து ஒரு குரல்! | Will government take note of these things while issuing new school uniforms?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:01 (05/10/2018)\n``புதிய சீருடை தரும்போது இந்த 10 விஷயங்களைக் கவனிப்பீர்களா\" அரசுப் பள்ளியிலிருந்து ஒரு குரல்\nஅரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசு, பல்வேறு விலையில்லாப் பொருள்களை அளித்துவருகிறது. அவற்றில் முதன்மையானது, சீருடை. மாணவர்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இருக்கக் கூடாது என்பதற்காக உருவானதே சீருடை. சென்ற ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய வண்ணங்களில் சீருடை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ``அடுத்த கல்வி ஆண்டில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பச்சை நிறத்திலும், 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்குப் பழுப்பு நிறத்தில் சீருடை வழங்கப்படும்\" என்றார். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் 4 செட் சீருடைகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.\n``அமைச்சர் அறிவித்துள்ளவாறு சீருடைகளை அளிக்கும்போது, சில விஷயங்களைக் கவனித்துக்கொண்டால், மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அரசு திட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறும்\" என்கிறார் திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி.\n1. சீருடைத் துணியின் தரம், வழக்கமாக வழங்கப்படுவதைவிட, மேம்பட்டதாக இருந்தால் அதிக நாள்கள் மாணவர்கள் பயன்படுத்த முடியும்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n2. சீருடையில் பொத்தான்கள் சரியாகத் தைக்கப்படுவதில்லை. அதிக நேரம் விளையாடும் பருவத்தில் இருப்பவர் மாணவர்கள். சீருடை கொடுக்கப்பட்ட சில நாளிலேயே பொத்தான்கள் கழன்று விழுந்துவிடுகின்றன. கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் சட்டைகளில் வலுவாகத் தைக்கும் முறையைச் சீருடைகளிலும் பின்பற்றலாம்.\n3. பொத்தான்களைப் பொருத்தும் துளைகள் பெரும்பாலும், கத்திரிகோலால் துளையிட்டதோடு விட்டுவிடுகிறார்கள். அதைச் சுற்றி `காஜா' தையல் போடுவதில்லை. இதைக் கவனித்தில்கொண்டு அடுத்த ஆண்டு சீருடைகளில் காஜா போட்டுத் தருவது நல்லது.\n4. பொத்தான்களும் அதைப் பொருத்தவேண்டிய துளைகளும் நேராக இருப்பதில்லை. ஏற்றஇறக்கமாக இருப்பதால், சட்டையை அணிவதில் சிக்கலாகிறது. பொத்தான்களுக்கு நேராகத் துளைகள் இடுவது அவசியம்.\n5. வழக்கமான சட்டைகளில் காலரின் தடிமனுக்கு உள்ளே ஏதேனும் வைப்பார்கள். சீருடைகளிலும் இதைப் பின்பற்றலாம்.\n6. சில சீருடைகளில் துணியைத் திருப்பித் தைத்துவிடுகின்றனர். ஓர் ஆண்டுக்கு 500 செட் சீருடைகளாவது இப்படி வந்துவிடுகின்றன. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\n7. சீருடைகளின் அளவுகளுக்கு நகரத்துப் பிள்ளைகளின் உடல் அளவை வைத்தே முடிவு செய்கிறார்களோ எனத் தோன்றுகிறது. கிராமப்புற, மலைப்பகுதிகளில் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம். அவர்களில் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு, 1 ம் வகுப்பு மாணவர்களின் அளவுதான் சரியாக இருக்கிறது. இதனையும் கவனத்தில்கொள்வது நல்லது.\n8. அரசிடமிருந்து சீருடைகள் அளிக்கப்பட்டபோதும், பள்ளிகளுக்கு வந்துசேரும்போது பல பள்ளிகளுக்குப் போதுமான எண்ணிக்கையில் கிடைப்பதில்லை. இதைத் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்.\n9. சீருடைகளில் பயன்படுத்தப்படும் தையல் நூல், இன்னும் தரமானதாக இருக்க வேண்டும். ஏனெனில், கொடுத்த சில நாள்களிலேயே தையல் பிரிந்துவிடுகிறது.\n10. இவற்றைச் சரிசெய்ய பொத்தான் மற்றும் நூல் உள்ளிட்டவற்றை வாங்கிச்செய்தால், ஒரு செட் சீருடைக்கு 50 ரூபாயும், டெய்லரிடம் கொடுத்தால் 100 ரூபாயும் செலவாகிறது. அதனால், துணியை மட்டும் கொடுத்து மாணவர்களிடம் தையல் கட்டணத்தைத் தரலாமா என்றும் ஆலோசிக்கலாம்.\nஇந்த 10 விஷயங்களும் மாணவர்கள் அனைவருக்கும் நடப்பவை அல்ல, குறைவான சதவிகித மாணவர்களுக்கே என்று நினைக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாணவருக்கும் சீருடை முக்கியம் அல்லவா அதனால், இவற்றைக் கவனத்தில்கொள்வது நல்லது என்பதே எங்களின் கோரிக்கை\" என்கிறார்.\n``என்னை மிரட்டியவர்களையும் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன்'' - சாலமன் பாப்பையா வேதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் ���ெய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2018/01/2018-2.html", "date_download": "2018-10-17T09:15:43Z", "digest": "sha1:E57ESCFWC7BIA6CY336ZZIIIJAEKETZG", "length": 21711, "nlines": 397, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)", "raw_content": "\n2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)\n22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால் பண்டிதனாகி விடலாம் என்கிற கனவெல்லாம் இல்லாமல், பறக்காவெட்டி போல் கண்டதிற்கும் அலைமோதாமல் வழக்கத்திற்கு மாறாக என்ன வாங்க வேண்டும் என்பதை கறாராக தீர்மானித்துக் கொண்டு சென்றேன். அப்படியும் தற்செயல் தேர்வில் சிலதை வாங்குவதை தவிர்க்கவே முடியவில்லை.\nஆனால் வாங்க விரும்பும் நூல்களின் பட்டியல் இன்னமும் முடியவில்லை. தமிழ்ப்பிரபாவின் பேட்டை, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’, ஜீ.முருகன் சிறுகதைகள், ஞானக்கூத்தனின் ‘கவனம்’ இதழ் தொகுப்பு (விருட்சம்), ‘என் தந்தை பாலைய்யா’ உள்ளிட்ட பல நூல்களை பட்ஜெட் காரணமாக வாங்க முடியவில்லை. பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' அந்தரங்கமாக என்னை மிகவும் பாதித்த புதினம். நூலகத்தில் வாசித்தது. என் தனிப்பட்ட சேகரத்தில் இது நிச்சயம் இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் நினைவிற்கு வரவில்லை. ஜமாலனின் 'கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்' (கடந்த முறையே தவறவிட்டது), மற்றும் மௌனியின் இலக்கியாண்மை ஆகிய நூல்களையும் வாங்க இயலவில்லை.\nஆனால் இவற்றையெல்லாம் வருங்காலத்தில் எப்படியாவது பிடித்து விடுவேன்.\nபுத்தகங்களின் மீதான தீராத தாகம் ஒருபுறம் இருந்தாலும், ‘ஏற்கெனவே வாங்கி அடுக்கியிருப்பதையும், இப்போது வாங்கியிருப்பதையும் முதலில் வாசித்து முடி’ என்கிற குரல் இன்னொருபுறம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த குரலைக் கவனமாக கேட்டு வாசித்த புத்தகங்களைப் பற்றி இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுத உத்தேசித்திருக்கிறேன். அதுதான் இந்த நூல் வாங்க உதவியவர்களுக்கான பதில் நன்றியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.\nபுத்தக காட்சியில் சந்தித்த நண்பர்கள், எழுத்தாளர்கள், அனுபவங்கள் போன்றவற்றை ஆகியவற்றைப் பற்றி குறிப்புகளாக எழுதும் உத்தேசம் உள்ளது. எழுதுவேன். தம்பட்டத்திற்காக அல்லாமல் எவருக்காவது உதவியாகவோ அல்லது தூண்டுதலாகவோ இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இது போன்ற புத்தக பட்டியலை பொதுவில் இடுவது.\n1) பிராமண போஜனமும் சட்டிச் சோறும் – ஆ.சிவசுப்பிரமணியன் - NCBH\n2) உப்பிட்டவரை - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு\n3) தமிழ்க் கிறிஸ்துவம் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு\n4) மந்திரமும் சடங்குகளும் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு\n5) ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு\n6) ஆதிரை – சயந்தன் - தமிழினி\n7) சுந்தர ராமசாமி நேர்காணல்கள் – காலச்சுவடு\n8) நா.பார்த்தசாரதி – நினைவோடை – காலச்சுவடு\n9) காகங்களின் கதை – அ.கா.பெருமாள் – காலச்சுவடு\n10) பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – பெருமாள்முருகன் – காலச்சுவடு\n11) புனைவு என்னும் புதிர் – விமலாதித்த மாமல்லன் – காலச்சுவடு\n12) சங்கர் முதல் ஷங்கர் வரை – தமிழ்மகன் – உயிர்மை\n13) இடைவெளி – சம்பத் – பரிசல்\n14) சுவடுகள் – வெங்கடேஷ் சக்ரவர்த்தி - பிரக்ஞை\nLabels: நூல், பரிந்துரை, புத்தக கண்காட்சி\nபனங்காட்டு அண்ணாச்சி (ஸ்டெல்லா ப்ரூஸ்) எங்கு கிடைக்கும்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவு��் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)\n2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்...\nவிட்டல் ராவ் நேர்காணல் - பேசும் புதிய சக்தி - ஜனவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968500/snowboard-rescue_online-game.html", "date_download": "2018-10-17T10:27:13Z", "digest": "sha1:XHVOGVNOURQSPS4BBQLZF3NIDTS4KZ46", "length": 10887, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பனிச்சறுக்கு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உ���ுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பனிச்சறுக்கு ஆன்லைன்:\nடியாகோ இந்த ஆன்லைன் ஃபிளாஷ் விளையாட்டில் பனிச்சறுக்கு செல்ல முடிவு, ஆனால் பனி மலைகள் கீழே நடைபயிற்சி போது அவர் சாலையில் அகப்பட்டு மற்றும் கற்கள் போன்ற தடைகளை ஒரு ரன் என்று அனைத்து சிறிய விலங்குகளை சேகரிக்க பணி உள்ளது. . விளையாட்டு விளையாட பனிச்சறுக்கு ஆன்லைன்.\nவிளையாட்டு பனிச்சறுக்கு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பனிச்சறுக்கு சேர்க்கப்பட்டது: 29.09.2011\nவிளையாட்டு அளவு: 4.5 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.23 அவுட் 5 (577 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள்\nடியாகோ டிராக்டர் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும்\nடியாகோ பாலைவன இனம் சென்று\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nஉங்கள் நாய்க்குட்டி தந்திரங்களை கற்று\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பனிச்சறுக்கு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பனிச்சறுக்கு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பனிச்சறுக்கு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பனிச்சறுக்கு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடியாகோ டிராக்டர் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும்\nடியாகோ பாலைவன இனம் சென்று\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nஉங்கள் நாய்க்குட்டி தந்திரங்களை கற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF---%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2669350.html", "date_download": "2018-10-17T09:17:10Z", "digest": "sha1:REFN3FM3FFP6ET6W4JMFXLN6LQNO3KPD", "length": 6359, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "நிழல் தேடி: பூ. சுப்ரமணியன்,- Dinamani", "raw_content": "\nநிழல் தேடி: பூ. சுப்ரமணியன்,\nBy கவிதைமணி | Published on : 20th March 2017 04:02 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/09/blog-post_32.html", "date_download": "2018-10-17T10:13:09Z", "digest": "sha1:XT6RICB3Z3QW7R2IM3LCVFP5EEJ5VNCX", "length": 21283, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகள் தோற்கடிக்கப்படுவதை காண்பதற்கு ஆவலுடன் இருந்தேன். திரைப்பட இயக்குனர் ஜூட் ரத்னம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகள் தோற்கடிக்கப்படுவதை காண்பதற்கு ஆவலுடன் இருந்தேன். திரைப்பட இயக்குனர் ஜூட் ரத்னம்\nஇலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் எல்.டி.டி.ஈ தோற்கடிக்கப்படுவதை பார்க்க என்றுதான் விரும்பியதாக திரைப்பட இயக்கனர் ஜூட் ரட்ணம் தெரிவித்துள்ளார்.; பிபிசி உலக சேவையுடனான நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..\n´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற தனது திரைப்படத்தின் மூலம் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜூட் ரத்னம் கூறியுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதான விடுதலைப் புலிகளிகளின் கொடூ���மான செயல்கள் ஜூட் ரத்னம் விமர்சம் செய்துள்ளார்.\n´சுவர்க்கத்தில் உள்ள பேய்கள்´ எனும் ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற அவரின் இந்த திரைப்படத்தில் எல்.டி.டி.ஈ. அமைப்பை விமர்சனம் செய்துள்ளதுடன், யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் இனவாத குழுக்கள் சம்பந்தமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2017 ல் ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற திரைப்படம் விமர்சகர்களின் வரவேற்பை பெற்றிருந்ததுடன், இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம் இயக்கிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தை தயாரித்ததற்காக தனக்கு சிலர் துரோகி பட்டம் வழங்கக்கூடும் என்று கூறுகிறார் ஜூட் ரத்னம் முன்னர் கூறியிருந்தார்.\nதனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக இலங்கை உள்நாட்டுப் போரை சித்தரித்து 90 நிமிட ஆவணப் படமாக தயாரிக்கப்பட்டதே ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற திரைப்படம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்க���டியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_24.html", "date_download": "2018-10-17T10:22:12Z", "digest": "sha1:3M2V2I3WBJ65MPIY657UHR37XDRYEJ47", "length": 8270, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் இரு கோயில்கள் உடைக்கப்பட்டு விக்ரகங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் இரு கோயில்கள் உடைக்கப்பட்டு விக்ரகங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை\nமட்டக்களப்பில் இரு கோயில்கள் உடைக்கப்பட்டு விக்ரகங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை\nமட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்துக்குள் வெள்ளிக்கிழமை (23) இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள், ஆலய விக்கிரகங்கள், மற்றும் சிலைகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nஆலயத்தின் நவக்கிரகத்தில் வைக்கப்படப்டிருந்த விக்கிரகங்கள், மற்றும் சிலைகள் அடங்கலான 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.\nவழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்ற ஆலய பரிபாலனைச்சபைச் செயலாளர், ஆலய விக்கிரகங்கள், உடைக்கப்பட்டு கீழே கிடப்பதை கண்டுள்ளார்.\nசில சிலைகள் உடைத்தெடுக்கப்பட்டு அருகில் உள்ள வீதிகளில் தூக்கியெறியப்பட்ட நிலையில் சில சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்மை தெரிவந்ததாக குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் பற்றி அறிந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைகப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை (24) காலை விஜயம் செய்து நிலமையை நேரில் கண்டு விசாரித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடயவியல் பிரிpவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஇதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு காடுகளுக்குள் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27951/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-48-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-17T09:18:49Z", "digest": "sha1:7OH4ULB7GMFGUWS3ONPAFVIQ5OEU3L5J", "length": 8927, "nlines": 146, "source_domain": "www.saalaram.com", "title": "ஐயப்பனுக்கு ஏன் 48 நாள் விரதம்", "raw_content": "\nஐயப்பனுக்கு ஏன் 48 நாள் விரதம்\nசபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம், ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது\nசபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம், ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது மொத்த நட்சத்திரங்கள் 27. அவற்றுக்குரிய ராசிகள் 12, கிரகங்களின் எண்ணிக்கை 9, இவை மொத்தம் 48. இந்த 48 தினங்களுக்கு ஒருவர் பகவானிடம் பக்தி வைத்து தரிசித்தால், எந்தவித கலிதோஷங்களும் பிடிக்காது.\nநட்சத்திரங்கள், ராசிகள், கிரகங்களால் உண்டாகும் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, பகவானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்து உலகத் துன்பங்களிலிருந்து மீண்டு வருவதற்காகவே பக்தர்கள் ஒரு மண்டலமான 48 நாட்கள் காலம்விரதம் மேற்கொள்கின்றனர்.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/seeman-angry-prabhakaran/", "date_download": "2018-10-17T09:21:50Z", "digest": "sha1:E3WX7GSXIGZMVPR4MJD2UMGGNBLGOCIE", "length": 16355, "nlines": 216, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "‘’தலைவர் பிரபாகரனின் சிலையை மறுபடியும் நிறுவத் தயங்க மாட்டோம்!’’ - சீமான் ஆவேசம் | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n‘’தலைவர் பிரபாகரனின் சிலையை மறுபடியும் நிறுவத் தயங்க மாட்டோம்’’ – சீமான் ஆவேசம்\n‘’தலைவர் பிரபாகரனின் சிலையை மறுபடியும் நிறுவத் தயங்க மாட்டோம்’’ – சீமான் ஆவேசம்\nநாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:\nநாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் அய்யனார் கோயில் வளாகத்தில் மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிலையை நிறுவி வீரத்தின் அடையாளமாக வழிபட்டிருக்கிறார்கள். தமிழ் உணர்வாலும் தலைவர் மீது கொண்ட பற்றாலும் தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் நிறுவியிருந்த சிலையைக் காவல் துறையினர் அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். குல தெய்வம் அய்யனார் இன தெய்வம் பிரபாகரன் என எண்ணியே தலைவர் பிரபாகரனுக்கு அங்கே சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இதை அப்புறப்படுத்த காவல் துறைக்கு எந்த விதத்திலும் உரிமை கிடையாது.\nதமிழ்த் தேசிய இனத்தின் வீரமிகு அடையாளமாக, வரலாற்று வடிவமாக, காலம் தந்த கம்பீரமாக மேதகு தலைவர் பிரபாகரனை மனதில் ஏந்தி நிற்கும் தமிழ்ப் பிள்ளைகள் தங்களின் உடல் சதையில் அவருடைய உருவத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். உள்ளத்தில் மட்டும் அல்லாது தங்கள் இல்லத்திலும் வரவேற்பு அறையில் புகைப்படங்களாக மாட்டி வைத்திருக்கிறார்கள். பார்க்கிற போதெல்லாம் வீர உணர்வு கொள்ள அலைபேசி முகப்பிலும் முகநூல் உள்ளிட்ட இணையப் பக்கங்களிலும் தலைவர் பிரபாகரன் படத்தை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். இல்லத்து நிகழ்வுகளுக்கான அழைப்ப��தழ்களிலும் சுவரொட்டிகளிலும் பதாகைகளிலும் தலைவர் படத்தைப் பிரசுரித்து உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். நிலத்தில் நிறுவப்பட்டிருந்த தலைவரின் சிலையை அகற்றியவர்களால் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனத்தில் நிறுவப்பட்டிருக்கும் எண்ணத்தை என்ன செய்ய முடியும்\nதலைவர் பிரபாகரனின் படத்தை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் எதனால் உருவானது யாருக்கும் தொந்தரவாக இல்லாமல், தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் உருவாக்கிய தலைவரின் சிலையால் என்ன சட்டம் ஒழுங்கு சிக்கல் வந்தது யாருக்கும் தொந்தரவாக இல்லாமல், தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் உருவாக்கிய தலைவரின் சிலையால் என்ன சட்டம் ஒழுங்கு சிக்கல் வந்தது காவல்துறை பெரிய படையாகக் கிளம்பிப்போய் தலைவர் பிரபாகரனின் சிலையைப் பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்த நிர்ப்பந்தித்தது யார்\nஎவ்விதக் காரணமும் இல்லாமல் தலைவர் பிபாகரனின் சிலையை அகற்றியிருப்பது ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளின் உணர்வுகளையும் ஊனமாக்கும் செயல்.\nசாதி மதங்களாகப் பிளந்து, தாழ்வு மனப்பான்மையால் தாழ்ந்து கிடந்த தமிழ் மக்கள், ‘நம்மால் எதுவும் முடியாது’ என முடங்கிப்போய் கிடந்தார்கள். அத்தகைய இழிநிலையை மாற்றி நம்மால்தான் முடியும் என்கிற போர்க்குணத்தையும் தமிழுணர்வையும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஊட்டி, நெஞ்சுரத்தோடு நிமிர வைத்தவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அவர் வழி பரவும் உணர்வுகள் ஒருமித்த எழுச்சியாகக் கிளம்பிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய ஒடுக்குதல் நடவடிக்கைகளை அரசுத் தரப்பு பாய்ச்சி வருகிறது. தமிழ்ப் பிள்ளைகளின் பேச்சுக்கும் செயலுக்கும்தான் தடைபோட முடியும். ஆனால், அவர்களின் சிந்தனைக்கும் கனவுக்கும் தடை போட இந்த அரசால் எப்படி முடியும்\nஉச்சபட்ச போர்க் கொடூரமாக வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை இடித்த சிங்கள அதிகாரிகளுக்கும் பிரபாகரனின் சிலையைப் பெயர்த்தெடுத்த தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு தலைவர் பிரபாகரன் சிலையை நிறுவிய இடத்திலேயே மறுபடியும் வைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அதே இடத்தில் தலைவர் பிரபாகரனின் சிலையை நா��் தமிழர் கட்சியே மறுபடியும் நிறுவும் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.\nபேட்மிண்டன் அணியை விலைக்கு வாங்கிய விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகர்\n‘’234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’’ – சீமான் அதிரடி அறிவிப்பு\nவிகடன் நிறுவனத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மரணம் தமிழினத்தின் இணையற்ற இழப்பு – சீமான் இரங்கல்\nபாரதிய ஜனதா கட்சி மெளனம் சாதிப்பது ஏன்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-10-17T10:43:39Z", "digest": "sha1:3B463LS7QZNBKF4KHX3FDZR27RIFBMDW", "length": 6166, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா - Thandoraa", "raw_content": "\nசபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்த முயன்ற 15 பெண் போராட்டக்காரர்கள் கைது\nஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை���ொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nதுர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து\nதமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா\nகர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.\nதமிழக முதல்வர் பழனிசாமி காவிரி தண்ணீர் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு இன்று கடிதம் எழுதியிருந்தார். அதில், காவிரியில் 15 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக 7 டி.எம்.சி., தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். எஞ்சிய நீரை 2 வாரத்தில் திறந்து விட வேண்டும் என கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இதற்கு பதிலளித்த சித்தராமையா ‛ கர்நாடகத்திற்கு தேவைப்படும் தண்ணீர் அளவை விட குறைவாகவே இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இது குறித்த வழக்கில் அடுத்த மாதம் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.\nபல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியான திகழும் கோவை சிங்காநல்லூர் குளம்\nசபரிமலை கோவில்: பெண் பக்தர்கள் காலில் விழுந்து போக வேண்டாம் என நூதன போராட்டம்\nமலைவாழ் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சலுகை காட்டுமா அரசு\nஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்\nகவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் புகார்\nஅரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3%ஆக உயர்வு: முதல்வர் அறிவிப்பு\nசமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ ட்ரெய்லர்….\n‘வடசென்னை’ படத்தில் இடம்பெறும் ‘மாடில நிக்குற மான்குட்டி’ பாடல் டீசர்\nபுதுச்சேரியில் மேடைலேயே ஆளுநர் கிரண்பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக MLA\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:27:36Z", "digest": "sha1:KY4UVFXRBEDRGEOEA4TUUJW2YUJUWUZ6", "length": 5183, "nlines": 75, "source_domain": "jesusinvites.com", "title": "இதுதான் பைபிள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs ��ந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகாலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும் நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம். இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று;மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று:\n1993ஆம் ஆண்டு நவம்பர்மாதக் கடைசியில் மதுரையில் நடந்த கிறித்தவ சமூக மாத இதழ் வெளியீட்டு விழாவில் மதுரை மறை மாநிலப் பேராயர்ஆரோக்கிய சாமி பேசும் போது, ‘தமழிகத்திலுள்ள பல்வேறு கிறித்தவப் பிரிவினரின் ஆயர்கள் ஒன்று கூடி ஒரே பைபிளை வடிவமைக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஏற்றுக் கொண்ட புதிய பைபிள் உருவாக்கப்பட்டது. இந்த பைபிளில் புதிய அதிகாரங்கள் மற்றும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வரி வடிவம் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார். (தினகரன்–மதுரை 1-12-93)\nTagged with: காலம், சேர்த்தல், நாடு, நீக்கல், பைபிள், வேதம்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\n) - பைபிளின் நவீன(\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2017-will-punjab-stop-mis-continues-victory/", "date_download": "2018-10-17T10:45:20Z", "digest": "sha1:PRNN6CMZYOKDEGHO5GEKCUR554KEMMA3", "length": 19668, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை - Indian Express Tamil", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப் இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை\nஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப் இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை\nஇ��்தூர்: இந்தூரில் இன்றிரவு 8-மணிக்கு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 22-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மும்பை இன்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர்களில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. நடப்புத் தொடரில் மும்பை அணி முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய போதிலும், அதற்கு அடுத்து வந்த போட்டிகளில் விஸ்வரூபம் எடுத்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.\nஇந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இன்டியன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.\nதொடர் தொல்விகளால் பஞ்சாப் ஒருபுறம் துவண்டுள்ள நிலையில், மற்றொருபுறமோ மும்பை அணி தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அணியானது மும்பை அணியுடன் இன்று மோதுகிறது.\nமும்பை அணியில் முன்கள வீரர்கள் ஜொலிக்காத நிலையில், நடுக்கள மற்றும் பின்கள வீரர்கள் பேட்டிங்கிற்கு வலு சேர்த்து வருகின்றனர். தொடர்ந்து 4 போட்டிகளிலும் சோபிக்காத கேப்டன் ரோஹித் சர்மா, குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளிக்கிறார்.\nஇந்த தொடரில் மும்பை அணியின் இளம் வீரரான நிதிஷ் ராணா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நடப்புத் தொடரில் இதுவரை தான் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2 அரைசதங்கள் உட்பட 193 ரன்களை குவித்துள்ளார். போலார்டும் தன் பங்குக்கு ரன்களை சேர்த்து வருவது மும்பை அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் ‘பாண்டியா‘ சகோதரர்கள் அந்த அணியின் ஆல்ரவுன்டர்களாக திகழ்வதால் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது மும்பை அணி.\nரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இன்டியன்ஸ் அணியில் பொலார்ட், நிதிஷ் ராணா, ஜோஸ் பட்லர், ஹர்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, மலிங்கா மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற நட்ச்சத்திர வீரர்கள் அடங்கியுள்ளனர்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளது என்றே கூறலாம். நடப்பு தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றியுடன் கணக்கைத் தொடங்கிய பஞ்சாப் அணி, அடுத்து வந்த 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், அந்த அணி புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அந்த வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கும் என்பதால், இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், தொடர் வெற்றிகளை குவித்து வரும் மும்பை அணியை வீழ்த்த வேண்டுமானால், பஞ்சாப் அணி பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும். மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியில் டேவிட் மில்லர், ஹஷிம் அம்லா, மனன் வோரா, இயோன் மோர்கன் போன்ற நட்ச்சத்திர வீரர்கள் உள்ளனர். எனினும், தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா தொடந்து ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். மேலும், மேக்ஸ்வெல், மில்லர், மோர்கன் ஆகியோர் கடந்த சில போட்டிகளில் பெரிய அளவில் ரன் எடுக்க முடியாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே பஞ்சாப் அணி தங்களது பந்து வீச்சின் மூலம் மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம். பஞ்சாப் அணியில் இஷாந்த் சர்மா, மோகித் சர்மா, அக்சர் படேல் போன்ற பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.\n60 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி தோல்வி…கவாஸ்கர் கணித்தது சரியா\nதங்கத்தையும் மிஞ்சிய பெட்ரோல் டீசல் விலை.. அலறும் பொதுமக்கள்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது உழவர்களை அழிக்கும் சதி\nநான் கருணாநிதியின் மகன்; சொன்னதைச் செய்வேன்\nடிராபிக் ராமசாமி உதவியாளர் பாத்திமா மரணம்\nடெல்லி பட்டினிச் சாவு வழக்கு – குழந்தைகளின் அம்மா பற்றிய புதிய தகவல்களை வெளியுட்டுள்ள காவல்துறை\nகருணாநிதியின் சொத்து மதிப்பு என்ன கேள்வி கேட்ட கட்ஜுவுக்கு திமுக அளித்த பதில்\nநான் ஏன் ஆதார் எண்ணை ட்வீட் செய்தேன் – என்ன சொல்கிறார் ட்ராய் சேர்மன்\nநாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி: நான்கு வருட அவமானத்திற்கு திருப்பி பதில் தரும் நேரம் இது\nவாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nடிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெட��ஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?domain=www.eraaedwin.com", "date_download": "2018-10-17T10:19:32Z", "digest": "sha1:WXZVU4G4NAZKC7R5OSBKU7UVYVRZ33MK", "length": 14997, "nlines": 186, "source_domain": "tamilblogs.in", "title": "www.eraaedwin.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nநோக்குமிடமெல்லாம்...: ஒரு பள்ளியை மூடுவதென்று முடிவெடுத்துவிட்டார்கள் என்றால்…\nஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியை இழுத்து மூடவேண்டும் என்றுமுடிவெடுத்து விடுகிறார்கள். மூடுவதற்குரிய காரணங்களைச் சொல்லாமல் அதை அவர்களால் செய்ய இயலாது. எனவே அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலைத் தயாரிக்க அமர்கிறார்கள்.காரணங்களைத் தேடி அவர்கள் மண... [Read More]\nநோக்குமிடமெல்லாம்...: நன்றி/ பாராட்டு/ வாழ்த்து\nஞானம் எமக்கு புதிதுமல்ல ஞானத்தில் யாமொன்றும் ஏழைகளும் அல்லஎல்லோருக்கும் போலவே எமெக்கும் இருக்கு ஞானம். ... [Read More]\nநோக்குமிடமெல்லாம்...: நீட்பயிற்சி முழுச்சோறு, பாடங்கள் ஊறுகாய்த் தொக்கு\nதமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் \"PROCEEDIGS OF THE DMS\" என்றொரு சுற்றறிக்கையினை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கிறது.”சிறப்புக் கட்டணம்” தவிர வேறு கட்டணம் எதேனும் வசூலிக்கப்பட்டால் அந்த மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்... [Read More]\nமக்களுக்கான மருத்துவர் கழகம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளையின் சார்பாக 22.07.2018 அன்று ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மருத்துவர் கருணாகரன்வலதுசாரி திருப்பமும் இடதுசாரி மாற்றும் என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். 25 லிருந்து 30 வரையிலான எண்ணிக்கையில் உள்ளூர் மருத்துவர்க... [Read More]\nநோக்குமிடமெல்லாம்...: மெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nகலைஞரை மெரினாவில் வைத்தது சரியா தவறா என்பது வேறுசரி என்பவர்கள் அதற்காகவும் சரி இல்லை என்பவர்கள் அதற்காகவும் அவரவர் பக்கங்களில் உரையாடலாம்கலைஞரை அடக்கம் செய்ததால் மெரினா போனால் குளிக்கனும் பூணூல் மாத்தனும் என்று பகிரங்கமாக பேசமுடியும் என்பது... [Read More]\nநோக்குமிடமெல்லாம்...: நாம் அறியாத தாகவும் அவர் அறித்ததாகவும்\nசாமி சிலையைக் காணோம்தன்னிடம் போலீஸ் வரக்கூடும் என்று ஊகிக்கிறார்முன்ஜாமீன் கோருகிறார் TVS முதலாளிஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பிருக்கிறதுஇல்லாமலும் இருக்கலாம்... [Read More]\nமுதன்மையான வாசகனை இழந்து விட்டோம்” என்ற தலைப்பிட்டு வந்திருக்கிறது இன்றைய ‘தீக்கதிர்’.யோசித்துப் பார்த்தால் இதுதான் இழப்பின் முத்தாய்ப்பான சாரம்.கலைஞருக்கு பேச வருமா என்றால் யாரைவிடவும் செம்மையாக பேச வரும் என்பதே நமது பதில்.அவருக்கு கவிதை வருமா என்றால் தமிழ்க் கவிதையை அரசியல் படுத்தியதில் அவரது பங்க... [Read More]\n“முதன்மையான வாசகனை இழந்து விட்டோம்” என்ற தலைப்பிட்டு வந்திருக்கிறது இன்றைய ‘தீக்கதிர்’.யோசித்துப் பார்த்தால் இதுதான் இழப்பின் முத்தாய்ப்பான சாரம்.கலைஞருக்கு பேச வருமா என்றால் யாரைவிடவும் செம்மையாக பேச வரும் என்பதே நமது பதில்.அவருக்கு கவிதை வருமா என்றால் தமிழ்க் கவிதையை அரசியல் படுத்தியதில் அவரது பங்... [Read More]\nநோக்குமிடமெல்லாம்...: 65/66 காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 18\nமருத்துவம் என்பது உயிர்காகாக்கும் நுட்பமான ஒரு துறை. கொஞ்சம் பிசகினாலும் சேதப்படுவது மனித உயிர். மனித உயிர் என்பது விலை மதிப்பிட இயலாத ஒரு உன்னதம். எனவேதான் நுட்ப மதியும் கூரிய ஞானமும் கொண்டவர்களை மருத்துவர்களாக உருவாக்க வேண்டும். அத்தகைய தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான் ”நீட் தேர்வு” என்றார்கள்... [Read More]\nநமது மண்ணின் கல்வி அடையாளங்களுள் மிக முக்கியமான ஒன்று “அண்ணா பல்கலைக் கழகம்” அண்ணாப் பல்கலைக் கழகத்து “பொறியியல் பட்டம்” என��பது உலக அளவில் ஓரளவிற்கு மதிப்புமிக்கது. அதுவும் அண்ணா பல்கலைக் கழத்து வளாத்திற்குள்ளேயே படிக்கிற வாய்ப்பு கிடைத்தவர்கள் பேறுபெற்றவர்களாகவே கருதப்பட்டு வந்தனர்.... [Read More]\nநோக்குமிடமெல்லாம்...: 65/66 காக்கைச் சிறகினிலே ஜூலை 2018\n“சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ” என்று கேட்டான் பாரதி.“சிதைவுற்றழியும் பொருட்களின் பட்டியலில் தமிழ் மண்ணையும் தமிழர்களின் வாழ்வையும் சேர்ப்பீர்களா” என்று கேட்டான் பாரதி.“சிதைவுற்றழியும் பொருட்களின் பட்டியலில் தமிழ் மண்ணையும் தமிழர்களின் வாழ்வையும் சேர்ப்பீர்களா”என்று மாநில மற்றும் மத்திய ஆட்சியாளர்களைப் பார்த்து கேட்... [Read More]\nஉணரப்படுகிறமாதிரி எதுவும் நடந்திருக்கக்கூடாதுஒருக்கால் அது உண்மைதான் என்றால் அதை ஏற்கத்தான் வேண்டும்இன்றைய நான் என்பது அவர் இல்லாமல் இல்லைஇங்கு “நான்” என்பது என்னை மட்டும் சுட்டும் ஒருமையும் அல்ல. அது பன்மை... [Read More]\nநோக்குமிடமெல்லாம்...: வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது என்பதும் இருக்கிற அளவில் கூட யார் மீதும் ஒழுங்கான நடவடிக்கைகள் இல்லை என்பதும்தான் உண்மையான நிலவரமாக இருக்க இருக்கிற சட்டத்தையும் நீர்த்துப்போகிறமாதிரி திருத்தங்களைக் கொண்டு வந்தது மத்திய அரசு.... [Read More]\nஅன்பிற்கும் மரியாதைக்கும் உரியதிரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.முதலில் கலைஞர் விரைந்து குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்உங்கள்மீது எத்தனையோ விமர்சனங்கள் இருப்பினும் தற்போதைய தமிழகச் சூழலை உங்களை நிராகரித்துவிட்டு எதிர்கொள்வது எவ்வளவு தவறான முடிவுகள... [Read More]\n“அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு”என்கிறார் புரட்சிக் கவிஞர்.“நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்தால் அறிவு ஜீவிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருப்பேன்”என்று கூறியிருக்கிறார் கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு பசனகவுடா பாட்டீல் .... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09014821/Childborn-woman-death-The-siege-struggle-for-relatives.vpf", "date_download": "2018-10-17T10:24:18Z", "digest": "sha1:B3FAEK2S3MFUYHSQBXKLIOKOXYHV4I55", "length": 14150, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Child-born woman death The siege struggle for relatives || குழந்தை பெற்ற பெண் சாவு உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுழந்தை பெற்ற பெண் சாவு உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் + \"||\" + Child-born woman death The siege struggle for relatives\nகுழந்தை பெற்ற பெண் சாவு உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nபுதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் இறந்தார். இதைத்தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்காததால் தான் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள்அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை பகுதியை சேர்ந்த மகேஸ்வரி(வயது 21) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. மகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து இவர் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மணிமேகலை என்ற தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் பெற்று வந்தார். இந்தநிலையில் 6-ந்தேதி மகேஸ்வரி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவரை பரிசோதித்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என மகேஸ்வரியின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மகேஸ்வரியின் உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு நேற்று முன்தினம் மதியம் மகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் டாக்டர்கள் தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், மகேஸ்வரி மயக்க நிலையில் இருப்பதால் யாரும் தற்போது பார்க்க முடியாது எனக்கூறியதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மகேஸ்வரிக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் பணியில் இருந்தவர்கள் உறவினர்களிடம் தெரிவிக்காமல், மகேஸ்வரியை புதுக்கோட்டையில் உள்ள வேறுஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக���காக கொண்டு சென்றனர். அங்கு மகேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மகேஸ்வரியின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரியின் உறவினர்கள் நேற்று காலையில் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மணிமேகலை மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மகேஸ்வரியின் உறவினர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சை செய்து பிரசவித்த மகேஸ்வரிக்கு உரிய சிகிச்சையை மருத்துவமனை நிர்வாகம் வழங்காததால் தான் மகேஸ்வரி உயிரிழந்து விட்டதாகவும், மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களை கேட்காமல் இறந்த மகேஸ்வரியையும் பிறந்து சில மணிநேரமே ஆன அவரது குழந்தையையும் அவசரஅவசரமாக இரவோடு இரவாக ஊருக்கு அனுப்ப காரணம் என்ன என கேள்விகளை எழுப்பினார்கள்.\nஇதையடுத்து மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மகேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மகேஸ்வரியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7056-karunakaran-slams-vijay-in-twitter-post.html", "date_download": "2018-10-17T10:56:53Z", "digest": "sha1:6XJXU4AGCJV54T6OYGDJVZEHWYWO4JRE", "length": 8403, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "விஜய்யை மறைமுகமாக சாடிய கருணாகரன்: வறுத்தெடுக்கும் ரசிகர்கள் | karunakaran slams vijay in twitter post", "raw_content": "\nவிஜய்யை மறைமுகமாக சாடிய கருணாகரன்: வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nவிஜய்யை மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியிருக்கிறார் கருணாகரன்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் மிகப்பிரம்மாண்டமாகவே நடத்திக் காட்டினார்கள்.\nஇவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் அவ்வப்போது அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக சாடி ட்வீட் செய்து வந்த நடிகர் கருணாகரன், விஜய் பேச்சை மறைமுகமாக கிண்டல் செய்திருக்கிறார்கள். விஜய் பேச்சு குறித்து “குட்டி கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா அல்லது நடிகர்களுக்குமா தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா..\nஅதை அவர்கள் கேட்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. அவர்களிடம் அடுத்தவர் மீது வெறுப்பை கக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் கருணாகரன்.\nவிஜய்யை மறைமுகமாக சாடியிருப்பதால், அவருடைய ரசிகர்கள் கருணாகரன் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு கடுமையாக சாடிவருகிறார்கள்.\n 4 நாள் வசூல் ஐடியா\nமஹத்துக்கு குழப்பமும் பயமும் உண்டு; அப்போ லவ் பண்ணினோம், இப்ப இல்ல\n”இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை” - ’ஷ்ஷ்ர்ர்ரூவ்வ்வ்’ கரண் நெகிழ்ச்சி பேட்டி\nஜான் விஜய் ரொம்ப மோசம்- மீ டூ ஹேஷ்டேகில் பாடகி ஸ���ரீரஞ்சனி புகார்\nமீண்டும் விஜய்யை மறைமுகமாக சாடிய தமிழிசை சவுந்தரராஜன்\nபொறுமை தேவை : சின்மயி புகாருக்கு விஜய் மில்டன் கருத்து\nவிஜய்சேதுபதி சூப்பர்; ஷங்கர் பாராட்டு\nசர்கார் பாட்டுல விஜய்க்கு ஒரு ஸ்டைல் - டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ரகசியம்\nஜார்கண்ட் அணிக்கு ஆடுவது பற்றி தோனி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nவிஜய்யை மறைமுகமாக சாடிய கருணாகரன்: வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nகுருபகவானின் தோஷம் போக்கிய சிவனார் முன்னூர் குரு முன்னுக்கு வரச்செய்வார்\nகுருப்பெயர்ச்சி: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள்\nஅருளும்பொருளும் தருவார் ஆலங்குடி குரு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/1282-woman-stabs-delivery-man-in-delhi.html", "date_download": "2018-10-17T10:22:02Z", "digest": "sha1:DMBD3S3MREQJACNGK5IZ4VE53QPDL5Y4", "length": 10065, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "மொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை 20 முறை கத்தியால் குத்திய பெண் | Woman stabs delivery man in Delhi", "raw_content": "\nமொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை 20 முறை கத்தியால் குத்திய பெண்\nடெல்லி நிஹால் விஹார் பகுதியில், மொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை பெண் ஒருவர் 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கமல்தீப் (30) அவரது சகோதரர் ஜிதேந்திர சிங் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து போலீஸ் கூறியதாவது:\nகடந்த மார்ச் 21-ம் தேதி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சந்தர் விஹார் பகுதியில் ஆண் ஒருவர் கத்திக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகக் கூறினார். உடனடியாக நாங்கள் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்த்தோம்.\nமூன்று நாட்களுக்குப் பிறகே அவர் பேசும் நிலைக்குத் திரும்பினார்.\nஅவர் அளித்த வாக்குமூலத்தில், எனது பெயர் கேசவ். அம்பிகா என்கிளேவில் வீடு இருக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். மார்ச் 21-ல��� பெண் ஒருவர் ஆர்டர் செய்திருந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு அப்பகுதிக்குச் சென்றேன். போனின் மதிப்பு ரூ.11000. எனக்கு அந்த ஏரியா பழக்கமில்லை என்பதால் வீட்டைத் தேடித் திரிந்தேன். அதற்குள் அந்தப் பெண் எனக்கு பல முறை போன் செய்துவிட்டார். பொறுமையிழந்து கத்தினார். ஒருவழியாக அவரது வீட்டைத் தேடிப்பிடித்துச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அவர் திட்டினார். ஏன் இவ்வளவு நேரம் என வாக்குவாதம் செய்தார். பின்னர் உள்ளே சென்ற அவர் ஒரு கத்தியை எடுத்துவந்த என்னைத் தாக்கினார். என் அலறல் கேட்டு உள்ளிருந்து ஒரு நபர் வந்தார். அவர் அந்தப் பெண்ணை தடுக்க முயன்றார். ஆனால், அவரோ ஆவேசமாக தள்ளியிரு இல்லையென்றால் உன்னையும் குத்திவிடுவேன் என மிரட்டினார். பின்னர் அந்த நபரும் சேர்ந்துகொண்டு என்னைத் தாக்கினர். எனது மணிக்கட்டில் பல முறை அறுத்தனர். ஷூ லேஸ் கொண்டு என் கழுத்தை நெறிக்க முற்பட்டனர். பல்வேறு இடங்களிலும் நான் டெலிவரி செய்து வைத்திருந்த ரூ.40,000 பணத்தையும் திருடியுள்ளனர். என்னை ஒர் வேனில் ஏற்றி ஒரு கால்வாய் அருகே வீசிச் சென்றனர்\" என்றார்.\nஅவர் சொன்ன அடையாளங்களை வைத்தும் சிசிடிவி ஆதாரங்களை வைத்தும் அந்தப் பெண்ணையும் அவரது சகோதரரையும் கைது செய்துள்ளோம் என்றார்.\nகதவை மூடும்போது விமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண்\n4 நாட்களுக்கு ஒருமுறை ஒரு துண்டு ரொட்டி- 2 வருடங்களாக வாடிய பெண்ணை மீட்ட மகளிர் ஆணையம்\n5 தோழிகளுக்கு விதவிதமாக பரிசு வழங்க திருடிய முதியவர் போலீஸில் சிக்கினார்\nடெல்லி சம்பவம்: 11 பேர் மரணத்துக்குக் காரணம் கடைசி மகனா\nவீட்டின் பின்புறம் 11 பைப்புகள் 11 பேர் மர்ம மரணத்தில் எழும் மேலும் சில கேள்விகள்\nடெல்லியில் பலாத்காரங்கள் அதிகரிப்பது ஏன்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nமொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை 20 முறை கத்தியால் குத்திய பெண்\nநான் விரும்பும் விளையாட்டை கறையாக்கிவிட்டேன் - டேவிட் வார்னர் மன்னிப்பு\nஹைதராபாத் சென்ற விமானம் டயர் வெடித்து தீ பிடித்தது; 2 மணி நேரம் வரை கதவுகள் திறக்கவில்லை- எம்.எல��.ஏ ரோஜா உட்பட 77 பயணிகள் உயிர் தப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_968.html", "date_download": "2018-10-17T09:19:21Z", "digest": "sha1:CG4IMTGNAZVS43H3NXZQOARKC4FK2QVH", "length": 5471, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "காவல்துறையை தாக்கிய கொள்ளையர்கள் கைது..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / காவல்துறையை தாக்கிய கொள்ளையர்கள் கைது..\nகாவல்துறையை தாக்கிய கொள்ளையர்கள் கைது..\nசென்னை குமணஞ்சாவடியில் தலைமைக் காவலர் அன்பழகன் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் திடீரென அன்பழகனைத் தாக்கினர். அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிஓடினர். காவலரை தாக்கிய சதீஷ்குமார், பன்னீர்செல்வம், ரஞ்சித் ஆகிய மூவரையும் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3461635&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2018-10-17T09:41:39Z", "digest": "sha1:FHKTKCHKB2I5PN3T3U2HRHGK6H5R6PA2", "length": 20845, "nlines": 112, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பிரியங்கா சோப்ராவுக்கு ஆஸ்துமாவா? எப்படி மீண்டு வந்தாரென அவரே சொல்றார் க���ளுங்க-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\n எப்படி மீண்டு வந்தாரென அவரே சொல்றார் கேளுங்க\n\"எனக்கு ஆஸ்துமா இருப்பது தெரியும், அது முழுவதுமாக என்னை கட்டுப்படுத்துவதற்கு முன் நான் அதை கட்டுப்படுத்த வேண்டும்\". நான் இன்னும் நீண்ட நாட்களுக்கு இன்ஹேலர் மூலம் என் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம் எப்படி இருப்பினும் ஒரு போதும் என் இலக்குகளையும் கனவுகளையும் நான் கைவிட மாட்டேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.\nஆஸ்துமா ஒரு அழற்சி நோய். இந்த நோய் உலகளவில் 300 மில்லியன் மக்களை பாதித்து உள்ளது. இதில் 10% மக்கள் இந்தியாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்தியாவில் மட்டும் கடந்த 10 வருடங்களில் குழந்தை பருவத்திலயே வரும் ஆஸ்துமா தாக்கம் அதிகரித்து வருகிறது.\nMOST READ: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிடணும்... நீங்க இவ்ளோ தான் சாப்பிடறீங்களா\nநம்முடைய சுவாசப் பாதையில் உள்ள மூச்சுக் குழாயில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி இது தான் ஆஸ்துமாவை உண்டு பண்ணுகிறது. இதனால் சுவாசப் பாதை அழற்சிக்குள்ளாகி மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது. அதில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி பெரிதாகி சுவாசப் பாதையை குறுகலாக்குவதால் நம்மால் சரியாக சுவாசிக்க முடியாமல் திணறல் ஏற்படுகிறது.\nகுழந்தை பருவ ஆஸ்துமா நோய்\nபெரியவர்களுக்கு வரும் ஆஸ்துமா நோய்\nஉடற்பயிற்சியால் தூண்டப்பட்ட ஆஸ்துமா நிலை\nஇருமலால் தூண்டப்பட்ட ஆஸ்துமா பாதிப்பு\nஸ்டீராய்டு மருந்துகளால் ஏற்படும் ஆஸ்துமா\nஇரவு நேர ஆஸ்துமா நிலை.\nநம் சுவாச பாதையில் ஆன்டி பாடிகளால் தூண்டப்படும் அழற்சிகள் மூச்சு விடுதலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா பொதுவாக வீட்டை சுத்தம் செய்யும் போது உள்ள தூசி, பூச்சிகள், பூஞ்சை, காற்றில் பறந்து வரும் தூசிகள் போன்றவற்றால் ஏற்படுகிறது.\nபுகைப்பிடித்தல் நமது சுவாச உறுப்பான நுரையீரலையே பாதித்து இறப்பை கூட ஏற்படுத்தி விடுகிறது. எனவே புகைப்பிடிப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது.\nஉடல் நிறை குறியீட்டு எண் 30 க்கு மேலோ அல்லது 38% க்கு மேலாக இருந்தால் அவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடல் பருமனும் ஆஸ்துமா வர ஒரு காரணமாக அமைகிறது.\nகருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் புகைப்பிடித்தல் பழக்கத்தை மேற��கொண்டால் கருவில் வளரும் குழந்தைக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nMOST READ: எமன் ஏன் பாண்டவர்களை நரகத்திற்கும் துரியோதனனை சொர்க்கத்துக்கும் அனுப்பினார் தெரியுமா\nஆஸ்துமா பரம்பரை பரம்பரையாக வரும் விஷயம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் கருத்துப்படி பெற்றோர்கள் ஆஸ்துமா பாதிப்பு பெற்று இருந்தால் குழந்தைகளும் ஆஸ்துமா பாதிப்பை அடையலாம் என்கின்றனர்.\nதீவிர காற்று மாசுபாடு, சல்பர் டை ஆக்சைடு, ஓசோன், குளிர்ந்த வெப்பநிலை, நைட்ரஜன் ஆக்ஸைடு, அதிக ஈரப்பதம் போன்றவை ஆஸ்துமா பாதிப்பை தூண்டுகிறது.\nஇரவில் அதிக இருமல் ஏற்படுதல்\nஉடற்பயிற்சி செய்த பிறகு நாள் முழுவதும் சோர்வாக இருத்தல்\nசலதோஷம், மூக்கில் இருந்து சளி வடிதல், இருமல், மூக்குச் சளி, தலைவி, தும்மல் போன்றவை காணப்படும்.\nஉங்கள் ஆஸ்துமா பாதிப்பைக் கண்டறிய முதலில் மருத்துவர்கள் உங்கள் குடும்ப வரலாற்றை பற்றி கேட்பர். எனவே நீங்கள் கூறும் அறிகுறிகளைக் கொண்டு அவர்கள் உங்களுக்கு சரியான சிகிச்சையைத் தருவார்கள்.\nஇந்த உடல் பரிசோதனை என்பது மார்பு, சருமம் மற்றும் மேல் சுவாசப் பாதையை பார்ப்பது. இதை மருத்துவர்கள் ஸ்டெதஷ் கோப் கொண்டு சுவாசிக்கும் போது ஏற்படும் சத்தத்தை வைத்து ஆஸ்துமாவை கண்டறிவர். மருத்துவர் மூக்கு ஒழுகுதல், மூச்சுப் பாதை பிரச்சினைகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் படை, எக்ஸிமா போன்றவற்றை கொண்டும் ஆஸ்துமாவை கண்டறிவர்.\nநுரையீரல் செயல்பாட்டு சோதனை போன்றவை ஆஸ்துமாவை கண்டறியும் சோதனையாகும். இதை ஸ்பைரோமெட்ரி கருவியைக் கொண்டு செய்கின்றனர். இந்த சோதனையில் எவ்வளவு காற்று உள்ளே செல்கிறது அதே நேரத்தில் எவ்வளவு சீக்கிரம் மூச்சு வெளியே விடப்படுகிறது என்பதை கணக்கிடுகின்றனர்.\nஅழற்சி பரிசோதனைகள் செய்வதன் மூலமும் கண்டறியலாம். ஆஸ்துமாவை மோசமடையச் செய்யக் கூடிய பொருட்களை அடையாளம் காண அலர்ஜி சோதனைகள் நடத்தப்படுகின்றன.. ஆஸ்துமாவைப் போல் அதே மாதிரி அறிகுறிகள் கொண்ட நோய்களான வன :ரிஃப்ளக்ஸ் நோய், சைனஸ், நெஞ்செரிச்சல், சுவாச பாதை இடையூறுகள், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் தொற்று, இதயம் செயலிழப்பு போன்றவை ஆகும்.\nஆஸ்துமாவை நீங்கள் குணப்படுத்த முடியாது. ஆனால் அதை நாம் கட்டுப்பாட்டில் வைத்து வாழ முடியும்.\nஇன்குலர் போன்ற குழாய் வடிவ கருவி தொடர்ச்சியான மருந்தை நுரையீரலில் செலுத்த உதவுகிறது. இந்த கருவி உமிழ்நீரில் கலந்துள்ள மருந்தை நீராவியாக நுரையீரலுக்குள் செலுத்துகின்றன. ஒரு சிறிய வடிவ கைக்கு அடக்கமான கருவி ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது நுரையீரல் செயல்பாட்டை நன்றாக செயல்படுத்த உதவுகிறது. எவ்வளவு அளவு காற்றை உள்ளே இழுக்க வேண்டும் வெளியே விட வேண்டும் என்பதை இந்த கருவி உங்களுக்கு காட்டுகிறது. இதன் மூலம் நீங்கள் இந்த ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுதலை பெறலாம்.\nMOST READ: சமைச்சதும் தாளிச்சு கொட்றாங்களே அது எப்படி வந்துச்சுங்கிற ரகசியம் தெரியுமா\nஆஸ்துமாவிற்கான மருந்து இரண்டு வகைப்படும். 1: உடனடியாக நிவாரணம் அளிப்பது 2. நீண்ட நாட்களுக்கு கட்டுப்பாட்டில் வைக்க என்று இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் பவுடர் வடிவில் உள்ள மருந்தை இன்குலர் வழியாக உள்ளே செலுத்தலாம்.\nஉங்கள் ஆஸ்துமாவை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும் அல்லது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் 2-6 வாரங்களுக்கு தொடர்ச்சியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கேற்ப மருந்துகளை அளிப்பார்கள்.\nபிரபல இந்தி நடிகையான ப்ரியங்கா சோப்ரா தனக்கு ஏற்பட்ட ஆஸ்துமா நோயிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை அவரே பகிர்கிறார். வாங்க பார்க்கலாம்.\nபாலிவுட் குயின் மற்றும் பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா சோப்ரா. இது மட்டுமல்லாமல் யுனிசெஃப் அம்பாசிடராகவும் திகழ்ந்தவர். இப்படிப்பட்ட இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட நபரும் கூட. தன் கனவுகளை அடைய இடையூறாக இருந்த இந்த ஆஸ்துமா நோயை சமாளித்து எப்படி கனவுச் சிகரத்தை அடைந்தார் என்று தன்னுடைய அனுபவத்தை இங்கே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் ட்வீட் செய்துள்ளார்.\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்\nமேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2015-01-24/puttalam-puttalam-news/75217/", "date_download": "2018-10-17T09:41:56Z", "digest": "sha1:GTXDGZRMWNLAZAZ4VXCU6WBZJGOFI7OD", "length": 6689, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "சிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு - Puttalam Online", "raw_content": "\nசிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு\nஎனது 100 க்கும் மேற்பட்ட பில்லியன் சொத்துக்களை சூறையாடினார்கள். என்னையும் சிறையில் அடைத்தார்கள். எனது செயலான் வங்கி, பினாஸ் கம்பனிகளை பறித்தெடுத்தார்கள். அவர்களது ஆதரவாளர்களை அக் கம்பனிகளின் தலைவர்களாக நியமித்தார்கள். கொள்ளுப்பிட்டியில் ர���்முத்து ஹோட்டலுக்கு அருகில் நான் கொண்டுவந்த ஹாயத் ரீஜென்சி ஹோட்டலுக்காக 10 பில்லியன் முதலிட்டேன் அதனையும் பசில் ராஜபக்ச தனது பெயருக்கு மாற்றியுள்ளார் என சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவா தெரிவிப்பு.\nஎனக்கு உண்மையில் கோல்டன் கீ பண முதலீட்டில் 26 பில்லியன் நஸ்டம் ஏற்பட்டது உண்மை. முதலிட்டவர்களுக்கு 3 வருடத்திற்குள் பணம் செலுத்துவதாக தெரிவித்தும் 200 மில்லியன் ரூபா செலுத்தியுள்ளேன். அதில் முதலிட்டவர்களோ அல்லது கம்பனிக்கோ பிரச்சினை இல்லை.\nஎனது கம்பனிகளையும் பணங்களையும் சூரையாடுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் தலைவர் மற்றும் ராஜபக்ச சகோதரர்களுக்கே மிக ஆர்வம் இருந்தது.\nஎனக்கு 450 சிலின்கோ சம்பந்தமான கம்பனிகள், 45 ஆயிரம் ஊழியர்கள், வெளிநாட்டில் 15 கம்பனிகள் உள்ளன. ஆனால் கோல்டன் கீ கம்பனியில் தான் 13 பில்லியன் நஸ்டம் ஏற்பட்டது என சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ தெரிவித்தார்.\nShare the post \"சிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T10:45:59Z", "digest": "sha1:VYWEXR5UBWWAH6LPWWYTA6QEVHWMVPYU", "length": 5560, "nlines": 58, "source_domain": "slmc.lk", "title": "அக்கரைப்பற்றில் அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் 'ஒசுசல' மருந்தகம் திறந்துவைப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nதம்பலகாமம் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு அன்வரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு அட்டாளைச்சேனை IPL சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.\nஅக்கரைப்பற்றில் அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் ‘ஒசுசல’ மருந்தகம் திறந்துவைப்பு\nமுன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் தொழில் வாய்ப்பு செயலாளருமான கௌரவ ஏ.ஏல். தவம் அவர்களின் முயற்சியினால்நேற்று (03) அக்கரைப்பற்றில் அரச மருந்தாக்கள் கூட்டுதாபனத்தின் “ஒசுசல”, கிளை மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.\nஇதில் பிரதம அதிதியாக சுகாதார சுதேச அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உருப்பினர் கௌரவ நாசீர், மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லாஹ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇதன் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சகலவிதமான மருந்துப்பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nநீண்டகாலமாக இப்பிரதேச மக்களின் தேவையாக இருந்து வந்த ஒசுசல கிளை திறந்து வைத்தமைக்கு அப்பிரதேச மக்கள் கெளரவ தவம் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.\nயாப்பு சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது, பலாங்கொடையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.\nவட்டமடு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடம் நேரடியாக பேசி தீர்வைப் பெற்றுத்தருவோம்.\nஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் இலவசப் பாடநெறிகள் முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிலில் ஆரம்பிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_57.html", "date_download": "2018-10-17T09:47:52Z", "digest": "sha1:KBGGQG5UA4QP34CQPNKJBQM65SU4EESH", "length": 5649, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "ஜனாதிபதி பதவி ஏற்று முதலாது ஆண்டு நிறைவை முன்னிட்டும் சிரமதானம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஜனாதிபதி பதவி ஏற்று முதலாது ஆண்டு நிறைவை முன்னிட்டும் சிரமதானம்\nஜனாதிபதி பதவி ஏற்று முதலாது ஆண்டு நிறைவை முன்னிட்டும் சிரமதானம்\nநாட்டில் நல்லாட்சி நிலவியதை முன்னிட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று முதலாது ஆண்டு நிறைவை முன்னிட்டும் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் நேற்று(08.01.2016) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடி துப்பரவு செய்யும் நிகழ்வு நேற்று (08.01.2016) பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம் பெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_69.html", "date_download": "2018-10-17T10:11:06Z", "digest": "sha1:5MSJHQJSHHJ2XEYWJSNCDLTNHX2DNSJG", "length": 12044, "nlines": 74, "source_domain": "www.maddunews.com", "title": "பட்டதாரிகளின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் -இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பட்டதாரிகளின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் -இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்\nபட்டதாரிகளின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் -இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வினைக்கண்டு முடிவுக்கு கொண்டுவராவிட்டால் அவர்களுக்கு ஆதரவாக தேசிய ரீதியான போராட்டங்களை மேற���கொள்ளவேண்டிய நிலையேற்படும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக செயலாளர் க.நல்லதம்பி தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டது.\nஇதன்போது இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் மாணவர்களின் போராட்டத்திலும் பங்குகொண்டனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நல்லதம்பி,\nமிகவும் கஸ்டப்பட்டு கற்று பல்கலைக்கழகம் சென்று பட்டத்தினைப்பெற்றதன் பின்னர் அவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் இல்லாமல் அலைக்கழிக்கப்படுவது அந்த இளைஞர்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.\nஇன்று பாடசாலைகள் திணைக்களங்கள்,கூட்டுத்தாபனங்களில் பல வெற்றிடங்கள் இருந்தாலும் கூட அவைந pரப்பப்படாமலே இருக்கின்றது.அந்த வெற்றிடங்களுக்கு இவ்வாறான பட்டதாரிகளை நியமிப்பதன் மூலம் பல பிரச்சினைகளை முடிவுக்குகொண்டுவரமுடியும்.\nஇன்று கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய பற்றாக்குறை காணப்படுகின்றது.அவ்வாறான இடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதன் மூலம் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்.இன்று கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய பற்றாக்குறை காரணமாக அதிகளவான மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையிருந்துவருகின்றது.\nகுறிப்பாக இன்று மட்டக்களப்பு மேற்கு வலயம்,கல்குடா வலயம்,மூதூர் வலயம்,திருக்கோவில் வலயம் ஆகியவற்றில் அதிகளவான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.இதனால் இப்பகுதியில் அதிகளவான மாணவர்கள் கல்வியை இழக்கின்றனர்.இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.\nஇது தொடர்பில் மத்திய அரசாங்கமும் மாகாண அமைச்சும் கவனத்தில் கொண்டு இந்த பட்டதாரிகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதன் ஊடாக ஆசிரிய பற்றாக்குறை நீங்குவதுடன் மாணவர்களுக்கு கல்வியை தடையின்றி வழங்கும் நிலையேற்படும்.பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் கல்வியை வளர்க்கமுடியாது.அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆசிரியர் பற்றாக்குறைகள் நிவர்த்திசெய்யப்படவேண்டும்.\nஆதற்காக இந்த பட்டததாரிகளை உள்ளீர்ப்பதற்கான தருணம் இதுவாகும்.இனியும் காரணங்களை கூறி காலங்களை தட்டிக்கழிப்புகளை ��ெய்யாமல் நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில்கொள்ளவேண்டும்.பட்டதாரிகளின் போராட்டங்கள் தொடர்ந்து செல்லக்கூடாது.மிக நீண்ட போராட்டமாக இந்த இளைஞர்களின் போராட்டம் சென்றுகொண்டுள்ளது.\nகுறித்த பட்டதாரிகளின் போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அனுசரணையாகவும் ஆதரவாகவும் இருப்போம்.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் தேசிய மட்டத்தில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும்.\nஇவற்றினை அரசாங்கங்கள் கவனத்தில் எடுத்து தொழில்வாய்ப்புகளை வழங்கும் உத்தரவாதங்களை வழங்கி பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின்ஆதரவு முழுமையாக இருக்கும். ஏன்றார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_29.html", "date_download": "2018-10-17T09:07:01Z", "digest": "sha1:FXHMBE3MJSTKTG5JLUAQUKTC7SNVIFZ2", "length": 7045, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "மரக்கறி விலை அதிகரிப்பு - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nமலையக பகுதிகளில் பயிர் செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.\nதம்புள்ளை பொருளாதார மத்தியநிலையம் இதனை தெரிவித்துள்ளது.\nஒரு கிலோ கிராம் கெரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் நேற்றைய தினம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nகடும் மழைக்காரணமாக மலையக பகுதி மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nஇதன்காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன�� அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/43581.html", "date_download": "2018-10-17T10:00:59Z", "digest": "sha1:YZI6PSZD7A4D2IW2VB6T25RFJAGUAMO4", "length": 18447, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "”டார்லிங்” பட முன்னோட்டம்! | darling, gvprakash, டார்லிங், பிரகாஷ்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:31 (14/01/2015)\n‘டார்லிங்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்’ படத்தின் ரீமேக். பொங்கல் ரேசில் திடீரென குதித்த படம். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் பேசும்போது ''என் தாடியை பார்த்துதான் இப்பட வாய்ப்பு வந்தது என கூறியுள்ளார். அவர் பேசுகையில், 'பென்சில்' படம் 3 மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சலித்து தாடி விட்டிருந்தேன். என் தாடியைப் பார்த்து இப்பட வாய்ப்பு வந்தது' என பதிவு செய்தார்.\nநிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி நடிக்கும் இப்படத்தில் நிக்கி பேயாக மிரட்ட இருக்கிறார். ‘டார்லிங்' ட்ரெய்லரை பார்த்து வாழ்த்தி ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்ததில் இந்திய அளவில் ட்ரண்டில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ராஜேந்திரனிடம் பேய் ‘ஐயம் கம்மிங் ஃபார் யூ’ என கூற ‘ஐயம் வெயிட்டிங்’ என ‘துப்பாக்கி’ விஜய் டயலாக்குடன் பதில் சொல்ல என இப்போதே டி.வி.க்களில் ’ஐ’, ‘ஆம்பள’ பட ப்ரமோஷன்களை காட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறது.\nசாம் ஆண்டன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் வசூலிலும் மை ‘டார்லிங்’ என சொல்ல வைக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.\nஇந்த பொங்கலுக்கு ஆறேழு படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து, மூன்று படங்களாக குறைந்துள்ளது. இந்த மூன்றில் பொங்கல் விருந்து படைக்கப் போவது எந்த படம் என்பது இதோ இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.\ndarling gvprakash டார்லிங் பிரகாஷ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80949", "date_download": "2018-10-17T09:37:54Z", "digest": "sha1:APDIIISIGDE5KAHC6FEEVC5TLBGCSI2Z", "length": 11217, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தோனேசியா பயணம் கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69\nஇந்த கட்டுரையில் “இந்தோனேசியாவின் மொழி முன்பு இந்தியாவின் தொன்மையான வட்டெழுத்து போன்ற எழுத்துருவில் எழுதப்பட்டிருந்தது” என்கிறீர்கள்.\nவட்டெழுத்து தமிழை எழுத 6/7ம் நூற்றாண்டு வரை பயன்பட்டது. பல்லவர் காலத்தில் கிரந்தமும், தமிழ் கிரந்தமும் உருவாயின. தற்கால தமிழ் எழுத்து இந்த கிரந்த அடிப்படையில் எழுந்ததுதான். வட்டெழுத்து தென் தமிழகத்தில் இன்னும் சில நூற்றாண்டுகள் பயன் படுத்தப்பட்டது. 10ம் நூற்றாண்டு வாக்கில் கிரந்தத்தமிழ் தமிழகம் முழுவதும் செல்வாக்கு அடைந்தது, வட்டெழுத்து பாண்டிய நாட்டிலும் கைவிடப்பட்டது. கிரந்தத்தமிழ் தமிழில் இல்லாத (சமஸ்கிருத) உயிர், மெய்யெழுத்துகளை கைவிட்டு, கிரந்தத்தில் இல்லாத தமிழ் எழுத்துகளை வட்டெழுத்தில் இருந்து கடன்வாங்கியது.\nவட்டெழுத்து கேரளாவில் இன்னும் சில நூற்றாண்டுகள் வாழ்ந்து அங்கும் மறைந்தது. தற்கால மலயாள எழுத்து கிரந்தத்தில் இருந்து வந்ததாகும்.\nதென் இந்திய எழுத்துகளும், பழைய கால தென்கிழக்குஆசிய எழுத்து முறைகளும் கிரந்தத்தை தழுவியவை\nஇந்தோனேசியப் பயனக்கட்டுரை அற்புதமாக இருந்தது. கடைசியில் அந்த சிவதரிசனம் அற்புதமானது. எரிமலையாக திருவன்ணாமலையைப்ப���ர்க்க ஒரு பரவசம் வரத்தான் செய்கிறது. அதுவும் கார்த்திகை தொடங்கிவிட்டது. தீபத்துக்குச் சென்றே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியது கட்டுரை\nபயணக்கட்டுரை மிகச்சிறப்பு. புற்றுக்குள் இருப்பதுபோல ஸ்தூபிக்குள் இருக்கும் புத்தரின் படங்கள் சிலிர்க்கவைத்தன. மறைந்திருப்பதனாலேயே அவை மிகுந்த அர்த்தம் கொண்டவையாக ஆகிவிட்டன என்று தோன்றியது.\nஇந்தோனேசியப்பயணக்கட்டுரை மிகச்சிறப்பாக இருந்தது. எரிமலைகளும் கோயில்களும் கலந்த ஒரு நிலப்பரப்பு ஒரு கனவு என்று தோன்றியது. அற்புதமான அனுபவம். உங்களுடன் சேர்ந்தே வந்ததுபோலிருந்தது\nTags: இந்தோனேசியா பயணம் கடிதங்கள்\n9. நூலகத்தில் - லூசிஃபர் ஜே வயலட்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்'\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/04/2012-04-26-12-55-57/", "date_download": "2018-10-17T09:40:26Z", "digest": "sha1:ZSB4FLBDWE4GUWSMPCV4XRBD6T5D3YFP", "length": 7044, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "’ஒஸ்தியான கதை கிடைக்கும் வரை தமிழில் நடிக்க மாட்டேன்’ – பகுத் அச்சா ரிச்சா | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’ஒஸ்தியான கதை கிடைக்கும் வரை தமிழில் நடிக்க மாட்டேன்’ – பகுத் அச்சா ரிச்சா\n’ஒஸ்தியான கதை கிடைக்கும் வரை தமிழில் நடிக்க மாட்டேன்’ – பகுத் அச்சா ரிச்சா\nஒரு சிறு இடைவெளிக்குப்பின், கொஞ்சம் புஷ்டியாக, பார்க்க லட்சணமாக கோடம்பாக்கத்துக்கு கிடைத்த சூப்பர் ஃபிகர் ரிச்சா கங்கோபாஹ்தியாய.\nஅறிமுகமே சிம்பு, தனுஷின், ‘ஒஸ்தி, ‘மயக்கம் என்ன ‘படங்கள் என்பதால் ரிச்சா, பகுத் அச்சாவாக தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இரு படங்களின் சொதப்பலான ரிசல்ட், ரிச்சாவை அப்செட் ஆக்கிவிடவே, மூட்டை முடிச்சுகளோடு, சொந்த ஊரான பெங்காலுக்கு கிளம்பிப் போய்விட்டார்.\n‘’நான் தமிழில் நடித்த இரு படங்களுமே பெரிய நடிகர், பெரிய டைரக்டர் படங்களாக இருந்ததால், கதை கேட்காமல் ஒப்புக்கொண்டேன். இனி அத்தகைய தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகவே, மிக கவனமாக கதை கேட்டு வருகிறேன், கடந்த ஒரு வருடத்துக்குள், இந்தியிலும், தமிழிலுமாக இதுவரை ஒரு டஜன் கதைகளுக்கும் மேல் கேட்டு நிராகரித்திருக்கிறேன். இடையில் அடிக்கடி சென்னை வரவேண்டி இருந்ததால், கொஞ்சம் நன்றாகவே தமிழ் கற்றுக்கொண்டுவிட்டேன். அடுத்து நான் நடிக்கும் ஹமிழ்ப்படத்தில் நானே டப்பிங் பேசினாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை.\nஇப்போதைக்கு எனது தாய்மொழியான பெங்காலியில் ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துக்கொண்டு நன்கு ரெஸ்ட் எடுத்து வருகிறேன்’’ என்கிறார் சும்மா இருப்பதையே சுகமாய் நினைக்கும் சுந்தரி கங்கோபாத்தியாய நமஹ.\n“டைரக்டர் அவங்கதாங்க.. ஆனா படம் என்னோடது..” – எ ஃபிலிம் பை செல்வராகவன்\nமே 20ல் சிம்புவும், நயனும் இணைகிறார்கள்.\nஅசிஸ்டெண்ட் டைரக்டர் அவதாரம் எடுக்கிறார் அனுஷ்கா\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சி���ிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelaiilayavan-keelaiilayavan.blogspot.com/2012/04/blog-post_13.html", "date_download": "2018-10-17T09:47:33Z", "digest": "sha1:NN5GZ2VYX47TC2GIJVDSMMYYYDCAMWJQ", "length": 12653, "nlines": 84, "source_domain": "keelaiilayavan-keelaiilayavan.blogspot.com", "title": "கீழை இளையவன் பக்கம்: 'கொளுத்தும் கோடையே வருக' - வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ் !", "raw_content": "\n ஒன்றாய் சேருங்கள்.. புத்தகங்கள் ஏந்தி பூமியை வலம் வருவோம்...\n'கொளுத்தும் கோடையே வருக' - வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ் \nஇன்று (13.04.2012) சித்திரை பிறந்து விட்டது. கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. இருக்கின்ற வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டுக்குள்ளேயே இருந்தால் இல்லாத மின்சாரம் வறுத்தெடுக்கும். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் சித்திரை 21ல் துவங்கி வைகாசி 14 வரை 25 நாட்கள் இது நீடிக்க இருக்கிறது. அதாவது மே 4 மாலை 6.36 மணிக்கு துவங்குகிறது.\nஇந்த நாட்களில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். அக்னி நட்சத்திர ஆரம்பநாளும் முடிவு நாளும் எல்லா ஆண்டுகளிலும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கோடையில் நம்மை தாக்கக்கூடிய வெயில், வெம்மை, நாவறட்சி, சரும பிரச்சனை, தோல் சம்பந்தமான பிரச்சனை என பல்வேறு தொல்லைகளை நாம் வெல்லுவதற்கு பல வழி முறைகளைக் கையாள வேண்டி இருக்கிறது.\nகுளிர்பானங்கள், பழங்கள் மற்றும் நீர் சத்துகள் நிறைந்ந ஆகாரங்கள் என பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். எனினும் நம்மால் முழுமையாக கோடையை சமாளிக்க முடிவதில்லை. இந்த வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ்.\n* இளநீர், எலுமிச்சை சாறு, நீர் மோர், பதநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.\n* கம்மங்கூழ், முளைவிட்ட தானியங்கள், காய்கறி சாலட், பழங்கள், தேன், நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.\n* கோழி இறைச்சி, கேழ்வரகு, அன்னாசி பழம், மிளகாய் போன்றவற்றையும், ஊறுகாய்,அப்பளம், மற்றும் எண்ணையில் வறுத்த நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்.\n* தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மண்பானையில் வெட்டிவேர், நன்னாரி ஊற வைத்து குடித்தல் நல்லது.\n* பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். நைலான், பாலியஸ்டர் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.\n* சோப்பிற்கு பதிலாக வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்த கலவையை உடலில் பூசி குளித்தால், நோய் கிருமிகள் உடலை நெருங்காது.\n* பெண்களுக்கு சருமத்தில் ஏற்ப்படும் கருமையை போக்க, உருளைக் கிழங்கு சாறை பூசி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\n* கோடைகாலத்தில் ஏற்ப்படும் தொற்றுநோய், பொடுகு தொல்லைகளிலிருந்து விடுபட வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின் குளிக்க வேண்டும்.\n* இரவு தூங்க போகுமுன் சந்தனத்தை மார்பு, கழுத்து, மற்றும் கைகளில் பூசிக்கொண்டால், வியர்வை நாற்றத்திலிருந்து தப்பலாம்.\n* சீத்தளி என்ற மிகமிக எளிதான மூச்சு பயிற்சியை தினமும் இருவேளை செய்து வந்தால், உடலை ஜில்லென வைத்துக்கொள்ளலாம்.\nகோடைத் தொல்லைகளை வெல்வதற்கு வெள்ளரி பிஞ்சுகளும் உறுதுணையாக இருக்கின்றது. சாப்பிடுவதற்கு ருசியாகவும், மிகவும் குளிர்ச்சி பொருந்திய தன்மைகளைத் கொண்டது வெள்ளரிக்காய்.\nவெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை அடங்கியுள்ளது .\nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \n'கொளுத்தும் கோடையே வருக' - வெயிலிலிருந்து தப்பிக்க...\nதெரிந்து கொள்வோம் - அறிஞர் அண���ணாவின் வியக்க வைக்க...\n - இந்தியாவின் முதல் கல்வி அமைச...\nமக்கள் சட்டம் - வலை தளம்\nஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரையாளர். கீழக்கரை ஸஹிருதீன்\nகீழக்கரையில் காலாவதியான காகித கடிதத்திற்கான காத்திருப்புகள் - கட்டுரையாளர் கீழை இளையவன் \nஇன்றைய சூழலில் இளைஞர்கள் மீது சமூக வலைதளங்களின் தாக்கம் - கட்டுரையாளர் கீழை இளையவன்\nபூரண மது ஒழிப்பு சாத்தியமே கட்டுரையாளர் - எம்.பஹ்ஜத் குபுரா, கீழக்கரை\n'புதுக் கல்லூரி' ஒரு புதுக் கவிதை - நண்பர் 'தமீமுன் அன்சாரி' அவர்களுடன் கல்லூரி கால மலரும் நினைவுகள் \nகளை கட்டும் 'கல்வி விளம்பரங்களும்', கண்ணீரோடு காத்திருக்கும் 'கனவு விண்ணப்பங்களும்' \nசாதிக்க ஆசைப்படும் மாணவ பருவத்தினருக்கான புத்தகம் - 'சாதிக்க ஆசைப்படு' \nஇணைய தளங்களை முடக்கும் நவீன வலைத் திருடர்கள் - 'ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை' விழிப்புணர்வு கட்டுரை \nதெரிந்து கொள்வோம் - அறிஞர் அண்ணாவின் வியக்க வைக்கும் ஆங்கிலத்திறமை \nஇ‌ன்று ( 08.03.2012) உலக மக‌ளி‌ர் ‌தின‌ம் - 'பெண்ணடிமை சாத்திரங்கள் ஒழிப்போம்' கட்டுரையாளர் கீழை இளையவன்\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/511792245/parodija-na-Doom_online-game.html", "date_download": "2018-10-17T09:05:23Z", "digest": "sha1:TOX5YPYCKKQAKP64LW7OMZ2GORT23JL7", "length": 10158, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டூம் பகடி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத���திகள்\nவிளையாட்டு விளையாட டூம் பகடி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டூம் பகடி\nநீங்கள் எப்போதாவது ஒரு இரத்தக்களரி விளையாட்டு டூம் நடித்தார் என்றால், நீங்கள் எல்லோரும் இங்கு நன்கு இருப்பீர்கள். மீண்டும், இந்த உருவங்கள், மற்றும் இரத்த நிறைய. . விளையாட்டு விளையாட டூம் பகடி ஆன்லைன்.\nவிளையாட்டு டூம் பகடி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டூம் பகடி சேர்க்கப்பட்டது: 11.01.2011\nவிளையாட்டு அளவு: 1.41 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.08 அவுட் 5 (83 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டூம் பகடி போன்ற விளையாட்டுகள்\nசரத்தலை Biever குழந்தை போர்\nதிகில் படங்கள் ஹாலோவீன் நைட்\nகேங்கஸ்டா - ஜோம்பிஸ் எதிராக கேங்க்ஸ்டர்\nசோம்பை Vs துப்பாக்கி சுடும்\nவிளையாட்டு டூம் பகடி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டூம் பகடி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டூம் பகடி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டூம் பகடி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டூம் பகடி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசரத்தலை Biever குழந்தை போர்\nதிகில் படங்கள் ஹாலோவீன் நைட்\nகேங்கஸ்டா - ஜோம்பிஸ் எதிராக கேங்க்ஸ்டர்\nசோம்பை Vs துப்பாக்கி சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:09:59Z", "digest": "sha1:GCVBS6GB47NZFWD6WLP6QGIEVKG52J2O", "length": 11528, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பொன் ராதா கிருஷ்ணன் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஎடப்பாடி பழனி சாமி, பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்திப்பு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் சந்தித்தார். கன்னியாகுமரியில் உள்ள நாகர் கோயில் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை, மத்திய இணையமைச்சர் ......[Read More…]\nSeptember,22,18, — — பொன் ராதா கிருஷ்ணன்\nஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறாா் – பொன்.ராதா கிருஷ்ணன்\nமத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவா்களை போன்று சட்ட சபையை கட் அடிக்கிறார். நாட்டின் பல்வேறு மாநிங்களிலும் புதியசாலை ......[Read More…]\nJune,12,18, — — பொன் ராதா கிருஷ்ணன்\nபிரதமரின் தொலைநோக்கு திட்டங்களால் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சிபெற்றுள்ளது\nஇந்திய அரசின் மூன்றாண்டு சாதனைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வ.உ.சி துறை முகத்தால் இன்று தென்காசி இசக்கி மகாலில் \"அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்\" என்றவிழா நடத்தப்பட்டது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்கு வரத்து, ......[Read More…]\nJune,15,17, — — இசக்கி மகால், உஜ்வலா திட்டம், பொன் ராதா கிருஷ்ணன்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சட்ட மன்ற தேர்தலில் ......[Read More…]\nMarch,5,16, — — பொன் ராதா கிருஷ்ணன்\nஉமாசங்கரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க சாலை மறியல்\nஐஏஎஸ்., அதிகாரி உமாசங்கரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகர்கோவில் அருகே_நடந்த சாலை மறியலில், பாரதிய ஜனதா மாநில தலைவர், பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ......[Read More…]\nAugust,10,12, — — பொன் ராதா கிருஷ்ணன்\nகர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும்; பொன்.ராதா கிருஷ்ணன்\nகர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என மாநிலதலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ......[Read More…]\nMarch,16,11, — — அமையும், ஆட்சி, கர்நாடகத்தை, தமிழகத்திலும், பாரதிய ஜனதா, பொன் ராதா கிருஷ்ணன், போன்று, மாநிலதலைவர், விரைவில்\nதி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும்.\nதி.மு.க., ஆட்சியை அகற்றுவதர்க்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்று பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது வரும் தேர்தலில், \"���ை' கோர்த்துள்ள ......[Read More…]\nFebruary,16,11, — — அகற்ற இப்போது, அகற்றுவதர்க்கு, ஆட்சியை, கட்டாயம், காங்கிரஸ், கிடைத்துள்ளது, கூட்டணியை, தி மு க, தோற்கடிக்க, நல்ல ஒரு வாய்ப்பு, பொன் ராதா கிருஷ்ணன், வேண்டும்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறாா் � ...\nபிரதமரின் தொலைநோக்கு திட்டங்களால் நாட ...\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nஉமாசங்கரின் மீது நடவடிக்கை எடுக்க கோர� ...\nகர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரத ...\nதி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை கட்டாயம் த� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_77.html", "date_download": "2018-10-17T09:37:02Z", "digest": "sha1:AAYBLULM6RDN6TLVYKCZ5PZP337OV6GS", "length": 7067, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் நவராத்திரி தின நிகழ்வுகள் . - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் நவராத்திரி தின நிகழ்வுகள் .\nமட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் நவராத்திரி தின நிகழ்வுகள் .\nநவராத்திரி தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.\nஇதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் அதிபர் ஆர் .பெஸ்லி ய���வாஸ் தலைமையில் நவராத்திரி தின நிகழ்வுகள் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.\nகல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தினம் ஒன்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஇந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிசன் சுவாமி சதுர்புஜாநந்த மகராஜ் மற்றும் புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவ சங்க தலைவர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் , சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் .பாலை கைலாசநாத சர்மா , புனித மிக்கேல் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எந்திரி வை .பரமகுரு நாதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .\nநிகழ்வின் போது முப்பெரும் தேவியர்களுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து மாணவர்களின் விசேட கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/07/blog-post_17.html", "date_download": "2018-10-17T10:24:03Z", "digest": "sha1:GQ2ACOVLJCC6WXD7O37CU67EXITJU6WM", "length": 6491, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "ஆசிரிய சேவையில்பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது(விண்ணப்பம் இணைப்பு) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஆசிரியசேவையில்இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை. » ஆசிரிய சேவையில்பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது(விண்ணப்பம் இணைப்பு)\nஆசிரிய சேவையில்பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது(விண்ணப்பம் இணைப்பு)\nகிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை இலங்கை ஆசிரியசேவையில் மாவட்ட அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல பாடங்களுக்கு இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தினை வதிவிடமாக கொண்ட 18வயது தொடக்கம் 40வயது வரையான வேலையற்றபட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.08.21எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: ஆசிரியசேவையில்இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:13:17Z", "digest": "sha1:GCJSG2YUAY7UOXWY5WTFFHDHR3ZCFMW5", "length": 10502, "nlines": 83, "source_domain": "www.panithuligal.com", "title": "தமிழ் மருத்துவம் | பனித்துளிகள்", "raw_content": "\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகு\nபத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது. மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 1 பதில்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (18) - பித்தம் நீக்கும் வில்வம்\nசிவாலயங்களிலும் மற்ற ஆலயங்களிலும் சிறப்பாக வளர்க்கப்படும் தெய்வீக மூலிகையான வில்வமரத்தின் அனைத்துப்பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. உக்கிரமான சிவனைக்குளிர்விக்க வில்வ இலைகளால் அர்ச்சிப்பதாக நம்பிக்கை நம்மிடத்திலுண்டு. இந்த இலைகளை பிரசாதமாகவும் உண்டு நோய்களையும் ஆன்மீகம் சார்ந்த மருத்துவ முறைகளையும் மேற்கொள்ள நம் முன்னோர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்பு\nமாரியம்மன் கோவி��்களில் தெய்வ வழிபாட்டுக்குகந்ததாகவும் தெய்வீகத் திறன் பொருந்தியதாகக் கருதப்படும் வேம்பு சக்தியின் உருவமாக வணங்கப்படுகிறது. சிவன் உருவமாகக் கருதப்படும் அரசமரத்துடன் இணைத்து வளர்த்து அன்னை தந்தையாக இரு மரங்களுக்கடியிலும் வீற்றிருக்கும் வினாயகப்பெருமானை 9 முறை வலம்வந்து வணங்கினால் குழந்தைபேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. வேப்பமரமும் அரசமரமும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (16) - மருந்தில் உயர்ந்த சுக்கு\nசுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. புவியில் உற்பத்தியாகும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (15) - மணந்தரும் சாதி மல்லி\nமூச்சுக் காற்று உள்ளிழுக்கப்படும்போது காற்றில் கலந்திருக்கும் வாசத்தை பிரித்தறியும் உணர்வு நரம்பினால் நாம் மணத்தை உணர்கிறோம். நாற்றமடிக்கும் அழுகல் வாசனையை உடைய மணத்தை நுகர்வதால் உடலும் குருதி நாளங்களும் அசுத்தமடையும். நலம்கெடும். மனத்தூய்மையும் கெடும். மனத்தூய்மை கெட்டுப்போவதால் பிறரைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கும். கோபம், கவலை, மந்தப்புத்தி, வஞ்சனை ஆகிய...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\n« இதற்கு முன் வந்த பதிவுகள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் ச���க்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2012/12/24/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T09:45:17Z", "digest": "sha1:TRKXBAOGOYI7GGMXN5PPGM7RCBYFVNWE", "length": 47253, "nlines": 249, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "தாலி அறுப்பார் பேசும்\"புரட்சி\"-புரட்டென்பதேவுண்மை! | பேரிகை", "raw_content": "\n← புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்)\nஇரயாகரன் குழுவைப் புரிந்துகொள்ளல் →\nநமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.புலம்பெயர்ந்து நாடோடிகளாகவே அலைந்து அந்நிய மண்ணில் அடிமையானோம். இதையொருத்தன் பொருளாதார அகதிகளென்றும், „ஈழப்போராட்டத்தை „முன்னெடுக்காத தீயவர்களென்றும் புலி வழியில்-புலியின் பெயரால் திட்டுகிறன். 2009 வரை அவன் மௌனித்துப் பாசிசத்தின் முன் நின்றான்.அவனும் புலம்பெயர்ந்த பொருளாதார அகதியில் உட்படாதது „பாதிகப்பட்டவன்“ என்பதாக\nஇன்னொருவன்,தானே புரட்சிவாதி,மாணவர் போராட்ட முன்னோடியென வகுப்பெடுத்துப்புலம்பெயர் தளத்திலுள்ள மாற்றுச் சக்திகளைப் புலிக்குப் போட்டுக்கொடுத்த கையோடு புரட்சி பேசிப் பிளந்தெறிந்த தமிழ் நியாயவாதங்கள் அனைத்தையும் பாசிசத்துக்குமுன் அடிபணியவும்,அதற்குள் அமிழ்ந்துபோகவும் புரட்டுப்பேசிக் கொண்டான்.அதன் தொடரில் இன்றும், நமது மக்களைக் காட்டிக்கொடுத்தபடி இலங்கையில் „;இதோ புரட்சி“யென மக்களிடம் இராணுவாதவொடுக்குமுறையை நிலைப்படுத்தும் இந்த இரயாகரனோ புலிகள் செத்த அடுத்த ஒரு சில மாதத்துள் சொந்த வீட்டைப் பாரிசில் வாங்கிக் குடி புகுந்தபடி, „புரட்சிக்குத் தயாராகிறார்கள் மக்கள்“என்று நிலத்து மக்களை எவருக்கோ காட்டிக்கொடுக்கவொரு கட்சியைக் கண்டபடி கட்டிக் கய��ர்களைச் சேர்த்துக் காசு பார்கக்கிறான்.\nஇயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.\nதமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்கிறது\nஇராணுவத்துள் இணைந்த பெண்களது உரிமையென்றெல்லாம் காதில் பூவைக்கும் இந்த இரயாகரன்கூட்டு சொந்தவீடு,சொந்தக் கடைகளெனச் சொத்தை வைத்துப் புரட்சி செய்கிறதாம்.\nவிட்டால் அவையெல்லாம் கட்சி நிதியெனச் சொல்லவும் ஒரு பெயர்ப்பலகைக் கட்சியையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது\nபாருங்கள்,பிழைப்புவாதிகள் புலிவடிவில் மட்டுமல்ல அப்புலிகளால் புரட்சி வேடம்போடவைத்த தமது புரட்டு வாதிகளையும் புரட்சிக்கரர்களாகக்காட்டிப் பிழைப்புவாதம் புரட்சியென்றும் வரலாறு எழுதப்படுகிறது.\nஇப்படி, இவர்கள் செய்த போராட்டமெல்லாம் மக்கள் சொத்தை இலங்கையின் வங்கிகளுக்குள் கொள்ளையடித்ததும் அதைக் கையக்கப்படுத்த ஒருவனையொருவன் போட்டுத் தள்ளியதும் புரட்சிக்குரிய குணாதிசயங்களாக நமது வரலாறு எழுதப்படுகிறது.\nநமது மக்களைப் பலவடிவில் சிதைத் இந்தப் பரதேசிகள் மக்களை ஏமாற்றித் தமக்குச் சொந்தக் குடிமனைகளைக்கட்டியும்-கொள்முதல் செய்தும் வாழும்போது எதற்காக மீளவெஞ்சிய தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சிங்களவரசின் இராணுவவாதத்துள் முடக்கும் சதியைப் போராட்டம்,உரிமை,புரட்சியென்று சொல்லிச் செய்கின்றனர்\nநமது காலத்தின் பீடைகள் இந்தக் கள்வர்கள்\nபுரட்சி பேசியே ஒரு இனத்தைப்புலிப்பாசிசத்திடமும்,அந்நியச் சக்திகளிடமும் மண்டியிடப்பண்ணியவர்கள்,உண்மையான போராளிகளைக் கைகாட்டிப் பாசிசத்தால் அழித்தவர்கள்,விஸ்வா நந்ததேவனது ��ொலையோடு கோடிக்கணக்கான கற்றன் நசனல் வங்கிக் கொள்ளைப் பணத்தை-நகைகளைத் தமக்குள் புதைத்துக்கொண்டனர்.\nஇவர்கள் யாருடைய சொத்தை வங்கிக்குள் கொள்ளையடித்தனர்\nஅப்பாவி யாழ்ப்பாண விவசாகிகளது சிறுகச் சிறுகச் சேர்த்த தங்கத்தைப் பணத்தைக் கொள்ளையிட்டனர்.அதைவைத்துச் சொத்துச் சேர்த்தனர்.அதற்காக எத்தனை பேர்களைப் பாசிசத்துக்குப் போட்டுக்கொடுத்துப் போட்டுத் தள்ளி வித்தனர்.\nதலை மறைவில் திரை விரித்துக் குடியிருப்பவர்கள் கொல்லைப் புறத்தால் கோடி சொத்துடன் சுத்தல் புரட்சி செய்யும்போது சுத்தமான விடிவு நமது மக்களுக்குக் கிடைத்த மாதிரியே\nஇது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய நயவஞ்சக அராஜகவாத அழிப்பாரைக்குறித்துப் பேசமுற்படுவது புரட்டுப் புரட்சிக்காரர்கள் அந்நியச் சக்திகளது கைக் கூலிகள்மட்டுமல்ல மக்களது செல்வத்தைக் கொள்ளையிட்ட கொடிய கொள்ளைக் கூட்டமென்றும் எச்சரிப்பதற்கே-இவர்கள் சதிகாரர்கள்,நமது மக்களைத் தொடர்ந்து அந்நியருக்குக் காட்டிக் கொடுத்து அடிமைப்படுத்தும் அந்நியத் தரகர்கள்என்பது வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும் என்பதற்கே\nஇந்த இரயாகரன் கூட்டு, பெரும்பாலும் அரசியல்-புரட்சி-மக்கள் நலன்எனும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் நியாயமான கருத்தியலோடு மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.\nஇதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்\nOne Response to தாலி அறுப்பார் பேசும்\"புரட்சி\"-புரட்டென்பதேவுண்மை\n6 மணி நேரம் முன்பு\nSri Rangan Vijayaratnam க்கு ‚கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை\n* இந்த வங்கி ‚மனேசர்‘ சுட்டுக் கொல்லப்பட்டார்…\n** இதன் சொத்துக்கள் புலிகளால் அபகரிக்கப்பட்ருந்தது…\n*** இராயாகரானால் பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் முதுகெலும்பில்லாதவர்காளால் தாரைவார்க்கப்பட்டது…\n*** ஐயரிடம் ஒப்படைக்பப்பட்ட சொத்துக்களின் விபரத்தை… ‚இனியொரு‘ , ‚சிறீரங்கன்‘ போன்றவர்களால், ஏதோ ‚பில்டா விடுபவர்கள்‘ சரியாக, அல்லது மாதிரியாகத்தன்னும் வெளியில் (முகப்புத்தகத்தில்) வைக்க முடியுமா\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ��சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் ���ணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதல��ம் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித��துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித�� எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிட���் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள��� பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண���டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டு���் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-17T09:40:02Z", "digest": "sha1:KZ6R4VHWVT2QKF5YW2AU3ZLUZNOEYV5V", "length": 3719, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ராவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ராவு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு அரத்தால் தேய்த்தல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_669.html", "date_download": "2018-10-17T10:12:46Z", "digest": "sha1:V7QDYNNJCHO6BH4VTLYPIXPUG3JI4AZG", "length": 7316, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அச்சமடையப் போவதில்லை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அச்சமடையப் போவதில்லை\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அச்சமடையப் போவதில்லை\nகூட்டு எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அச்சமடையப் போவதில்லை என்றும் அதனை பெரும்பான்மையால் தோற்கடிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெர��ரா கூறியுள்ளார். இன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரக் காரணம், மோசடிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றம் ஸ்தாபிப்பதை தடுப்பதே என்று அவர் மேலும் கூறியுள்ளார். மோசடிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றம் ஸ்தாபிப்பதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கின்ற தப்பானவர்களை சிறையிலடைக்கும் நடவடிக்கையை தடுப்பதற்கான இறுதி முயற்சியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை என்று அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் சந்தர்ப்பங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ இருந்ததில்லை என்றும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடக்கும் தினத்தில் அவர் நிச்சயமாக பாராளுமன்றத்திற்கு வரப் போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் கூறியுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/03/blog-post_11.html", "date_download": "2018-10-17T10:34:18Z", "digest": "sha1:2RWCWBAVWKCRI2YBVPJZKT35C4PCOC77", "length": 12627, "nlines": 229, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: அறுவடை செஞ்சா ஏதாவது தேறுமா !!", "raw_content": "\nஅறுவடை செஞ்சா ஏதாவது தேறுமா \nசென்ற வாரம் பெய்த மழையில் எங்க வீட்டு பேட்டியோவில் உள்ள மண்தரை முழுவதும் தேவையில்லாத புல்பூண்டுகள் நிறைய முளைத்துவிட்ட‌ன. அவை சிமெண்ட் தரையையும் விட்டுவைக்கவில்லை. சிறுசிறு கீறல் விழுந்த இடங்களிலும் புற்கள் முளைத்து வளர்ந்துவிட்டன.\nபுல்பூண்டுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்திருக்கிறது இந்தச் செடியும் .\nஆஆஆ ...... இப்படி வீட்டுக்குள்ளேயும் வந்து முளைத்தால் இதை ஒரு வழி பண்ணியே ஆகணும்., என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:56 PM\n :)// மே டூ ரிப்பீட்டு.\n ;)) ஒரு தடவை புல்லுக்குப் பக்கமா, பிறகு வெடிப்புக்குப் பக்கமா தனியா, மூன்றாம் முறை வெடிப்பெல்லாம் மூடி இருக்கு. நிச்சயம் கிச்சனுக்குப் போய்ரும். இல்லல்ல... கிச்சன்ல இருந்துதான் வந்தே இருக்கு. ;))))))) எனக்கு அன்னாசிச் செடி தெரியுமே\nஇல்லாட்டா....... தொட்டி அந்த ஷேப்ல இருக்கோ\n\"______________\"இதைத்தான் சொந்த செலவுல........\"னு சொல்றாங்களோ அறுவடை நேற்றும், இன்றும், நாளையும்கூட உண்டு மகி. .\nஇன்றைய பதிவை படிச்சீங்கன்னா நான் செய்த தவறு தெரியும். இருந்தாலும் படங்களைப் போட முடிவு செய்தபோதே நினைத்தேன் \" உங்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு\" என்று. நான் நினைத்தது வீண்போகவில்லை.\nநடமாடும் செடியைப் பற்றிய பகுதி சிரிப்பை வரவழைத்தது.\nஆமாங்க, பைனாப்பிள்தான். தோகையுடன் கடையிலிருந்து வாங்கி வந்தது. தங்களின் வருகைக்கும் நன்றிங்க.\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2014 at 6:56 PM\nவளர வாய்ப்பில்லை, கண்டிப்பாக பழுக்க வாய்ப்புண்டுங்க. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க தனபாலன்.\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2014 at 6:56 PM\nஇன்றைய பதிவும் உங்களுக்கு உதவக்கூடும்...\nநிச்சயம் உதவக்கூடும், சிரமம் பாராமல் தகவல் கொடுத்ததற்கும் நன்றிங்க.\nநிழல் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது...... :)\nவருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க வெங்கட்.\nபைனாப்பிள் எப்படி வளரும் தெரியுமா என்று ஒரு பதிவில் படங்கள் போட்டிருந்தார்கள். அதிசயமாக இருந்தது. பைனாப்பிளின் கொண்டையை போட்டால் வந்துவிடுமா\nஎங்களையெல்லாம் நினைத்துக் கொண்டே சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nபைனாப்பிள் செடியை உண்டாக்க விதையையும் யூஸ் பண்றாங்க, நீங்க சொன்ன மாதிரி பைனாப்பிள் கொண்டையையும் யூஸ் பண்றாங்க. நேரமிருந்தா யூ டியுப்ல பாருங்க.\nகண்டிப்பா, உங்க எல்லோரையும் ந��னைத்துக்கொண்டேதான் காலி பண்ணினேன்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nகஸானியா பூ / Gazania\nஅறுவடை செஞ்சா ஏதாவது தேறுமா \nமஹா சிவராத்திரியும், குடை இராட்டினத்தின் அறிமுகமும...\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/01/blog-post_09.html", "date_download": "2018-10-17T10:03:01Z", "digest": "sha1:YSMTEDDJHOE5P6UYC6EWNWQZFNQQ2BFL", "length": 6456, "nlines": 124, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : ஈசி உருளை கிழங்கு சப்ஜி", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஈசி உருளை கிழங்கு சப்ஜி\nஈசி உருளை கிழங்கு சப்ஜி\nஉருளை கிழங்கு -1 /4 கிலோ\nசோம்பு தூள்- 1 ஸ்பூன்\nமிளகாய் தூள்- காரத்துக்கு ஏற்ப\nகறிவேப்பிலை - 1 கீற்று\n1 .உருளை கிழங்கை நன்கு வேக வைத்து சிறு சிறு துண்டாக வருமாறு மசித்து கொள்ளவும் .\n2 வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் ,கறிவேப்பிலை தாளிக்கவும்\n3 . கீறிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு,நன்கு வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்\n4 . பிறகு மசித்த கிழங்கை போட்டு சிறிது நீர் ஊற்றி நன்றாக கிளறி பின் சோம்பு தூளை சேர்க்கவும் .\n5 சோம்பின் பச்சை வாசனை போகும் படி வதக்கி பின் உப்பு சேர்த்து தேவை ஆனால் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.\n6 பின் தேவை ஆன அளவு நீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் போல் அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும் .\n7 . கிரேவி கெட்டி ஆனவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய மல்லி தழை சேர்த்து பரிமாறலாம் .\nமிகவும் சுலபமாக செய்யும் இந்த கிரேவி எனக்கு அவசரத்தில் கை கொடுக்கும் . இதை califlower கொண்டும் செய்யலாம் . சப்பாத்தி மற்றும் பரத்தாக்கு ஏற்றது\nLabels: எ��் சமையல் அறையில்\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nதமிழ்நாட்டு பள்ளி கல்வி முறை\nஈசி உருளை கிழங்கு சப்ஜி\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/karupai-kolaru-neenga-tips/", "date_download": "2018-10-17T09:05:42Z", "digest": "sha1:PB6UKAVOFGYFYZWS7RMC4PPVLDPLGZ76", "length": 17029, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்,karupai kolaru neenga tips |", "raw_content": "\nகருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்,karupai kolaru neenga tips\nஅறுகம்புல் நம் அனைவருக்கும் தெரிந்ததே. நாம் சாதாரணமாக எங்கும் காணக்கூடிய அறுகம்புல் சிறந்த மருத்தவ குணங்களைக் கொண்டது. இது ஓர் அற்புத மூலிகை..\nவிநாயக சதுர்த்தி அன்று இதனை விநாயகருக்குச் சாற்றும் வழக்கமும் நம்மிடம் இருக்கிறது. இப்புல்லின் மேல் பாகம் வெயிலால் காய்ந்தது போல் தோன்றினாலும், இதன் வேர்கள் சாவதில்லை. அதனால்தான் நாம் ஒருவரை வாழ்த்தும் போது “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோடிப் பல்லாண்டு வாழ்க\nஅறுகம்புல் பொதுவாக உடல் வெப்பத்தைத் தணிக்கும். வறட்சியை நீக்கி விடும். சிவப்பு இரத்த அணுக்களைக் கட்டுப்படுத்தி, வீணாக கழியும் இரத்தத்தை நிறுத்தும்.\nஅறுகம்புல் விஷத்தை முறிப்பதில் ஓர் அரிய மூலிகையாகும். பந்தக்கால் நடுவதற்கு முன்னும் வியாபாரம் தொடங்குவதற்கு முன்னும் உழவு ஏர் கட்டுவதற்கு முன்னும் பிள்ளையார் பிடித்து அப்பிள்ளையாரின் தலையில் இந்த அறுகம்புல்லை சொருகுவதை நாம் பார்க்கிறோம். இவ்விதம் மக்கள் ஏன் செய்கிறார்கள் என்பது நமக்கு புலனாவதில்லை.\nஅதே போல் மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் நலங்கு வைக்குங்காலையில் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் வைத்துக் கொண்டு அறுகம்புல்லை அந்த எண்ணெயில் முக்கி உச்சித் தலையில் தடவி குளிப்பாட்டுவார்கள்.\nஅறுகம்புல்லில் இருவகையுண்டு என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்வது அவசியம். பிள்ளையாருக்கு சூட்டும் அருகம்புல் ஒரு வகை. மற்றொரு அறுகம்புல்லானது மண்ணிலிருந்து அரை அடி முதல் ஓரடி உயரம் வரை வளரக்க��டியது. கடும் வறட்சியிலும் மண்ணுக்குக் கீழே உள்ள இதன் வேர்கள் உயிர்ச்சத்தை இழப்பதில்லை. இவ்வகை அறுகம்புல் தான் மருத்துவ குணம் கொண்டதாகும். இதனை யானை அறுகம்புல் என்றும் அழைப்பார்கள்.\nஇந்த அறுகம்புல்லும் நல்லெண்ணெயும் சேர்ந்தால் இரு நல்லோர்கள் சேர்ந்தது போல ஆகும். அறுகம்புல்லைப் பறித்து அம்மிக்குழி (அ) அம்மிக்கல்லில் தட்டி ஒரு கோப்பையிலிட்டு அது முங்குமளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி வெய்யிலில் மூன்று நாட்களுக்கு வைக்கவும், நான்காம் நாள் அடுத்து ஓர் அகல வாயுடைய கண்ணாடி புட்டியில் எண்ணெயும், அறுகம்புல்லுமிட்டு வைத்துக் கொண்டு வாரம் இருமுறை தலையில் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.\nஅன்றைய உணவில் மோர் மற்றும் தயிர் தவிர்த்த மிளகு ரசத்தை உபயோகித்தால் இரண்டு நாட்களில் உடல் குளிர்ச்சியடைவதை உணரலாம். அதிகச் சூட்டினால் சில குழந்தைகள் மிக மெலிந்து காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மிக்க பலனைத் தரும். உடல் வன்மை பெருகும். அறிவு விருத்தியாகும். கண்கள் பிரகாசமடையும்.\nஅறுகம்புல் மற்றும் துளசி தலா ஒரு கைப்பிடி, மிளகு ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நன்கு இடித்து அரை படி தண்ணீரிலிட்டு அந்நீரை நன்கு காய்ச்சவும். இவ்வாறு காய்ச்சிய தண்ணீரை இரு வேளைகளுக்குப் பங்கிட்டு 4 மணிக்கொரு தரம் கொடுக்கவும். இப்படி நான்கு வேளைகள் கொடுத்தால் காய்ச்சல் தணித்து விடும்.\n• ஆங்கில மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் அறுகம்புல், மிளகு சேர்ந்த கஷாயத்தை சில நாட்கள் உட்கொண்டால் ஆங்கில மருந்துகளால் உண்டான நச்சு முறியும். நீர் அடைப்பு உள்ளவர்களுக்கு தாராளமாக நீர் பிரியும்.\n• சொறி, சிரங்கு, அடங்காத தோல் ரோகம், கால் விரல்களில் உண்டாகும் சேற்றுப் புண், தினவு, தேமல் வேனிற்கால வேர்க்குரு, கட்டிகள் ஆகியவைகளுக்கும் ஒரு பிடி அறுகம்புல்லை வேர் நீக்கித் தேவையான அளவு எடுத்து அதில் நான்கில் ஒரு பாகம் மஞ்சளும் சேர்த்து அரைத்து உடம்பின் மேலே பூசிக் சில மணிநேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் குளித்து வர யாவும் சில நாட்களில் மறைந்து விடும்.\n• கோடைகால வெப்பம் தாங்க முடியாமல் உடல் சூடு ஏற்படுவதால், அடிக்கடி வெளியூர் பிரயாணத்தால் வெப்பம் அதிகரித்துத் தொல்லைபடுபவர்களும் அறுகம்புல்லைப் பயன்படுத்தி நலம் பெறலா���்.\n• அறுகம்புல்லைக் கணு நீக்கி உலர்த்தித் தூள் செய்த வைத்துக் கொண்டு தினதோறும் அரை டீஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து காபி போல் பானம் தயாரித்துப் பருகி வந்தால் சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல் கொதிப்பு, வறட்சி, மயக்கம், களைப்பு ஆகியவை தணியும்.\n• அறுகம்புல் கண்களுக்கு ஒளி தந்து கண் நோய்களையும் போக்கக்கூடிய ஆற்றல் படைத்தது.\n• அறுகம்புல்லைப் பயன்படுத்திச் சீதபேதி, தேச எரிச்சல், நீர்க்கடுப்பு, இரத்த மூலம், அதிக மாதவிடாய் போக்க, ரணங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தலாம்.\nஅறுகம்புல்லின் வேரை சமூலம் செய்து உட்கொண்டு வர முதியவர்களுக்கு நினைவாற்றல் இழப்பதை தடுக்கும். குழந்தைகளின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கும்.\nஅறுகம்புல் ஒரு பிடி, மிளகாய் 10, சின்ன வெங்காயம், சீரகம் தேவையான அளவு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால் பெண்களுக்கு கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/04/blog-post_15.html", "date_download": "2018-10-17T09:21:41Z", "digest": "sha1:DNJ6NE3LK2C6IQQLE4SAOJED2XHPPFCV", "length": 50899, "nlines": 526, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பிரியாணியும் பிரியாமணியும்", "raw_content": "\n(எச்சரிக்கை: இது ஒரு பிரியாணி கலந்த மொக்கை பதிவு)\nமிகவும் பிடித்தமானவைகளின் பட்டியல் ஒன்றை யாராவது என்னிடம் சொல்லச் சொன்னால் அதில் தவறாமல் நான் குறிப்பிடும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும். 'பிரியாணி'.\n'ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய பிரயாணிகள்..' என்கிற பத்திரிகை வாசகம் எனக்கு 'பிரியாணிகள்' என்று கண்ணில்படும் அளவிற்கு பிடித்தமான சமாச்சாரம் அது. எப்போது முதல் 'பிரியாமணியை.. சட்...'பிரியாணியைச்' சுவைத்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் நினைவு தெரிந்தது முதல் பயங்கரமான பசி என்றால் எனக்கு உடனே சாப்பிட நினைப்பது பிரியாணிதான். அசைவ பிரியாணி என்றால் கூடுதல் பிரியம் என்றாலும் அதுதான் வேண்டுமென்று இல்லை. 'அடியார்க்கு அடியார்' போல பிரியாணி எந்த வடிவில்/வகையில் இருந்தாலும் பிடித்தமானதுதான்.. இந்த உணவு வடிவத்தை முகலாயர்கள்தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர் என்பது பரவலான நம்பிக்கை. 'உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழக் குரங்காகத்தான் இருக்கும்' என்று புதுமைப்பித்தன் தமிழ் ஆய்வாளர்களை கிண்டலடித்தாலும் நம்மாட்கள் விடுவதில்லை. பிரியாணி என்கிற வடிவம் முகலாயர்களின் வருகைக்கு முன்பே தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் இருந்தது என்றும் அதற்கு \"ஊன்சோறு\" என்று பெயர் என்றும் நாளிதழின் குறிப்பொன்று சொல்கிறது.\nஊன்சோறு அல்லது புலவு பண்டைக் காலத்தில் ஒருவிதமாக இருந்து, முகம்மதியர் வருகையால் சற்று மாறுதல் அடைந்தது. ஏபுலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த மலரா மாலைப் பந்து கண்டன்ன ஊன்சோற்று அமலைஏ என்பதால் புலால் கறியும், சோறும் சேர்ந்து பிரியாணி சமைக்கப்பெற்றது தெளிவு.\nஎன்கிறார் நா.கணேசன். [முழுக்கட்டுரையையும் படிக்க]\nபிரியாணியின் மேலுள்ள காதலுக்காக இந்திய ஜனநாயக அமைப்பிற்கே ஒரு முறை நான் துரோகம் செய்திருக்கிறேன்.\nவேட்பாளர்கள், வாக்காளர்களையும் தொண்டர்களையும் கவர்வதற்காக பிரியாணி போடுவது நெடுங்கால மரபு. இதிலிருந்தே பிரியாணிக்கு உள்ள செல்வாக்கை புரிந்து கொள்ளலாம். என்னுடைய பதின்மங்களில் நிகழ்ந்தது இது. தேர்தல் நேரம். ஆனால் வாக்கிடுவதற்கான வயது எனக்கில்லை. வீட்டில் தண்ணி தெளிக்கப்பட்டு 'வெட்டியாக' சுற்றிக் கொண்டிருந்தேன். வகுப்பு நண்பனொருவன் இருந்தான். என்னுடைய நண்பன் என்று சொன்ன பிறகு அவன் என்ன மாவட்ட ஆட்சியராகவா இருப்பான். மாநிலக் கட்சிக்காக தேர்தல் பணியில் நிழலான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். என்னை திடுக்கிட வைத்த யோசனையை அவன்தான் என்னிடம் முன்வைத்தான். அதாவது வேறு ஒரு நபரின் வாக்குச் சீட்டை பயன்படுத்தி நண்பன் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னத்திற்கு ஒட்டளிப்பது. நேர்மையான வார்த்தைகளில் சொன்னால் 'கள்ள ஓட்டு போடுவது'.\nஏதோ மாணவிகளை கிண்டலடிப்பது, மாவா போடுவது போன்ற சில்லறை குற்றங்களில் மாத்திரம் ஈடுபட்டிருந்த எனக்கு இது மலையேறும் சவாலாகத் தோன்றியது. மேலும் அப்போதுதான் டி.என்.சேஷன், தேர்தல் ஆணையாளர் என்கிற பதவியை உருப்படியாக தடாலடியாக பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்று ஞாபகம். கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளை பற்றி அரசல் புரசலாக அறிந்திருந்ததால் பயந்த என்னை கீதை கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஆற்றுப்படுத்தினான் நண்பன். புகைப்பட அடையாள அட்டை போன்ற கசுமால தொந்தரவுகள் அப்போது இல்லாததால் இதில் ஒன்றும் பிரச்சினையில்லை என்றான். சட்டத்தை மீறுவதில் உள்ள 'த்ரில்' பிடித்திருந்தாலும் பின்விளைவுகளை நினைத்து அவசரமாக மறுத்த என்னை அவன் சொன்ன ஒற்றை வாக்கியம் நிதானப்படுத்தியது. \"இந்த மாதிரி ஓட்டு போடறவங்க எல்லாருக்கும் மத்தியானம் பிரியாணி விருந்து உண்டுடா\". அது போதாதா சேஷனை அல்சேஷனாக ஒதுக்கி விட்டு, தகுதிக்கு முன்னதாகவே ஜனநாயக கடமையை ஆற்றிய பெருமையை திகிலுடன் முடித்தேன். பிரியாணியின் மீது எனக்குள்ள பிரேமையை உங்களுக்கு உணர்த்தவே இந்த ராமாயணம்.\nவலைப்பதிவராக உள்ள ஒரு இசுலாமிய நண்பர் ஒருவர் அவர் வீட்டிற்கு இ·ப்தார் விருந்துக்காக அழைத்திருந்தார். (அவர் பெயரை வெளியிடலாமா என்று தெரியவில்லை.). பொதுவாக 'பாய்' வீட்டு பிரியாணி என்றாலே அதற்கு தனிச்சுவை உண்டு. திராவிட பிரியாணியை விட ஆரிய பிரியாணி மீதுதான் எனக்கு மோகம் அதிகம். பொதுவாக தமிழர்கள் தயாரிக்கும் பிரியாணியில் காரச்சுவை அதிகமிருக்கும். ���சைவம் என்றாலே அது காரசாரமாக இருக்க வேண்டும் என்பது நம்மவர்களின் நம்பிக்கை. மேலும் பிரியாணி வேகும் போது ஆவியாகும் நீர், மறுபடியும் சாதத்திற்குள்ளேயே இறங்குவதால் சற்று கொழகொழவென்று இருக்கும் பிரியாணியின் சுவை சற்று மட்டுத்தான். மூடியிருக்கும் தட்டின் மீது நெருப்புத் துண்டங்களை வைத்து அந்த நீராவியை உறிஞ்சிக் கொள்ளும் முறையில் இசுலாமியர் பிரியாணி தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இதுபற்றி அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்க வேண்டும்.\nசரி நண்பர் வீட்டு விருந்திற்கு வருகிறேன். ஏற்கெனவே சொன்னது போல் 'பாய்' வீட்டு பிரியாணி என்பதால் தூரத்தைக் கூட பார்க்காமல் சென்ற எனக்கு பெரியதொரு அதிர்ச்சியை தந்திருந்தார் அவர். தயாரிக்கப்பட்டிருந்தது வெஜிடபிள் பிரியாணி. முன்பே சொன்னது போல் பிரியாணி எந்த வகையில் இருந்தாலும் பிடிக்கும் என்றாலும் 'பாய்' வீடு என்பதால் நான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு போனது அசைவ பிரியாணியை. அவர் மீது எந்தவொரு குற்றமுமில்லை. அவர் அழைத்திருந்த நண்பர்கள் பலர் பாழாய்ப் போன சைவ பழக்கமுடையவர்கள் [:-)] என்பதால் இந்த ஏற்பாடு. என்றாலும் முழு மோசம் செய்யாமல் கூடுதலாக சிக்கன் வறுவல் ஏற்பாடு செய்திருந்ததினால் சற்று மனச்சாந்தி உண்டாயிற்று. நான் ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அவரிடம் சொன்னேன். \"கலி முத்திடுச்சுன்றது உண்மைதான். பாய் வீட்ல போய் வெஜிடபிள் பிரியாணின்னா அடுக்குமா இது\n(இப்படியாக இதை எழுதிவிட்டதால் இனிமேல் அழைப்பாரா என்று தெரியவில்லை). :-)\nமெனு விஷயத்தில் 'Known devil is better than unknown angel' என்பதுதான் என் பாலிசி. எந்த நான்-வெஜ் ஓட்டலுக்கு போனாலும் மெயின் உணவாக, 'சிக்கன் பிரியாணி- லெக் பீஸ்' என்று சொல்லிவிடுவேன். விவேக் சொல்வது போல் 'லெக்-பீஸ்' இல்லையெனில் சற்று டென்ஷனாகி விடுவேன். வேறு உணவு வகைகளை முயற்சித்துப் பார்க்க எனக்கு தைரியம் போதாது. நல்ல பசி வேளையில் அது பிடிக்காமற் போய்விட்டால் ஏற்படும் வெறுப்பு நீண்ட நேரத்திற்கு அகலாது. அது வரை சாதா பிரியாணி வகைகளையே சாப்பிட்டுக் கொண்டு கிணற்றுத் தவளையாக இருந்த எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியவர் 'சர்வர்' ஒருவர்.\nஉணவகங்களில் உணவு பரிமாறுபவர்களில் இரண்டு வகைகளை பார்த்திருக்கிறேன���. பெரும்பான்மையினர் மிகவும் சலிப்பான முகத்துடன் முயக்கத்தின் இடையில் எழுப்பப்பட்டவர்கள் போன்ற முகபாவத்துடன் வந்து \"என்ன சாப்படறீங்க\" என்பர். அவர் கேட்பதிலேயே நம் பசி போய்விடும். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாள் முழுக்க ஒரே மாதிரியான பணியை திரும்பத் திரும்ப செய்கிறவர்களின் உளவியல் ரீதியான கோபம் அது. நம்மிடமும் குற்றமிருக்கிறது. எல்லா உணவு வகைகளும் நமக்கு சிறுவயதிலிருந்தே அறிமுகமானவைதான். மேலும் பொதுவாக எல்லா உணவகங்களிலும் அறிவிப்பு பலகையில் அன்றைய ஸ்பெஷல் உட்பட எல்லாமே பட்டியலிடப்பட்டிருக்கும். இருந்தாலும் சர்வர் வாயினால் கேட்டால்தான் நமக்கொரு திருப்தி.\nஇன்னொரு வகையினர் புன்சிரிப்புடன் வழக்கமான உணவு வகைகளை சொல்வதைத் தவிர \"சார்... இன்னிக்கு ஸ்பெஷல் காலி·பளவர்ல பஜ்ஜி. டிரை பண்ணிப் பாக்கறீங்களா\" என்று கேட்பார்கள். அவர்கள் சொல்லும் முறையே அதை மறுக்கத் தோன்றாது. அப்படியான ஒரு நண்பர் எனக்கு அறிமுகப்படுத்தியதுதான் 'சிக்கன் மொஹல் பிரியாணி'. வழக்கமான பிரியாணி போல் தூக்கலான காரம் அல்லாமல் முந்திரி, திராட்சைகளுடன் முட்டை தூளாக்கப்பட்டு மேலே தூவப்பட்டு உயர்ந்த ரக பாசுமதி அரிசியுடன் சாப்பிடுவதற்கே தேவார்மிர்தமாக இருந்தது. தலைப்பாகட்டு, பொன்னுச்சாமி, வேலு,அஞ்சப்பர் என்று எந்தவொரு பிராண்டாக இருந்தாலும், ஹைதராபாத், காஷ்மீரி, ஆந்திரா என்று மாநில வாரியான பிரியாணி வகைகளை சுவைத்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது சிக்கன் மொஹல் பிரியாணி.\nஇப்போது கூட மிகுந்த பசியென்றால் ரயில்வே நிலையத்திற்கு எதிரேயிருக்கும் அந்த நான்-வெஜ் ஹோட்டலுக்கு நான் நுழைந்தவுடன் சமயங்களில் என்னைக் கேட்காமலேயே கூட அவர்களாக ஆர்டர் செய்துவிடுவது இந்த அயிட்டமாகப் போய்விட்ட அளவிற்கு இதற்கு அடிமையாகிவிட்டேன். இது ஒருவேளை மரபு சார்ந்த கோளாறா என்று தெரியவில்லை. ஒரு முறை என் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது கிடைத்த இடைவெளியில் பக்கத்து படுக்கையில் இருந்த இசுலாமிய குடும்பத்தினரிடம் என் அம்மா உரையாடிக் கொண்டிருந்தது \"நீங்க பிரியாணி செய்யற பக்குவம் எப்படி\nதமிழகத்தைப் பொறுத்தவரை பிரியாணியின் மெக்கா என்று 'ஆம்பூரைச்' சொல்கிறார்கள். இதற்காகவாவது வேலூருக்கு ஒரு நடை போய் வர வேண்டும். ஆனால் இப்படி பிரியாணியாக சாப்பிட்டு சாப்பிட்டு அதிகம் மிஞ்சியிருக்கும் கலோரிகளை எரிக்கத் தெரியாமல் விழியும் தொப்பையும் பிதுங்கிக் கொண்டிருந்தாலும் ஆசை தீரவில்லை. 'அமாவாசை' 'வெள்ளிக்கிழமை' போன்ற எந்தவொரு தடையும் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை.\nபதிவை முடிக்கும் முன்பு இதையும் சொல்லி விடுகிறேன். பிரியாணி ஆசை காட்டி என்னை 'கள்ள ஓட்டு' போட வைத்த நண்பர் அவர் தந்த வாக்குறுதியின் படி எனக்கு பிரியாணி விருந்து தரவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் பின்பற்றுவதில்லை என்பதின் காரணமாக இப்போது அவர் நிச்சயம் பெரிய அரசியல்வாதியாக மாறியிருப்பார் என்று நம்புகிறேன். என்னுடைய சாபமோ என்னமோ தெரியவில்லை, அந்த முறை நான் வாக்களித்திருந்த கட்சி தோற்று விட்டது.\nஇன்னொரு பிரியாணி பிரியரின் அனுபவத்தை வாசிக்க\n//திராவிட பிரியாணியை விட ஆரிய பிரியாணி மீதுதான் எனக்கு மோகம் அதிகம். //\nபிராணிகள் முதன்மை பங்கு வகிப்பதால் பிரியாணி என்ற பெயர் வந்திருக்குமோ. மீன் பிரியாணிகள் கூட சிங்கையில் கிடைக்கிறது. எனக்கு அதன் சுவையெல்லாம் தெரியாது\nமதிய நேரத்தில் இப்படி பசியை கிளப்பி விட்டு விட்டீர்களே\nமூடியிருக்கும் தட்டின் மீது நெருப்புத் துண்டங்களை வைத்து அந்த நீராவியை உறிஞ்சிக் கொள்ளும் முறையில் இசுலாமியர் பிரியாணி தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இதுபற்றி அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்க வேண்டும்.\nஇந்த முறையை எனக்கு தெரிந்த சிலர் (இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்) கூட பயன்படுத்துகிறார்கள்.\nஎனக்கும் பிடித்த உணவுதான். பொன்னுச்சாமியும், தலப்பாகட்டும்............\nநினைத்தாலே எச்சில் ஊருகிறது. ஆசையை தூண்டிவிட்டீங்களே நீங்க நல்லயிருப்பீங்களா.\nபிரியாமணி இங்க ஏன் வந்தவா\nநான்பாட்டுக்கு பதிவுகளை மேஞ்சுகிட்டிருந்தேன்.பிரியாணியக் காண்பிச்சு பசிய கெளப்பி உட்டிட்டீங்களே:)நான் போறேன் சாப்பிடறதுக்கு.\nபிரியாணி டெக்னிக்கெல்லாம் பின்னூட்டத்துல தெரியுது.திரும்ப வருவேன் என்ன\nஒரே ஒருதடவை உம்ம எங்க ஊரு மல்லு பிரியாணி சாப்பிட வச்சிட்டா அப்புறம் உமக்கு பிரியாமணி மேல இருக்குற இந்த ஜொள்ளு சுத்தமா வறண்டு போயிடும். பிரியாணிக்கு ஊறுகாய் தொட்டு சாப்பிடுற கொடுமை இங்க மட்டும்தான்\nஆமா. நீர் எங்க வீட்டு கல்யாணத்துக்கு வரலையா அதான் பிரியாணி மீந்து போச்ச்சா அதான் பிரியாணி மீந்து போச்ச்சா\nநானும் ஒரு பிரியாணிப்பிரியன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்\nநண்பரே, உங்க பதிவுக்கு வோட்டும் போட்டாச்சு\nநானும் இரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,\nபடித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)\nதென் சென்னை இளைஞர் எம்பி 29 வயது சரத்பாபுவுக்கு வாக்களிங்கள்.\nகாதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு\nஒரு புல் பிளைட் பிரியாணி சாப்ட எபெக்ட் .. :)\n// எச்சரிக்கை: இது ஒரு ... மொக்கை // இத தனியா வேற சொல்லணுமாக்கும்...\nஎந்த நான்-வெஜ் ஓட்டலுக்கு போனாலும் மெயின் உணவாக, சிக்கன் பிரியாணி - நானும் இந்த கட்சிதான், ஆனால் முந்திரி திராட்சைகள் போன்ற பாயாச பதார்த்தங்களை பிரியாணியில் பார்த்தால் கடுப்பாக வரும்.\nதங்களை ஆம்பூர் அன்புடன் அழைக்கிறது.\n\"எந்த நான்-வெஜ் ஓட்டலுக்கு போனாலும் மெயின் உணவாக, சிக்கன் பிரியாணி - நானும் இந்த கட்சிதான், ஆனால் முந்திரி திராட்சைகள் போன்ற பாயாச பதார்த்தங்களை பிரியாணியில் பார்த்தால் கடுப்பாக வரும்.\"\nஆமாம். அது என்னோவோ பிரியாணிஇல் பாயாசத்தை கலந்தது போல. எங்கள் ஊரில் அந்த கலப்படம் எல்லாம் கிடையாது.\nநீங்களும் ஒரு பிரியாணி பிரியர்ங்கரதால சொல்லுறேன்.ராமனாதபுரம்,மார்த்தாண்டம்,\nகேரளாவின் பெரும் பகுதி இங்க எங்கையும் வாயில வெக்கமுடியாது.\nமத்தபடி சேலம்,ஈரோடு கோவை மற்றும்\nதிருப்பூர் கொஞ்சம் நல்லாவே இருக்கும்.\nமத்தபடி பாய் வீட்டு பிரியாணிக்கு வாய்ப்பே இல்ல போங்க.அவங்க நம்ம வீட்டுல வந்து செய்து குடுத்தாங்கன்னாளும் அதே டேஸ்ட்தாங்க.எல்லாம் கைமணம்ங்க.\n//என்னுடைய நண்பன் என்று சொன்ன பிறகு அவன் என்ன மாவட்ட ஆட்சியராகவா இருப்பான்//\n//\"கலி முத்திடுச்சுன்றது உண்மைதான். பாய் வீட்ல போய் வெஜிடபிள் பிரியாணின்னா அடுக்குமா இது\n//நல்ல பசி வேளையில் அது பிடிக்காமற் போய்விட்டால் ஏற்படும் வெறுப்பு நீண்ட நேரத்திற்கு அகலாது//\nJoin the group... எனக்கு ஒரு கிழமைக்கு (வாரத்துக்கு) அப்படி இருக்கும்...\nஎங்களுக்கு ஒரு சின்ன ரெஸ்டொரன்ட் மாதிரி ஒரு கவே யூனிவர்சிட்டியில் இருக்கு.... அங்க மட்டும் தான் நான் புதுசா ஒடர் செய்வன்.. அந்த ஓனருக்கு நான் ஒரு வில்லங்கம் பிடிச்சவனு தெரியும்.. ஹி ஹி\n//முந்திரி திராட்சைகள் போன்ற பாயாச பதார்த்தங்களை பிரியாணியில் பார்த்தால் கடுப்பாக வரும்.\"//\n//எங்கள் ஊரில் அந்த கலப்படம் எல்லாம் கிடையாது.\nயோ..... ஆம்பூரான்.. என்னப்பா வயிற்றெரிச்சலைக் கிளப்புறியள்.. நான் ஆம்பூர் பிரியாணி பான் ஆக்கும்.. அம்மா சொல்லுவாங்க, 7 / 8 வயசிலேயே ஒரு பார்சலை தனிய ஒரு கட்டு கட்டுவனு... ஆனாலும் எல்லாரும் கண் வச்சு வச்சு எனக்கு ஒரு கரண்டி சதை (தசை) கூட வைக்குதில்லை...\nஇதுக்காகவே தமிழ் நாடு போகணும்\n// எச்சரிக்கை: இது ஒரு ... மொக்கை // இத தனியா வேற சொல்லணுமாக்கும்...\n//ஆசையை தூண்டிவிட்டீங்களே நீங்க நல்லயிருப்பீங்களா.//\nஅது நடக்குமா.. நோ வே...\nநன்னாயிருக்கு உங்க எழுத்து... வாழ்த்துக்கள்.. அப்ப அப்ப மொக்கை பதிவு போடுங்கோ (Put).. இன்றைக்கு ஒரே சிரிக்க வேணும் என்டு எனக்கு எழுதியிருக்கு போல.. வெட்டிண்ணாவேட பேய் ஆர்டிக்கலைப் பாருங்கோ... வயிறு வலிக்கும்.. பிறகு (அப்புறம்) தமிழ்மாங்கனினு (my thoughts da machi.... name of the blog)ஒரு பெண் \"டாடி மம்மி வீட்டில இல்ல\" என்று ஒரு ஆட்டிக்கல் வேற.. ஒரே சிரிப்பு...\nP.S:- யாருமே சிரிக்கிற மாதிரி எழுதலனு கோவத்தில நான் ஒரு மொக்க பதிவு நேற்று எழுதினேன்.. நானே சிரித்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது.. :-(\n பிரியாணி பொட்டலம் மடுச்ச பேப்பருல பிரியாமணியின் கெம்பீர\n\" \"கவர்\"\"ருசி\" \" படம்... அருமையான பிரியாமணி கலவை.... அட.. ச்ச ... பிரியாணி கலவை .....\nகோவை அங்கண்ணன் பிரியாணி மிகவும் புகழ்பெற்றது ஒரு முறை முயற்சி செய்யவும்.\n\"இப்போது கூட மிகுந்த பசியென்றால் ரயில்வே நிலையத்திற்கு எதிரேயிருக்கும் அந்த நான்-வெஜ் ஹோட்டலுக்கு\"\nரயில்வே நிலையப் பேரனாச்சி சொல்லுங்ண்ணா.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே த��ிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n'ஈழப்பிரச்சினை' எனும் விற்பனைப் பொருள்\nஅருண் வைத்தியநாதனின் திரைப்படத்துக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-11-30/puttalam-other-news/128982/", "date_download": "2018-10-17T09:18:46Z", "digest": "sha1:ZJX3JSAN4EB27ZTDNVDCTIXMTLRBIGWW", "length": 8008, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "ஆறாம் தர மாணவனின் உயிரற்ற உடல் கோழிக் கூண்டில் கண்டெடுப்பு! நிந்தவூரில் நடந்த பரிதாப மரணம்! - Puttalam Online", "raw_content": "\nஆறாம் தர மாணவனின் உயிரற்ற உடல் கோழிக் கூண்டில் கண்டெடுப்பு நிந்தவூரில் நடந்த பரிதாப மரணம்\n( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )\nநிந்தவூர்-09ம் பிரிவைச் சேர்ந்த 6ம் தர மாணவன் ஒருவர் இன்று (29) அவரது வீட்டிலுள்ள கோழிக் கூண்டில���ருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமுகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் (வயது 11) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் 6ம் தரத்தில் கல்வி பயின்று இன்று இறுதியாண்டுப் பரீட்சை எழுதி விட்டு காலை சுமார் 11.30 மணியளவில் வீடு சென்ற மாணவன் முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் பகலுணவு வேளையில் காணாமல் போயுள்ளதாகவும், பின்னர் அவரைத் தேடியலைந்து இறுதியில் அவரது வீட்டுக் கிணற்றடியில் அமைக்கப்பட்டுள்ள கோழிக் கூண்டில் பார்த்த போது அங்கு அவரது உயிரற்ற உடல் காணப்பட்டதாகவும், அதனை உடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் மரணித்த நிஹாஜ்ஜின் தாயின் தாயார் தெரிவித்தார்.\nமரணித்த நிஹாஜ்ஜின் தாயும், தந்தையும் வௌவேறு திருமணங்கள் முடித்துக் கொண்டு, பிரிந்து வாழ்வதால் நிஹாஜ் சிறுவயதிலிருந்தே தனது தாயின் தாய், தாயின் தந்தை அவர்களிடமே வளர்ந்து வந்துள்ளார் என்பது தெரியவருகிறது.\nநிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்படடுள்ள நிஹாஜின் சடலத்தை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல், சம்மாந்தறை பொலிசார் சகிதம் வருகை தந்து சிறுவனின் சடலத்தைப் பார்வையிட்டதோடு, அவரது வீட்டுக்கும் சென்று அவர் மரணமாகிய கோழிக் கூட்டையும் பார்வையிட்டதோடு, உறவினர், அயலவர்களையும் விசாரணை செய்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.\nமேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nShare the post \"ஆறாம் தர மாணவனின் உயிரற்ற உடல் கோழிக் கூண்டில் கண்டெடுப்பு நிந்தவூரில் நடந்த பரிதாப மரணம் நிந்தவூரில் நடந்த பரிதாப மரணம்\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-01/puttalam-art-culture/132673/", "date_download": "2018-10-17T10:13:14Z", "digest": "sha1:HXY6CJCS7UL5HMCOQZDKWMOHVFZYWLCX", "length": 6198, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) ஞாபகார்த்த பேச்சுப் போட்டி - Puttalam Online", "raw_content": "\nஇமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) ஞாபகார்த்த பேச்சுப் போட்டி\nபுத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் ஒழுங்குசெய்திருந்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) ஞாபகார்த்த பேச்சுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) காலை 09 மணிமுதல் மாலை 04 மணிவரை புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது.\nஇப்போட்டியில் புத்தளம் மற்றும் பிற ஊர்களைச் சேர்ந்த முப்பத்தொன்பது போட்டியாளர்கள் கலந்துகொண்டு ‘இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) ஒரு பன்முக ஆளுமை’ எனும் மகுடத்தின் கீழ் பேசி தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.\nமிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்பேச்சுப் போட்டியில் கடும் போட்டித் தன்மை காணப்பட்டது. அப்துல் மஜீத் அக்கடமியின் கற்கைநெறி முகாமையாளர் எம்.எம். நவ்பர், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய பிரதி அதிபர் கலைநெஞ்சன் ஏ. ஹாஜா அலாவுத்தீன், அப்துல் மஜீத் அக்கடமியின் பணிப்பாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.\nஇந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் எதிர்வரும் ரமழானில் பெரு விழாவாக நடைறெவுள்ளது.\nShare the post \"இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) ஞாபகார்த்த பேச்சுப் போட்டி\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வ���ங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/01/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:31:56Z", "digest": "sha1:CYE2B7YTOA6JC4DBRX4OV4QPFXGC277Z", "length": 3194, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "கர்ணன் படத்தில் விக்ரம் நடிக்க இதுதான் காரணமாம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகர்ணன் படத்தில் விக்ரம் நடிக்க இதுதான் காரணமாம்\n300 கோடி ருபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் மஹாவீர் கர்ணா. இப்படத்தில் விக்ரம் கர்ணன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.\nமுதலில் விக்ரமை இயக்குனர் அணுகியபோது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். தான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறியுள்ளார்.\nகர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்த படத்தை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கும் என விக்ரம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் தான் கர்ணன் பற்றி 3 வருடமாக செய்த ஆராய்ச்சி பற்றி தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் விக்ரம் உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\n���ம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-882317.html", "date_download": "2018-10-17T09:29:25Z", "digest": "sha1:AY4TVH4YP4GLCOCT63VN3CDCNVRTHKYW", "length": 6454, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகாசிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஒதுக்கீடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஒதுக்கீடு\nBy சிவகாசி, | Published on : 21st April 2014 12:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகாசி சட்டப்பேரவை தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை சிவகாசி வந்தன. மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nசிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் 239 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்நிலையில் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப் இயந்திரங்கள் வந்தன. வட்டாட்சியர் மகமது ரபிக்கான் மற்றும் தேர்தல் தனித்துணை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் , வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறை சீல்வைக்கப்பட்டது. அறையின் வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-572045.html", "date_download": "2018-10-17T09:11:09Z", "digest": "sha1:RF5OYZAEGZIHB4FNM5PRPQ3KC2SAMZK2", "length": 10656, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனிடம் போலீஸார் விசாரணை: வீட்டிலும் சோதனை- Dinamani", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் கீதா ஜீவனிடம் போலீஸார் விசாரணை: வீட்டிலும் சோதனை\nBy தினமணி | Published on : 14th October 2012 04:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதூத்துக்குடியில் திமுக மாவட்டச் செயலர் பெரியசாமி மீதான நிலப்பறிப்பு வழக்கு தொடர்பாக, அவரது மகளும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனிடம் போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர்.\nதூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்தவர் முகைதீன் பாத்திமா. இவர் தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் உள்ள தனக்குச் சொந்தமான 19 ஏக்கர் 33 சென்ட் நிலத்தை தி.மு.க. மாவட்டச் செயலர் என்.பெரியசாமி, அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டதாக தெர்மல்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.\nஇது தொடர்பாக பெரியசாமி உள்பட 13 பேர் மீதும், போலி ஆவணம் தயாரித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள பெரியசாமி வீட்டில் தனிப்படை போலீஸôர் வெள்ளிக்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனர்.\nஇந்தநிலையில், அதே பகுதியில் உள்ள முன்னாள் சமூகநலத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலர் என்.பெரியசாமியின் மகளுமான கீதா ஜீவன் வீட்டில் போலீஸôர் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். தனிப்படை ஆய்வாளர்கள் பார்த்திபன், பாலமுருகன் தலைமையில் சுமார் அரை மணி நேரம் இந்தச் சோதனை நடைபெற்றது.\nஅப்போது வீட்டில் இருந்த கீதா ஜீவனிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸôர் சம்மன் அளித்தனர்.\nஇதையடுத்து, பிற்பகல் 2.30 மணிக்கு கீதா ஜீவன் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். உடன் அவரது கணவர் ஜீவனும் சென்றார்.\n4 மணி நேர விசாரணைக்குப் பிறகு மாலை 6.30 மணிக்கு கீதா ஜீவனை போலீஸôர் விடுவித்தனர். தலைமறைவாக உள்ள பெரியசாமி, அவரது மகன் ஜெகன் குறித்து பல கேள்விகளை போலீஸôர் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.\nகீதா ஜீவனின் கணவர் ஜீவனிடம் தனியாக விசாரணை மேற்கொண்ட போலீஸôர் அவரை இரவு 7 மணியளவில் விடுவித்தனர். கீதா ஜீவ��ிடம் விசாரணை பற்றிய தகவல் பரவியதும் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன் திரண்டனர்.\nஇதுகுறித்து கீதா ஜீவன் கூறுகையில், மின்வெட்டு போன்ற மக்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல், அவற்றைத் திசைதிருப்புவதற்காக அதிமுக அரசு திமுகவினரைக் கைது செய்து, பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.\nமக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், எதிர்க்கட்சிகளை அடக்க அதிமுக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. போலீஸôர் என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். திமுகவினர் மீதான பொய் வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/vellore?page=2", "date_download": "2018-10-17T10:41:37Z", "digest": "sha1:3TKAYDKCTHWUS3JU46NOSH25XGQQYSJX", "length": 26578, "nlines": 249, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேலூர் | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nரூ.65 கோடி மதிப்பீட்டில் கிரிவலப் பாதை விரிவாக்கம் பணிகள்: கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு\nதிருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்க மேம்பாட்டு பணி ரூ. 65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது. இப்பணியினை ஆட்சியர் ...\n46வது தேசிய மகளிர் சீனியர் கையுந்துபந்து போட்டி இந்தியன் ரயில்வே அணி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது: கலெ��்டர் கந்தசாமி பரிசு வழங்கினார்\nதிருவண்ணாமலையில் நடந்த 46வது தேசிய மகளிர் சீனியர் கையுந்து பந்து போட்டியில் இந்தியன் ரயில்வே அணி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது ...\n12பெட்டிகளுடன் சென்னைக்கு மின்சாரரயில் சேவை துவக்கம்\nஅரக்கோணத்திலிருந்து சென்னைக்கு 12 பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் சேவை நேற்று முதல் துவக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அரக்கோணம் ...\nசெங்கத்தில் ஐயன் கனிமநிலையம் - மு.பெ.கிரி எம்.எல்.எ தொடங்கிவைத்தார்\nசெங்கம் துக்காப்பேட்டை தீபம் நகரில் ஐயன் கனிமநிலையம் என்கிற எம்-சான்ட் மணல் விற்பனை நிறுவனம் திறப்புவிழா ...\nவாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் விழா\nவாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் நடைபெற்றது. வேலூர் ...\nதி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பங்கேற்பு\nதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மாவட்ட மன்ற கூடத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ...\nமாவட்ட அளவிலான உணர்திறன் பயிற்சி:கலெக்டர் கந்தசாமி துவக்கிவைத்தார்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்துவரும் பாலின விகிதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சமூக நல துறை ...\nவேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது\nவேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், ...\nஆட்டுபாக்கத்தில் கல்லூரி மாணவிகள் விடுதி: எம்எல்ஏ ரவி திறந்து வைத்தார்\nஆட்டுபாக்கம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் புதிய விடுதியினை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தார். இது குறித்து விவரம் வருமாறு. ...\nகாட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு\nமகாத்மா காந்தி நினைவு தினம் உலக தொழுநோய் விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் ...\nதி.மலையில் மனிதநேர வார நிறைவுவிழா 170 பயனாளிகளுக்கு ரூ. 1.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\nதிருவண்ணாமலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான மனிதநேர வார நிறைவு ...\nஆன்மீக நகரமாக விளங்கும் தி.மலை விரைவில் தொழில் நகரமாக மாற வாய்ப்பு: அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேச்சு\nஆன்மீக நகரமாக விளங்கும் திருவண்ணாமலை விரைவில் தொழில்நகரமாக மாற வாய்ப்புள்ளது என்று திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் நடந்த ...\nபசி மயக்கத்தில் கிடந்த மூதாட்டி மீட்பு தி.மலை கிரிவலப் பாதையில் சொந்தங்களே தவிக்க விட்டு சென்ற கொடுமை\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே யோகிராம்சூரத்குமார் நினைவு இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆதரவற்ற நிலையில் ...\nஅரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் கண், காது பரிசோதனை முகாம்\nஅரக்கோணம் ரோட்டரி சங்கத்தினர்களின் இலவச கண், காது பரிசோதனை முகாம் நேற்று நடந்தேறியது இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் ...\nமாதா அமிர்தானந்தமயி அம்மா அவர்கள் வேலூர் வருகைதர உள்ளார்\nமாதா அமிர்தானந்தமயி அம்மா அவர்கள் வேலூர் வருகை தருவதாக சேவா சமிதி அரக்கட்டளை உறுப்பினர் கமல்நாதன், செய்தியாளர் கூறியதாவது, ...\nவேட்டவலம் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் கொள்ளை\nதிருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 60 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள்...\nதெள்ளானந்தல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார்\nதிருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் நேற்று நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 20 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ...\nகாணும் பொங்கல் உற்சாகம் சாத்தனூர் அணையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கல் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தி.மலை அண்ணாமலையார் கோவில் சாத்தனூர் அணை, ...\nதி.மலையில் அண்ணாமலையார் கிரிவலம்: வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் திருவூடல் திருவிழா சிறப்புக்குரியது. சுவாமிக்கும் அம்மனுக்கும் ...\nபள்ளுர் 108 ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் மிளகாய் யாகம்: ஆயிரகணக்கில் பக்தர்கள் பங்கேற்பு\nஅரக்கோணம் அருகே பள்��ுர் கிராமத்தில் 108உயர ஸ்ரீமஹா ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் நாட்டு மக்கள் நலம் கருதி மிளகாய் (நிகம்பலா) யாகம் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெ���்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெ���ியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16804", "date_download": "2018-10-17T09:58:23Z", "digest": "sha1:5QQ7ZAURXUZBKHHMZQS2RYTIERVL5EQE", "length": 9277, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மெதிகிரிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் பலி | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nமெதிகிரிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் பலி\nமெதிகிரிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் பலி\nமெதிகிரிய பிரதேசத்தின் காட்டுப்பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த இளைஞரின் சடலம் நேற்று (17) இரவு மீட்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட இளைஞர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவதற்கு செல்லும் நபர்களால் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஉயிரிழந்தவர் மெதிகிரிய பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nமெதிகிரிய இலக்காகி இளைஞர் பலி துப்பாக்கி\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nமின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n2018-10-17 15:21:00 ���லங்கை மின்சார சபை மக்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான...\n2018-10-17 15:10:15 கலாசாலை அரவிந்தகுமார் கடிதம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-17 14:44:30 மட்டக்களப்பு காத்தான்குடி தூக்கில் தொங்கி தற்கொலை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் ; சட்ட வைத்திய அதிகாரி\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு முன்னர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2018-10-17 13:26:43 மன்னார் மனித புதைகுழி. வதந்திகளை பரப்பாதீர்கள். சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n2018-10-17 13:24:27 நாலக டி சில்வா சட்டம் ஒழுங்கு அமைச்சு பணிநீக்கம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/166475?ref=category-feed", "date_download": "2018-10-17T09:33:09Z", "digest": "sha1:3KAECTJH24Y3OJR3BYEWRUIQJDXHSOUN", "length": 7592, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஆப்பிரிக்காவில் ஒரு பில்லியன் யூரோக்களை முதலீடு செய்யும் பிரான்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆப்பிரிக்காவில் ஒரு பில்லியன் யூரோக்களை முதலீடு செய்யும் பிரான்ஸ்\nஆப்பிரிக்காவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கு, பிரான்ஸ் ஒரு பில்லியன் யூரோக்கள் வரை முதலீடு செய்ய இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.\nதனது முதல் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தற்போது மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், Burkina Faso நாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ள அவர், ஒரு பில்லியன் யூரோக்கள் வரை சிறிய மற்றும் நடுத்தர அளவுகளிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஇந்த முதலீடு விவசாயத்துக்காக இருக்கும் என கூறிய மேக்ரான், பிரான்ஸின் பொது முதலீட்டு வங்கி இந்த நிதியினை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஆப்பிரிக்காவில் பெருகி வரும் மக்கள்தொகை பெரும் சவாலாக உள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் 450 மில்லியன் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும், இதற்கான சிறு முதலீடாக இது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதனது ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை இன்றுடன் முடித்துக் கொண்டு, மேக்ரான் நாடு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/motor-cycle-dairy/", "date_download": "2018-10-17T10:45:27Z", "digest": "sha1:I57OUKJBYMORTGEQHUFVI5USCYPPGAQL", "length": 25131, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோட்டார் சைக்கிள் டைரி - Motor cycle dairy", "raw_content": "\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\nகாஷ்மீர் லே லடாகிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அனுபவத்தை, மோட்டார் சைக்கிள் டைரி தலைப்பில் சுவராஸ்யமாக தருகிறார், சங்கர்.\nஉலகப் புரட்சியாளர் சே குவாரா எழுதிய புகழ்பெற்ற புத்தகத்தின் பெயர் மோட்டார் சைக்��ிள் டைரிகள். 1952ம் ஆண்டு, அர்ஜென்டினாவிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கிளம்பிய சே குவாரா, தென் அமெரிக்காவில் பல்வேறு நாடுகளை சுற்றிப் பார்த்தார். அவர் சென்ற நாடுகளில் சந்தித்த மக்கள் மற்றும் சூழ்நிலைகளே பின்னாளில் அவரை ஒரு மிகப்பெரும் புரட்சியாளராக உருவாக்கியது. இதுவும் மோட்டார் சைக்கிள் பயணம் பற்றிய கட்டுரை என்பதால், அவரிடம் இருந்து அந்த தலைப்பை கடன் வாங்கிக் கொள்வோம்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் “வயதான நபரிடம் வழி கேட்காதீர்கள்” (Don’t ask any old bloke for directions) என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தின் ஆசிரியர் பிஜி.டென்சிங். அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. சிக்கிம் மாநிலத்தை சொந்த ஊராக கொண்டவர், கேரளா கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். 22 வயதில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த அவர், 20 ஆண்டுகள் பணியை முடித்து விட்டு விருப்ப ஓய்வில் பணியிலிருந்து வெளியே வந்தார்.\nஐஏஎஸ் பணியிலிருந்து வெளியேறியதும் அவர் செய்த காரியம், 350 சிசி என்ஃபீல்ட் தன்டர்பேர்ட் பைக் ஒன்றை வாங்கி, இந்தியா முழுவதும் பைக்கில் தன்னந்தனியாக சுற்றுப்பயணம் செய்ததே. 9 மாதங்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்தார் டென்சிங். அவரது பயண அனுபவங்களே அந்த புத்தகம். ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ஒரு நபர் பல்வேறு பலன்களையும், சொகுசுகளையும் தரும் அந்த பணியை விட்டு விட்டு 25 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக சுற்றத் தூண்டியது எது என்ற வியப்பு இன்று வரை அடங்கேவேயில்லை. எதற்காக பணியை ராஜினாமா செய்தீர்கள் என்ற கேள்விக்கு டென்சிங், “என் உயர் அதிகாரிகளுக்கு சார், சார் என்று சலாம் போட்டது போதும் என்று முடிவெடுத்தேன். என் மனது சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ராஜினாமா செய்தேன்” என்று கூறினார். அவரது புத்தகம் வெளியான ஒரு வருடத்திலேயே புற்றுநோய் காரணமாக டென்சிங் உயிரிழந்தார்.\nஅந்தப் புத்தகத்தை படித்தது முதலாகவே இது போல பைக்கில் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. புதிய புதிய அனுபவங்கள், புதிய சவால்கள் ஆகியற்றை தேடும் மனிதனின் தோற்றம், மனிதகுலம் தோன்றியது முதலாகவே தணியாமல்தான் இருந்து வருகிறது. மனிதனுக்கு இந்த தேடல் உணர்வு இல்லாமல் போயிருந்தால் உலகத்தின் பல பாகங்கள் கண்டுபிடிக்கப் படாமலேயே போயிருக்கும். மனிதன் நிலவில் கால் பதித்திருக்க மாட்டான். ஆழ் கடல் ரகசியங்களை அறிந்திருக்க மாட்டான். புதிய கண்டுபிடிப்புகளை தேடியிருக்க மாட்டான். அவனின் தணியாத தேடல் மட்டுமே மனிதனின் வாழ்வை சுவராஸ்யமானதாக்கி அவனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.\nஉலகம் முழுக்க பைக் ஓட்டுபவர்களின் கனவாக லே-லடாக் பகுதியின் இமயமலை இருந்து வருகிறது. உலகின் உயரமான வாகனத்தில் செல்லக் கூடிய சாலை அந்தப் பகுதியில் இருப்பதால், அந்த இடத்துக்கு தேடிச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு பைக் ஓட்டுனரின் கனவாகவே இருக்கும். ஆனால் அனைவருக்கும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புகள் அமைவதில்லை. வாய்ப்புகள் தானாக ஒரு போதும் அமையாது. நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nநண்பர்கள் இது போன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கூறியபோது இது நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் இருந்தே வந்தது. லே லடாக் பைக் பயணத்துக்கு தனியாகவும் செல்லலாம். ஆனால் ட்ராவல் நிறுவனங்கள் மூலமாக செல்வதில் ஒரு வசதி இருக்கிறது. பைக்குகளை அவர்களே தருவார்கள். நமது லக்கேஜ்கள் அனைத்தையும் ஏற்றிச் செல்ல தனியாக ஒரு வாகனம் வரும். செல்லும் வழியில் உடல்நிலை சரியில்லை என்றாலோ, அல்லது பைக் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டாலோ, நாம் பின்னால் வரும் வாகனத்தில் ஏறிக் கொள்ளலாம். பைக்கை அவர்கள் ஓட்டி வருவார்கள்.\nஇது போல பைக் ட்ரிப் ஏற்பாடு செய்வதற்கென்று பல்வேறு ட்ராவல் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் சிறந்ததாக ஒன்றை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றியும் அவர்களது இணையதளத்தில் பயணம் மற்றும் கடந்தகால அனுபவங்கள் குறித்து அவர்கள் விரிவாக பதிவு செய்திருப்பார்கள். என்னதான் பதிவு செய்தாலும், நடைமுறையில் சில பல சிக்கல்கள் எழத்தான் செய்யும். அதையெல்லாம் நாம் சமாளித்து முன்னேறுவதற்கு நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு 2 லட்சம் வாங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. ஒரு நபருக்கு 20 ஆயிரம் வாங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. நாம் செலுத்தும் பணத்துக்கு ஏற்றபடி வசதிகள் இருக்கும். 2 லட்ச ரூபாய் செலுத்தினால் சொகுசு ஹோட்டலில் தங்க வைப்பார்கள். 45 ஆயிரம் என்றால் அதற்கு ஏற்றபடி தங்கும் இடமும் வசதிகளும் அமையும்.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்���ும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள பலர் வருகிறார்கள். அவர்கள் தேவைக்கென்றே ஏராளமான பைக் ட்ராவல் நிறுவனங்கள் இருக்கின்றன. அது போன்ற ஒரு நிறுவனத்தை நண்பர்கள் தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்தியிருந்தார்கள்.\nமொத்தம் தமிழ் ஆட்கள் 10 பேர் செல்வதாக திட்டம். தனியாக செல்வதென்றால் ஒரு நபருக்கு 45 ஆயிரம் ரூபாய். பின்னால் பைக்கில் அமர்ந்து வருபவர் உண்டென்றால் ஒரு நபருக்கு 38 ஆயிரம் ரூபாய். பாதிப் பணத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்திய பிறகு, பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் பாதி தொகையை அபாண்டமாக பிடித்துக் கொள்கிறார்கள்.\nஇறுதி நேரத்தில் இருவர் வர இயலாது என்று கூறி விட்டனர். அதனால் அவர்களுக்கு கட்டிய முன்பணத்தில் பாதி போய் விட்டது. நாங்கள் மொத்தம் எட்டு பேர். பெங்களுரில் இருந்து மென்பொறியாளர் தம்பதியுடன் டெல்லிக்கு செல்வது மீதம் உள்ளவர்கள் சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்து அனைவரும் டெல்லியில் சந்திப்பது என்று ஏற்பாடு. என்னையும் ஒரு குழந்தைகள் நல மருத்துவரையும் தவிர மீதம் உள்ள அனைவரும் மென் பொறியாளர்கள். விமான டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவு செய்து முடித்தாகி விட்டது.\nபயணத்துக்கு தேவையான பல பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. சென்னை மற்றும் பெங்களுரில் இருந்த டெக்கத்லான் மற்றும் இதர கடைகளில் தேவையான கோட்டுகள், கை உறைகள், காலணிகள், காலுறைகள் போன்றவற்றை வாங்கி முடித்தும், இறுதி நேரத்தில் சில பொருட்கள் வாங்கப்பட வேண்டியதாக இருந்தது. பெங்களுரில் வாங்கிக் கொள்ளலாம் என்று நண்பர் வீட்டுக்கு முதல் நாளே சென்று தங்கினேன்.\nமுதல் நாள் இரவு, நண்பர் மேலும் சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கடைக்கு அழைத்தபோதுதான் எனது பர்ஸ் தொலைந்த விபரம் தெரிய வந்தது. பர்ஸில்தான் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பணம் உள்ளிட்ட அனைத்தும் இருந்தன. வீட்டில் பல இடங்களிலும் தேடி பர்ஸ் இருப்பதற்கான தடயமே இல்லை. அடையாள அட்டை, ஆவணங்கள் இல்லாமல், விமான நிலையத்துக்குள் கூட செல்ல முடியாது. ஏடிஎம் கார்டுகள், பணம் அனைத்தும் போய் விட்டது.\nவேறு வழியே இல்லாமல், பயணத்தை ரத்து செய்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தேன்.\n(கட்டுரையாளர் சங்கர், பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அடிக்கடி பயணம் மேற்கொள்பவர். அரசியலில் ��ீவிர ஆர்வம் கொண்டவர். அரசியலில் நடக்கும் முறைகேடுகளை தனது பிளாக் மூலம் வெளி கொண்டு வந்தவர், வருபவர்.)\nஇந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ‘விசா ஆன் அரைவல்’ மூலம் விசா தரும் டாப் 5 நாடுகள்\n”நான் ஒரு பெண், தனியாக உலகம் சுற்றுவேன்”: இவரின் பயண டிப்ஸ்கள் என்னென்ன\nஆத்மார்த்த நண்பர்களால் உலகை சுற்றிப்பார்க்க நம்பிக்கையுடன் புறப்படும் மாற்றுத்திறனாளி\nபயணங்களை சுலபமாக்கும் 5 ’ஆப்’: சீக்கிரமா டவுன்லோடு செய்யுங்க\n தேன்நிலவு செல்ல சிறந்த 6 இடங்கள் இவைதான்\n ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு சிறந்த 7 இடங்கள்\nமனைவியும் பிரிந்து சென்றுவிட்டார், வேலையும் பறிபோனது; ஆனால், இவர் பயணத்தை மட்டும் நிறுத்தவில்லை\nவிநோத உணவுகள்: உங்க வாழ்க்கையில் ஒருமுறை கூட இந்த உணவுகளை சாப்பிட மாட்டீங்க\nநினைவுகளை சேமிக்க வைக்கும் பயணங்கள்\nInd Vs Eng World Cup: இந்திய அணி தோல்வியை கிண்டல் செய்த மோர்கன்: தக்க பதிலடி கொடுத்த சேவாக்\nஇரட்டையர்களுக்கு ஒரே கல்லூரி: அண்ணா பல்கலை.,கலந்தாய்வில் சுவாரஸ்யம்\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nஏழைக் குடும்பத்து மாணவர்கள் கூட அரசு பள்ளிகளுக்கு பாடம் படிக்க வருவதில்லை\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nதனது தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாத அமைச்சர், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் குறைகளை எப்படி தீர்க்கப் போகிறாரோ\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nதொடர்ந்து பயணிகளின் உயிருடன் விளையாடும் ஏர் இந்தியா விமானம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\nதிமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்: முக்கிய ஆலோசனை\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nVada Chennai movie release LIVE UPDATES: வடசென்னை… குடிசையோ குப்பைமேடோ; இது நம்ம ஊரு\nதொடர்ந்து பயணிகளின் உயிருடன் விளையாடும் ஏர் இந்தியா விமானம்\nசபரிமலை Live Updates : பாதுகாப்பினை தீவிரப்படுத்திய கேரள அரசு\nடெல்டா பகுதியில் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\nதிமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்: முக்கிய ஆலோசனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kohli-climbs-the-first-spot-test-batsment-rankings-011192.html", "date_download": "2018-10-17T09:53:03Z", "digest": "sha1:CMUFXDZIM2YC7XGF6OWZJE34NMU7RMDL", "length": 9914, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. முதலிடம் பிடித்தார் கோஹ்லி - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. முதலிடம் பிடித்தார் கோஹ்லி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை.. முதலிடம் பிடித்தார் கோஹ்லி\nலண்டன் : டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்தார் விராட் கோஹ்லி.\nஇந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவிய போதிலும் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 149 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 51 ரன்களையும் குவித்தார். இதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.அவர் 934 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த டிசம்பர் 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 32 மாதங்கள் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மார்ச் 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் கலந��து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nசச்சின் டெண்டுல்கர் கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். அதன் பின்னர் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தர வரிசையில் முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.\nவிராட் கோஹ்லி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடிப்பதும் இதுவே முதல் முறை.\nஇச்சாதனையை செய்த 7 ஆவது இந்திய வீரர் விராட் கோஹ்லி ஆவார். இதற்கு முன்னாள் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கௌதம் கம்பிர், சேவாக், கவாஸ்கர் மற்றும் வெங்சர்க்கார் ஆகியோர் தங்களது கிரிக்கெட் வாழ்வின்போது முதல் இடத்தை பிடித்த மற்ற இந்தியர்கள் என்பது சிறப்பு.\nஇப்போட்டி தொடர் ஆரம்பிக்கும் முன்பாக கோஹ்லி இரண்டாமிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/user/crickettamil/", "date_download": "2018-10-17T10:19:54Z", "digest": "sha1:JIWUESIOYDCLSGC4L3Q6WBHPV7KUPABK", "length": 17576, "nlines": 186, "source_domain": "tamilblogs.in", "title": "Latest « crickettamil", "raw_content": "\nஇந்தியாவை விட மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் எம்மிடம் உள்ளார்கள் - ஆப்கன் அணியின் தலைவர் #INDvAFG\nநாளை மறுதினம் பெங்களூருவில் ஆரம்பிக்கவுள்ள சரித்திரபூர்வ கன்னி டெஸ்ட் போட்டியை மிகத் துணிச்சலாக எதிர்கொள்ளத் தாம் தயார் என்று அறிவித்துள்ள ஆப்கானிஸ்தானிய அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டானிக்சாய் இந்திய அணியின் பலம் மற்றும் அனுபவம் பற்றித் தாம் அறிந்திருந்தாலும் இந்தியாவை விட தமது அணியிலே மிகச் ���ிறந்த சுழ... [Read More]\nபொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு, படுமோசமான தோல்வி கண்ட இலங்கை \nடெஸ்ட் தொடர் ஆரம்பிக்குமுன்னர் இலங்கை அணிக்கே அதிகமாக வெல்கின்ற வாய்ப்பு இருப்பதாக அநேகர் நினைத்திருக்க, ஐந்து நாட்களில் பெரும்பாலான வேளைகளைத் தன் வசப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. [Read More]\nTamil Cricket: கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை விரிக்கும் ஆப்கானிஸ்தான் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச அனுபவம் வாய்ந்த அஸ்கர் ஸ்டனிக்சாயின் தலைமையில் அனுபவ வீரர்கள் பலரையும் உள்ளடக்கியுள்ள இவ்வணியில் உலகின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுடன் மேலும் மூன்று சுழல்பந்து வீச்சாளர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள். [Read More]\nTamil Cricket: அல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள நிர்ணய சதி - மூவர் பணி நீக்கம் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : இலங்கையில் காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப் படமொன்றை அல்- ஜஸீரா தொலைக்காட்சி நேற்று (27) மாலை ஒளிபரப்புச் செய்தது. [Read More]\n - அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் சபைகள் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : 2016 மற்றும் 2017இல் இந்தியாவில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் Spot Fixing என்று சொல்லப்படும் போட்டியின் சிற்சில தருணங்களில் சூதாடிகளால் திட்டமிட்டு செய்யப்படும் நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை அவுஸ்திரேலிய, இங்கிலா... [Read More]\nTamil Cricket: கோலி இல்லை; ரஹானே தலைவர் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள கன்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு அஜியாங்கே ரஹானே தலைமை தாங்கவுள்ளார். [Read More]\nTamil Cricket: இங்கிலாந்து செல்லும் விராட் கோலி \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். அடுத்த மாதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை சரே பிராந்தியமும் உறுதிப்படுத்தியுள்ளது. [Read More]\nTamil Cricket: தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டனர்.. களை கட்டப்போகும் லோர்ட்ஸ்\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இம்மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள உலக அணியில் இந்திய வீரர்க... [Read More]\nTamil Cricket: லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுட வேண்டுமானல் நேற்று ஆரம்பமாகியுள்ள SLC Super Four ஒருநாள் மற்றும் T-20 போட... [Read More]\nTamil Cricket: மழையும் சிக்ஸர் மழையும் 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். 2018 ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற, டெல்லிக்கு மிக முக்கியமான போட்டியில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணி திரில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியு... [Read More]\nTamil Cricket: இந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் வருடாந்தத் தரப்படுத்தல் மாற்றங்களுக்கு அமைய ஒருநாள் சர்வதேசத் தரப்படுத்தல்களில் இந்தியாவைப் பின் தள்ளி இங்கிலாந்து முதலாமிடத்தைப் பிடித்துள்... [Read More]\nTamil Cricket: நடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் குமுறல் #CSKvDD #IPL2018\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் பந்தில் நிராகரிக்கப்பட்ட வொட்சனின் ஆட்டமிழப்பு என டெல்லி டெயார்���ெவில்ஸ் அணியின் தலைவர் ஷ்ரெெயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.... [Read More]\nTamil Cricket: சிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கரின் டெல்லியின் துரத்தலில் தப்பித்த சென்னை \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். 25 சிக்ஸர்கள் குவிக்கப்பட்ட நேற்றைய போட்டியில் ஷேன் வொட்சன் மற்றும் சென்னை அணியின் தலைவர் தோனியின் அபார ஆட்டத்தினால் சென்னை அணி விறுவிறுப்பான, முக்கியமான வெற்றியைப் பெற்று... [Read More]\nTamil Cricket: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த டெஸ்ட் தரப்படுத்தல் சீராக்கங்களின் அடிப்படையில் தற்போது முதலிடத்தில் உள்ள இந்தியா மேலும் புள்ளி அதிகரிப்பைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத... [Read More]\nTamil Cricket: இங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்தான் துடுப்பாட்டம் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலாவது பயிற்சிப் போட்டியின் முதல் நாளிலேயே தடுமாறி இங்கிலாந்து ஆடுகளங்களில் தன்னுடைய துடுப்பாட்டத் தடுமாற்ற... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jardinfloral.com/floristerias-en-ta-dominican-republic-ta/el-seibo-ta", "date_download": "2018-10-17T09:38:35Z", "digest": "sha1:E6M7NQAKSKYMYCGVOL7CHVFEZZSPL2NF", "length": 5314, "nlines": 82, "source_domain": "www.jardinfloral.com", "title": "El Seibo (எல் Seibo), டொமினிகன் குடியரசு உள்ள ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு - JardinFloral.com", "raw_content": "முகப்பு - பற்றி - Testimonials - தொடர்பு - கணக்கு\nமலர் கடையில் El Seibo (எல் Seibo)\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\nப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு உள்ள El Seibo (எல் Seibo). சிறந்த தேர்வில் உள்ள மலர்களுக்குப் உள்ள நேரம் பிரசவங்களின் மூலம் நமது florists உள்ள El Seibo (எல் Seibo). நாட்டிற்கு நாம் இருக்க அர்ப்பணிக்கப்பட்டது நீங்கள் சந்திக்க அவர்களின் தேவைகள். எங்களுக்கு சிறந்த சாத்தியமுள்ள தரம் வழங்கும் ஒவ்வொரு முயற்சியாக என El Seibo (எல் Seibo) உள்ள florists போல் நீங்கள் தகுதியற்றவர் நீங்கள் பகுதிகளுக்கு ஒரு compliment உள்ளது, மற்றும் உள்ள El Seibo (எல் Seibo) நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு நீங்கள் இருக்க.\nசிறு கூடை பலூன்களை கொண்டு கிரியை\nவசதியை அளிப்பதற்காக பெற்றுக்கொண்டார் El Seibo (எல் Seibo), டொமினிகன் குடியரசு. நமது மிகச் சிறந்த சேவை செய்யும் அனுமதிக்காதீர்கள் நீங்கள் உங்களுக்கு மன நிறைவு கொண்டு El Seibo (எல் Seibo) சேவையில் நமது தூவி டெலிவரி போல. நீங்கள் நமது பூந்தோட்டம் மூலம் அனுப்பலாம் விவரங்கள் அதனால் வேறு என்று சிறப்படையும் தங்கள் உறவு போது அவர் அனுப்பும் மலர்கள் El Seibo (எல் Seibo) உள்ளன.\nஅனுப்பும் மலர்கள் El Seibo (எல் Seibo). நமது மலர் விநியோக சேவைகள் El Seibo (எல் Seibo) மற்றும் அனைத்து பகுதி டொமினிகன் குடியரசு பயன்படுத்தும்போது, நீங்கள் இருக்கும் காரணமாக இருக்கலாம் ஒரு சிதைத்த சந்தோஷமாக செய்ய உங்கள் முயற்சியுங்கள் காண்பிக்கிறது. எப்போதும் பெறு காதல் மற்றும் மகிழ்ச்சியை உள்ள El Seibo (எல் Seibo), டொமினிகன் குடியரசு நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு மலர்களுக்குப் அனுப்புதல் மூலம் அளிக்கவும்.\nமலர் கடையில் டொமினிகன் குடியரசு\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98843", "date_download": "2018-10-17T09:18:58Z", "digest": "sha1:HKFVEBDC767WYDRNVGQKLVSOQ4CFAN57", "length": 56557, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6", "raw_content": "\n« சாகித்ய அக்காதமியும் நானும்\nவிதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும் நெறிப்பிழைவு என்றே கொள்ளப்படும்.” பிங்கலன் புன்னகைத்தபடி “நல்ல நோன்பு, முனிவரே. ஆனால் செல்வர் முகம் காண மறுப்பது துன்பத்துறப்பு அல்லவா” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க\nஅவர்கள் பெரும்பாதையிலிருந்து கிளைபிரிந்து குறுங்காடு வழிய��கச் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். ஒருவர் பின் ஒருவரென்றே அங்கே நடக்கமுடிந்தது. வில்லுடன் அர்ஜுனன் முன்னால் செல்ல பிங்கலனின் மைந்தர் தொடர்ந்தனர். தருமனுக்குப் பின்னால் திரௌபதி நடந்தாள். அவர்களுக்குப் பின்னால் பிங்கலன் கதை சொன்னபடி செல்ல நகுலனும் சகதேவனும் பிங்கலனின் குடிமகளிரும் நடந்தனர். இறுதியாக பீமன் சூதர்களின் குழந்தைகளை தோளிலேற்றியபடி வந்தான்.\nபிங்கலன் கதையை தொடர்ந்தான். விந்தியமலைகளுக்கு அப்பால் குடியேறிய நிஷாதர்கள் காகங்களை குடித்தெய்வமென கொண்டிருந்தார்கள். அன்னையரும் மூதாதையரும் மின்கதிர்தேவனும் காற்றின் தெய்வங்களும் நிரையமர்ந்த அவர்களின் கோயில்களில் இடது வாயிலின் எல்லையில் காகத்தின் மீதமர்ந்த கலிதேவனின் சிலை கண்கள் மூடிக்கட்டிய வடிவில் அமர்ந்திருந்தது. கலியே அவர்களின் முதன்மைத்தெய்வம். அத்தனை பலிகளும் கொடைகளும் கலிதேவனுக்கே முதலில் அளிக்கப்பட்டன. கலியின் சொல்பெற்றே அவர்கள் விதைத்து அறுத்தனர். மணந்து ஈன்றனர். இறந்து நினைக்கப்பட்டனர்.\nஆண்டுக்கொருமுறை கலிதேவனுக்குரிய ஆடிமாதம் கருநிலவுநாளில் அவன் கண்களின் கட்டை பூசகர் அவிழ்ப்பார். அந்நாள் காகதிருஷ்டிநாள் என்று அவர்களால் கொண்டாடப்பட்டது. அன்று காலைமுதல் கலிதேவனுக்கு வழிபாடுகள் தொடங்கும். கள் படைத்து கரும்பன்றி பலியிட்டு கருநீல மலர்களால் பூசெய்கை நிகழ்த்துவார்கள். இருள்விழித் தேவனின் முன் பூசகர் வெறியாட்டுகொண்டு நிற்க அவர்களின் காலடியில் விழுந்து துயர்சொல்லி கொடைகோருவார்கள் குடிகள். அந்தி இருண்டதும் அனைவரும் தங்கள் இல்லங்களுக்குள் சென்று கதவுகளை மூடிக்கொள்வார்கள். பூசகர் பின்னின்று கலியின் கண்கட்டை அவிழ்த்தபின் பந்தங்களைப் பற்றியபடி ஓடிச்சென்று தன் சிறுகுடிலுக்குள் புகுந்துகொள்வார். பின்னர் முதல்நிலவுக்கீற்று எழுவதுவரை எவரும் வெளியே நடமாடுவதில்லை. கலி தன் விழி முதலில் எவரைத் தொடுகிறதோ அவர்களை பற்றிக்கொள்வான் என்பது வழிச்சொல்.\nஎவரும் இல்லத்திலிருந்து வெளியே வரப்போவதில்லை என்றே எண்ணியிருப்பார்கள். ஆனால் ஆண்டுதோறும் ஒருவர் வெளிவந்து கலியின் நோக்கு தொட்டு இருள் சூடி அழிவது தவறாமல் நிகழ்ந்தது. கலி வந்து நின்ற நாள்முதல் ஒருமுறையும் தவறியதில்லை. கலிநிகழ்வின் கதைக��ை மட்டும் சேர்த்து பூசகர் பாடிய குலப்பாடல் ஆண்டுதோறும் நீண்டது. அவ்வரிசையில் அரசகுடிப் பிறந்தவர்கள் எழுவர் இருந்தனர். அவர்கள் கலியடியார் என்றழைக்கப்பட்டனர். “கலி தன்னை விரும்பி அணுகுபவர்களை மட்டுமே ஆட்கொள்ளமுடியும் என்ற சொல்பெற்றவன்” என்றனர் மூத்தோர். “விழைந்து கலிமுன் தோன்றுபவர் எவர்\n“மைந்தரே, ஆக்கத்தையும் அழகையும் இனிமையையும் விழைவது போலவே மானுடர் அழிவையும் இழிவையும் கசப்பையும் தேடுவதுண்டு என்று அறிக சுவைகளில் மானுடர் மிகவிழைவது இனிப்பை அல்ல, கசப்பையே. சற்று இனிப்போ புளிப்போ உப்போ கலந்து ஒவ்வொரு நாளும் மானுடர் கசப்பை உண்கிறார்கள். நாதிருந்தும் சிற்றிளமை வரைதான் இனிப்பின் மேல் விழைவு. பின் வாழ்நாளெல்லாம் கசப்பே சுவையென்று உறைக்கிறது” என்று மறுமொழி இறுத்தார் மூத்த நிமித்திகர் ஒருவர். ஊழ்வினை செலுத்திய தற்செயலால், அடக்கியும் மீறும் ஆர்வத்தால், எதையேனும் செய்துபார்க்கவேண்டுமென்ற இளமைத்துடிப்பால், எனையென்ன செய்ய இயலும் என்னும் ஆணவத்தால், பிறர்மேல் கொண்ட வஞ்சத்தால், அறியமுடியாத சினங்களால் அக்குடிகளில் எவரேனும் கலியின் கண்ணெதிரே சென்றனர். அனைத்தையும்விட தன்னை அழித்துக்கொள்ளவேண்டும் என்று உள்ளிருந்து உந்தும் விசை ஒன்றால்தான் பெரும்பாலானவர்கள் அவன் விழி எதிர் நின்றனர்.\nகலி விழியைக் கண்டவன் அஞ்சி அலறி ஓடிவந்து இல்லம்புகும் ஓசை கேட்கையில் பிறர் ஆறுதல் கொண்டனர். “எந்தையே, இம்முறையும் பலி கொண்டீரா” என்று திகைத்தனர். கலி கொண்டவன் ஒவ்வொருநாளும் நிகழ்வதை எதிர்நோக்கி சிலநாட்கள் இருந்தான். சூழ இருந்தவர் நோக்காததுபோல் நோக்கி காத்திருந்தனர். ஒன்றும் நிகழாமை கண்டு ஒன்றுமில்லை என்று அவர்கள் உணரும்போது ஒன்று நிகழ்ந்தது. அவன் அழிந்த பின்னர் அவர்கள் எண்ணிச்சூழ்ந்தபோது அவன் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் விளைவாகவும் உகந்த முடிவாகவுமே அது இருப்பதை கண்டார்கள். “கலி பழி சுமப்பதில்லை” என்றனர் பூசகர். “கலி கண் பெறுபவன் அத்தருணம் நோக்கியே அத்தனை செயல்களாலும் வந்துகொண்டிருந்தான்.”\nவீரசேனனுக்கு மைந்தனில்லாமையால் நிஷாத குலமுறைப்படி சினந்த நாகங்களுக்கும் மைந்தர்பிறப்பைத் தடுக்கும் கானுறை தெய்வங்களுக்கும் பூசனை செய்து கனிவு தேடினான். மூதன்னையருக்கும் மூத்தாரு���்கும் பலிகள் கொடுத்தான். எட்டாண்டுகள் நோன்பு நோற்றும் குழவி திகழாமை கண்டு சோர்ந்திருந்தான். ஒருமுறை தன் குலத்தின் ஆலயத்திற்குச் சென்று பூசனைமுறைகள் முடித்து திரும்பும்போது இடப்பக்கம் வீற்றிருந்த கலியின் சிலையை பார்த்தான். சிலகணங்கள் நோக்கி நின்றபின் “நான் நம் தெய்வங்களில் முதன்மையானவராகிய கலியிடம் மட்டும் ஏன் கோரவே இல்லை, அமைச்சரே\nஅமைச்சராகிய பரமர் பணிவுடன் “கலியிடம் எவரும் எதையும் கோருவதில்லை, அரசே” என்றார். “ஏன்” என்றான் வீரசேனன். “கோருவன அனைத்தையும் அளிக்கும் தெய்வம் அது. ஆனால் முழுமுதல் தெய்வம் அல்ல. பெருவெளியின் வெறுமையை நிறைத்துள்ளது சொல்லப்படாத சொல். அச்சொல்லில் ஒரு துளியை அள்ளி பொருளும் உயிருமாக்கி அளிக்கின்றனர் பிரம்மனும் விண்ணோனும் சிவனும் அன்னையும். கலியால் அவ்வண்ணம் சொல்லள்ள இயலாது. இங்குள்ள ஒன்றை எடுத்து உருமாற்றி நமக்களிக்கவே இயலும். துலாவின் மறுதட்டிலும் நம்முடையதே வைக்கப்படும்” என்றார் பரமர்.\n“ஆயினும் கோருவது வந்தமையும் அல்லவா” என்றான் வீரசேனன். “ஆம் அரசே, ஐயமே வேண்டியதில்லை. பெருந்தெய்வங்கள் அருந்தவம் பொலிந்த பின்னரே கனிபவை. அத்துடன் நம் ஊழும் அங்கு வந்து கூர்கொண்டிருக்கவேண்டும். கலியை கைகூப்பி கோரினாலே போதும்” என்றார் பரமர். ஒருகணம் கலி முன் தயங்கி நின்றபின் அரசன் “கருமையின் இறையே, எனக்கு அருள்க” என்றான் வீரசேனன். “ஆம் அரசே, ஐயமே வேண்டியதில்லை. பெருந்தெய்வங்கள் அருந்தவம் பொலிந்த பின்னரே கனிபவை. அத்துடன் நம் ஊழும் அங்கு வந்து கூர்கொண்டிருக்கவேண்டும். கலியை கைகூப்பி கோரினாலே போதும்” என்றார் பரமர். ஒருகணம் கலி முன் தயங்கி நின்றபின் அரசன் “கருமையின் இறையே, எனக்கு அருள்க என் குலம் பொலிய ஒரு மைந்தனை தருக என் குலம் பொலிய ஒரு மைந்தனை தருக” என்று வேண்டினான். பெருமூச்சுடன் மூன்றுமுறை நிலம்தொட்டு வணங்கிவிட்டு இல்லம் மீண்டான். அன்றிரவு அவன் கனவில் எட்டு கைகளிலும் பாசமும் அங்குசமும் உழலைத்தடியும் வில்லும் நீலமலரும் காகக்கொடியும் அஞ்சலும் அருளலுமாகத் தோன்றிய கலி “நீ கோரியதைப் பெறுக” என்று வேண்டினான். பெருமூச்சுடன் மூன்றுமுறை நிலம்தொட்டு வணங்கிவிட்டு இல்லம் மீண்டான். அன்றிரவு அவன் கனவில் எட்டு கைகளிலும் பாசமும் அங்குசமும் உழலைத்தடியும் வில்லும் நீலமலரும் காகக்கொடியும் அஞ்சலும் அருளலுமாகத் தோன்றிய கலி “நீ கோரியதைப் பெறுக\nவிழிகசியும்படி மகிழ்ந்து “அடிபணிகிறேன், தேவே” என்றான் வீரசேனன். “உனக்கு ஒரு மைந்தனை அருள்வேன். அக்கணத்தில் எங்கேனும் இறக்கும் ஒருவனின் மறுபிறப்பென்றே அது அமையும்” என்றான் கலி. “அவ்வாறே, கரியனே” என்றான் வீரசேனன். “அவன் என் அடியவன். எந்நிலையிலும் அவன் அவ்வாறே ஆகவேண்டும். என்னை மீறுகையில் அவனை நான் கொள்வேன்” என்றபின் கலி கண்ணாழத்துக் காரிருளுக்குள் மறைந்தான். விழித்தெழுந்த வீரசேனன் தன் அருகே படுத்திருந்த அரசியை நோக்கினான். அவள்மேல் நிழல் ஒன்று விழுந்திருந்தது. அது எதன் நிழல் என்று அறிய அறையை விழிசூழ்ந்தபின் நோக்கியபோது அந்நிழல் இல்லை. அவள் முகம் நீலம் கொண்டிருந்தது. அறியா அச்சத்துடன் அவன் அன்றிரவெல்லாம் அவளை நோக்கிக்கொண்டிருந்தான்.\nமறுநாள் கண்விழித்த அவன் மனைவி உவகைப்பெருக்குடன் அவன் கைகளை பற்றிக்கொண்டு “அரசே, நான் ஒரு கனவு கண்டேன். எனக்கு மைந்தன் பிறக்கவிருக்கிறான்” என்றாள். “என்ன கனவு” என்றான் வீரசேனன். “எவரோ எனக்கு உணவு பரிமாறுகிறார்கள். அறுசுவையும் தன் முழுமையில் அமைந்து ஒன்றை பிறிதொன்று நிகர்செய்த சுவை. அள்ளி அள்ளி உண்டுகொண்டே இருந்தேன். வயிறு புடைத்து வீங்கி பெரிதாகியது. கை ஊன்றி எழுந்தபோது தெரிந்தது நான் கருவுற்றிருக்கிறேன் என்று. எவரோ என்னை அழைத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்தேன். கரிய புரவி ஒன்று வெளியே நின்றிருந்தது. அதன் மேல் ஏறிக்கொண்டு விரைந்தேன். ஒளிமட்டுமே ஆன சூரியன் திகழ்ந்த வானில் குளிர்காற்று என் குழலை அலைக்க சென்றுகொண்டே இருந்தேன்.”\nநிமித்திகர் அதைக் கேட்டதுமே சொல்லிவிட்டனர் “அரசாளும் மைந்தன். கரிய தோற்றம் கொண்டவன்.” பத்துமாதம் கடந்து அவள் அவ்வண்ணமே அழகிய மைந்தனை பெற்றாள். அந்நாளும் தருணமும் கணித்த கணியர் “இறுதிவரை அரசாள்வார். பெரும்புகழ்பெற்ற அரசியை அடைந்து நன்மக்களைப் பெற்று கொடிவழியை மலரச்செய்வார்” என்றனர். குழவிக்கு ஓராண்டு நிறைகையில் அரண்மனைக்கு வந்த தப்தக முனிவர் “அரசே, இவன் கருக்கொண்ட கணத்தில் இறந்தவன் உஜ்ஜயினியில் வாழ்ந்த முதுசூதனாகிய பாகுகன். அவனுடைய வாழ்வின் எச்சங்கள் இவனில் இருக்கலாம். திறன் கொண்டிருப்பான், இறுதியில் வெல்வான்” என்றார்.\nமைந்தனுக்கு தன் மூதாதை பெயர்களில் ஒன்றை வைக்க வீரசேனன் விழைந்தான். ஆனால் கலிதேவனின் முன் மைந்தனைக் கிடத்தியபோது பூசகன்மேல் வெறியாட்டிலெழுந்த கலிதேவன் “இவன் இங்கு நான் முளைத்தெழுந்த தளிர். என் முளை என்பதனால் இவனை நளன் என்றழையுங்கள்” என்று ஆணையிட்டான். ஆகவே மைந்தனுக்கு நளன் என்று பெயரிட்டார்கள். மலையிறங்கும் அருவியில் ஆயிரம் காதம் உருண்டுவந்த கரிய கல் என மென்மையின் ஒளிகொண்டிருந்தான் மைந்தன். இரண்டு வயதில் சேடியருடன் அடுமனைக்குச் சென்றபோது அடம்பிடித்து இறங்கி சட்டுவத்தை கையில் எடுத்து கொதிக்கும் குழம்பிலிட்டு சுழற்றி முகம் மலர்ந்து நகைத்தான். மூன்று வயதில் புரவியில் ஏறவேண்டும் என அழுதவனை மடியிலமர்த்தி தந்தை முற்றத்தை சுற்றிவந்தார். சிறுவயதிலேயே தெரிந்துவிட்டது அவன் அடுதொழிலன், புரவியறிந்தவன் என்று.\nவளர்ந்து எழுந்தபோது பாரதவர்ஷத்தில் நிகரென எவரும் இல்லாத அடுகலைஞனாகவும் புரவியின் உள்ளறிந்தவனாகவும் அவன் அறியப்படலானான். நிஷாதருக்கு கைபடாதவை அவ்விரு கலைகளும். காட்டில் சேர்த்தவற்றை அவ்வண்ணமே சுட்டும் அவித்தும் தின்று பழகியவர்கள் அவர்கள். சுவை என்பது பசியின் ஒரு தருணம் மட்டுமே என்றுதான் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு உண்பதென்பது தன் உடலை நாவில் குவித்தல் என்று அவன் கற்பித்தான். உடலுக்குள் உறைவது, இப்புவியை அறிவதில் முதன்மையானது சுவைத்தலே என்று தெரியச்செய்தான். அன்னை முலையை சுவைத்ததுபோல் புவியிலுள்ள அனைத்தையும் அறிக என்று அறிவுறுத்தினான்.\nஉண்ணுதலின் நிறைவை நிஷதகுடிகள் உணர்ந்தனர். ஒவ்வொரு சுதியையும் தனித்தனியாகக் கேட்டு ஓசையிலுள்ள இசையை உணர்வதுபோல அறுசுவை கொண்ட கனிகளையும் காய்களையும் மணிகளையும் உப்புகளையும் அறிந்தபின் சுதி கலந்து பண்ணென்றாவதன் முடிவற்ற மாயத்தை அறிந்து அதில் திளைத்து ஆழ்ந்தனர். சுவை என்பது பருப்பொருள் மானுட ஞானமாக கனிவதே. சுவை என்பது இரு முழுமைகள் என தங்களை அமைத்துக்கொண்டு இங்கிருக்கும் பொருட்கள் ஒன்றையொன்று அறியும் தருணம். சுவையால் அவை இணைக்கப்படுகின்றன. எனவே சுவைவெளியே அவை ஒன்றென இருக்கும் பெருநிலை. பொருள்கள் புடைத்தெழுந்து கடுவெளி புடவியென்றாகிறது. கடுவெளியில் பொருளின் முதலியல்பென தோன்றுவது சுவை. ��ன்மை இருப்பாகும் அத்தருணமே சுவை. சுவையே பொருளென்றாகியது. பொருளை சுவையென்றாக்குபவன் புடவியை பிரம்மம் என்று அறிபவன்.\nநளன் கைபட்ட பொருளனைத்தும் தங்கள் சுவையின் உச்சத்தை சூடி நின்றன. அவன் சமைப்பவற்றின் சுவையை அடுமனை மணத்திலேயே உணர்ந்தனர் நிஷதத்தின் குடிகள். பின்னர் அடுமனையின் ஒலிகளிலேயே அச்சுவையை உணர்ந்தனர். அவனை நோக்குவதே நாவில் சுவையை எழுப்புவதை அறிந்து தாங்களே வியந்துகொண்டனர். அவன் பெயர் சொன்னாலே இளமைந்தர் கடைவாயில் சுவைநீர் ஊறி வழிந்தது. அவன் சமைத்தவற்றை உண்டு நகர்மக்களின் சுவைக்கொழுந்துகள் கூர்கொண்டன. எங்கும் அவர்கள் சுவை தேடினர். ஆகவே சமைப்பவர்கள் எல்லாருமே சுவைதேர்பவர்களென்றாயினர்.\nநிஷதத்தின் உணவுச்சுவை வணிகர்களின் வழியாக எங்கும் பரவியது. அங்கு அடுதொழில் கற்க படகிலேறி வந்தனர் அயல்குடிகள். அடுமனைகளில் தங்கி பொருளுடன் பொருள் கலந்து பொருளுக்குள் உறைபவை வெளிவரும் மாயமென்ன என்று கற்றனர். அது கற்பதல்ல, கையில் அமரும் உள்ளம் மட்டுமே அறியும் ஒரு நுண்மை என்று அறிந்து அதை எய்தி மீண்டனர். நாச்சுவை தேர்ந்தமையால் நிஷதரின் செவிச்சுவையும் கூர்ந்தது. சொற்சுவை விரிந்தது. அங்கே சூதரும் பாணரும் புலவரும் நாள்தோறும் வந்திறங்கினர். முழவும் யாழும் தெருக்களெங்கும் ஒலித்தன. நிஷதகுடிகள் குன்றேறி நின்று திசைமுழுக்க நோக்குபவர்கள் போல ஆனார்கள். தொலைவுகள் அவர்களை அணுகி வந்தன. அவர்களின் சொற்களிலெல்லாம் பொருட்கள் செறிந்தன.\nவிழிச்சுவை நுண்மைகொள்ள விழியென்றாகும் சித்தம் பெருக அவர்களின் கைகளில் இருந்து கலை பிறந்தது. எப்பொருளும் அதன் உச்சநிலையில் கலைப்பொருளே. நிஷதத்தின் கத்திகள் மும்மடங்கு கூரும் நிகர்வும் கொண்டவை. அவர்களின் கலங்கள் காற்றுபுகாதபடி மூடுபவை. அவர்களின் ஆடைகள் என்றும் புதியவை. அவர்களின் பொருட்கள் கலிங்க வணிகர்களின் வழியாக தென்னகமெங்கும் சென்று செல்வமென மீண்டு வந்து கிரிப்பிரஸ்தத்தை ஒளிரச்செய்தன. தென்னகத்தின் கருவூலம் என்று அந்நகரை பாடலாயினர் சூதர்.\nநிஷதமண்ணுக்கு புரவி வந்தது எட்டு தலைமுறைகளுக்கு முன்னர் கலிங்க வணிகர்களின் வழியாகத்தான். கிரிசிருங்கம் பெருநகரென்று உருவானபோது படைவல்லமைக்கும் காவலுக்கும் புரவிகளின் தேவை உணரப்பட்டபோது அவற்றை பெரும்பொ���ுள் கொடுத்து வாங்கினர். உருளைக் கூழாங்கற்கள் நிறைந்த அந்த மண்ணில் அவை கால்வைக்கவே கூசின. படகுகளில் நின்று அஞ்சி உடல்சிலிர்த்து குளம்பு பெயர்க்காமலேயே பின்னடைந்தன. அவற்றை புட்டத்தில் தட்டி ஊக்கி முன்செலுத்தினர். கயிற்றை இழுத்து இறக்கி விட்டபோது கால்களை உதறியபடி மூச்சு சீறி தரைமுகர்ந்தன. அவற்றைத் தட்டி ஊக்கி கொட்டகைகளுக்கு கொண்டுசென்றனர்.\nஅவை அந்நிலத்தை ஒருபோதும் இயல்பென உணரவில்லை. எத்தனை பழகிய பின்னரும் அவை அஞ்சியும் தயங்கியும்தான் வெளியே காலெடுத்து வைத்தன. ஆணையிட்டு, தட்டி, குதிமுள்ளால் குத்தி அவற்றை ஓட்டியபோது பிடரி சிலிர்த்து விழியுருட்டி கனைத்தபின் கண்மூடி விரைவெடுத்தன. கற்களில் குளம்பு சிக்கி சரிந்து காலொடிந்து புரவிகள் விழுவது நாளும் நிகழ்ந்தது. அதன் மேல் அமர்ந்து ஓட்டுபவன் கழுத்தொடிந்து மாய்வதும் அடிக்கடி அமைந்தது. எனவே புரவியில் ஏறுபவர்கள் அஞ்சியும் தயங்கியுமே ஏறினர். அவர்களின் உளநடுக்கை புரவிகளின் நடுக்கம் அறிந்துகொண்டது. புரவிகளும் ஊர்பவரும் இறக்கும்தோறும் நிஷதபுரியில் புரவியூர்பவர்கள் குறைந்தனர். புரவியில்லாமலேயே செய்திகள் செல்லவும் காவல் திகழவும் அங்கே அமைப்புகள் உருவாயின. பின்னர் புரவிகள் நகரச்சாலைகளில் அணிநடை செல்வதற்குரியவை மட்டுமே என்னும் நிலை அமைந்தது.\nநளன் எட்டு வயதில் ஒரு புரவியில் தனித்து ஏறினான். கொட்டகையில் தனியாக கட்டப்பட்டிருந்த கரிய புரவியின் அருகே அவன் நின்றிருந்தான். சூதன் அப்பால் சென்றதும் அவன் அதை அணுகி முதுகை தொட்டான். அச்சமும் அதிலிருந்து எழும் சினமும், கட்டற்ற வெறியும் கொண்டிருந்த காளகன் என்னும் அப்புரவியை கட்டுகளில் இருந்து அவிழ்த்து சிறுநடை கொண்டுசெல்வதற்குக்கூட அங்கே எவருமிருக்கவில்லை. தசைப்பயிற்சிக்காக அதன்மேல் மணல்மூட்டைகளைக் கட்டி சோலையில் அவிழ்த்துவிட்டு முரசறைந்து அச்சுறுத்துவார்கள். வெருண்டு வால்சுழற்றி அது ஓடிச் சலித்து நிற்கும். அதுவே பசித்து வந்துசேரும்போது பிடித்துக்கட்டி தசையுருவிவிட்டு உணவளிப்பார்கள்.\nசிறுவனாகிய நளன் அதன் கட்டுகளை அவிழ்த்து வெளியே கொண்டுசெல்வதை எவரும் காணவில்லை. அவன் அதன்மேல் சேணம் அணிவித்துக் கொண்டிருந்தபோதுதான் சூதன் அதை கண்டான். “இளவரசே…” என்று கூவியபடி அவன் பாய்ந்தோடி வந்தான். அதற்குள் நளன் புரவிமேல் ஏறிக்கொண்டு அதை கிளப்பிவிட்டான். அஞ்சி தயங்கி நின்ற காளகன் பின்னர் கனைத்தபடி பாய்ந்து வெளியே ஓடியது. நெடுந்தொலைவு சென்றபின்னர்தான் தன்மேல் எவரோ இருக்கும் உணர்வை அடைந்து சினம்கொண்டு பின்னங்கால்களை உதைத்து துள்ளித்திமிறி அவனை கீழே வீழ்த்த முயன்றது. கனைத்தபடி தன்னைத்தானே சுழற்றிக்கொண்டது.\nநளன் அதற்கு முன் புரவியில் ஏறியதில்லை. ஆனால் புரவியேறுபவர்களை கூர்ந்து நோக்கியிருந்தான். புரவியேற்றம் பயில்பவர்களை சென்று நோக்கி நின்றிருப்பது அவன் வழக்கம். சேணத்தை அவன் சரியாக கட்டியிருந்தான். கடிவாளத்தை இறுகப்பற்றி கால்வளைகளில் பாதம்நுழைத்து விலாவை அணைத்துக்கொண்டு அதன் கழுத்தின்மேல் உடலை ஒட்டிக்கொண்டான். துள்ளிக் கனைத்து காட்டுக்குள் ஓடிய புரவி மூச்சிரைக்க மெல்ல அமைதியடைந்தது. மரக்கிளைகளால் நளன் உடல் கிழிபட்டு குருதி வழிந்தது. ஆனால் அவனால் அப்புரவியுடன் உளச்சரடால் தொடர்பாட முடிந்தது. அதை அவன் முன்னரே அறிந்திருந்தான்.\n“நான் உன்னை ஆளவில்லை. இனியவனே, நான் உன்னுடன் இணைகிறேன். நாம் முன்னரே அறிவோம். நீ என் பாதி. என் உடல் நீ. உன் உயிர் நான். நீ புல்லை உண்ணும்போது நான் சுவையை அறிகிறேன். உன் கால்களில் நான் அறிவதே மண். உன் பிடரிமயிரின் அலைவில் என் விரைவு. நீ என் பருவடிவம். நம் உள்ளங்கள் ஆரத்தழுவிக்கொண்டவை. இனியவனே, என்னை புரவி என்றுணர்க உன்னை நான் நளன் என்று அறிவதைப்போல” புரவி விழியுருட்டிக்கொண்டே இருந்தது. நீள்மூச்செறிந்து கால்களால் நிலத்தை தட்டியது. அவன் அதன் கழுத்தைத் தட்டி “செல்க உன்னை நான் நளன் என்று அறிவதைப்போல” புரவி விழியுருட்டிக்கொண்டே இருந்தது. நீள்மூச்செறிந்து கால்களால் நிலத்தை தட்டியது. அவன் அதன் கழுத்தைத் தட்டி “செல்க\nஅது அஞ்சுவது கூழாங்கற்களையும் பாறையிடுக்குகளையும்தான் என அவன் அறிந்தான். அதன் கால்கள் கூசுவதை அவன் உள்ளம் அறிந்தது. சிலகணங்களுக்குப்பின் அவன் கூழாங்கற்களை தான் உணரத்தொடங்கினான். இடுக்குகளை அவன் உள்ளம் இயல்பாக தவிர்த்தது. அதை புரவியும் அறிந்தது. அதன் பறதி அகன்றது. அவர்கள் மலைச்சரிவுகளில் பாய்ந்தனர். புல்வெளிகளை கடந்தனர். கோதையின் பெருக்கில் நீராடியபின் மீண்டும் ஓடிக்களித்தனர். புரவியாக இருப்பதன் ���ன்பத்தை காளகன் உணர்ந்தது.\nதிரும்பி அரண்மனை முற்றத்திற்கு வருகையில் அவனை எதிர்பார்த்து அன்னையும் தந்தையும் அமைச்சரும் காவலரும் பதைப்புடன் காத்திருந்தனர். அவனைக் கண்டதும் அன்னை அழுதபடி கைவிரித்து பாய்ந்துவந்தாள். அவன் புரவியிலிருந்து இறங்கியபோதே தெரிந்துவிட்டது, அவன் புரவியை வென்றுவிட்டான் என்று. வீரர்கள் பெருங்குரலில் வாழ்த்தினர். எங்கும் வெற்றிக்கூச்சல்கள் எழுந்தன. அவன் புரவியை வென்ற கதை அன்று மாலைக்குள் அந்நகரெங்கும் பேசப்பட்டது. மாலையில் அவன் காளகன் மேல் ஏறி நகரில் உலா சென்றபோது குடிகள் இருமருங்கும் பெருகிநின்று அவனை நோக்கி வியந்து சொல்லிழந்தனர். எழுந்து வாழ்த்தொலி கூவினர்.\nகாளகனிடமிருந்து அவன் புரவியின் உடலை கற்றான். புரவியின் மொழி அதன் தசைகளில் திகழ்வதே என்றறிந்தான். அத்தனை புரவிகளுடனும் அவன் உரையாடத் தொடங்கினான். அவை அவனூடாக மானுடரை அறியலாயின. மிக விரைவிலேயே கிரிப்பிரஸ்தத்தில் புரவித்திறனாளர் உருவாகி வந்தனர். உருளைக்கற்களை புரவிக்குளம்புகள் பழகிக்கொண்டன. எந்தக் கல்லில் காலூன்றுவது எந்த இடைவெளியில் குளம்பமைப்பது என்பதை குளம்புகளை ஆளும் காற்றின் மைந்தர்களாகிய நான்கு மாருதர்களும் புரிந்துகொண்டனர்.\nகிரிப்பிரஸ்தத்தின் புரவிப்படை பெருகியதும் அது செல்வமும் காவலும் கொண்ட மாநகர் என்றாயிற்று. செல்வம் பெருகும்போது மேலும் செல்வம் அங்கு வந்துசேர்கிறது. காவல் கொண்ட நகர் கரை இறுகிய ஏரி. தென்னகத்தில் இருந்த மதுரை, காஞ்சி, விஜயபுரி போன்ற நகர்களை விடவும் பொலிவுடையது கிரிப்பிரஸ்தம் என்றனர் கவிஞர். நிஷாதகுலத்தில் நளனைப்போல் அரசன் ஒருவன் அமைந்ததில்லை என்று குலப்பாடகர் பாடினர். அவன் கரிய எழிலையும் கைதிகழ்ந்த கலையையும் விண்ணில் விரையும் பரித்திறனையும் பற்றி எழுதப்பட்ட பாடல்கள் சூதர் சொல்லில் ஏறி பாரதவர்ஷமெங்கும் சென்றன.\nகலியருளால் பிறந்த மைந்தன் அவன் என்று அன்னையும் தந்தையும் நளனுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர். நாள்தோறும் முதற்கருக்கலில் அவன் நீராடி கரிய ஆடை அணிந்து நீலமலர்களுடன் சென்று கலிதேவனை வணங்கி மீண்டான். வெல்வதெல்லாம் கலியின் கொடை என்றும் இயற்றுவதெல்லாம் அவன் இயல்வதால் என்றும் எண்ணியிருந்தான். ஒவ்வொரு முறை உணவுண்ணும்போதும் முதற���கவளத்தை அருகே வந்தமரும் காகத்திற்கு வழங்கினான். ஒவ்வொரு இரவும் கலியின் கால்களை எண்ணியபடியே கண்மூடித் துயின்றான்.\n“எண்ணியது நிகழும் என்ற பெருமை கதைகளுக்கு உண்டு” என்றான் பிங்கலன். “ஆகவே அஞ்சுவது அணுகாமல் கதைகள் முடிவதில்லை. ஒரு பிழைக்காக காத்திருந்தான் கலிதேவன். ஒற்றை ஒரு பிழை. முனிவரே, பிழையற்ற மானுடர் இல்லை என்பதனால்தான் தெய்வங்கள் மண்ணிலிறங்க முடிகிறது. பிழைகள் அவை புகுந்து களம் வந்து நின்றாடச்செய்யும் வாயில்கள்.” தருமன் “ஆம்” என்றார். சகதேவன் “நளன் செய்த பிழை என்ன\n“பொன், மண், பெண் என மூன்றே பிழைக்கு முதற்பொருட்கள். ஆனால் அவற்றை பிழைமுதல் என்றாக்குவது ஆணவம்தான்” என்றான் பிங்கலன். “வேனனை வென்றது. விருத்திரனை, ஹிரண்யனை, மாபலியை, நரகனை அழித்தது. ஆணவமே மண்ணில் பெருந்தெய்வம் போலும்” என்ற பிங்கலன் கைமுழவை முழக்கி “ஆம் ஆம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17\nTags: கலி, காளகன், கிரிப்பிரஸ்தம், சகதேவன், தருமன், நளன், பிங்கலன், வீரசேனன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 82\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெ��ியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landsettledept.gov.lk/web/index.php/ta/about-us/overview", "date_download": "2018-10-17T09:55:34Z", "digest": "sha1:BQGWRRTXHON7Q5TH2UYYFDB3S73S42PH", "length": 15209, "nlines": 74, "source_domain": "landsettledept.gov.lk", "title": "அறிமுகம்", "raw_content": "\nவதிவோர் சாஸனம் [PDF 230KB]\nகாணி உரித்துகள் நிருணயத் திணைக்கள புதிய இணையதளம்\nகாணி உரித்துகள் நிருணயத் திணைக்கள இணையதளம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.\nகாணி, காணி அபிவிருத்தி அமைச்சு\nஒவ்வொரு காணிக்கும் நிருணய உரித்தொன்று.\nகாணிகளை நிருணயம் செய்கின்ற மற்றும் உரித்துகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டின் மூலம் அரசாங்கக் காணிகளினதும் தனியார் காணிகளினதும் உரிமையைத் தீர்மானித்து, ஒவ்வொரு காணித்துண்டினதும் உரித்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையில் முன்னேற்றகரமான காணி முகாமைத்துவ முறையொன்றுக்குப் பங்களிப்புச் செய்தல்.\n1931ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் காணி நிருணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்கக் காணிகளினதும் தனியார் காணிகளினதும் உரிமையைத் தீர்மானித்தல்.\n1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துகளைப் பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் அறிவூட்டல், சொத்துக்களைப் பரிசீலித்தல், காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவேடுகளைப் பரிசீலித்தல், உரித்து விண்ணப்பங்களைக் கோரல், உரித்துகள் மீது விசாரணைகளை நடத்துதல், பரிந்துரை செய்தல், அங்கீகரித்தல், உரித்துக்களைத் தீர்மானித்தல் மற்றும் அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் மேற்படி தீர்மானங்களைப் பகிரங்கப்படுத்துதல்.\nநிறுவன ஆற்றலை வலுப்படுத்துவதன் மூலம் உரித்துக்களைப் பரிசீலனை செய்யும் மற்றும் தீர்மானிக்கும் பணிகளையும் காணிகளை நிர்ணயிக்கும் பணிகளையும் வினைத்திறன் மிக்க வகையிலும் பயனுறுதி மிக்க வகையிலும் நிறைவேற்றுதல்.\nமிகச் சிறந்த முறையில் செயற்படக்கூடிய உரித்துக்களைப் பரிசீலனை செய்யும் அலுவலகங்களைப் பிரதேச அடிப்படையில் நடத்துவதன் மூலம் உரித்துக்களைப் பதிவு செய்யும் செயற்பாட்டின் வினைத்திறனை மேம்படுத்துதல்.\nஉரித்துக்களைப் பரிசீலனை செய்தல் மற்றும் தீர்மானித்தல் ஆகிய பணிகளின் அனைத்து நிலைகளுக்கும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nகாணி உரிமை தொடர்பான வினைத்திறன் மிக்கதும் நம்பத்தகுந்ததுமான தகவல் முறைமையொன்றை விருத்தி செய்தல் மற்றும் நடத்துதல்.\nவினைத்திறன் மிக்க நிர்வாக மற்றும் கணக்கீட்டு முறையொன்றைப் பேணுதல்.\n1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் பிரகாரம் இலங்கையின் அனைத்துக் காணித்துண்டுகளுக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூறுகின்ற உரித்துச் சான்றிதழ்களை வழங்குவதற்கு உரிய விசாரணைகளை மேற்கொள்தல் உண்மையான உரிமையைப் பிரகடனப்படுத்துதல் என்பவற்றிற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. (1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தைப் பார்க்கவும்.)\n1998 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் கட்டளைகளை நடைமுறைப்படுத்துதல். (1998 - 10 - 24 ஆம் திகதியிட்ட 1050 / 10ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்கவும்.)\n1. 1931ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் காணி நிருணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை நிருணயிப்பது சம்பந்தப்பட்ட பணிகளை நடைமுறைப்படுத்துதல்.\nநிருணயிக்கப்படவேண்டிய கிராமப் பிரதேசங்களைப் பிரகடனப்படுத்துதல்.\nநிருணயிக்கும் உரித்து விசாரணைகளை நடத்துதல்.\nநிருணயிக்கப்பட்ட காணிகளை அளந்து பிரிப்பதற்கு அனுப்புதல்.\nநிருணயிக்கும் கட்டளை வர்த்தமானியைப் பகிரங்கப்படுத்துதல்.\nநிருணயித்ததன் பின்னர் கிராமத்தை விடுவ���த்தல்.\n2. 1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் உரித்துக்களைப் பதிவு செய்வது சம்பந்தப்பட்ட பணிகளை நடைமுறைப்படுத்துதல்.\nசொத்துக்கள் பற்றிய தகவல்களைப் பரிசீலனை செய்தல்.\nஒன்றிணைந்த துறைகளைப் பரிசீலனை செய்தல்.\nகாணிப் பதிவாளர் அலுவலகப் பதிவேடுகளைப் பரிசீலித்தல். (இருமடித்தாள் பரிசீலனை.)\nஉரித்து விண்ணப்பங்களைக் கோருவதற்காகச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் அறிவித்தல்களைப் பகிரங்கப்படுத்துதல்.\nஉரித்துக்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பரிந்துரைகளையும் அங்கீகாரத்தையும் வழங்குதல்.\nஉரித்துத் தீர்மானங்களை வர்த்தமானியில் வெளியிடல்.\nஉரித்துத் தீர்மானங்களைக் காணிப் பதிவாளர், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆற்றுப்படுத்துதல்.\nஉரித்துக்களைப் பரிசீலனை செய்தல், தீர்மானித்தல் ஆகிய பணிகளின்போதும் காணி நிருணயப் பணிகளின்போதும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தல்.\nபணியாட்டொகுதியினரின் கடமைகளை வினைத்திறன் மிக்க முறையில் மேற்கொள்வதற்கு உரிய பயிற்சிகளையும் ஏனைய வளங்களையும் தேவைகளை இனங்கண்டு வழங்குதல்.\nஉரித்துப் பரிசீலனைகள், தீர்மானிக்கும் பணிகள் என்பவற்றிற்கும் காணிகளை நிருணயிக்கும் பணிக்கும் செயலாற்றுகைச் சுட்டிகளைத் தயாரித்தல் மற்றும் செயலாற்றுகையை மேற்பார்வை செய்தல்.\nஉரித்துக்களைப் பரிசீலனை செய்யும் மற்றும் தீர்மானிக்கும் பணிகளின்போதும் காணி நிருணயப் பணிகளின்போதும் முன்னேற்றத்தை மாதாந்தம் அமைச்சுக்கு அறிவித்தல்.\nகாணி நிருணயம் சம்பந்தப்பட்ட பழைய, பெறுமதியான பதிவேடுகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக வினைத்திறன் மிக்க பதிவேட்டுப் பாதுகாப்பு முறைமையொன்றைப் பேணுதல்.\nஉரித்துக்களைப் பதிவு செய்வது தொடர்பாகப் பொதுமக்களின் புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வூட்டும் கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் செயலமர்வுகளையும் நடத்துதல்.\nபிரதேச அலுவலகங்களில் பணியாட்டொகுதியினரைப் பராமரித்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பளித்தல்.\nவருடாந்த மதிப்பீடுகள், ஒதுக்கீட்டுக் கணக்குகள், அரசாங்க உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டுக் கணக்குகள் மற்றும் மாதாந்தக் கணக்குச் சுருக்க அறிக்கைகளைத் தயாரித்தல்.\nஎழுத்துரிமை © 2014 காணி உரித்துகள் நிருணயத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/82", "date_download": "2018-10-17T09:32:57Z", "digest": "sha1:VC7I3FPEJQ6YGPHFHTQOWYXCPUPO6OV3", "length": 4162, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மொபைல் சந்தையை ஆளும் ஜியோ!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nமொபைல் சந்தையை ஆளும் ஜியோ\n2017ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் இந்தியாவின் மொபைல் போன் சந்தையில் 27 சதவிகித சந்தைப் பங்குடன் ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.\n2017ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பீச்சர் போன் விற்பனையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஐந்து மடங்கு வளர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் லைஃப் போன் 27 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டிருக்கிறது. ஜியோவைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 14 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பீச்சர் போன் சந்தை, காலாண்டு அடிப்படையில் 36 சதவிகித வளர்ச்சியையும், வருடாந்திர அடிப்படையில் 62 சதவிகித வளர்ச்சியையும் பதிவு செய்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட சைபர் மீடியா அறிக்கை கூறுகிறது.\nரிலையன்ஸ் ஜியோவின் இந்த பீச்சர் போன் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. முன் பணமாக ரூ.1,500 செலுத்தி வாங்கினால் அத்தொகை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்படும் என்ற அறிவிப்போடு இந்த லைஃப் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் நமது நாட்டில் சுமார் 50 கோடிப் பேர் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கு மட்டும் இந்த வகையான 2ஜி பீச்சர் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்கள் உட்பட ஒட்டுமொத்த மொபைல் போன்கள் விற்பனையில் 21 சதவிகிதப் பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மட்டும் மொத்தம் 8.8 கோடி மொபைல் ��ோன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=47&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:46:28Z", "digest": "sha1:Z4DRZJK43GMFYYWM2VTXJWGOVQG5CJPI", "length": 33432, "nlines": 423, "source_domain": "poocharam.net", "title": "சமையல் (Cooking) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ சமையல் (Cooking)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கார்த்திவாசுகி » ஜூன் 2nd, 2014, 4:56 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசத்தான பச்சை பட்டாணி சப்பாத்தி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\n30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வளவன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகடலைப்பருப்பு அரிசி உப்புமா ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகடலை மாவு பிரட் டோஸ்ட் .....\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 7th, 2014, 7:46 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்\nநிறைவான இடுகை by தனா\nமட்டன் பிரியாணி செய்வது எப்படி\nநிறைவான இடுகை by தனா\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181341/news/181341.html", "date_download": "2018-10-17T09:47:18Z", "digest": "sha1:Y6FO7AOLUOO4U57UTXKJFOSKOAJA36KD", "length": 5758, "nlines": 112, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்! (பட்டியல் இணைப்பு) !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2.\nஇந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார், இதனால் ரசிகர்களும் படு ஆவலோடு இருக்கின்றனர���. முதல் சீசனை போல் இதில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.\nஆனால் சமூக வலைதளத்தில் பிக்பாஸ் 2 வில் பங்குபெறுபவர்களின் பட்டியல் என்று ஒரு விவரம் வைரலாகிறது. ஆனால் அதைப் பார்த்தால் தவறான தகவல் என்பது நன்றாகவே தெரிகிறது.\nஇதோ வைரலாக சுற்றும் அந்த பட்டியல்,\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/25203/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T09:24:06Z", "digest": "sha1:QJD4UOTILL3TDVGJWT7XJE5QNLDU7AT3", "length": 11056, "nlines": 151, "source_domain": "www.saalaram.com", "title": "சரும பராமரிப்பில் விளக்கெண்ணை — அழகு குறிப்புகள்", "raw_content": "\nசரும பராமரிப்பில் விளக்கெண்ணை — அழகு குறிப்புகள்\nவிளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.\n• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.\n• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.\n• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.\n• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.\n• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.\n• இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.\n• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க சில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\n குறிப்புகள்........ சரும பராமரிப்பில் விளக்கெண்ணை\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/9484/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:47:34Z", "digest": "sha1:6AMGYXP4PLA4DIFWLNEOIYKZR3UXRLDH", "length": 5460, "nlines": 149, "source_domain": "www.saalaram.com", "title": "நீ சொல்லும் நன்றி", "raw_content": "\nஅடிக்கடி நன்றி எனும் …\nநான் அன்னியம் என்பதை …\nநட்பின் பெருமையை உலகுக்கு உணர்த்துவோம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-17T10:43:04Z", "digest": "sha1:SZFDXI3S4DX2EO4VVZNZCQPXJFYKO6W4", "length": 3933, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உருது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உருது யின் அர்த்தம்\n(இந்தியாவின் சில மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் பேசப்படும்) பாரசீக மொழிச் சொற்கள் கலந்த, இந்தியோடு தொடர்புடைய ஒரு இந்தோ-ஆரிய மொழி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T09:40:34Z", "digest": "sha1:YH5N4QP3ZVHIOZTHIHY3D3H44W5HJLFI", "length": 3759, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜோதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜோதி யின் அர்த்தம்\n‘இறைவனை ஜோதி வடிவில் வழிபடும் முறை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/09/blog-post_14.html", "date_download": "2018-10-17T10:34:10Z", "digest": "sha1:Z5FEGRYUVJMSYPTLBAD2L5OJZNHZTRX4", "length": 19804, "nlines": 240, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: இக்கரைக்கு அக்கரை வசந்தம் !!", "raw_content": "\nவெளிநாட்டுப் பெண்மணிகளை நம் நாட்டு\nபெண்களாக்கியது மட்டும் நான் :)\n'வரு'வும் 'சாரு'வும் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் மட்டுமல்ல, தங்களின் எதிர்மறையான குணங்களாலும் பிரிக்க முடியாத, நெருங்கியத் தோழிகளாக உள்ளனர்.\nபள்ளியில் வேலை செய்கின்ற அவர்களில் ஒருவர் கணித ஆசிரியை என்றால் மற்றொருவர் மொழிப்பாடம். இதிலும் வேறுபாடுதான்.\nஇவர்களைப் போலவே இவர்களின் கணவர்களும் எதிர்மறையானவர்கள்தான். இப்போதைக்கு இவர்களைப் பற்றிய‌ வம்பு நமக்கெதுக்கு. அதுதான் பதிவின் முடிவிலே தெரிந்துவிடப் போகிறது \nவரலஷ்மி ப்ரியா அதாங்க நம்ம 'வரு' கலகலப்புக்குப் பஞ்சமில்லாதவர். துணிச்சலாகப் பேசும் தைரியமிக்கவர். முக்கியமாக‌ எந்த ஒரு வேலையையும் ஆறப் போடமாட்டார்.\nஅப்படின்னா நம்ம சாருமதி அதாங்க நம்ம 'சாரு' மருந்துக்கும் சத்தம்போட்டு பேசமாட்டார். அமைதியோ அமைதி. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அவ்வப்போது கொஞ்சம் சோம்பேறித்தனம் எட்டிப்பார்ப்பது உண்டு.\nஇப்படியான குணமுள்ள இவர்கள் தோழிகளானதில் ஏதும் சந்தேகமில்லைதானே \nவெளியூர் என்பதால் 'வரு' சீக்கிரமே பள்ளிக்கு வந்துவிடுவார். மதிய உணவுடன் காலை உணவையும் கட்டிக்கொண்டு வந்துவிடுவார்.\nஉள்ளூர் வாசம் என்பதால் சாரு சரியான நேரத்திற்குதான் வருவார்.\nவழக்கம்போல��� ஒருநாள் காலையில் வரு வேலைக்கு வந்தபோது அதிசயமாக இவருக்குமுன் சாரு அங்கிருந்தார்.\nவரு, \"என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க \" என்று சொல்லிக்கொண்டே பள்ளியின் 'கேட்'டுக்கு வெளியே வாங்கிய ரோஜாக்களில் ஒன்றை 'ஹேர்பின்'னுடன் 'சாரு'வுக்குக் கொடுத்தார்.\nமேசையிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்து, \"அந்த ஆளு இன்னைக்கு லீவு போட்டுட்டு வீட்ல உக்காந்திருக்கு, அதான் பிரச்சினை வேண்டாமே என முன்னமேயே கிளம்பி வந்துட்டேன்\" என்று சொல்லும்போதே 'சாரு'வுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.\n\"லீவுதானேன்னு கொஞ்சம் நிம்மதியா இருக்க விடறதில்ல, வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு இடத்தில் மாற்றிமாற்றி வைக்க வேண்டியது. எந்த பொருள் எங்க இருக்குன்னே மறந்து போச்சு. ஒரு நாளைக்கு இந்தப் பக்கம் திரும்பியிருக்கும் சோஃபா அடுத்த வாரமே வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்கும். கடுப்பா இருக்கு வரு\" என்றார் சாரு.\n\"கேக்க நல்லாத்தானே இருக்கு, வீடும் சுத்தமாச்சு, பார்க்கவும் புதுசா இருக்கும்\" என்றார் வரு.\nசுட்டெரிப்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, \"இந்த வேலையை அவரே செஞ்சிட்டா ஒரு பிரச்சினையும் இல்ல. என்னையும் செய்யச் சொல்லும்போதுதான் பிரச்சினை பூதாகரமாவுது. ஒருவார்த்தை பேசுறதுக்குள்ள ஆயிரம் வார்த்தைகள் வந்து விழுது, சமயத்துல‌ கையும் நீண்டுடுது, அப்படித்தான் நேத்தும் .... \" சாரு'வுக்குக் கண்கள் குளமாகின.\n\" கை நீட்றதெல்லாம் ரொம்பவே ஓவர்தான் \" என்று சொல்லிக்கொண்டே வரு தன் 'ஃப்ளாஸ்க்'கிலிருந்த 'காபி'யை இரு கோப்பைகளில் ஊற்றி தனக்கொன்றும், காலையில் சாப்பிடாமல் வந்திருக்கும் தன் தோழிக்கும் ஒன்றைக் கொடுத்தாள். (ஹி ஹி படத்தினால் காலைச் சிற்றுண்டி 'காபி'யாகிவிட்டது)\n\"பிள்ளைங்க, வீடு, வேலை .... எவ்ளோதான் முடியும் இவர் போயி கதவைத் தொறந்தா ஆஃபீஸு, இல்லாட்டி லீவு, ஆனா நமக்கு அப்படியா இவர் போயி கதவைத் தொறந்தா ஆஃபீஸு, இல்லாட்டி லீவு, ஆனா நமக்கு அப்படியா பசங்களே வராட்டியும் நாம வந்துதானே ஆகணும் \" விடுவதாயில்லை சாரு.\n\" நீங்கள்ளாம் கொடுத்து வச்சவங்க வரு. உங்க வீட்ல நீங்க சொன்னதை கேட்கிறார், ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டேன்கிறார். இப்படி அமைஞ்சா கோயில் கட்டி கும்பிடலாம், இதுவும் இருக்கே \" என்றார் கோபமாக‌ . கை நீண்டதால்தான் மரியா���ை இல்லாமல் போனதோ \nஇடைமறித்த வரு, \"நீங்க வேற, நாள் முழுசும் கத்தினாலும் ஒரு வார்த்தை பதிலா வராது, ஏதாவது பதில் வந்தாத்தானே நம்ம பேச்சுக்கு ஒரு மரியாதை இருக்குன்னு நினைக்கலாம். கை நீட்றத சொல்லல, மத்தபடி அது மாதிரி அமைஞ்சா கோயில் என்ன, கோயில் கட்டி கும்பாபிஷேகமே பண்ணலாம் \" என்றார்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:41 PM\n நம்மூர் பெண்களாக ஆக்கியிருக்கிறீங்க. சித்ராவுக்கு சித்திரமும் கைப்பழக்கமோ..\nயாதார்த்தமான கதை. இக்கரை அக்கரை வசந்தம்... நிஜத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் . நன்றாக எழுதியிருகிறீங்க சித்ரா. வாழ்த்துக்கள்.\nஆளுக்கொரு சேலை கொடுத்து, பொட்டு வச்சு விட்டதும் நம்ம ஊர் மாதிரியே சூப்பரா மாறிட்டாங்க ப்ரியா :)))\nபாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ப்ரியா.\nஇக்கரைக்கு அக்கரை எப்ப்ப்ப்ப்பவுமே பச்சைதான்\nகண்ணு, மூக்கு'ன்னாதான் பிரச்சினை. சேலைதானே, கோடுகோடா போட்டதும் வந்தாச்சு :)\nயதார்த்தமானகதை. அடிக்கடி வீட்டின் அமைப்பை மாற்றி அமைப்பதால், கூட ஒத்தாசைக்கு ஆள் வேண்டியிருக்கு.. பேச்சும் நீளுகிறது. உம்மமணாமூஞ்சியாயிருந்தால் இந்த மனுஷனுக்கு ஒன்றுமே உரைக்காது போல இருக்கு. எல்லாவற்றிற்கும் நாமே கத்தணும் போல இருக்கு. என்ன மனிதரோ என்று நினைக்கத் தோன்றும். எப்பவுமே இக்கரைக்கு அக்கரை பச்சை. அனுபவித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்.\nஆமாம் அம்மா, நிஜத்தில் பார்த்த பெண்கள்தான். இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதானே மனம் நினைக்கிறது.\nவலைப்பதிவர்2015 கையேட்டிற்கு தங்களைப்பற்றிய முழு விவரங்கள் அனுப்பி விட்டீர்களா\nஎன்னைப் பற்றிய குறிப்பை அனுப்பி வலைப்பதிவர் கையேடு 2015 ல் பெயரும் வந்திருக்கிறது. நன்றி \nஹஹஹஹ் இக்கரைக்கு அக்கரை பச்சை இப்படித்தான் எல்லா இடங்களிலும்.. படம் சூப்பர்பா ஸோ டெக்னிகலாவும் கலக்கறீங்கனு சொல்லுங்க சகோ..\nசித்ரா சுந்தரமூர்த்தி October 10, 2015 at 8:22 PM\nஆஹா, எல்லோருக்குமே அந்த ரெண்டு பெண்களையும் பிடிச்சிருக்கு கதையை எழுதிவிட்டு சிறுசிறு கவனக்குறைவால் படத்துக்குத்தான் ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்தது.\nநன்றி சகோ துளசி & கீதா \nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீ���்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ___ மணத்தக்காளி கீரை \nஆள் மாறினாலும் செயல் மாறுவதில்லை \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:13:47Z", "digest": "sha1:6KXCAWLWDYRZRIMQ4VTNRPSXHYMALQUM", "length": 16623, "nlines": 109, "source_domain": "www.meipporul.in", "title": "முஸ்லிம்கள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"முஸ்லிம்கள்\"\nமுஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா\nதுல் ஹஜ் 10, 1439 (2018-08-21) 1439-12-14 (2018-08-25) புதிய ஜனநாயகம் அம்பேத்கர், ஆனந்த் தெல்தும்ப்டே, ஆர்.எஸ்.எஸ்., தலித், முஸ்லிம்கள்0 comment\nகல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-12-23 (2018-09-03) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்0 comment\nஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத பங்களாதேசிக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “பங்களாதேசி முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்கள் அனைவருடைய குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்���ியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்0 comment\nஇந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1440-01-13 (2018-09-23) இர்ஃபான் அஹமது, நாகூர் ரிஸ்வான் அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி0 comment\nகும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்��ள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:19:29Z", "digest": "sha1:UKTAR2LFO7ZIY2MI4GMESFBDDMVNG7YK", "length": 3002, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நடுரோட்டில் கணவன் | பசுமைகுடில்", "raw_content": "\nநடுரோட்டில் கணவன், மனைவி, மகனை அடித்து உதைத்து போலீஸ் கொடூர தாக்குதல்\n​திருவண்ணாமலை: செங்கத்தில் தாய், தந்தை மற்றும் மகனை 3 போலீசார் நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மூன்று காவலர்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:59:55Z", "digest": "sha1:T7IOHP3CJGOD2KH3VZ4RKRIT72S64LT7", "length": 3842, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குழுமம் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nJEN உடன் Ford இணைந்து கிளிநொச்சியில் சமூகப்பொறுப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு\nவிவசாய வாழ்வாதார செயற்திட்டத்தின் மூலமாக 50 க்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் சொஃப்ட��லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின்...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=24b94aa83", "date_download": "2018-10-17T10:09:37Z", "digest": "sha1:EMGZ346AJ4XRXE2E6GW2LHN4K6P6MN6J", "length": 9181, "nlines": 276, "source_domain": "www.worldtamiltube.com", "title": " கர்நாடகத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு டெபாசிட் காலி", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nகர்நாடகத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு டெபாசிட் காலி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி...\nகனடாவுக்குள் நுழைய பஞ்சாப் ஆம்...\nNerpada Pesu: மோடி Vs ராகுல்…. சூடுபிடிக்கும்...\n20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி...\nடெபாசிட் காலி என்றால் என்ன \nஆம் ஆத்மி MLA க்களின் தொகுதிகளில்...\nஆம் ஆத்மி கட்சி மாநில...\nடெபாசிட் காலி: ஸ்டாலின் செய்த தப்பு...\n20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் -...\nபிரதமர் அலுவலகம் நோக்கி ஆம் ஆத்மி...\nஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் கைது\nNerpada Pesu: காவிரியைப் பெற்றுத் தரப்...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nகர்நாடகத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு டெபாசிட் காலி\nகர்நாடகத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு டெபாசிட் காலி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/31-film-association-gives-plots-rs-100-aid0136.html", "date_download": "2018-10-17T10:10:29Z", "digest": "sha1:Q6UMA6CBGJUZEKVYNOTU7RWA3IF7Z3CU", "length": 13848, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "100 ரூபாய் மாத சந்தாவுக்கு வீட்டுமனை - ஒரு சினிமா சங்கத்தின் சாதனை! | Film association gives house plots for just Rs 100 | 100 ரூபாய் மாத சந்தாவுக்கு வீட்டுமனை - ஒரு சினிமா சங்கத்தின் சாதனை! - Tamil Filmibeat", "raw_content": "\n» 100 ரூபாய் மாத சந்தாவுக்கு வீ��்டுமனை - ஒரு சினிமா சங்கத்தின் சாதனை\n100 ரூபாய் மாத சந்தாவுக்கு வீட்டுமனை - ஒரு சினிமா சங்கத்தின் சாதனை\nஉறுப்பினர்கள் கொடுக்கும் மாத சந்தா தொகையான 100/-ரூபாயை சேமித்து வைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்னைக்கு மிக அருகில் உள்ள அச்சரப்பாக்கத்தில் தலா ஒரு கிரவுண்ட் இலவசமாக வீட்டுமனையை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் தென்னிந்திய திரைப்பட பெட்-போர்டு வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர்.\nவிண்ணை முட்டும் விலைவாசி நிலவும் இந்த காலகட்டத்தில் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டால் அந்த ரகசியத்தை சொல்ல ஆரம்பித்தார் பி.வெள்ளைச்சாமி. இவர் தான் இந்த சங்கத்தின் தலைவர்.\n\"எங்கள் தென்னிந்திய திரைப்படத்தை சார்ந்த பெட்-போர்டு வாகன உரிமையாளர்கள் சங்கம் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் சென்னை சாலிகிராமத்தில் இயங்கி வருகிறது. சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம்.\nஅதன்படி மாதாமாதம் எங்களது உறுப்பினர்கள் சந்தாவாக செலுத்தும் 100/-ரூபாய் தொகையை கடந்த பத்து வருடங்களாக குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்தோம், கூடுதலாக இதர வருவாய் மூலம் வரும் பணத்தையும் தேவையில்லாமல் செலவழிக்காமல் சேமித்து வைத்து சென்னைக்கு மிக அருகில் உள்ள அச்சரப்பக்கத்தில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் இடத்தை வாங்கி எங்களது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மொத்தம் 220 உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கிரவுண்டு வீட்டுமனையை இலவசமாக கொடுத்திருக்கிறோம்.\nஎங்களது உறுப்பினர்களின் ஒற்றுமையால் மட்டுமே இது சாத்தியமானது. சினிமாவில் உள்ள தொலில்நுட்ப கலைஞர்களுக்கு பலருக்கும் சென்னையில் சொந்தமாக வீடு என்பது கனவான விஷயம்தான். ஆனால் அதை நாங்கள் நிஜமாக்கியிருக்கிறோம். இந்த நிகழ்வை பின்பற்றி தமிழ்சினிமாவாவைச் சேர்ந்த மற்ற சங்கங்களும் அந்த உறுப்பினர்களுக்கு செய்தால் உண்மையிலேயே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்\" என்றார்.\nமுன்னதாக இந்த வீட்டுமனை பத்திரத்தை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கும் விழா மார்ச் மாதம் 30-ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பெட்போர்டு வாகன உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பெட்போர்டு சங்கத் தல���வர் பி.வெள்ளைச்சாமி செயலாளர் திரு.கே.பி.ராய்,மற்றும் பொருளாளர் எஸ்.முத்துராமன் முன்னிலையில் திரைப்பட ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட கார்-வேன் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மற்றும் திரைப்பட டெக்னிஷியன் சங்க நிர்வாகிகள், மற்றும் அனைத்து திரைப்பட சங்கத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/isis-link-nia-picks-up-fve-more-yoyh-for-islamic-srtate-links/", "date_download": "2018-10-17T10:44:34Z", "digest": "sha1:BFSYB7Y2EJALLXSZBES6YGZXWDHI3QY6", "length": 17896, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு? மேலும், 5 இளைஞர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை! - ISIS link: NIA picks up fve more yoyh for islamic srtate links", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\n 5 இள���ஞர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை\n 5 இளைஞர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை\nகோவையில் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவு திரட்டியதாக சந்தேகிக்கப்படும் 5 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.\nகோவையில் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவு திரட்டியதாக சந்தேகிக்கப்படும் 5 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.\nஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து சமூக வலைதளங்கள் வாயிலாக ஆள் சேர்ப்பதாக கொச்சியில் உள்ள தேசிய புலானாய்வு முகவைக்கு தகவல் கிடைத்தது.\nஇந்த விவகரம் தொடர்பாக, கோவை, ஜி.எம் நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், ஆசாத் நகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகமது அப்துல்லா ஆகியோரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை இரவு விசாரணை நடத்தினர்.\nஇதனையடுத்து, அவர்கள் இருவரையும் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஇது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: அப்துல் ரகுமான் வேலை செய்யாமல் இருப்பதும், அவர்கள் சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளதாம். அவருக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கரும்புக்கடை பகுதியில் வாரம் ஒருமுறை 6 பேர் கொண்ட குழுவினர் கூடி, ஐ.எஸ் இயக்கத்தின் கொள்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து, கோவையில் உள்ள உக்கடம், காந்திபுரம், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்.ஐ.ஏ அதிகாரிகள் இரண்டு குழுக்களாக திடீர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது, கரும்புக்கடை, பூங்கா நகரைச் சேர்ந்த வாசிம் கான்(24), சுந்தரபுரத்தைச் சேர்ந்த சதாம் உசேன்(25), கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சனோஃபர் அலி(23), கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்த தவ்ஃபிக் ரஹ்மான்(23), மற்றும் நிசார் அகமத் (32) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.\nசனோஃபர் அலி மற்றும் சதாம் உசேன் ஆகியோர் புத்தகக் கடை நடத்தி வருகின்றனர். வாஷிம் கான், காலணி விற்பனை நிலையத்தில் மேனேஜராக பணிபுரிகிறார். தவ்ஃபிக் ரஹ்மான், டிஜிடல் ஃலெக்ஸ் பிரிண்டிங் சம்மந்தமாக காந்திப��ரத்தில் வேலை செய்து வருகிறார். நிசார் அகமத், டயர் குடோனில் வேலை செய்து வருகிறார். அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், திங்கள் கிழமை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதேபோல, திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே உள்ள சேரன்காடு பகுதியில் டெக்ஸ்டைல் கடை ஒன்ரில் டெய்லாக பணிபுரிந்து வரும் அப்துல் ரசாத்திடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரையும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலத்தில் ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியம் லீக்கான விவகாரம் : ஐ.எஸ்.ஐ. உளவாளி அதிரடி கைது\nடெல்லியில் ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேர் கைது.. செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமா\nகோவையில் 5 பேர் கைது… ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பா விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nலாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு : பலி எண்ணிக்கை 59, தாக்குதல் நடத்தியது யார் என்பதில் தொடரும் குழப்பம்\nலண்டன் ரயில் குண்டுவெடிப்பு… ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nஏமனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\nஐஎஸ் ஆதரவாளர் என சென்னையில் கைது செய்யப்பட்டவர் விடுவிப்பு\nமீட்கப்பட்டது மொசூல் நகரம்; ஈராக் பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஊழலுக்கு உடன்படாத கல்வித்துறை செயலாளர்களை மாற்றத் துடிப்பதா தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nஓ.பி.எஸ். பிரஸ்மீட்டில் கத்தியுடன் புகுந்த நபர் : போலீஸ் பிடித்து விசாரணை\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ��ெய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக��ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/divakaran-appear-before-i-t-officials-today-301705.html", "date_download": "2018-10-17T09:14:56Z", "digest": "sha1:6C6VSCI6RISEYNP66Q47XV7UVM4Y7BGN", "length": 11493, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் திவாகரன் | Divakaran to appear before I-T officials today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் திவாகரன்\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் திவாகரன்\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டம்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசென்னை: வருமான வரித்துறையின் சம்மனை ஏற்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று சென்னை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார்.\nசசிகலா குடும்பத்தினர் 355 பேரை இலக்கு வைத்து 2,000 வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் சசிகலா குடும்பத்தினர் இமாலய வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரி ஏய்ப்புக்காக 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை உருவாக்கி இருந்ததும் அம்பலமானது. இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, சசிகலா தம்பி திவாகரன் ஆகியோரின் வீடுகள், ஜெயா ���ிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, சசிகலாவின் கொடநாடு கிரீன் டீ எஸ்டேட் என 190 இடங்கள் வருமான வரி சோதனையில் சிக்கியது.\nஇதில் விவேக், கிருஷ்ணப்பிரியா வீடுகளில் 5 நாட்கள் சோதனை நடைபெற்றது. கொடநாடு எஸ்டேட்டில் 6-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது.\nசென்னையில் விவேக் வீட்டில் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் நேற்று அவரை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 4 மணிநேரம் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து இன்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகிறார். அவரிடமும் துருவி துருவி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsasikala divakaran it raid சசிகலா திவாகரன் ஐடி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_830.html", "date_download": "2018-10-17T09:38:22Z", "digest": "sha1:WA6DHZ37246DTGPGG6RALKSMIKLDSHXN", "length": 5979, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "தம்மை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தம்மை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nதம்மை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nதமது பதவிகளில் இருந்து தம்மை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.\nகடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரச��ங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=14751", "date_download": "2018-10-17T09:15:14Z", "digest": "sha1:7NTUOJL6S35HU4BBAB4FM7TI7U2WHVCB", "length": 19372, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » பறந்த விமானத்தில் உடைந்த கண்ணாடி – கதறிய பயணிகள் – வானில் நடந்த பயங்கரம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க ��ிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபறந்த விமானத்தில் உடைந்த கண்ணாடி – கதறிய பயணிகள் – வானில் நடந்த பயங்கரம்\nபறந்த விமானத்தில் உடைந்த கண்ணாடி – கதறிய பயணிகள் – வானில் நடந்த பயங்கரம்\nபிரிட்டன் Thomson விமானம் 30,000ft to 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது\nதிடிரென விமானியின் முன்பக்க கண்ணாடிகள் வெடித்துள்ளன .\nபயங்கார கோரபத்தில் இருந்து தப்பிய விமானம் உடனடியாக போர்த்துகளில் உள்ள உள்ளூர் விமான நிலையம்\nதரை இறக்க பட்டது .\nஇந்த கண்ணாடிகள் வெடிப்புக்காண காரணம் தெரியவில்லை .\nமரணத்தில் இருந்து பயணிகள் தப்பியுள்ளனர் .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவடக்கு மற்றும் கிழக்கில் படையினர் வசமுள்ள பல காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்.photo\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் கூண்டில் ஏற்ற படுவார்கள் – மைத்திரி அதிரடி அறிவிப்பு\nரஜனிக்கு எதிராக கிளம்பும் பிரபலங்கள் – பர பரப்பாகும் தமிழகம் – வீடியோ\nநிக்கவரெட்டிய பள்ளி மீது தாக்குதல்:துரித விசாரணை நடத்த வேண்டும் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து\nரணில் ஆட்டம் ஆரம்பம் – எதிரிகளை கண்காணிக்க நூறு பேர் கொண்ட குழு களமிறக்கம்\nகதிரேசன் மாகா வித்தியாலயத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு – படங்கள் உள்ளே\nயாழ் கர்ப்பிணி பெண் படுகொலை -இவரை தெரியுமா\nஇலங்கையில் கடற்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமனம் தமிழ் இளைஞர்களுக்கு ஆபத்து :VIDEO\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடு���்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« தமிழகத்தின் 18 இடங்களில் அனல் காற்று இரு நாட்களுக்கு வீசும் மக்களுக்கு எச்சரிக்கை\nசசிகலா குடும்ப ஆட்சிக்கு அனுமதிக்க பட மாட்டாது – ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை தொடரும் -பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம��� - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/51", "date_download": "2018-10-17T09:34:32Z", "digest": "sha1:BWBEFVKA3U4URARSFY6KCGDUXRQ6X25K", "length": 9197, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திமுக ஆட்சிக்கு வந்தால்..: கனிமொழி", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nதிமுக ஆட்சிக்கு வந்தால்..: கனிமொழி\n‘திமுக விரைவில் ஆட்சிக்கு வரும். வந்தவுடன் தமிழகம் முழுவதும் பெரியார், அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்படும்’ என்று கனிமொழி எம்.பி அறிவித்துள்ளார்.\nசென்னை அம்பத்தூரில் இளைஞர் இயக்கத்தின் சார்பில் நேற்று (ஏப்ரல் 14) அம்பேத்கரின் 128ஆவது பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் கனிமொழி எம்.பி.\nவிழாவில் பேசிய கனிமொழி, “இத்தனை ஆண்டுகாலமாக இல்லாமல் தந்தை பெரியாரின் பிறந்த நாளை திராவிட இயக்கங்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்கள் பலரும் கொண்டாடியதைப் பார்த்தோம். அதுபோல இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு தெருமுனைகளிலும், சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.\nஇதற்குக் காரணம் இன்று இந்தியாவைத் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கக் கூடிய சூழல் என்னவென்று நமக்குத் தெரியும். சில நாள்களுக்கு முன்னால்தான் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்துக்கு வந்தார்கள். ஒரு பிரதம மந்திரி, பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவிலேயே கால் வைக்காமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டிருக்கக் கூடிய, பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசக் கூடிய ஒரு பிரதமர், தன் ஆண்மைக்கு 56 இன்ச் மார்பை தட்டித் தட்டி பேசக் கூடிய ஒரு வீரியமிக்க, தைரியம் மிக்க தலைவர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்... தமிழ்நாட்டின் தெருக்களில் கூட கால் வைக்க முடியவில்லை.\nஐஐடியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து குறுக்குச் சுவரை உடைத்து பாதை அமைத்து பக்கத்தில் இருக்கும் கேன்சர் இன்ஸ்டிடியூட் போய் நிகழ்ச்சி நடத்திவிட்டுத் திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து ராணுவக் கண்காட்சிக்கும் வானிலேயே பயணம். இப்படி தமிழ்நாட்டின் உட்பகுதியைகூட தொடாமல் வான் வழியாகவே வந்து போய்விட்டார். அப்படியும் ஐஐடி மாணவர்கள் விடவில்லை. எதிர்ப்புப் பதாகைகள் காட்டினார்கள். நீங்கள் வானத்தில் பறந்தாலும் எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம் என்று நமது சகோதரர்கள் கறுப்பு பலூன்களை பறக்க விட்டார்கள். எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் தெரிவிப்போம். தமிழர்களுக்கு என்று தனி குணம் உண்டு. வரவேற்பது என்று முடிவெடுத்துவிட்டால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம். அதேநேரம் தமிழகத்துக்குத் துரோகம் செய்தால் எப்படி பாடம் கற்றுக் கொடுப்போம் என்பதைப் பிரதமருக்கு தெளிவாகக் காட்டிவிட்டோம்.\nஇப்போதாவது மத்திய அரசு தெளிவாக உனர்ந்துகொள்ள வேண்டும். இது வெறும் காவிரி விவகாரம் அல்ல. கடந்த ஆண்டு மெரினாவில் போராட்டம் நடந்தது. அதை ஜல்லிக்கட்டு போராட்டம் என்று மட்டும் பார்த்துவிடக் கூடாது. தமிழகத்துக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை எதிர்த்து இளைஞர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள்.\nகாவிரிப் பகுதியில் பிறக்காதவர்கள்கூட சென்னை போன்ற இடங்களில் கூட இவ்வளவு எதிர்ப்பு இருக்கிற���ு என்றால் அது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கான எதிர்ப்பு மட்டுமல்ல, தொடர்ந்து நீட் பிரச்சினையால் அனிதாவை இழந்த கோபம், இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்த கோபம், நாம் கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் நம் வீட்டுப் பிள்ளைகளில் இடம் இல்லை என்ற கோபம் என தமிழனின் இத்தனை கோபங்களும் சேர்ந்து கொதித்து எழுந்த நிலைதான் பிரதமருக்கு எதிரான இந்த கறுப்புக் கொடிப் போராட்டம். இதை மத்தியில் இருப்பவர்கள் உணர வேண்டும்” என்று குறிப்பிட்ட கனிமொழி,\n“இங்கே அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். கவலைப்படாதீர்கள் திமுக ஆட்சி வரும். அப்போது யார் யாருக்கெல்லாம் மரியாதை, கௌரவம் மறுக்கப்பட்டதோ அவர்களுக்குக் கௌரவமும், மரியாதையும் தரும் வண்ணம் தமிழ்நாடு முழுதும் இப்படிப்பட்ட சிலைகளை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக்கும்” என்று அறிவிக்க விழா முழுவதும் கரவொலி.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/10/blog-post_6858.html", "date_download": "2018-10-17T10:02:52Z", "digest": "sha1:7CT7WBIQ5I2A6HPLFALMQQ7IZJKN5NFR", "length": 5330, "nlines": 111, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : விளையாட்டு", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nரெண்டு நாலா buds டப்பாவோட தான் எங்க விளையாட்டு.\nஎல்லாத்தையும் கீழ கொட்டி மறுபடியும் பொறுமையா எடுத்து உள்ள வைக்கிறா . சில சமயம் உள்ள அடுக்கி குடுக்க வேண்டியது என் இல்லேன்னா சிவா வோட வேலை ... ஆனா தூக்கம் வர வரைக்கும் நல்ல பொழுது போகுது.\nஅப்புறம் தண்ணி , காபி இப்படி எந்த liquid கிடைச்சாலும் இன்னொரு பத்திரம் எடுத்துகிட்டு transfer பண்ணி விளையாடுறா. ஆனா போக போக கீழ சிந்துற அளவு கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகுது . கைக்கும் கண்ணுக்கும் நல்ல coordination .\nநேத்து அதே மாதிரி கடலை எடுத்து டப்பால போட்டு விளையாடுனா . ஒவ்வொன்னா போடா சொன்ன , ரெண்டு கடலை போட்டுட்டு மறுபடியும் அப்படியே கொட்ட ஆரம்பிச்சிட்டா .\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநிலா நிலா வா வா\nஎங்க வீட்ட�� குட்டி கிருஷ்ணன்\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/10/blog-post_30.html", "date_download": "2018-10-17T09:33:36Z", "digest": "sha1:B2SSJBICH2QZA57BALTOO4NDMQ7WJBYR", "length": 14196, "nlines": 250, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: இறையனார் கேட்ட வரம்...", "raw_content": "\nஞாயிறு, 30 அக்டோபர், 2016\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 6:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:16\nஅவனும் முக நூலில் கணக்குத் தொடங்கி\nkari kalan 30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:58\nநல்ல வேளை,இல்லாத கடவுளிடம் ஏமாறாமல் போனீர்களே :)\nபரிவை சே.குமார் 30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:59\nஆஹா... சிறப்பான கவிதை அண்ணா...\nநமக்கு வேண்டியவர்களை, நல்லவர்களை சீக்கிரம் அழைத்து செல்லும் அவன் என்னிடம் கேட்டிருந்தால் அவனுக்கு நான் சாம்சங் போனை கொடுத்திருப்பேன் போகிற வழியில் அவனும் அந்த போன் வெடித்து செத்து இருப்பான்\nவெங்கட் நாகராஜ் 31 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 7:27\nசிறப்பான கவிதை. வெடிக்கும் அலைபேசியைக் கொடுத்திருக்கலாம்.....\nNesam 2008 11 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nபொழுதெல்லாம் கொள்ளை கொண்டு போகவோ..\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/05/page/2/", "date_download": "2018-10-17T10:42:37Z", "digest": "sha1:HPZ2Y3RNQEHGZTR6IRLAO7Q7XUISVRED", "length": 6221, "nlines": 145, "source_domain": "paattufactory.com", "title": "May 2017 – Page 2 – Paattufactory.com", "raw_content": "\nநூல் கொண்ட பொம்மை நானே \nஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. M.S.கோபாலகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– நூல் கொண்ட பொம்மை நானே குருசாயி நாதன் கையில் \nஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. உன்னிமேனன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– எங்கோ ஒருவனைத் தேர்ந்தெடுத்தாய் – அவன் ஷீரடி வந்திட நீ அழைத்தாய் […]\nஆல்பம்: சர்வம் சாயி மயம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி நெஞ்சில் ஆழ்ந்திருக்கும் சாயி \nகுத்தாலம் ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nநூல் மலர்: ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் 1) நிறைவாழ்வு தந்தருளும் நிலவேந்தன் கணபதியே மறைபொருளாய் ஆகிநிற்கும் பரிபூர்ண நாயகனே மறைபொருளாய் ஆகிநிற்கும் பரிபூர்ண நாயகனே \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045786/basket-pinball_online-game.html", "date_download": "2018-10-17T10:03:50Z", "digest": "sha1:E3QMPWT3KUX7S5UQL7HGR7APGSFMCLWM", "length": 10677, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பின்பால் கூடை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கு��் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பின்பால் கூடை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பின்பால் கூடை\nவிளையாட்டு கூடை பின்பால், நீங்கள் மற்றும் நான் கூடைப்பந்து ஒரு சுவாரஸ்யமான பதிப்பு விளையாட வேண்டும். கூடைப்பந்து மற்றும் பின்பால் - அதில், டெவலப்பர்கள் இரண்டு வகையான விளையாட்டுக்களை இணைத்துள்ளனர். திரையில் நீங்கள் முன், மோதிரத்தை காண்பீர்கள். நீங்கள் ஒரு பந்தை அடிக்க வேண்டும். இதை செய்ய, நீங்கள் சிறப்பு நெம்புகோல்களை உதவியுடன் பந்து தூக்கி வேண்டும். இது குப்பைக்கு தொட்டால், நீங்கள் புள்ளிகளைப் பெறுவீர்கள். . விளையாட்டு விளையாட பின்பால் கூடை ஆன்லைன்.\nவிளையாட்டு பின்பால் கூடை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பின்பால் கூடை சேர்க்கப்பட்டது: 10.06.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பின்பால் கூடை போன்ற விளையாட்டுகள்\nWilts கழுவும் N சலசலப்பு ஒலியுடன் நகர்த்து, அசை\n3 புள்ளி துப்பாக்கி சூடு\nவிளையாட்டு பின்பால் கூடை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பின்பால் கூடை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பின்பால் கூடை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பின்பால் கூடை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பின்பால் கூடை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWilts கழுவும் N சலசலப்பு ஒலியுடன் நகர்த்து, அசை\n3 புள்ளி துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/bride-groom-funny-video.html", "date_download": "2018-10-17T10:38:01Z", "digest": "sha1:IIBVYWMN27S6ZHZRMVMYF2ENG5P2LIOI", "length": 9457, "nlines": 165, "source_domain": "tamil.theneotv.com", "title": "Bride groom funny video | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Videos Funny Videos மணமக்கள் பரிதாபங்கள் – காமெடி வீடியோ\nமணமக்கள் பரிதாபங்கள் – காமெடி வீடியோ\nப்ரியா வாரியரின் கண்ணசைவு காட்சியை ட்ரை செய்யும் மற்ற பெண்களின் க்யூட் வீடியோ\nசோப்பு போட்டு குளிக்கும் எலி – வீடியோ\nசுட்டிப் பெண் ப்ரத்துவின் டப்ஸ்…\nராமராஜனின் அசாத்திய சண்டை காட்சி\nமனிதர்களை போலவே ‘ஹலோ’, ‘பை-பை’ சொல்லும் திமிங்கலம் – வீடியோ\nநந்தினியின் டப்ஸ்.. கலக்கல் வீடியோ\nதேசிய கீதம் இசைக்கப்பட்ட போது சம்மந்தமே இல்லாமல் வாயசைத்த டிரம்ப்: வைரலாகும் வீடியோ\nசைகை மொழியில் மனிதர்களோடு உரையாடும் கொரில்லா கோகோ- வீடியோ\nPrevious articleஉங்கள் கண்களை பத்திரமா பாத்துக்க சில குறிப்புகள்..\nNext articleவிஷ்ணு உன்னி’யின் பெஸ்ட் டப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://try2get.blogspot.com/2012/09/blog-post_5.html", "date_download": "2018-10-17T10:01:17Z", "digest": "sha1:PDL3UAVQGORGQKWS3TR6WL4KV6XOM3BX", "length": 5225, "nlines": 78, "source_domain": "try2get.blogspot.com", "title": "முயற்சி வெற்றி தரும்: நாவல்கள்", "raw_content": "\nஜெய்சக்தி அவர்களின் நாவல்கள் சில இடம்பெற்றுள்ளன, இதை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nDownload - அன்பு மலர் சாம் தொடுத்து\nDownload - நிலா முகம் பார்த்து\nDownload - எங்கேயும் போகவில்லை\nDownload - கண்ணிலே அன்பிருந்தாள்\nDownload - ஆகாய மேடை கட்டி 1\nDownload - ஆகாய மேடை கட்டி 2\nDownload - ஆகாய மேடை கட்டி 3\nDownload - அழகுக்கு அழகானேன்\nDownload - என்னுள்ளே நுழைந்தாய்\nDownload - பதில் சொல் கண்ணே\nDownload - இதயம் தேடும் என்னுயிரே\nDownload - உன்னை தொட்ட காற்று\nDownload - எழுதிவைத்தாய் என்னை\nDownload - கண்ணிலே அன்பிருந்தால்\nDownload - இதுவரை சொல்லாத கவிதை\nDownload - கணவில் வந்த தேவதை\nDownload - கவிதை சிறிப்பினிலே\nDownload - மலர்ந்த மலர் சுடரே\nDownload - மெல்லிய பூங்காற்று\nDownload - மின்னலின் ஒரு துளி\nDownload - நாணலிலே காலெடுத்து\nDownload - நான் இருப்பேன் நிழலாக\nDownload - நீதான் நீமட்டும்தான்1\nDownload - நீதான் நீமட்டும்தான்2\nDownload - நீதான் நீமட்டும்தான்3\nDownload - நீதான் நீமட்டும்தான்4\nDownload - நீ எந்தன் பூஞ்சோலை\nDownload - நிலா முகம் பார்த்து\nDownload - கள்ளில் வடித்த கவிதை\nDownload - உயிர் தீயின் ஜோதி\nDownload - பனி மலர் சோலை1\nDownload - பனி மலர் சோலை2\nDownload - பேசும் இளங்குயிலே\nDownload - செம்பவழ கொடி நீயே\nDownload - உன்னைத் தொட்ட காற்று\nDownload - தேடி வந்த தென்றல்\nDownload - வெள்ளி நிலா முற்றத்திலே1\nDownload - வெள்ளி நிலா முற்றத்திலே2\nDownload - வெள்ளி நிலா முற்றத்திலே3\nDownload - விழிகளில் எத்தனை மொழிகள்\nDownload - புன்னகை மட்டும் கொடு\nபதிவுகளை Email - ல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-2/", "date_download": "2018-10-17T10:23:05Z", "digest": "sha1:OBF4KMJMPFS6LJ6TO4NBCS6X2MWBKSDQ", "length": 10987, "nlines": 113, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும்: திருநாவுக்கரசர்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும்: திருநாவுக்கரசர்\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதஞ்சையில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவையில் வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 19-ந் தேதி சென்னையில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மருத்துவ முகாம் நடத்தப்படும்.\nடெல்டா மாவட்ட விவசாயத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு போய் சேரவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசு செயலற்று போய் உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும், ஊழல் இருந்தது. மத்திய அரசு அப்போது சோதனை நடத்தியிருந்தால் அதிக ஆவணங்களை கைப்பற்றி இருக்க முடியும். அவர் இறந்தவுடன் அ.தி.மு.க. வினர் இணைந்திருந்த போது சோதனை நடத்தி இருந்தாலும் அதிக ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம்.\nமத்திய அரசுக்கு கட்டுப்பட்டு அ.தி.மு.க. செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். 136 எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் தலையெழுத்து நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த எம்.எல்.ஏ.க்கள் யார்- யார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு தமிழக அரசு செயல்படுவதால் தமிழகத்தை பா.ஜனதா ஆட்சி செய்வதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். பா.ஜனதா நடவடிக்கை எல்லை தாண்டி உள்ளது.\nபொதுவாக மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்பட வேண்டும். இதனால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரமுடியும். ஆனால் இவர்கள் இணைந்து எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. வர்தா புயலுக்கு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.\nமோடி பதவிக்கு வந்த பிறகு எதுவும் சரியாக நடக்கவில்லை. இந்த சூழ்நிலையால் பா.ஜனதா தான் பலன் அடைந்து வருகிறது.\nபருவமழைக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் மழை சேதம் அதிகமாக உள்ளது. மத்திய அரசு வரிவசூல் மூலம் தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆனால் ஜி.எஸ்.டி வரி மக்களால் தாங்கமுடியாத வரியாக உள்ளது.\nவருமான வரி சோதனை ஒருதலைபட்சமாக நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். சேகர்ரெட்டி முதல் பலரிடம் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவு மக்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை. பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்த போது தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் தவறு இல்லை.\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும்.\nPrevious articleஈராக்: ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 7 பேர் பலி\nNext articleயுனெஸ்கோ தலைவராக பிரான்ஸ் முன்னாள் மந்திரி ஆட்ரி அசூலே நியமனம்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/10/blog-post_7.html", "date_download": "2018-10-17T09:42:18Z", "digest": "sha1:B3K4TFS252MIZ64IQMIWY3Q2OTJPOWOM", "length": 48198, "nlines": 209, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாமான நிரந்தர தீர்வுடன் கூடிய திட்ட வரைபை வழங்குவார்களாம் மஹிந்த தரப்பு. ஜி.எல்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாமான நிரந்தர தீர்வுடன் கூடிய திட்ட வரைபை வழங்குவார்களாம் மஹிந்த தரப்பு. ஜி.எல்\nசிறுபான்மை இனம் என்ற சொற்பதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியாகவே எதிர்க்கின்றது என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க திட்ட வரைபை வெளியிடுவோம் என்றும் அத்தீர்வானது ஆகாயத்தில் மாளிகைகள் கட்டுவதாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்.\nவீரசேகரியின் வார மஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், நடைமுறையில் சாத்தியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய தீர்வு திட்ட வரைபை வெள���யிடுவோம். தேர்தல் காலங்களில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக உறுதிமொழிகளை வழங்கி பின்னர் ஏமாற்றுவதாக எமது செயற்பாடுகள் அமையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனி இடைநடுவில் கைவிட அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nபேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் :\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுக்கும் \nஎதிர்வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு பொதுஜன பெரமுன தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது. தேர்தல்களை வெற்றிக்கொள்வது மாத்திரம் எமது நோக்கமாக அமையாது . தற்போதைய அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சித்ததே தவிர அடுத்த கட்ட ஆட்சிக்கான கொள்கைகள் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை.\nஆட்சி முறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்று கூட அவர்கள் சிந்திக்க வில்லை. ஆகவே நாங்களும் புதிய கட்சி என்ற வகையில் அந்த நிலைக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எனவே தான் நாங்கள் இன்றிலிருந்தே தேசிய பிரச்சினை , பொருளாதாரம் , அரசியல் ,தேசிய வளங்களை பாதுகாத்தல் , சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான நிபுணர் குழுக்களை அமைத்து ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.\nஇதில் உள்ளடக்கமாக நாட்டின் அனைத்து இன மக்களும் உள்ளனர். அவர்கள் சிங்களம் தமிழ் என்ற வேறுபாடில்லை . குறிப்பாக அனைத்து இன மக்களுக்கான உரிமைகள் குறித்து ஆழமாக கவனத்தில் கொண்டு செயற்படுகின்றோம். ஆனால் இதனை முழுமையாக்குவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன.\nதற்போதைய அரசாங்கத்திடமிருந்து உறுதிமொழிகளை பெற்றுக்கொள்ளல் மிகவும் எளிதான விடயமாகும். ஆனால் அந்த உறுதிமொழிகளை வழங்குவதில் அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலுமே தோல்விக்கண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்ற முடியாத உறுதி மொழிகளை வழங்கியதில்லை.\nஎனவே தான் சிறுபான்மை இனம் என்ற சொற்பதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியாகவே எதிர்க்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க திட்ட வரைபை வெளியிடுவோம். ஆகாயத்தில் மாளிகைகள் கட்டுவதாக அல்ல. நடைமுறையில் சாத்தியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய தீர்வு திட்ட வரைபை வெளியி��ுவோம். தேர்தல் காலங்களில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக உறுதிமொழிகளை வழங்கி பின்னர் ஏமாற்றுவதாக எமது செயற்பாடுகள் அமையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனி இடைநடுவில் கைவிட அனுமதிக்கப் போவதில்லை.\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தற்போதைய தேசிய அரசாங்கம் நிறைவேற்ற வில்லையென்றா குற்றம்சாட்டுகின்றீர்கள் \nஇந்த கேள்விக்கு அரசியல் நோக்கமற்று நேர்மையாகவே பதிலளிக்கின்றேன். உறுதிமொழிகளை வழங்கி ஏமாற்றியது மாத்திரமன்றி இருப்பவற்றையும் ஆக்கிரமித்துக்கொண்ட நிலையே தேசிய அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன கூறியது.\nதற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. எனவே மேலும் அதிகாரங்கள் தேவை . அவற்றை பெற்றுக்கொள்வதற்காக முழு மூச்சுடன் செயற்படுவதாகவே அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. தற்போது என்ன நடந்துள்ளது.\nஎதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவுடன் வட மாகாண சபை கலைக்கப்பட போகின்றது. அன்றைய தினம் வட மாகாண சபை முழுமையாக இல்லமால் போய் விடும் . 5 வருடங்கள் கடந்த பின்னர் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தினால் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மாகாண சபை தேர்தலை நடத்தாது காலம் கடத்தும் .\nமாகாண சபை இல்லையென்றால் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வட மாகாண சபையின் அமைச்சர்களும் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையே ஏற்படும். அதிகாரங்களை வழங்குவதற்கு பதிலாக இருந்தவற்றை மீண்டும் மத்திய அரசு தன்னகப்படுத்திக்கொண்ட நிலையே ஏற்பட்டுள்ளது. வடக்கு மக்களுக்கு தனது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது.\nகொழும்பிலிருந்து கிடைக்கப்பெறும் கட்டளைகளின் பிரகாரமே செயற்பட வேண்டிய நிலைமை உருவாகும். அதாவது ஜனாதிபதி ஆளுநருக்கு கூறுவார். கிழக்கு மாகாண சபைக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வரு��காலமாக கிழக்கு மாகாண சபை இல்லை. ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் ஆளுநர் செயற்படுகின்றார். 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் இருந்த நிலையே எதிர்வரும் 23 ஆம் திகதிற்கு பின்னர் வடக்கிற்கு ஏற்பட போகின்றது.\nஇலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உருவாகியது. இதனூடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. 13 ஆவது அரசியலமைப்பின் 9 ஆவது உப பிரிவில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. அதாவது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் , மத்திய அரசிற்குறிய அதிகாரங்கள் மற்றும் இருதரப்பிற்கும் உரிய சமநிலை அதிகாரங்கள் என்பனவே அந்த பகுதிகளாகும்.\nஇவை அனைத்துமே இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பே இதற்கு முழுமையான பொறுப்பையும் கூற வேண்டும். ஐந்து நட்சத்திர ஜனநாயகம் குறித்து அரசாங்கம் வீர வசனம் பேசுகின்றது. ஆனால் ஜனநாயகத்தின் அளவுகோலான தேர்தலை நடத்துவதில்லை. இனி ஜனநாயகம் குறித்து எவ்வாறு பேச முடியும்.\nஅரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பே பெற்றுக்கொடுத்தது. கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்காவிட்டால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு இல்லை. இதனை பயன்படுத்தியே அரசாங்கம் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றது.\nகடந்த முன்றரை வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்தது என்ன தமிழ் மக்களுக்காக என்ன செய்தது. ஐக்கிய தேசிய கட்சியுடன் மிகவும் நெருக்கமாக தேசிய அரசாங்கத்தை பாதுகாத்ததை தவிர தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு ஒன்றும் செய்ய வில்லை. இதனால் பாராளுமன்றத்தில் உள்ள கூட்டமைப்பின் 16 பேருக்கும் நன்மைகள் இருந்திருக்கலாம் . ஆனால் வடக்கு மக்களுக்கு எவ்விதமான பலனும் இல்லை.\nஆசியாவிலேயே மிக மோசமான மோசடியாக இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியே பதிவாகியுள்ளது. இதனால் நாட்டில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து டொலரின் விலை அதிகரித்துள்ளது. சிங்கள - தமிழ் புத்தாண்டு வருகையில் டொலரின் விலை 200 ரூபாயை தாண்டும். இந்த மோசடி தொடர்பான உண்மைகளை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்க��ள்ளப்பட்ட போது என்ன நடந்தது \nசிங்கள - தமிழ் மொழி பெயர்ப்பு இல்லை என கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விவாதத்தை நடத்த விடாது குழப்பினார். மோசடியின் உண்மையை மறைக்கும் பொருட்டே அன்று அவர் அவ்வாறு செயற்பட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் மோசடிகளை மூடி மறைத்து அவர்களை பாதுகாப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடமையாக உள்ளது. இதனையா தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு குறைந்த மட்டத்திலேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டதா அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியை மிக சிறப்பாக கூட்டமைப்பு செய்துக்கொண்டிருக்கின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தினீர்கள் . அவ்வாறானால் மாற்று அணியொன்றை தமிழ் மக்களுக்காக உருவாக்குவீர்களா \nஉறுதியாகவே கூறுகின்றோம். வடக்கு மக்களின் உணர்வுகளை புரிந்த ஒரு அணியை அறிமுகம் செய்வோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தென்னிலங்கை மக்களை மாத்திரம் பிரதிநிதித்தும் செய்யும் கட்சியல்ல. பொறுப்புணர்வுடனேயே கூறுகின்றேன். தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் எம்முடன் எதிர் காலத்தில் இணைவார்கள். எந்த தேர்தல் வந்தாலும் சிறந்த வேட்பாளர்களை நிறுத்துவோம்.\nஒரே நடென்ற வகையில் வடக்கு - கிழக்கு என்று இரு மாகாணங்களிலும் பொதுஜன பெரமுன மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களுடன் சேவையை தொடங்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை. செய்ய கூடியவற்றை கூறுவோம். தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை கிடையாது.\nஅதே போன்று பிரதமரின் குழு மேலும் இரண்டு மாதகால அவகாசம் கேட்டப்போது சபாநாயகர் வழங்கினார். இவர்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை கிடையர்து. எதிர்வரும் திங்கட்கிழமையுடன் மத்திய மாகாண சபையின் ஆயுட் காலமும் முடிவடைகின்றது. அதே போன்று எதிர்வரும் புதன் கிழமை வடமேல் மாகாணத்தின் ஆயுட்காலமும் முடிவடைகின்றது. தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.\nஒஸ்லோ பேச்சு வார்த்தையில் நீங்கள் கலந்துக் கொண்டிருந்தீர்கள். அதே போன்று 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென��று அதிகாரங்கள் வழங்குவதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் இருந்தீர்கள். இவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பத்தில் காலாகாலமாக இழுத்தடிப்புகளே இடம்பெறுகின்றன ..\nஇந்த விடயத்தில் நியாயமாக பேச வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் தான் வடக்கில் தேர்தல் இடம்பெற்றது. தோல்வி ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் வடக்கில் தேர்தலை நடத்துகின்றீர்கள் என்று அன்று அமைச்சரை கூட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.\n30 வருட கால போரில் அனைத்தையும் இழந்தவர்கள் வடக்கு மக்கள். எனவே முதலில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக தேர்தலை முதலில் நடத்துவோம் என்று ஜனாதிபதி அன்று கூறினார். மனித வாழ்வில் பொருளாதாரம் மற்றும் முக்கியமானதல்ல. அதற்கு அப்பால் சென்ற பல விடயங்கள் மனித வாழ்விற்கு அவசியமாகும்.\nஇதனுள் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். வாக்குரிமை மற்றும் தேர்தல் என்பன அவசியமாகும். தமிழ் மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளித்தே அன்று வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஜனநாயகத்தை வழங்கி வெற்றிக்கண்டோம்.\nஎனவே வடக்கு மக்களுக்கு அன்று மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஜனநாயக உரிமையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இல்லாதொழித்துள்ளது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் ஆர்வமாக இருப்பதாக கூறுகின்றீர்கள் . அவ்வாறானால் பொதுஜன பெரமுனவின் 2020 ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள கூடியவராக இருப்பரா\nஇல்லாத பிரச்சினையை மேலெடுத்து உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடாகவே கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர். வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார் . பொது எதிரிணியின் அனைத்து தரப்பினரும் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.\nஜனாதிபதி தேர்தல் இடம்பெற இன்னும் 14 மாதங்கள் உள்ளன. தற்போதே வேட்பாளர் குறித்து அறிவிக்க வேண்டிய தேவைப்பாடு கிடையாது. 1994 ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் இருக்கின்றேன். நாட்டில் என்றும் இல்லாத அளவிற்கு பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ளது. அவை குறித்து பேசாது வேட்பாளர் குறித்து அரசாங்கம் போலியான பிரசா���ங்களை செய்கின்றது.\nஇதனால் மிக குறுகிய காலத்தில் மக்கள் நம்பிக்கையிலிருந்து தேசிய அரசாங்கம் நீக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வருடகாலமே உள்ளது. இந்த ஒரு வருடத்தில் நாட்டிற்கு மீள முடியாத அழிவை ஏற்படுத்த முடியும். இதனை தடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.\nஆட்சி பீடம் ஏறுவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கியவர்களின் தேவைக்காக தேசிய சொத்துக்கள் விற்கப்படுகின்றன. இவற்றிக்கு எதிரான செயற்பாடுகளே அவசியமாகும்.\nபொதுஜன பெரமுனவின் தவிசாளர் என்ற வகையில் வேட்பாளர் தெரிவு குறித்து உறுதிபட கூற முடியுமா \nமஹிந்த ராஜபக்ஷவின் தெரிவே இறுதியானதாகும். அதற்காக காத்திருக்க வேண்டும்.\nகோத்தபாய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுமே கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதன் உண்மை நிலை என்ன \nஅவ்வாறு யாரும் எமக்கு கூற வில்லை. உள்ளக விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீடுகளை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்ததில்லை. இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் அதுல் கேஷாப் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது போன்று கூற வில்லை.\nடில்லிக்கு சென்றிருந்த போதும் கூட பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஏதும் பேசவில்லை. அந்நாட்டு முன்னான் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்தோம். அவர்கள் யாரும் இலங்கையின் உள்ளக விவகாரங்கள் குறித்து பேச வில்லை.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல��� ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_111.html", "date_download": "2018-10-17T09:40:22Z", "digest": "sha1:VGCEEDFWD5MCYM24DJAYTH2MDZGXSXAP", "length": 38747, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லீம்கள் ஆட்சியின்போது, ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன - சுவாமி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லீம்கள் ஆட்சியின்போது, ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன - சுவாமி\nஅயோத்தி, காசி, மதுராவில் கோவில்களை கட்ட வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக்கட்டாயமாக தாஜ்மஹால் இருந்த இடத்தினை வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கியுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்கள் எனக்கு கிடைத்துள்ளன.\nதாஜ் மஹால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது. அது இடிக்கப்பட்டு தாஜ்மஹால் கட்டப்பட்டதா என தெரியவில்லை. முஸ்லீம்கள் ஆட்சியின் போது ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன. அதற்காக, தாஜ்மஹாலை இடிக்கவேண்டும் என கூறவில்லை. அதேநேரத்தில், அயோத்தி, காசி, மதுராவில் கோவில்களை கட்ட வேண்டும் என்றுதான் கூறுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇல்லை இல்லை மடையர்களே தாஜ்மஹாலை இடித்துத்தளளுங்கள்.\nஇந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் பைத்தியம் நன்றாகவே முற்றி விட்டது.\nஅது இடிக்கப்பட்டு தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளதா என தனக்குத்தெரியவில்லையாம். Hahaha\nஅங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என்கிறார் இப்பொழுது கோவில் அங்கு இல்லை அப்பொழுது அதை இடித்துத்தானே கட்டியிருக்கவேண்டும்\nஇந்த பொய்காரனுக்கு ஒழுங்காக பொய்சொல்லவும் முடியாது போல.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போ���ுதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்த�� வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/vellore?page=5", "date_download": "2018-10-17T10:41:00Z", "digest": "sha1:XQ5A3DUL3PFBBVXO6OBR6SI5Z3WDVXN6", "length": 26983, "nlines": 249, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேலூர் | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nவேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது\nவேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், ...\nபள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்: தி.மலை கலெக்டர் கந்தசாமி பேச்சு\nபள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவ மாணவிகள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த வேலைவாய்ப்பு ...\nதிருவண்ணாமலை தூய உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல் போட்டி ரூ. 10 ஆயிரம் முதல் பரிசு: திரைப்பட பின்னணி பாடகர் வழங்கினார்\nதிருவண்ணாமலை தூய உலக மாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பாடல் போட்டி முதலிடம் பிடித்த கூடலூர் பாடல் குழுவுக்கு ரூ. 10 ஆயிரம் ...\nராணிப்பேட்டை நகர காங்கிரஸ்சார் ராகுல்காந்தி பதவியேற்புக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்\nராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்புக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். வேலூர் மாவட்டம் ...\nசென்னையில் பொருளாதார வளர்ச்சி சங்கம்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்\nநாட்டில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கு உறுதுனையாக இருக்கும் வகையில் கல்வியாளர்கள் ,ஆராய்ச்சியாளர்கள், வணிகர்கள் ...\nஆரணியில் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற அறிவிப்பால் பரபரப்பு.\nஆரணியில் தொல்.திருமாவளவனை கண்டித்து செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் என்று இந்து மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டதால் திடீர்...\nரஜினிகாந்த் 68வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம்\nரஜினிகாந்த் 68வது பிறந்தநாள் முன்னிட்டு வாலாஜா நகரமன்ற ரஜினி ரசிகர்மன்றம் சார்பில் மாபெரும் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. ...\nஒவ்வொரு ஆசிரியரும் களம் இறங்கினால் தி.மலை மாவட்டம் முதலிடம் பிடிக்கும் : புத்தாக்கப் பயிற்சி முகாமில் நடிகர் தாமு பேச்சு\nஒவ்வொரு ஆசிரியரும் களம் இளங்கினால் திருவண்ணாமலை மாவட்டம் பொது தேர்வு தேர்ச்சியில் முதலி��த்தை பிடிக்கும் என்று ...\nதி.மலை உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பாடல் வழிபாடு\nகிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு தி.மலை உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பாடல் வழிபாடு நடந்தது. இதில் 1000க்கும் ...\nவிஐடியில் உழவர்களுக்கு தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாம்: 60 உழவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்\nவிஐடியின் வயல் ( VAYAL ) வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் நடத்தப்பட்ட தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாமில் பல்வேறு...\nவேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது\nவேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், ...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 100 நாள் திட்ட பணிகள்: மத்திய குழுவினர் நேரில் ஆய்வு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மகாத்மா ...\nவீரமரணம் அடைந்த இராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்திற்கு ராணுவ மைய நலநிதி ரூ.50 ஆயிரம்: கலெக்டர் கந்தசாமி வழங்கினார்\nதிருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர் நலத் துறை சார்பில் நடைபெற்ற படைவீரர் கொடிநாள் தேநீர் ...\nசெங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nசெங்கம் அடுத்த செ.நாச்சி;ப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்பு அலுவலகம் சார்பில் ...\nமாவட்ட அளவிலான செஸ் போட்டி: வக்கில் சரவணன் பரிசு வழங்கினார்\nஅரக்கோணம் நகரில் மாவட்ட அளவிhன செஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வக்கில் சரவணன் பரிசுகளை வழங்கினார்;. இது ...\nதமிழகத்தில் கல்விக்கென்று 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: வேலூர் ஜெசிஐ மாநாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nவாலாஜாப்பேட்டை சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஜெ.சி.ஐ. மண்டல மாநாட்டிற்கு தமிழக ...\nதீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம் வெள்ளி கற்பக விருட்சக வாகனத்தில் அண்ணாமலையார் பவனி\nதிருவண்ணாமலை��ில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாள் உற்சவம் நேற்று விமர்சையாக நடந்தது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும்...\nஅரக்கோணம் எம்எல்ஏ தலைமையில் இனிப்பு கொண்டாட்டம்\nஅரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி தலைமையில் இரண்டு கிமீ தூரத்திற்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியபடியும் மாபெரும் பேரணி நேற்று...\nதி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கலந்து ...\nஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி கலெக்டர், டிஆர்ஒ ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/meizu-e3-with-snapdragon-636-soc-launched-compete-with-redmi-note-5-017046.html", "date_download": "2018-10-17T09:24:21Z", "digest": "sha1:XG5I5LT322WRWGJXGXFSASUPNCGGKHRZ", "length": 15805, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீயெல்லாம் எனக்கு போட்டியா.? ரெட்மீ நோட் 5-க்கு வந்த சத்திய சோதனை | Meizu E3 With Snapdragon 636 SoC, 6GB of RAM Launched to Compete With Redmi Note 5 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n ரெட்மீ நோட் 5-க்கு வந்த சத்திய சோதனை.\n ரெட்மீ நோட் 5-க்கு வந்த சத்திய சோதனை.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nநீண்ட கால வதந்திகளுக்கு பின்னர் மெய்ஸூ நிறுவனம், ஒருவழியாக அதன் மெய்ஸூ இ3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ம���ன்னதாக வெளியான (இன்று கூட இந்திய விற்பனை நிகழ்த்திய) சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் சாதனமான ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனுக்கு கடும் போட்டியை உண்டாக்கும் என்பது போல் தெரிகிறது.\nஏனெனில், மெய்ஸூ இ3 ஆனது ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை அப்படியே தன்னுள் கொண்டுள்ளது. மெய்ஸூ நிறுவனத்தின் பல கருவிகளை (லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினைகள் காரணமாக) போலவே இக்கருவியின் இந்திய விற்பனை பற்றிய வார்த்தைகளும் கிடையாது. இருப்பினும் கூட ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனிற்கான போட்டி என்பதால் மெய்ஸூ இ3 ஆனது எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தையை எட்டலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகோல்ட், பிளாக் மற்றும் ப்ளூ.\nஅம்சங்களை பொறுத்தமட்டில், 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட டிஸ்பிளே மற்றும் ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது, இந்த சாதனம் மொத்தம் மூன்று வண்ண விருப்பங்களில் - கோல்ட், பிளாக் மற்றும் ப்ளூ - வாங்க கிடைக்கும். வெளியான மூன்று மாறுபாடுகளில் ப்ளூ நிற மாறுபாடு மிகச் சிறப்பான முறையில் காட்சிப்படுகிறது.\nமிட்ரேன்ஜ் விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும்.\nஇதர அம்சங்களை பொறுத்தமட்டில், மெய்ஸூ இ3 ஆனது 2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18: 9 திரை விகிதம் கொண்ட ஒரு 5.99 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளதுமற்றும் ரெட்மீ நோட் 5 போன்றே, ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி-க்கு அடுத்த இடத்தில் உள்ள சிப்செட் கொண்டு, மிட்ரேன்ஜ் விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் மெய்ஸூ இ3 கருவியும் இணைந்துள்ளது.\n256 ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்கம்.\n64 ஜிபி மற்றும் 128 ஜிபி இடையே மாறுபடும் உள்ளடக்க சேமிப்பு திறனுடன் கூடிய 6 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. இக்கருவியின் 4ஜிபி ரேம் மாறுபாடு சார்ந்த விவரங்கள் வெளிப்படுத்தவில்லை. இந்த இடத்தில் சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது 3 ஜிபி, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் மாறுபாடுகளில் கிடைக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாக்க சேமிப்பு தவிர்த்து மெய்ஸூ இ 3 ஆனது 256 ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்கத்திற்காக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஒன்றும் கொண்டுள்ளது.\nமெய்ஸூ இ3 ஆனது ரெட்மீ நோட் 5 போன்றே ஒரு இரட்டை கேமரா அமைப்பை க��ண்டுள்ளது. ஒரு 20எம்பி முதன்மை சென்சார் மற்றும் ஒரு 12எம்பி இரண்டாம்நிலை சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், பொக்கே விளைவுகளுடன் கூடிய படங்களை பதிவு செய்யும் திறன் கொண்ட ஒரு 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.\nஇக்கருவியின் கைரேகை ஸ்கேனர் ஆனது, பவர் பொத்தானின் உள்ளே பொதிக்கப்பட்டுள்ளது. இது தொலைபேசியின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த சாதனமானது, பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 3360எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த தொலைபேசியானது ஒரு 20வாட் சார்ஜர் உடன் ஷிப்பிங் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் அடிப்படையிலான ஃப்ளைம் ஓஎஸ் 7 கொண்டு இயக்குகிறது மற்றும் அலிபே வழியிலான பணபரிவர்த்தனைகளை ஆதரிக்கிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், இதன் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மாறுபட்டது சுமார் ரூ.18,480/-க்கும் மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடுனது சுமார் ரூ.20,530/-கு விற்பனைக்கு வரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139671-kerala-government-provide-relief-fund-to-tamil-nadu-farmers.html", "date_download": "2018-10-17T10:16:04Z", "digest": "sha1:XRHQJZCS645G7TLISQHI4P5YWHSXHWP2", "length": 19036, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "பருவ மழை பாதிப்பு - தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய கேரள அரசு | Kerala Government provide relief fund to Tamil Nadu farmers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:40 (14/10/2018)\nபருவ மழை பாதிப்பு - தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய கேரள அரசு\nகேரள மாநிலத்தில் பெய்த கனமழைக்கு ஏலக்காய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, ஏலக்காய் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது கேரள அரசு.\nபருவமழை பெருவெடிப்பு காரணமாகக் கேரள மாநிலமே வெள்ளத்தால் மூழ்கிப்போனது. பல ஆயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந���து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில், தமிழக கேரள எல்லைப்புற மலைகளில் உள்ள இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள ஏலத்தோட்டங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மழை நின்றாலும், தற்போது ஏலச் செடிகள் அனைத்தும் ஒடிந்த நிலையிலும், அழுகிய நிலையிலுமே காட்சியளிக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி, மீண்டும் புதிய ஏலச் செடியை நடவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல், ஏலத்தோட்டத்தையே புதிதாகக் கட்டமைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள்.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயி ஒருவர், “மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குப் பல லட்சம் ரூபாய் செலவாகும். எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது என கேரள அரசு கேட்டது. அதன் அடிப்படையில், சேதத்தைக் கணக்கிட்டு கேரள அரசிற்கு விண்ணப்பித்தோம். விண்ணப்பத்திற்கு 7 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கியுள்ளார்கள். அதனை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்கள். இந்த தொகை மிகச் சிறிய அளவு தான் என்றாலும், எங்களைப்பற்றி நினைத்துப்பார்த்த கேரள அரசிற்கு நன்றி” என்றார்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஏலத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் ஏல வர்த்தகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தாமாக முன்வந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.\n - நறுமணப் பொருள்களின் ராணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத��திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138830-national-summit-on-ucommerce.html", "date_download": "2018-10-17T10:26:58Z", "digest": "sha1:UPTFMNS6XU2MBCKIF5EU4A5O3NX6MKLR", "length": 22222, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "2050-ல் தொழில் துறை எப்படி இருக்கும்? - யூபிகாம் - 2018 | NATIONAL SUMMIT ON U-COMMERCE", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:35 (04/10/2018)\n2050-ல் தொழில் துறை எப்படி இருக்கும் - யூபிகாம் - 2018\nவெகுவேகமாக வளர்ந்துவரும் வணிக உலகில், யு-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் தொழில்நுட்பம், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. பிசினஸ் மாடல், சுற்றுச்சூழலியல், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கச் சிந்தனைகள் மற்றும் நிறுவனக் கட்டமைப்புகள் என அனைத்திலும் யு-காமர்ஸ் (U Commerce) பெரிய புரட்சியையே ஏற்படுத்திவருகிறது. இ-காமர்ஸின் தொழில்நுட்ப ரீதியிலான விரிவாக்கம்தான் இந்த யு-காமர்ஸ்.\nஇந்தத் தொழில்நுட்பத்தின் உறுதுணையோடு 2050-ம் ஆண்டில் தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதுகுறித்த கருத்துகளை விவாதிக்கும், பரிமாறிக்கொள்ளும் ஒரு களமாக, யுபிகாம் 2018 (UBICOM 2018) என்ற தேசிய அளவிலான யு-காமர்ஸ் ஒருநாள் மாநாடு, சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 6, 2018) நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டின் சிறப்பம்சங்கள் குறித்து எம்.ஓ.பி வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லலிதா பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன்மூலம், யு-காமர்ஸை முன்னெடுத்துச்செல்லும் முக்கியக் காரணிகள்குறித்து தெரிந்துகொள்ளலாம். யு-காமர்ஸுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் மற்றும் சவால்கள்குறித்த ஆய்வுகள், ஆய்வறிக்கைகளைத் தெரிந்துகொள்ளலாம். எதிர்காலத்தில் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய க்ளவுட், பிக்டேட்டா, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ஐ.ஓ.டி, மெஷின் லேர்னிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள்குறித்து தெரிந்துகொள்ளலாம். யு-காமர்ஸ் துறை சார்ந்த டெவலப்பர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்களோடு அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ள உதவும்’’ என்றார்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஇந்த மாநாட்டின் தொடக்கமாக, யு-காமர்ஸின் சர்வதேச போக்கு பற்றி தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் மங்கள் ராம் சர்மா ஐஏஎஸ் பேசுகிறார். `இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ என்கிற தலைப்பில், டாட் கோர் ஏஐ (.kore.ai) நிறுவனத்தின் சீஃப் மார்க்கெட்டிங் ஆபீஸர் சாய்ராம் வேதம் பேசுகிறார். ரீடெய்ஸ் இன்டஸ்ட்ரியில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றி ஸ்டைலுமியா நிறுவனத்தின் சி.இ.ஒ கணேஷ் சுப்பிரமணியன் பேசுகிறார். ப்ளாக்செயின் டெக்னாலஜி பி.எஸ்.பிரவீன் பேசுகிறார். வேல்டெக் டி.பி.ஐ நிறுவனத்தின் சி.இ.ஓ. ராஜாராம் வெங்கட்ராமன், மேத்தா ஹாஸ்பிட்டல்ஸ் டைரக்டர் சி.இ.ஓ. சமீர் மேத்தா, காக்னிஸன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவளத் துறை துணைத் தலைவர் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல நிபுணர்கள், பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டில் பேசுகிறார்கள்.\nதங்களது நிறுவனங்களில் யு-காமர்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்பும் கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்கள், தங்களது தொழிலைத் திறமையுடன் முன்னெடுத்துச்செல்ல விரும்பும் புத்தாக்கச் சிந்தனையாளர்கள், மிகப்பெரிய தொழில்வாய்ப்பில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், கல்வியாளர்கள், வணிகவியல் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.mopvc.edu.in என்ற இணையதளத்தில் இதுகுறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.\n``தொழில்நுட்ப வளர்ச்சியை மனிதகுல முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டும்’’ - துபாயில் பிரதமர் மோடி பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/139052-queen-makes-the-private-donation-to-indonesia.html", "date_download": "2018-10-17T10:34:54Z", "digest": "sha1:2KXEZLI7TYVLQ6QTAOHWK5VN5ZINLL3I", "length": 19920, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "1600 பேரைப் பலிக்கொண்ட இந்தோனேசியா நிலநடுக்கம் : தனிப்பட்ட முறையில் உதவிய ராணி எலிசபெத் | Queen makes the private donation to Indonesia", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம��: 08:25 (07/10/2018)\n1600 பேரைப் பலிக்கொண்ட இந்தோனேசியா நிலநடுக்கம் : தனிப்பட்ட முறையில் உதவிய ராணி எலிசபெத்\nசமீபத்தில் இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இங்கிலாந்து ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் நிதியுதவி அளித்துள்ளார்.\nஇந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கடந்த மாதம் 29-ம் தேதி 7.5 என்ற ரிக்டர் அளவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சுலவேசி தீவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது. 20 அடி உயரத்துக்கு எழும்பிய சுனாமி அலைகள் பலு நகரத்தில் பல்வேறு உயிர்களைப் பலிகொண்டது. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் சுலவேசி தீவில் இதுவரை 1,649 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாம்களிலும் சாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nமிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் தொடங்கபடும் போது உயிரிழப்பு இன்னும் அதிகமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பேசிய மீட்பு படை அதிகாரிகள், “நாங்கள் மீட்பு பணிகளில் ஈடுபடும் போது சிலர் எந்த வேலையில் இருந்தார்களோ அதே நிலையில் இறந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை மீட்பது மிகவும் சவாலாக உள்ளது. இருப்பினும் அவர்கள் இறந்து ஒரு வாரங்கள் ஆன நிலையில் சுகாதார பாதுகாப்புக்கான ஏற்பாடுகளுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளனர்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஇந்நிலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட அதி பயங்கர இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இங்கிலாந்து ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் (அரசு சாரா பணம்) 8 மில்லியன் யூரோ நிதியுதவியாக அளித்துள்ளார். இதை பக்கிங்காம் மாளிகை உறுதிசெய்துள்ளது. இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் உதவுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக 2004 சுனாமி, 2013-ல் பிலிபைன்ஸை தாக்கிய ஹையன் சூறாவளி, 2017 மேற்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் வறட்சியின் போதும் ராணி எலிசபெத் தனிபட்டமுறையில் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:14:25Z", "digest": "sha1:CHNFSX2U5UT4F3C4J7I2JJ6SF4XW7USP", "length": 5899, "nlines": 92, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | கார்த்திக் சுப்பராஜ் Archives | Cinesnacks.net", "raw_content": "\nசன் பிக்சர்ஸ் மீது தருணம் பார்த்து வெறுப்பை வெளிப்படுத்திய லைகா »\nநேற்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தபடி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்திற்கு ‘பேட்ட’ என டைட்டில் வைத்து மாஸ் காட்டியிருக்கிறார்கள்..இதை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருந்த சற்று நேரத்தில் ரஜினியின்\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார் »\nகாலா படம் அப்படி இப்படி என ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அது எதுவும் ரஜினியை பாதித்ததாக தெரியவில்லை.. பாதிக்கவும் போவதில்லை.. இதனால் காலா படத்தை ரிலீஸ் செய்த கையோடு கார்த்திக்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்…\nசூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் கூட்டணியில் அடுத்த அதிரடியாக உருவாகியுள்ளது ‘காலா’. ‘கபாலி’ படத்தில் ரஜினி ரசிகர்களின் நாடி நரம்பையெல்லாம் ‘நெருப்புடா’ பாடல் மூலம் முறுக்கேற வைத்த இயக்குனர்\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன் »\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு முக்கியமான பாத்திரத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கிறார். அனிருத்\nமெர்க்குரி ; விமர்சனம் »\nவித்தியாசமான படங்களை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜின் புதிய படைப்பு.. பட முழுதும் எந்த வசனங்களும் இல்லாத ‘பேசும்’ படமாக எடுத்துள்ளார்.. ஏன்.. எதற்காக.. அது ரசிகர்களை கவர்ந்துள்ளதா..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/52", "date_download": "2018-10-17T10:00:29Z", "digest": "sha1:5IGA37BL672K4EE3USNDSZT5DKQ3YMB7", "length": 3954, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மெட்ரோ டு ஏர்போர்ட்: நகரத் தொடங்கியது நடைபாதை!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nமெட்ரோ டு ஏர்போர்ட்: நகரத் தொடங்கியது நடைபாதை\nசென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான முனையங்களுடன��� மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும், வாக்கலேட்டர் எனப்படும் தானியங்கி நகரும் நடைபாதை வசதி நேற்று (ஏப்ரல் 14) முதல் பயன்பாட்டுக்கு வந்தது.\nஉள்நாட்டு விமான நிலையத்தை மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வாக்கலேட்டர் வசதியை விமான நிலைய ஆலோசனை குழுத் தலைவர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக மார்ச் 25ஆம் தேதியன்று விமானப் போக்குவரத்து செயலாளர் ஆர்.என்.சவுபே மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த வாக்கலேட்டர் வசதியைத் தொடங்கி வைத்தனர். இருப்பினும் அப்போது சர்வதேச விமான நிலையத்துக்கான வாக்கலேட்டர் பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது இந்தச் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், சென்னை விமான நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு விமானப் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.\n602 மீட்டர் நீளத்தில் இரண்டு கட்டங்களாக நிறைவு செய்யப்பட்ட இந்தச் சேவையின் மொத்த செலவு 80 கோடி ரூபாய் ஆகும்.\nபயணிகளின் வசதிக்காக, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான முனையங்களுக்கு இடையில் இரண்டு பரிசோதனை கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் தேவையான தகவல்களை வழங்கும் வகையில் விமானத் தகவல் காட்சி அமைப்புகளும் (FIDS) பொருத்தப்பட்டுள்ளது.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/07/saivam-tamil.html", "date_download": "2018-10-17T09:15:23Z", "digest": "sha1:ES4N4ZFP3GKOOWJDKWQ5GI7FDYEANKHL", "length": 43169, "nlines": 403, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: Saivam - Tamil - சைவத்தின் அரசியல்", "raw_content": "\nSaivam - Tamil - சைவத்தின் அரசியல்\nசைவம் திரைப்படத்தின் ஒன்லைனை இப்படியாக சொல்லலாம் - \"ஒரு புறாவிற்கு இத்தனை அக்கப்போரா\nஇயக்குநர் விஜய் தம்முடைய முந்தைய திரைப்படங்களை வேறு அந்நிய பிரதேச திரைப்படங்களிலிருந்து மோசமாக நகலெடுத்து விமர்சகர்களால் திட்டித் தீர்க்கப்பட்டவர். இம்முறை தன்னுடைய அம்மா சைவத்திற்கு மாறினதற்கு காரணமாக இருந்ததாக சொல்லப்பட்ட ஒரு 'உண்மையான' நிகழ்வை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க முன்வந்ததிற்கு மகிழ்ச்சி. ஆனால் இத்திரைப்படத���தின் மூலம் அவர் என்ன செய்தியை சொல்ல வருகிறார் என்பது அழுத்தமாக வெளிப்படவில்லை. படத்தின் தலைப்பை வைத்தும் பிரச்சாரத் தொனியின்றி மிதமாக இறுதிக் காட்சியின் மூலம் இயக்குநர் சொல்ல வருதைப் பார்த்தும் 'உயிர்க்கொலை வேண்டாம், சைவத்திற்கு மாறிவிடுங்கள்' என்பதுதான் இயக்குநர் சொல்ல வருவது என்றால் நன்றாக வறுக்கப்பட்டு பார்த்தவுடன் உண்ண நாவூறும்படி ஒரு தேர்ந்த உணவு புகைப்படக்காரரால் எடுக்கப்பட்ட ஒரேயொரு புகைப்படத்தின் வெற்றியைக் கூட இத்திரைப்படத்தினால் அடையமுடியவில்லை என்பதுதான் பொருள். 'கோயில்களில் உயிர்ப்பலி கூடாது' என்று அதிமுக அரசு முன்பொரு அரசு உத்தரவைக் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்த முடியாமல் தோல்வியடைந்ததை நினைவுகூர்ந்தால், அதற்கு ஆதரவான ஒரு படைப்பை உருவாக்கி அதிகாரத்தின் கனிவைப் பெறுவதுதான் இயக்குநரின் நோக்கமா என்பதும் தெளிவில்லை.\nசைவத்திற்கு மாற வலியுறுத்தும் ஆதாரச் செய்தியாக இத்திரைப்படத்தை ஒற்றைத்தன்மையில் அணுகினாலும் காட்சிகளின் ஊடே பல மூடத்தனமான பிற்போக்குத்தனங்களை மிக தன்னிச்சையாக இத்திரைப்படம் சொல்லிச் செல்வதுதான் இதன் மிகப் பெரிய ஆபத்தே.\nசமையலறையும் அது தொடபான விஷயங்களும்தான் பெண்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட குறைந்தபட்ச எல்லை என்று நாம் நம்பிக் கொண்டிருந்தாலும் அதுவும் ஆண்களுக்கு உட்பட்டதே என்பதை இத்திரைப்படம் நிறுவ முயல்கிறது. படத்தின் துவக்க காட்சியொன்றில் சந்தைக்குச் செல்லும் இல்லத்தரசி அங்கு எதை வாங்குவது என்று குழம்பி அதைக் கூட தீர்மானிக்க இயலாமல் வீட்டுக்காரருக்கு 'ஒரு போனைப் போடு' என்கிறாள். பொருளீட்டுவதன் மூலம் தன் அதிகாரத்தின் வலிமையை சமையல் அறையிலும் கூட மறைமுகவாவேனும் ஆண்கள் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்றால் அந்த வீட்டில் வளரும் சேவலுக்கு இருக்கும் மூளையும் தன்னிச்சையான சுதந்திரமும் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகிறதா உண்மையில் வீடுகளில் 'ஆண்கள்தான் சமைக்கிறார்கள்' என்பது மாதிரி பெரும்பாலும் ஆண்களாலேயே எழுதப்படும் நகைச்சுவைத் துணுக்குகள் அவர்களின் குற்றவுணர்வின் வடிகால்தானா\nஇன்னொரு காட்சியில், நகரத்திலிருந்து வரும் சிறுவனுக்கு ஈடாக கிராமத்துப் பள்ளியில் வாசிக்கும் சிறுமி சரிக்கு சரியாக ஆங்கிலத்தில் சண்டையிடுகிறாள். 'படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்' என்று கிராமத்து சிறுமியின் தந்தை, நகரத்து சிறுவனின் தந்தையைப் பார்த்து நமட்டுச்சிரிப்புடன் சொல்கிறார். ஒருவர் முறையாக கல்வி கற்றிருப்பதின் அடையாளம் என்றால் அது ஆங்கிலத்தில் உரையாடுவதுதான் என்பது மாதிரியான, ரிக்ஷாக்காரராக இருக்கும் எம்.ஜி.ஆர் ஒரு அசந்தர்ப்பமான காட்சியில் திடீரென சடசடவென ஆங்கிலத்தில் உரையாடி பார்வையாளர்களை அதிர்ச்சியும் பிரமிப்பும் அடையச் செய்யும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து இன்னமும் தமிழ்சினிமா பழமைவாதத்திலிருந்து வெளிவரவில்லை என்பதை அறிய அப்படியொன்றும் ஆச்சரியமாக இல்லை.\nநெருங்கிய உறவினர்களிடையே செய்யும் திருமணங்களால் உடற்குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதை அறிவியல் மருத்துவம் மறுபடி மறுபடி எச்சரித்துக் கொண்டிருந்தாலும் \"முறைப் பொண்ணை லவ்வடிச்சா என்னடே தப்பு\" என்கிற செய்தியையும் அதுவும் ஒரு சிறுமியின் மூலமாக இத்திரைப்படம் சொல்லிச் செல்கிறது. ஈட்டப்படும் சொத்துக்கள் நெருங்கிய உறவினர்களிடையேதான் புழங்க வேண்டும், அது வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக சுயநல நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கும் பழைய ஏற்பாடுகளில் உள்ள ஆபத்தை இத்திரைப்படம் ஞாபகமாக மறந்து விலகி அதிலுள்ள ரொமாண்டிசத்தை மாத்திரம் பேசுகிறது.\nஇன்றும் கிராமங்களில் விவசாயம் தொடர்வது வேறுவழியில்லாமல் அவர்களுக்குத் தெரிந்த தொழிலாக, பாரம்பரியமான தன்னிச்சையான நிகழ்வே. மரணம் ஏற்படும் என்று தெரிந்தும் செய்யப்படும் ஆபத்தான விளையாட்டுக்களை போல விவசாயமும் இன்று ஒரு தற்கொலை முயற்சியாக மாறிவிட்டதற்கு நீர்பகிர்வு அரசியல் துவங்கி அதிகாரமும் வேலைவாய்ப்பும் நகர்ப்புறங்களில் மாத்திரம் குவிக்கப்பட்டு விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தராப்படாதுதான். விளைநிலங்களை வீடு கட்டுவதற்கான நிலமாக மாற்றப்படுவதுதான் புத்திசாலித்தனமான பிழைக்கத் தெரிந்த வழியாக மாறிவிட்ட பிறகு, இத்திரைப்படத்தின் குடும்பத்தலைவர் சொல்வது போல \"நாம விவசாயம் செய்யலைன்னா அரிசி எப்படிப்பா கிடைக்கும்\" என்னும் சமூகப் பொறுப்பின் பெருந்தன்மையோடு யோசிக்கும் விவசாயப் பணக்காரர்கள் யதார்த்தத்தில் ஒன்றிரண்டு பேர்களாவது மிஞ்சுவார்களா என்று தெரியவில்லை. வெறுமனே லட்சியவாதக் குரல்களை மாத்திரம் பின்னுறுத்தி அதன் பின்னேயுள்ள அரசியல் குறித்து மெளனம் சாதிப்பது படைப்பாளிகளுக்கு அழகல்ல.\nசிறுதெய்வ வழிபாடுகளின் ஒருபகுதியாக உள்ள உயிர்ப்பலியின் பின்னுள்ள மூடத்தனத்தை மிதமாக விமர்சிக்கும் இத்திரைப்படம் பெருந்தெய்வ வழிபாடுகளில் உள்ள மூடத்தனங்களைப் பற்றி ஏதும் பேசாமல் மெளனமாகவே நகர்கிறது.\nஇப்படியாக திரைப்படத்தினுள் உறைந்திருக்கும் பழமைவாத அரசியல்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் கூட இத்திரைப்படம் வருஷம் 16, பாண்டவர் பூமி, அழகர்சாமியின் குதிரை ஆகிய திரைப்படங்களை நினைவுப்படுத்தும் வகையிலும் தொலைக்காட்சித் தொடர்களை நினைவுப்படுத்தும் வகையிலும் நாடகத்தன்மையோடும் மிகையுணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டதொன்றாக இருக்கிறது. காட்சியில் வெளிப்படும் ஒரு அதிர்ச்சியான தகவலுக்கு அந்த பிரேமில் உள்ள அத்தனை பாத்திரங்களுக்கும் ஒரு ரியாக்ஷன் ஷாட் வைத்திருப்பதை படம் பூராவும் தொடர்வது சலிப்பை ஏற்படுத்துகிறது.\nஓர் இரானிய திரைப்படத்தின் எளிமையோடும் அழகியலோடும் ஒரு திரைப்படத்தை உருவாக்கி விடவேண்டுமென்கிற இயக்குநரின் நோக்கத்தை யூகிக்க முடிகிறதென்றாலும் தட்டையாக உருவாக்கத்தினால் அது நிறைவேறவில்லை. சிறுமிக்கும் சேவலுக்குமான நேசமும் பிணைப்பும் இயல்பான காட்சிகளின் மூலம் முறையாக முன்பே நிறுவப்படாததால் அது குறித்து பின்னால் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு எவ்வித அனுதாக சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக சேவலை தேடுகிறேன் என்று இவர்கள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாமல் \"எப்பா.. அந்த சனியன் பிடிச்ச சேவ எப்ப கிடைக்கும்.. இவங்க எப்ப பலி கொடுத்து பொங்க வைத்து படத்தை முடித்து நம்மை விடுவிப்பார்களோ. என்கிற சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ஓயாமல் கத்தி அலைந்து கொண்டிருக்கும் ஒரு பறவையினம், இத்திரைப்படத்தினுள் மாத்திரம் எப்படி ஒரு சாதுர்யமான திருடன் மாதிரி வீட்டு மச்சினுள் அமைதியாக ஒளிந்திருக்கும் என்பது போல உள்ளுக்குள் எழும் தர்க்க ரீதியான கேள்விகளை புறந்தள்ளாமல் இத்திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை.\nஇத்திரைப்படத்தின் பலங்களுள் ஒன்றாக இதன் casting ஐ சொல்லலாம். நாசரை விடுங்கள்.. யானைக்கு சோளப்பொறி. ஆனால் அவரது உறவுகளாக வரும் நபர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள். குறிப்பாக பணிப்பெண்ணாக வரும் நபர் ஓர் அசாத்தியமான தேர்வு. வெற்றிலையை இயல்பாக மென்று கொண்டே தோன்றும் முதல் காட்சியிலிருந்தே நம்மைக் கவர்ந்து விடுகிறார். போலவே மற்ற நபர்களும். முன்பு பேபி ஷாலினி என்கிற குழந்தை நட்சத்திரத்தை வைத்து மிகையான முகபாவங்களையும் செய்கைகளையும் செய்ய வைத்து நம்மைக் கொன்று கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. இந்த இயக்குநரே முன்பு அது போன்று தெய்வத் திருமகளை உருவாக்கியிருக்கிறார். ஆனால் சிறுமி சாராவை இதில் அப்படியெல்லாம் பெரிதாக செய்ய விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஓர் ஆறுதலான சமாச்சாரம். உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருக்கும் ஓர் அருமையான பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தானே என்ற கேள்வியை எழுப்புகிறது.\nமற்றபடி ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை எவ்வித தர்க்கப் பிழைகளும் மனச்சாட்சி தொந்தரவும் அற்று ரசிக்க விரும்பினால் இத்திரைப்படம் அதற்கு ஏற்றவாறான சுவாரசியமான திரைக்கதையைக் கொண்ட ஒரு வெகுசன படைப்பே.\nசைவம் x அசைவம் என்பது அரதப்பழசான விவாதம் என்றாலும் கூட என் தனிப்பட்ட மனப்பதிவுகளை வைத்து பார்க்கும் போது நான் அசைவம் உண்ணும் வழக்கம் உள்ளவன் என்றாலும் என்னுடைய தராசு சைவத்தின் பக்கமே சாயும். 'கீரையைப் பறிக்கிறோமே, அது உயிர் இல்லையா\" என்று....அசைவம் உண்ணுவதை எந்த அபத்தமான தர்க்கமும் கொண்டு நான் நியாயப்படுத்த முயலமாட்டேன். பல முறை இதைக் கைவிட முயன்றாலும் இயலவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. இந்த வழக்கம் நாம் பிறந்து வளரும் சூழலால் நம் மீது திணிக்கப்படுவதேயன்றி நாம் தேர்வு செய்வதல்ல. இந்த வழக்கம் காரணமாக ஒருவரை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ பார்ப்பது எனக்கு உவப்பில்லாத செயல். அசைவம் உண்ணுபவர்களை ஏதோ பாவம் செய்பவர்களாக சித்தரித்து அவர்களை குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்வதும் ஒப்புக் கொள்ளக்கூடியதல்ல. சனாதன மனங்கள் இயங்கும் மத அரசியல் கொண்டு இதை அணுகுவது ஆபத்தானது.\nஇந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கானது. அவை அவைகளின் இயற்கை விதிகளுக்கேற்ப சுதந்திரமாக புழங்குவதுதான் ந���யாயமானது. ஆனால் மனித இனம் தனது சிந்திக்கும் அறிவைக் கொண்டு இயற்கையையும் பெரும்பாலான உயிரினங்களையும் அழித்து வளர்வது எனக்கு ஏற்புடையதில்லை. தாவரங்கள் அதிகம் வளர முடியாத வேறு வழியில்லாத சூழலில் பறவைகளை, விலங்குகளை உணவுக்காக கொல்வதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வேறு வகையான உணவு வாய்ப்புகள் இருக்கும் சூழலிலும் சக உயிர்களைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டியதே என்பது என் நிலைப்பாடு. ஒரு ஆப்பிள் அல்லது ஒரு கோழிக்கால் துண்டு இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் உண்டு உயிர்வாழ முடியும் என்றொரு நிராகரிக்க முடியாத வாய்ப்பு என் முன் வைக்கப்படுமாயின் நான் ஆப்பிளைத்தான் தேர்வு செய்வேன். ஜீவிப்பதற்காக குறைந்த பாவத்தை தேர்வு செய்வதுதான் குறைந்தபட்ச நியாயமாகவாவது இருக்க முடியும் என்று நம்புகிறேன்.\nநிற்க.. இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவது போலவே எங்கள் வீட்டிலும் ஒரு கோழி வளர்ந்து இளவயது சகோதரர்களான நாங்கள் அதன் மீது தன்னிச்சையாக பாசம் கொண்ட ஒரு சிறுவயதுக் கதையொன்று உண்டு. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் சினிமா\nஒரு ஆப்பிள் அல்லது ஒரு கோழிக்கால் துண்டு இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் உண்டு உயிர்வாழ முடியும் என்றொரு நிராகரிக்க முடியாத வாய்ப்பு என் முன் வைக்கப்படுமாயின் நான் ஆப்பிளைத்தான் தேர்வு செய்வேன். ஜீவிப்பதற்காக குறைந்த பாவத்தை தேர்வு செய்வதுதான் குறைந்தபட்ச நியாயமாகவாவது இருக்க முடியும் என்று நம்புகிறேன்.<<<<<<<<<<<<<<<\nஇந்தப்பதிவின் மொத்த சாரமாக இதை குறிப்பிடலாம்.அற்புதம்.\nபொதுவாகவே சைவத்தை யாரேனும் வலியுறுத்தினால் உடனே பார்ப்பன சதி என்று ஆரம்பிக்கும் திராவிட மாயையில் நீங்கள் சிக்கி கொள்ளாதது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதிருக்குறள் கூட புலால் உண்ணாமை பற்றி சொல்கிறது.வள்ளலார் அதையே சொன்னார்.பவுத்தம் அதை சொன்னது.சமணம் சொன்னது.கிம் கி டுக் இயக்கிய spring summer fall winter and spring படத்தில் விலங்குகளை துன்புறுத்தும் சிஷ்யனை அதே போல தண்டனை கொடுக்கும் குரு சொல்வதும் இதைத்தான்.அந்தக்காலத்தில் அசைவம் நல்லது என்று சொன்னார்கள் என்றால் அப்போது கடுமையான உடல் உழைப்பில் மட்டுமே மக்கள் வாழ்ந்தனர்(சில விதிவிலக்குகள் உண்டு).ஆக மாமிசம் சாப்ப���ட்டுவிட்டு நாள் முழுக்க வெயிலில் உழைத்தால் அதற்கான கொழுப்பின் தேவையை மாமிசம் பூர்த்தி செய்யும்.ஆனால் இன்றுமாமிசம் தின்றுவிட்டு கணினி முன்போ டிவி முன்போ நாள் முழுக்க உட்காரும் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.தவிர ஒரு கிலோ அரிசி உண்டாக்க தேவையான தண்ணீரை விட பல மடங்கு நீர் ஒரு கிலோ மாமிசம் உண்டாக்க தேவை.க்ளோபல் வார்மிங் எல் நினோ என்று உலகமே வறுமையை நோக்கி செல்லும் வேளையில் we cant afford this luxury என்பதே என் கருத்து.கவனிக்க இது என் கருத்து மட்டுமே.மேலும் நானே ஒரு மாமிச பட்சினியாக இருந்து மாறியவன் என்பதால் இங்கே கமன்ட் செய்ய தகுதி உண்டென்று கருத்துகிறேன்.நன்றி.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசினிமாவும் ஊதிப் பெருக்கப்பட்ட மஞ்சள் பலூனும்\nLast Vegas - English - இலக்கிய ஆளுமைகளின் அட்டகாசங...\nDaisy Diamond - Denmark - ஒரு மழலையை மெளனமாக்குதல்...\n2 States - Hindi - கலாசார முரண்களோடு ஒரு காதல்\nஉன் சமையலறையில் - விமர்சனம்\nSaivam - Tamil - சைவத்தின் அரசியல்\nLucky Star - Malayalam - தத்துக் குழந்தையும் முத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-10-17T09:28:47Z", "digest": "sha1:VG7PZZFSH2Z332HORFGIVOMERN5YWDKD", "length": 53955, "nlines": 238, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: அழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது!", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பான அந்த நிமிடம் தொடங்கி, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளால் சூழப்பட்டேன் நான். நிறையப் பாராட்டுகள், சில குற்றச்சாற்றுகள், சில ஐயங்கள் இவைகளைத் தாண்டி, அன்று இரவு முழுவதும் ஆபாசச் சொற்கள் கலந்த மிரட்டல்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆண்டாள் தொடர்பான கட்டுரை விவாதம் அதே அழுகல் வாடையுடன்இன்னும் தொடர்கிறது.\nஅது கேள்விக்கென்ன பதிலா அல்லது கேள்வி மேல் கேள்வியா என்று கேட்டிருந்தார் ஒரு நண்பர். உண்மைதான். அரங்கில் நான் உணரவில்லை. தொலைக்காட்சியில் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முதல் 20 நிமிடங்களில், திரு பாண்டே என்னை ஒரு வினாவிற்குக் கூட முழுமையாக விடை சொல்ல அனுமதிக்கவில்லை. கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இது அவருடைய வழக்கமான பாணிதான். இடையிடையே அந்த நக்கல் சிரிப்பும் அவருடைய வழக்கமான உடல்மொழிதான். எனினும் அவாள் சிலரிடம் பேசும்போது இந்த நக்கல் சிரிப்பை அவரிடம் பார்க்க முடியாது.\n54 நிமிடங்கள் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு 42 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டது. வெட்டப்பட்ட 12 நிமிடங்கள் நேரப்பிரச்சினைதான் என்று அவர்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் அதில் விடுபட்ட சில முதன்மையான செய்திகளை நான் இங்கு பகிர்ந்துள்ளேன்.\nகுறிப்பாக இரண்டு செய்திகள். 1. தேவதாசி என்ற சொல்லுக்காக இவ்வளவு சினம்கொள்ளும் பார்ப்பனர்கள்தாம் அந்த முறை, இந்த மண்ணில் நிலைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் வாதாடியவர்கள். அதனை எதிர்த்தவர்கள் நாம். தந்தை பெரியார், மூவலூர் ராமாமிர்தத்தம்மையார், மருத்துவர் முத்துலட்சுமி ஆகியோர் அதனை எதிர்த்தனர். சத்தியமூர்த்தி ஐயர், எம்.கே. ஆச்சார்யா போன்றவர்கள் ஆதரித்தனர். ஆக, நம் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்க வேண்டும், அவர்கள் வீட்டுப் பெண்கள் அதற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைந்து போகிறது என்பதே அவர்களின் கவலை.\n2. அவர்கள் மனம் புண்பட்டு விட்டததாகக் கவலைப்படுவோர், \"நீறு இல்லா நெற்றி பாழ்\" என்று சொன்னபோதும், \"நாத்திகம் பேசி நாத்தளும்பேறியோர்\" என்று பாடியபோதும் எங்கள் மனம் புண்படும் என்பதை எண்ணிப்பார்க்கவில்லையே, ஏன்\nமேலே உள்ள செய்திகள் நேரமின்மையாலோ, கவனமாகவோ விடுபட்டுள்ளன.\nவழக்கத்திற்கு மாறாக, அன்று நான் உணர்ச்சிவயமாகவும், சற்றுச் சினத்துடனும் பேசினேன் என்று பலரும் கூறினர். உண்மைதான். இயல்பாக நான் கோபப்படுவதில்லை என்றாலும், கோபமே கொள்வதில்லை என்ற விரதம் ஏதும் என்னிடம் இல்லை.\nஎன்னை மட்டுமில்லை, நாட்டு நடப்புகள் நம் எல்லோரையும் கோபப்படவே வைக்கின்றன. ஒன்றுமில்லாத சிக்கலை இத்தனை பெரிதாக்கி, அவர்கள் மொழியில் சொல்வதானால், பேனைப் பெருமாளாக்கித் தெருவுக்கு வருவார்களெனில், நாமும் தெருவுக்கு வந்து எதிர்நிலை அறப் போராட்டங்களில் இறங்குவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது\nகவிப்பேரரசின் கவின்மிகு அழகிய தமிழுக்கு எதிராக, காவி உடை அணிந்துள்ள சாமியார்ப் பெண்கள் தொடங்கி அத்தனை பேர் பயன்படுத்தும் சொற்களும் அழுகிய வாடையுடன்தான் வெளிப்படுகின்றன. தன்மானமுள்ள தமிழ்க்கூட்டமே எழு, சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது.\nPosted by சுப.வீரபாண்டியன் at 14:15\nஓரிரு மாதங்களுக்கு முன் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்லிக் சேனலில் வெளிவந்த சங்கராச்சாரியின் இந்து கடவுள்கள் எல்லாம் கிரிமினல்கள் என்ற வாக்குமூலத்திற்கு எதிராக எந்த ஒரு பார்ப்பனர்களும் ஏன் போராடவில்லை என்று ஒரு அழுத்தமான கேள்வி உங்களால் எழுப்பப்படும் என்று எதிர்பார்த்தேன். சங்கராச்சாரி சொல்லவில்லை என்று மறுப்பார்களானால் செய்தி வெளியிட்ட ரிபப்லிக் சேனலை எதிர்த்தாவது போராடியிருக்க வேண்டும். இரண்டும் செய்யவில்லை. இதை செய்தியாக்க கேட்டுக்கொள்கிறேன் .\nராமனுக்கு எதற்க்கு கோவில் என்று வைரமுத்து விமர்சனம் வைப்பது போல, இஸ்லாமியரை, கிருஸ்துவரை விமர்சிக்க முடியுமா என கேட்கிறார் பாண்டே.. பாபர் மசூதியை இடித்து நாட்டில் கலவரத்தை உண்டாக்கியது சர்ச் கட்டுவதற்கு இல்லையே ராமனுக்கு கோவில் கட்டத்தானே.. பின் அவரை விமர்சிக்காமல் எப்படியிருக்க முடியும்..\nநேரம் குறைவாளல்ல , கவனமாகத்தான் அகற்றிருக்கிறார்கள்.\nஇதெல்லாம் தெரியாம கட் பண்ண மாதிரி இல்லை ..\nஆண்டாள் ஒரு தேவதாசி ன்னு எழுதியவர் இன்னும் உயிரோட தான் இருகாரு. அவர கண்டுபிடிச்ச தந்தி டிவி அவர் கிட்ட ஏன் ஆதாரமே இல்லமே இப்படி எழுதிருக்கீங்க ன்னு ஒரு கேள்வி கூட கேட்கல.\nஏன்னா ஒருத்தர் பேரு நாராயணன் இன்னொருத்தர் கேசவன்.\nஅம்பேத்கர்: \"சிறுபாண்மை என்று யாரும் இல்லை. அனைவரும் இந்துக்கள் என்கிறீர்களே. ஓர் இந்து, இந்துச் சமயச் சடங்கில் புரோகிதராக பணியாற்ற முடியுமா\nஅவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு நூற்றாண்டு சம்பவம் இன்று தந்தி தொலைகாட்சி ரங்கராஜ் பாண்டே தோழர் சு.ப.வீ விவாத்தில் பார்க்க முடிந்தது.\nசுப.வீ பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர் என்று குறிப்பிட்ட போது பாண்டே குறுக்கிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற தற்போதைய சமூக சூழலில் உள்ளோம். நீங்கள் சாதியை முன்வைத்து குறிப்பிடுவது தவறில்லையா என்று கேட்கிறார் ரங்கராஜ் பாண்டே.\nசுப.வீ என்ன செய்திருக்க வேண்டும்\n ரங்கராஜ் பாண்டே அவர்களே நீங்கள் சாதியில் பிராமணர் தானே என்று கேட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதி அடையாளத்தை பெயருடன் சுமந்து திரியும் வழக்கொழிந்து போய்விட்ட நிலையில் பாண்டே என்னும் சாதிப்பெயருடன் ஏன் திரிய வேண்டும் என்று ரங்கராஜ் பாண்டேவை திணற அடித்திருக்க வேண்டும்.\nஇது ரங்கராஜ் பாண்டே உடனான தொலைகாட்சி விவாதங்களில் சுப.வீ ஏன் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கேள்வியை எழுப்பவே இல்லை என்பது புரியாத புதிரான எனக்கு தோன்றுகிறது\nதினத்தந்தியும்,பாண்டேயும் தான் யார் என்பதையும், தாங்கள் யாருக்கானவர்கள் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளாகள்.\nஉங்களிடம் நேர்காணல் செய்யும்போது ஏதோ குடுத்த கடனை வசூல் செய்வது போல முகத்தை கடுப்பாக வைத்து கொள்வதும் அவாளிடம் பேட்டி காணும்போது ஏதோ இவர் கடன் பட்டவர் போல முகத்தை வைத்து கொண்டு இளிப்பதும் பாண்டேவின் வழக்கமான முறைதான்.\nபண்பாட்டு படைபெடுப்பு, பார்ப்பன சூத்திரப்போர் என்பதைப் பதிவு செய்தீரகள்.\nவசவுகளுக்குத் தமிழிசை ,பதவிக்கு நிர்மலா சீதாராமன்.\nசூத்திரர்களை முன்னிறுத்தி பார்ப்பனர் களியாட்டம் காலித்தனம். நன்றாகச் சொன்னீர்கள்.\nநாகசாமி எழுதிய நூல் Thirukkural, an abridgement of Sastras என்ற நூலுக்கு மறுப்பளியுங்கள்.\nசென்ற ஆண்டு வெளியான என்நூல் சரியான மறுப்பு. ஆனால் அது ஏழை சொல். அம்பலம் ஏறவில்லை.\nநீங்கள் நாகநாதனுக்கு விடையளிக்க வேண்டும். தேவையானது.\nத.பெ.சமணக்கல்லூரி ( ஓய்வு, 2000 )\nஎப்போது இந்த விவகாரத்தைப்பற்றி உங்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள முடியும் என்று காத்துக்கொண்டிருந்தேன்.\nநீங்கள் எல்லோருமே ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொல்ல தவருகிறீர்கள். உங்களுக்கு அது தெரியும், ஆனால் எதிரியின் தளத்தில் எளிதாக சிக்கிக்கொண்டு விடுகிறீர்கள். பாஜகவின் உண்மையான நோக்கம் வன்முறையை தூண்டுவது என்று பல முறை சொல்லி வருகிறீர்கள். சற்று சிந்தித்துப்பாருங்கள். அதுவா பாஜகவின் உண்மையான நோக்கம்\nயார் மனதில் மதவாத சிந்தனை ஏற்கனவே இருக்கிறதோ அதை ஊதி பெரிதாக்குவதும், யார் மனதில் மதவாத சிந்தனை இல்லையோ அதை விதைப்பதும், இவைகளின் வாயிலாக வாக்கு வங்கிகளை ஏற்படுத்திக்கொள்வதும்,அதன் மூலம் அவர்களுக்கு தேர்தலில் அதிக வாக்குகளை விழவைப்பதும் தான் அவர்களுடைய உண்மையான உள்நோக்கம். இதை போகுற போக்கில் சொன்னால் கூட போதாது. இதைத்தான் வலியுறுத்தி சொல்ல வேண்டும். H. ராஜா போன்றவர்களுக்கு நாலு பேர் அடித்துக்கொ���்டு செத்தால் என்ன கவலை அவருக்கு ஆண்டாளைப்பற்றியோ ஆழ்வார்களைப்பற்றியோ அல்லது நாயன்மார்களைப்பற்றியோ உண்மையான கவலை எதுவும் இல்லை. அவர்களுடைய தேர்தல் அரசியலில் ஆண்டாள், பெரியாழ்வார், வைரமுத்து இவர்களெல்லாம் வெறும் கருவிகள், அவ்வளவுதான்.\nஉங்களுடைய அணுகுமுறையில் மிகப்பெரிய பிழை இருக்கிறது. நீங்களோ அல்லது கனிமொழியோ அல்லது வீரமணியோ ஹிந்து மதத்தை தாக்கி பேசும்போதெல்லாம் நீங்களே பாஜகவினருக்கு உங்களை அடிக்க ஆயுதத்தை எடுத்து கொடுத்து விடுகிறீர்கள். அவர்களுடைய தந்திரத்தை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.\nசமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேசியதை கவனித்தீர்களா \"கனிமொழி ஒரு பொன்னான வார்த்தையை சொன்னார்கள்\" என்று குறிப்பிட்டார், கனிமொழியின் திருப்பதியைப்பற்றிய கருத்தை குறிப்பிட்டு. \"பொன்னான\" என்று அவர் சொன்னது ஏதோ நைய்யாண்டிக்காக சொன்னது அல்ல. உங்கள் அணியைச்சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்தை தாக்கி பேசும் ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்கு பொன்னான சொற்கள் தான். அப்போது தான் மதவாதத்தை தூண்டிவிட முடியும், வாக்குகளை பெருக்கிக்கொள்ள முடியும், பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியும். H. ராஜா மீண்டும் மீண்டும் அண்ணாதுரை எப்போதோ சொன்ன \"அடியே மீனாட்சி உனக்கெதுக்கடி வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி\" என்ற வசனத்தை கூறி வருகிறாரே, இந்த ஒரு உதாரணம் போதாதா\nஇதை புரிந்து கொள்ளாமல் \"வாருங்கள் நேரடியாக மோதிப்பார்கலாம், பகுத்தறிவா, ஆர்யமா\" என்ற ஒரு அணுகுமுறையை கொண்டுள்ளீர்கள் நீங்கள் எல்லோரும். உங்கள் நேர்மையையும் துணிவையும் பாராட்டுகிறேன். ஆனால் தந்திரத்தை அப்படி வீழ்த்திவிட முடியாது. உங்களை அழிக்க நீங்களே அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்துவிடாதீர்கள். ஹிந்து மதத்தை தாக்கி பேசுவதற்கு பதிலாக மக்களுக்கு இந்த பாஜகவின் சூட்சுமத்தைப்பற்றிய விழிப்புணர்வை கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.அவர்களுடைய அரசியல் தந்திரத்தை மைய்யப்படுத்திப்பேசுங்கள்.இந்த புருஷ சூக்தம், பகவத் கீதை, மனு ஸ்ம்ரிதி, தலையில் பிறந்தான் காலில் பிறந்தான் என்பதையெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்கள். இவைகளைப்பற்றியே பேசிப்பேசி சங்க் பரிவாரின் தந்திரத்தை வீழ்த்திவிட முடியாது. இது தான் உங்களுக்கு புரியவே இல்லை.\nஒரு ம��கப்பெரிய சித்தாந்தப்போர் துவங்கி இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் அவர்கள் ஒரு நாளும் நேர்மையுடன் போரிடமாட்டார்கள். அவர்களுடைய சாதுர்யத்தைப்புரிந்துகொண்டு உங்கள் யுக்திகளை வடிவமைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் விரித்த வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.\nஇன்னொன்று, வைரமுத்துவை கண்டிக்க பெருந்திரளாக வந்தார்களே வைணவர்கள், அவர்கள் ஒரு நாயன்மாரைப்பற்றி வைரமுத்து ஏதாவது சொல்லி இருந்தால் வந்திருக்க மாட்டார்கள். ஆம், இன்றைக்கும் சைவமும் வைணவமும் இருவேறு மதங்களாகத்தான் இருக்கின்றன. இந்த \"ஹிந்து மதம்\" என்பது ஒரு மாயப்போர்வை. அப்படி ஒரு மதமே இல்லை என்பதற்கு இந்த வைரமுத்து-ஆண்டாள் விவகாரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இல்லாத ஒரு மதத்தை வைத்துக்கொண்டு மதவாதத்தை தூண்டிவிட பார்க்கிறது பாஜக. தமிழக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.\nஇது பகுத்தறிவுவாதிகளுக்கு பெரும் சோதனை காலம். இன்னும் சோதனைகள் வரப்போகின்றன. ஏற்கனவே துக்ளக் பத்திரிகை காவி நிறத்தால் முழுமையாக சாயம் பூசப்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதையும் காவி நிறத்தால் சாயம் பூசாத வரையில் பாஜகவினர் ஓய மாட்டார்கள். பகுத்தறிவையும் பெரியார் இயக்கங்களையும் முற்றிலுமாக அழிக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள். இது போர் காலம். போரில் வீரமும் வேண்டும் விவேகமும் வேண்டும். விவேகமின்றி செயல்பட்டால் நீங்கள் தோல்வி அடைவது நிச்சயம்.\nஎச் ராஜா பேசியது வருந்தத்தக்கதாம்.\nநயினார் நாகேந்திரன் பேசியது அபாயகரமானதாம்.\nகடைசி வரை ஒப்புக்கு கூட அது கண்டிக்கத்தக்கது என்று கூற மனம் வரவேயில்லை பாண்டேவிற்கு.\nதீவிரவாதத்தை தூண்டும் பேச்சுக்கு தன் மறைமுக ஆதரவை தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகளால் வெளிப்படுத்தும் பாண்டே போன்றவர்களுக்கு அதற்கு எதிர்வினையாற்றிய பாரதிராஜாவிற்கு ஆதரவு என்று \"வா ஒரு கை பாத்துடலாம்\" என்பதுபோல் நேரிடையாக பதில் சொன்ன சுப.வீ யின் முறைதான் மிகச்சரி.\nஇதுதான் பாண்டேவின் விஷத்துக்கு தக்க பதிலடி.\nநமது சமுகத்தில் இரண்டு வகை மக்கள் கேடாக இருந்து வருகிறார்கள்.\n2. பார்ப்பானிய கொள்கையைத் தருமமாக எண்ணி அவர்களின் மேலாண்மையை ஏற்று புத்திமழுங்கி வாழ்ந்து வரும் பார்ப்பானியத்தமிழர்கள்.\nஇதை \"மோடி பார்பானில்லை\" என்கிற பான்டேவின் கருத்தின் மீது இந���த அளவில் அண்ணன் சுபவீ அனுகி பதில் தந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.\nஇன்னொன்று, இட்டப்பணியை செவ்வனே செய்து முடிப்பதில் வல்லவர்கள் யாவர் என்றால் அவர்கள் சூத்திரர்களே. ஆம் சனாதன ஹிந்து தத்துவத்தை ஏற்று அதுவே பிரம்மன் படைப்பு என்று எண்ணி நம்பி பார்ப்பான் இட்ட இடும் பணியை செய்து வரும் பார்ப்பனர் அல்லாத மக்கள் அதாவது பார்ப்பனர்களின் அடிமைகள்தான் இந்த அளவு செவ்வனே செய்து முடித்திடுவார்கள்.\nஆனால் அதைப்போன்று பார்ப்பான் இடும் பணியை செய்வதற்கு முன்பு நீ என்ன என்னை செய்ய சொல்வது என்று குறுக்கே கேள்வி கேட்கும் குணமும் வாய்ப்பும் கொண்டிருப்பதால் பார்ப்பான்கள் அடிமை பணி செய்ய அமர்த்த படுவதில்லை.\nபினாமி அரசு நடக்கும் தைரியத்தில் தொலைபேசியில் அசிங்கமாகப் பேசும் அயோக்கியர்களின் தொலைபேசி எண்களை மறவாமல் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சுளுக்கெடுக்க வசதியாக இருக்கும்\nஅவர்கள் மனம் புண்பட்டு விட்டததாகக் கவலைப்படுவோர், \"நீறு இல்லா நெற்றி பாழ்\" என்று சொன்னபோதும், \"நாத்திகம் பேசி நாத்தளும்பேறியோர்\" என்று பாடியபோதும் எங்கள் மனம் புண்படும் என்பதை எண்ணிப்பார்க்கவில்லையே, ஏன்\nகத்தியால் குத்தியவனை கண்டானைக் கண்டேன் என்ற கதையாய் சொன்னவனை விடுத்து கேட்டு சொன்னவனை வசைபாடும் அந்த கூட்டத்திற்கு பிரச்சினை கருத்தா, வைரமுத்துவா. கையை வெட்டு, கழுத்தை வெட்டு என்ற கலீஜுக்கு போனபிறகும் நாத்திக சிந்தனையாளர்களும், பொதுவுடமைத் தோழர்களும், தோழமையாளர்களும் ஒன்று திரண்ட எதிர்ப்புகளை காட்டவேண்டாமோ,தனித்தனியே அறிக்கை விடுவது அழகா என்ற ஆதங்கம் வருகிறது.இப்போதாவது திரளுங்கள் தோழர்களே. தி.தா.நாராயணன்\nபெரியார் திராவிடத்தின் எதிரி ஆரியம் என்று சொன்னது மட்டுமில்லாமல் தன் இறுதி மூச்சுவரை ஆரியத்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் திராவிடக் கட்சிகள் பார்ப்பன எதிர்ப்பை கைவிட்டதன் விளைவு இன்று பார்ப்பனர்கள் தந்திரமாக இந்துக்கள் என்ற முகமூடி அணிந்து ஆள் சேர்க்கிறார்கள் திராவிடத்தை அழிக்க\nஇன்று திமுகவினர் பார்ப்பனர்கள் என்ற சொல்லக்கூட பயன்படுத்துவதில்லை. விவாதங்களில் இந்துக்களுக்கு ஆபத்து இந்துக்களுக்கு ஆபத்து என்று கூப்பாடு போட்டு ஒட்டு மொத்தம் இந்துக்களின் பா��ுகாவலனாக காட்டிக்கொள்ள முயலும் பார்ப்பனர்களின் தந்திரத்தை திமுகவினர் சரியாக எதிர்கொள்வதில்லை. அவர்களின் பார்ப்பன முகத்திரையை கிழிக்க முற்படுவதே இல்லை இந்துக்கள் என்ற முகத்திரையை பார்ப்பனர்கள் அணிந்து வரும்போது திராவிடர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று முகத்திரையை கிழிக்க வேண்டாமா இந்துக்கள் என்ற முகத்திரையை பார்ப்பனர்கள் அணிந்து வரும்போது திராவிடர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று முகத்திரையை கிழிக்க வேண்டாமா திமுக தற்காப்பு ஆட்டம் ஆட நினைத்தால் கேடாகவே முடியும்\nராஜா, பிஜேபி செய்யும் தவறுகளுக்கு பொத்தாம் பொதுவாக ப்ராஹ்மணர்களை பழிப்பது ஏன் எந்த பிராமணன் கையில் அருவாளோடு அலைகிறான் எந்த பிராமணன் கையில் அருவாளோடு அலைகிறான் அடித்தால் வாய் பேசாமல் அடிவாங்கி கொண்டு போகும் ஒரு இனம். பதில் கூறவில்லை என்பதற்காகவே அவர்களையே பழி பேசுவது அழகு அல்ல.\nஉங்களை போல ஒரு பிராமணரைதான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்கள் ஒருவருக்காவது பார்ப்பணர் செய்வது தவறு என்று தெரிந்திருக்கிறது. மற்ற பார்ப்பணர்களுக்கு தான் செய்வது தவறு என்று கூட உணர்வது இல்லை. நீங்கள் போய் உங்கள் உறவினர்களிடம் சொல்லுங்கள். பார்ப்பணர்கள் மற்றும் பார்ப்பணர்களுக்கு பிறந்தவர்களால் இந்த தேசம் மதத்தின் பெயரால் துண்டாடப்படுகிறது என்று சொல்லுங்கள். இந்த மக்களை பிரித்தாலும் தந்திரம் இனியும் உதவாது என்று சொல்லுங்கள். தானும் வளர்ந்து மற்ற சாதி மக்களையும் வளர்ப்பதற்கு என்ன செய்வது என்று ஆக்கபூர்வமாக யோசிக்க சொல்லுங்கள்.\nஎன்ன தவறு செய்கிறார்கள் என்று கூறினால் போய் எல்லோரையும் திருத்தலாம். எல்லோரும் பார்ப்பனர்கள் சரி இல்லை, பார்ப்பனர்கள் நம்மை ஆள பார்க்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறார்களே தவிர யாரும் specific ஆக இதுதான் பிரச்சனை என்று கூறுவதே இல்லை. மோடி பிராமணர் இல்லை. நயினார் நாகேந்திரன் பிராமணன் இல்லை. தமிழிசை பிராமணர் இல்லை. பொன்னார் பிராமணர் இல்லை. உங்கள் கண்களுக்கு ராஜா மட்டும் தெரிகிறார் என்றால் அதற்கு பேர் selection bias. பிஜேபி hindutva கொள்கைகளை பரப்ப முயல்கிறது என்பதை ஒத்து கொள்கிறேன். ஆனால் பிஜேபி பின் நின்று பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தை வளர்க்க முயல்கிறார்கள் என்பது லாஜிக் இல்லாத வாதம். தமிழ்நாட��டில் பார்ப்பனர்களுக்கு எதிரான மனப்போக்கு இருப்பதால் எல்லோரும் சேர்ந்து இதே விஷயத்தை கத்தி கொண்டிருக்கிறார்கள்.\nபிராமண கலப்பு எல்லா சாதிகளிலும் அதாவது தலித்துகள் வரை இருப்பதால் யாரை பார்த்து திருந்த சொல்வது என்பது குழப்பம் தருவதே. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nமேலும் இரு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.\nஆண்டாள் தோட்டத்தில் கண்டெடுத்த பிள்ளையாக இருக்க வேண்டும், அல்லது பெரியாழ்வார் பெற்றெடுத்த பிள்ளையாக இருக்க வேண்டும். இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.முதலில் அவர்களுடைய கதைகளில் இருக்கும் குழப்பத்தை தீர்த்திவிட்டு வரட்டும் பிறகு பேசலாம். இதை நீங்கள் பாண்டேவிடம் சொல்வீர்கள் என்று எதிர்பாத்தேன்.\nமற்றோரு விஷயம், இஸ்லாமையும் கிறிஸ்து மதத்தையும் ஏன் விமர்சனம் செய்ய மறுக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் எவ்வளவு சமாதானம் சொன்னாலும் ஏற்க்க மாட்டார்கள். இதற்க்கு தீர்வு, குரானிலும் பைபிலிலும் இருக்கும் அறிவியலுக்கு எதிரான செய்திகளில் சிலவற்றையாவது உதாரணமாக எடுத்து நீங்கள் விமர்சனம் செய்வது தான் இதற்க்கு ஒரே தீர்வு. இல்லையென்றால் அச்சப்படுகிறீர்கள், சிறுபான்மையினரின் ஆதரவை எண்ணி தயங்குகிறீர்கள் என்ற கருத்தை நீங்கள் அழிக்கவே முடியாது.\nஅந்த மொழி இறந்துபோனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ ��ிடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-10-17T09:57:00Z", "digest": "sha1:EDYK35DZFJJ2MMIBL6UFH4UQW3VIQLTQ", "length": 12557, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் ‘‘உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மசூர் பருப்பு’ இல்லாமல் சமைக்கலாம்\n‘‘உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மசூர் பருப்பு’ இல்லாமல் சமைக்கலாம்\nகேசரி பருப்பு என்றும் மசூர் பருப்பு என்றும் அழைக்கப்படும் ஆரஞ்சு நிறப் பருப்பு, தமிழக சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது நாம் அறிந்ததே. இந்தப் பருப்புக்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறு ஒளிந்திருக்கிறது.\nமைசூர் பருப்பில் டி-அமினோ-ப்ரோ-பியோனிக் ஆசிட்(di-amino-pro-pionic acid) உள்ளது. இதனைத் தொடர்ந்து உணவில் பயன்படுத்தினால் கால் மூட்டுக்கள் மற்றும் தண்டுவடம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளை இழந்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டு, தேசிய அளவில் தடை செய்ய இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரைத்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய மத்திய அரசு 1961-ம் ஆண்டு மைசூர் பருப்புக்கு தேசிய அளவில் தடை விதித்தது. இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார் நாக்பூரைச் சேர்ந்த மைக்ரோபயாலஜிஸ்ட் கோத்தாரி. ”இந்தத் தடையால் வடமாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். அதனால், தடையை நீக்க வேண்டு���்” எனப் போராடி வெற்றிகண்டார்.\nவடமாநிலங்களில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தால், மசாலா, சூப், காய்கறி கிச்சடி, மிக்ஸடு சென்னா மசாலா, அடை எனப் பல்வேறு உணவுப் பதார்த்தங்களில் மைசூர் பருப்பை பயன்படுத்துகின்றனர். அதோடு, அழகியல் துறையில் முகத்தைப் பளபளப்பாக்க, கூந்தல் அழகுக்கு எனப் பயன்படுத்தப்படுகிறது. துவரம் பருப்பு அதிக விலையாக இருந்தபோதும், தமிழகத்தில் வெகு சிலரே மைசூர் பருப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் மதிய உணவுத் திட்டத்தில் மைசூர் பருப்பே பயன்படுத்தப்பட்டது. இதனால், உடலுக்கு ஏற்படும் தீங்கை முன்னிறுத்தி, 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சத்துணவில் பயன்படுத்தத் தடை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நியாய விலை கடைகளில் மைசூர் பருப்பு வழங்கத் தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது.\nஇதனை எதிர்த்து தமிழக கால்நடை துறை முன்னாள் இயக்குநர் அஸ்தி ஜெகநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரண் மற்றும் சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, மைசூர் பருப்பைத் தமிழக நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க இடைக்காலத் தடை விதித்தனர். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மசூர் பருப்பை ரேசன் கடைகளில் வழங்க தமிழக அரசு ஏன்முயற்சி எடுக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nமைசூர் பருப்பு தமிழக அளவில் எந்தெந்த உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது அதன் முக்கியத்துவம் போன்றவற்றை பற்றிப் பேசிய சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி, ‘‘தமிழகத்தில் மைசூர் பருப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. துவரம் பருப்பின் விலை அதிகம் என்பதால், சிலர் மாற்றாகப் பயன்படுத்திட்டு வருகிறார்கள். துவரம் பருப்பின் விலையைக் கருத்தில் கொண்டு ஹோட்டல்களில் மசூர் பருப்பு பயன்படுத்துகின்றனர். முன்பு சத்துணவுத் திட்டத்தில் மசூர் பயன்படுத்தப்படும் போது குறைந்த விலையில் பரவலாக அப்பருப்பு மக்கள் மத்தியில் விற்கப்பட்டது. பார்க்கிறதுக்கு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்தப் பருப்பு, வெந்ததும் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும். துவரம் பருப்பில் செய்யும் உணவில் இருக்கும் டேஸ்ட் மைசூர் பர��ப்பில் இருக்காது. துவரம் பருப்பில் புரோட்டீன் அதிகம் இருக்கும். எனவே,, மைசூர் பருப்பு எந்தவிதத்திலும் உடலுக்கு நல்லதில்லை”\nPrevious articleஉலக சந்தைக்கும் நுழையும் போராட்டம் ஆரம்பம்\nNext article‘அ.தி.மு.க., அணிகள் இணைய வாய்ப்புள்ளது’\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/05/84898.html", "date_download": "2018-10-17T11:03:11Z", "digest": "sha1:VTEXDCDLX4M32NIZZENZGBTSOWR7CLBI", "length": 22477, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆட்டுபாக்கத்தில் கல்லூரி மாணவிகள் விடுதி: எம்எல்ஏ ரவி திறந்து வைத்தார்", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஆட்டுபாக்கத்தில் கல்லூரி மாணவிகள் விடுதி: எம்எல்ஏ ரவி திறந்து வைத்தார்\nதிங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018 வேலூர்\nஆட்டுபாக்கம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் புதிய விடுதியினை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே ஆட்டுபாக்கம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல்; கல்லூரி உள்ளது. இந்த கல்லூhயில் பயிலும் பெண்கள் தங்கிபடிப்பதற்கான தங்கும் விடுதி திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.\nமாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் ஙெபிரகாஷ் தலைமை தாங்கி. அவர் பேசிய போது தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த கல்வியாண்டில் எந்த விடுதிகள் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா 5விடுதிகள் கட்டவே அ���சு அனுமதி கொடுத்திருக்கிறது அதில் ஒன்று அரக்கோணம். இந்த நல்ல மயற்சி எடுத்த நம்முடைய எம்எல்ஏ- விற்கு மாவட்டத்தின் சார்பிலும் உங்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்க கடமைபட்டு இருக்கிறேன் என பேசினார். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ சு.ரவி பங்கேற்று புதிய விடுதியை திறந்து வைத்து பேசினார் அவர்பேசிய போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் அட்சி செய்தபோது தமிழகத்தில் குறைந்த அளவில் கல்லூரிகள் இருந்தன உடனே 105கல்லூரிகளை திறந்தார் இதன்மூலம் உயர்கல்வி தரம் 12 விழுக்காட்டிலிருந்து 44.5விழுக்காடு உயர்த்தி காட்டினார். மேலும், இந்தியா அளவில் 2ஆம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டோம்.\nமாணவர்களுக்காக தங்கும் விடுதிகள் கட்டி கொடுப்பது எதற்காக தெரியுமா நீங்கள் நன்கு படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக ஏனெனில், பலர் உயாந்த வெலைகளில் சேர்ந்திருப்பதாக பலபுள்ளி விவரங்களில் நிருபவனம் ஆகி இருக்கிறது. இந்தாண்டிலே உங்களுக்காக (மாணவர்களுக்காக) மூன்று விடுதிகள் அனுமதிபெற்று இருப்பதும் சாதனையாகும் என பேசினார். முன்னதாக கூட்டத்திற்கு வந்தவர்களை முதல்வர் கவிதா வரவேற்று பேசினார் தாசில்தார் வேணுகோபால் முன்னிலை வகித்தார். ஏவி.மோகன், ஏஎம்.நாகராஜன், ஏஎல்.நாகராஜ், இளம் பாசறை எல.வினோத்குமார், நா.சங்கர், கேசவன், வருவாய் துறை பள்ளுர் ஆய்வாளர் சாந்தி, உட்பட கல்லூரி போராசிரியர்கள், மாணவிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்��ும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலி�� டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/06/Mahabharatha-Shalya-Parva-Section-10.html", "date_download": "2018-10-17T10:42:07Z", "digest": "sha1:7GS4RRGVAEUDFEC4S2MUUV2CPNVEEV4L", "length": 50631, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணன் மகன்களைக் கொன்ற நகுலன்! - சல்லிய பர்வம் பகுதி – 10 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nகர்ணன் மகன்களைக் கொன்ற நகுலன் - சல்லிய பர்வம் பகுதி – 10\n(சல்லிய வத பர்வம் - 10)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்த சல்லியன்; கர்ணனின் மகனான சித்திரசேனனை எதிர்த்து விரைந்த நகுலன்; கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகிய மூவரைக் கொன்ற நகுலன்; சிதறிய படையை மீண்டும் திரட்டிய சல்லியன்; சாத்யகி, திருஷ்டத்யும்னன், பீமசேனன், அர்ஜுனன் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது....\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"படை பிளப்பதைக் கண்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, தன் சாரதியிடம், \"மனோவேகம் கொண்ட இந்தக் குதிரைகளை விரைவாகச் செலுத்துவாயாக.(1) அதோ, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்ட குடையுடன் பிரகாசமாகத் தெரிகிறான்.(2) ஓ சாரதியே, என்னை அங்கே வேகமாகக் கொண்டு சென்று, என் வலிமையைக் காண்பாயாக. போரில் பார்த்தர்கள் என் எதிரே நிற்க இயலாதவர்களாவர்\" என்றான் {சல்லியன்}.(3) இவ்வாறு சொல்லப்பட்ட மத்ர மன்னனின் {சல்லியனின்} சாரதி, துல்லியமான இலக்கைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்குச் சென்றான்.(4)\nசல்லியன், வலிமைமிக்க அந்தப் பாண்டவர்களின் படை மீது திடீரெனப் பாய்ந்தான். பொங்கும் கடலை அடக்கும் கரைகளைப் போலத் தனியொருவனாகவே அவன் அதைத் தடுத்தான்.(5) உண்மையில், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மலையை நோக்கி விரையும் கடலைப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையானது, அந்தப் போரில் சல்லியனை எதிர்த்துச் சென்று அசையாமல் நின்றது.(6) போர்க்களத்தில் நிற்கும் மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட கௌரவர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு திரும்பிவந்தனர்.(7) அவர்கள் திரும்பியதும், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மலையை நோக்கி விரையும் கடல��ப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையானது, அந்தப் போரில் சல்லியனை எதிர்த்துச் சென்று அசையாமல் நின்றது.(6) போர்க்களத்தில் நிற்கும் மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட கௌரவர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு திரும்பிவந்தனர்.(7) அவர்கள் திரும்பியதும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நன்றாக அணிவகுக்கப்பட்ட அந்த வியூகத்தில் தனித்தனியாகத் தங்கள் நிலைகளை எடுத்துக் கொண்டதும், நீரைப் போலக் குருதிபாயும் பயங்கரமான போர் தொடங்கியது.\nவெல்லப்பட முடியாதவனான நகுலன், {கர்ணன் மகனான} சித்திரசேனனுடன் மோதினான்.(8) சிறந்த வில்லாளிகளான அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் அணுகி, ஆகாயத்தின் தெற்கிலும் வடக்கிலும் எழுந்த இரு மேகங்கள் மழை பொழிவதைப் போல, அந்தப் போரில் தங்கள் கணைமாரியால் ஒருவரையொருவர் நனைத்தனர். பாண்டுவின் மகனுக்கும் {நகுலனுக்கும்}, எதிராளிக்கும் {சித்திரசேனனுக்கும்} இடையிலான எந்த வேறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை.(9,10) அவர்கள் இருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும், வலிமைமிக்கவர்களாகவும், தேர்வீரர்களின் நடைமுறையை அறிந்தவர்களாகவும் இருந்தனர். ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய அவர்கள், அடுத்தவரின் குறைபாடுகளையும், தாமதத்தையும் கவனமாகத் தேடினர்.(11) அப்போது சித்திரசேனன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்கு கடினமாக்கப்பட்டும், கூர்மையானதுமான ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, நகுலனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(12)\nஅப்போது கர்ணனின் மகன் {சித்திரசேனன்}, வில்லற்றிருந்த நகுலனின் நெற்றியில், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையுமான மூன்று கணைகளால் தாக்கினான்.(13) இன்னும் சில கூரிய கணைகளால் அவன் {சித்திரசேனன்} நகுலனின் குதிரைகளை யமலோகம் அனுப்பி வைத்தான். அடுத்ததாக, அவன் தன் எதிராளியின் கொடிமரத்தையும் சாரதியையும் மும்மூன்று கணைகளால் வீழ்த்தினான்.(14) தன் எதிரியின் கரங்களால் ஏவப்பட்ட அம்மூன்று கணைகளை, தன் நெற்றியில் தைத்திருக்க, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று முகடுகளைக் கொண்ட ஒரு மலையைப் போல நகுலன் மிக அழகாகத் தெரிந்தான்.(15) தன் வில்லையும், தேரையும் இழந்த நகுலன், ஒரு வாளை எடுத்துக் கொண்டு, மலைச்சிகரத்தில் இருந்து குதிக்கும் ஒரு சிங்கத்த��ப் போலத் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்தான்.(16)\nஎனினும் அவன் {நகுலன்} தரையில் நடந்து விரைந்து சென்ற போது, அவனுடைய எதிராளி {சித்திரசேனன்} அவன் {நகுலன்} மீது கணைமாரியைப் பொழிந்தான். சுறுசுறுப்பும், ஆற்றலும் கொண்ட நகுலன், அந்தக் கணைமாரியை தன் கேடயத்தில் ஏற்றான்.(17) பிறகு சித்திரசேனனின் தேரை அடைந்தவனும், போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், உழைப்பால் களைக்காதவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனுமான அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதில் {அந்தத் தேரில்} ஏறினான்.(18) பிறகு அந்தப் பாண்டுவின் மகன், கிரீடத்தாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், அழகிய நாசி மற்றும் அகன்ற பெரிய இரு கண்கள் ஆகியவற்றால் அருளப்பட்டதுமான சித்திரசேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். சூரியனின் காந்தியுடன் கூடிய சித்திரசேனன் இதனால் தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(19) சித்திரசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களாலும் புகழ்ச்சியாலும் உரக்கக் கதறினர்.(20)\nஅதேவேளையில் கர்ணன் மகன்களான சுஷேனன் மற்றும் சத்தியசேனன் ஆகிய பெரும் தேர்வீரர்கள் இருவரும், தன் சகோதரன் {சித்திரசேனன்} கொல்லப்பட்டதைக் கண்டு, கூரிய கணைமாரியை ஏவினர்.(21) தேர்வீரர்களில் முதன்மையானவர்களான அவர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {நகுலனை} நோக்கி, இரு புலிகளைப் போல வேகமாக விரைந்தனர்.(22) அவர்கள் இருவரும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலன் மீது கூரிய கணைகளைப் பொழிந்தனர். உண்மையில், அவர்கள் அந்தக் கணைகளைப் பொழிந்தபோது, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களுக்கு ஒப்பானவர்களாக அவர்கள் தெரிந்தனர்.(23) மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், பாண்டுவின் அந்த வீரமகன், மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சினத்துடன் இருக்கும் யமனைப் போலப் போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான்.(24) பிறகு அந்த இரு சகோதரர்களும் {கர்ணனின் மகன்களும்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் நேரான கணைகளால் நகுலனின் தேரைத் துண்டுகளாகச் சிதறடித்தனர்.(25)\nஅப்போது நகுலன், அம்மோதலில் சிரித்துக் கொண்டே நான்கு கூரிய கணைகளால் சத்தியசேனனின் குதிரைகளைத் தாக்கினான்.(26) அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்ட நீண்ட கணையொன்றைக் {நாராசத்தை} குறிபார்த்து சத்தியசேனனின் வில்லை அறுத்தான்.(27) இதன்காரணமாக மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவனும் {சத்தியசேனனும்}, அவனது சகோதரனான சுஷேனனும், பாண்டுவின் மகனை {நகுலனை} எதிர்த்து விரைந்தனர்.(28) மாத்ரியின் வீர மகனோ {நகுலனோ}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்ட நீண்ட கணையொன்றைக் {நாராசத்தை} குறிபார்த்து சத்தியசேனனின் வில்லை அறுத்தான்.(27) இதன்காரணமாக மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவனும் {சத்தியசேனனும்}, அவனது சகோதரனான சுஷேனனும், பாண்டுவின் மகனை {நகுலனை} எதிர்த்து விரைந்தனர்.(28) மாத்ரியின் வீர மகனோ {நகுலனோ}, ஓ ஏகாதிபதி போரின் முன்னணியில் இருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் அச்சமில்லாமல் துளைத்தான்.(29) பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான சுஷேனன், கோபத்தால் நிறைந்து, சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் பாண்டுவின் மகனுடைய உறுதிமிக்க வில்லை ஒரு கத்தி முனை கணையால் {க்ஷுரப்ரத்தால்} அறுத்தான்.(30)\nஅப்போது கோபத்தால் உணர்விழந்த நகுலன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சுஷேனனையும், ஒன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(31) பிறகு ஒரு கணத்தையும் இழக்காத அவன் {நகுலன்}, சத்யசேனனின் தோல் கவசத்தையும் {கையுறையையும்} அறுத்ததால், ஓ ஐயா, துருப்புகள் அனைத்தும் உரத்த கூச்சலிட்டன.(32) எதிரியைக் கொல்லவல்லதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சத்தியசேனன், அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுவின் மகனைக் கணைகளால் மறைத்தான்.(33) அந்தக் கணைகளைக் கலங்கடித்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், தன் எதிராளிகள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் துளைத்தான்.(34) பின்னவர்களில் ஒவ்வொருவரும், நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பதிலுக்கு அந்தப் பாண்டுவின் மகனைப் பல கூரிய கணைகளால் துளைத்தனர்.(35)\nஅப்போது, பெரும் கரநளினம் கொண்ட வீர சத்தியசேனன், தன் சகோதரனின் துணையில்லாமலேயே நகுலனுடைய தேரின் ஏர்க்காலையும், அவனது வில்லையும் இரு கணைகளால் அறுத்தான்.(36) எனினும், அதிரதனான நகுலன், தன் தேரில் நின்று கொண்டு, தங்கக் கைப்பிடி கொண்டதும், கூர்முனை கொண்டதும், எண்ணெயில் ஊற வைத்ததும், மிகப் பிரகாசமானதுமான ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(37) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அஃது {அந்த ஈட்டி}, அடிக்கடி தன் நாவை வெளியே தள்ளும் கடும் நஞ்சுமிக்க ஒரு பெண்பாம்புக்கு ஒப்பாக இருந்தது. அவ்வாயுதத்தை உயர்த்திய அவன் {நகுலன்}, அம்மோதலில் சத்தியசேனன் மீது அதை ஏவினான்.(38) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஈட்டியானது, அந்தப் போரில் சத்தியசேனனின் இதயத்தைத் துளைத்து, அதை நூறு துண்டுகளாக்கியது. புலன் உணர்வையும், உயிரையும் இழந்த அவன் {சத்தியசேனன்}, தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(39) தன் சகோதரன் கொல்லப்பட்டதைக் கண்ட சுஷேனன், சினத்தால் உணர்விழந்தவனாக அந்தப் போரில் திடீரென நகுலனைத் தேரற்றவனாகச் செய்தான்.ஒரு கணத்தையும் இழக்காத அவன், தரையில் நின்று போராடிய அந்தப் பாண்டுவின் மகன் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(40)\nநகுலன் தேரற்றவனாக இருப்பதைக் கண்ட திரௌபதியின் மகன் சுதசோமன், அந்தப் போரில் தன் தந்தையைக் {நகுலனைக்} காக்க அந்த இடத்தில் விரைந்து வந்தான்.(41) சுதசோமனின் தேரில் ஏறிக் கொண்டவனும், பாரதக் குலத்தின் வீரனுமான நகுலன், மலையில் இருக்கும் ஒரு சிங்கம் போல மிக அழகாகத் தெரிந்தான்.(42) அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் கணைமாரிகளை ஏவியபடி ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரின் அழிவுக்கு முயற்சி செய்தனர்.(43)_ அப்போது சினத்தால் நிறைந்த சுஷேனன், மூன்று கணைகளால் பாண்டுவின் மகனையும் {நகுலனையும்}, இருபதால் {நகுலனின் மகன்} சுதசோமனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(44) ஓ ஏகாதிபதி, இதனால் மூர்க்கமடைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் தன் கணைகளால் மறைத்தான்.(45)\nபெரும் சக்தி கொண்டதும், அரை வட்டத் தலை கொண்டதுமான ஒரு கூரிய கணையை {அர்த்தச்சந்திர பாணத்தை} எடுத்துக் கொண்ட நகுலன், அந்தப் போரில் அதைக் கர்ணனின் மகன் {சுஷேணன்} மீது பெரும் வேகத்தோடு ஏவினான்.(46) ஓ மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} அந்தக் கணையைக் கொண்டு, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுஷேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(47) இவ்வாறு சிறப்புமிக்க நகுலனால் கொல்லப்பட்ட கர்ணனின் மகன் {சுஷேனன்}, ஆற்றங்கரையில் நிற்கும் நெடிய மரம் ஒன்று நீரோட்டத்தால் தூக்கி வீசப்படுவதைப் போலக் கீழே விழுந்தான்.(48) கர்ணன் மகன்களின் படுகொலையையும், நகுலனின் ஆற்றலையும் கண்ட உமது படையானது, ஓ மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} அந்தக் கணையைக் கொண்டு, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுஷேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(47) இவ்வாறு சிறப்புமிக்க நகுலனால் கொல்லப்பட்ட கர்ணனின் மகன் {சுஷேனன்}, ஆற்றங்கரையில் நிற்கும் நெடிய மரம் ஒன்று நீரோட்டத்தால் தூக்கி வீசப்படுவதைப் போலக் கீழே விழுந்தான்.(48) கர்ணன் மகன்களின் படுகொலையையும், நகுலனின் ஆற்றலையும் கண்ட உமது படையானது, ஓ பாரதக் குலத்தின் காளையே, அச்சத்தால் அங்கிருந்து தப்பி ஓடியது.(50) எனினும், அவர்களது படைத்தலைவனும், துணிச்சல்மிக்கவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ பாரதக் குலத்தின் காளையே, அச்சத்தால் அங்கிருந்து தப்பி ஓடியது.(50) எனினும், அவர்களது படைத்தலைவனும், துணிச்சல்மிக்கவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ ஏகாதிபதி, அந்தப் போரில் துருப்புகளைப் பாதுகாத்தான்.(50)\n மன்னா {திருதராஷ்டிரரே}, தன் படையை அணிதிரட்டிய அந்தச் சல்லியன், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், தன் வில்லில் சீற்றத்துடன் நாணொலி எழுப்பியபடியும் போரில் அச்சமற்று நின்றிருந்தான்.(51) அப்போது, அந்த உறுதிமிக்க வில்லாளியால் {சல்லியனால்} அந்தப் போரில் பாதுகாக்கப்பட்ட உமது துருப்புகள், ஓ மன்னா, எதிரியை எதிர்த்து மீண்டும் உற்சாகமாக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சென்றன.(52) ஓ மன்னா, எதிரியை எதிர்த்து மீண்டும் உற்சாகமாக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சென்றன.(52) ஓ மன்னா, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் போரிட விரும்பி அந்தப் பெரும் வில்லாளியான மத்ரர்களின் ஆட்சியாளனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்றனர்.(53) அப்போது, சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான அந்த இரு பாண்டவர்கள் {நகுலன், சகாதேவன்} ஆகியோர், ��ணிவின் வசிப்பிடமும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான யுதிஷ்டிரனைத் தங்களுக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு,(54) போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்று உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர். மேலும் அந்த வீரர்கள், தாங்கள் ஏவிய கணைகளால் \"விஸ்\" ஒலியை உண்டாக்கியும், பல்வேறு வகைகளில் அடிக்கடி கூச்சலிட்டபடியும் இருந்தனர்.(55) உமது வீரர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே சினத்தால் நிறைந்து, போரிடும் விருப்பத்தால், மத்ரர்களின் ஆட்சியாளனைச் சூழ்ந்து நின்றனர்.(56)\nஅப்போது, மருண்டோரின் அச்சத்தைத் தூண்டும் வகையில், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்ட உமது படைவீரர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பினருக்கிடையில் ஒரு போர் தொடங்கியது.(57) யமனுடைய அரசின் மக்கள் தொகையை அதிகரித்தபடி அச்சமற்ற போராளிகளுக்கிடையில் நடந்த அந்தப் போரானது, ஓ ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது.(58) அப்போது, ஓ ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது.(58) அப்போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குரங்குக் கொடியைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டு, கௌரவப் படையின் அந்தப் பகுதியை எதிர்த்து விரைந்து வந்தான்.(59) திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாண்டவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே அதே படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, கூரிய கணைமாரிகளைப் பொழிந்தனர்.(60) பாண்டவர்களால் விஞ்சப்பட்ட அந்தக் கௌரவப் படை திகைப்படைந்து மலைத்து நின்றது. உண்மையில், அப்போது அந்தப் படைப்பிரிவினால், திசைகள் மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(61)\nபாண்டவர்களால் ஏவப்பட்ட கூரிய கணைகளால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் கௌரவப் படையானது, தன் முதன்மையான வீரர்களை இழந்து, நடுங்கி, அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது. உண்மையில், ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படையானது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களால் கொல்லப்பட நேர்ந்தது.(62) அதேபோல, ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படையானது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களால் கொல்லப்பட நே��்ந்தது.(62) அதேபோல, ஓ மன்னா, பாண்டவப் படையும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உமது மகன்களால் அந்தப் போரில் ஏவப்பட்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளால் கொல்லப்பட நேர்ந்தது.(63) மிகவும் தூண்டப்பட்டவையாக இருந்த அந்த இருபடைகளும் ஒன்றையொன்று கொன்று கொண்டிருந்தபோது, மழைக்காலங்களில் கலங்கும் ஓடைகள் இரண்டைப் போல மிகவும் கலக்கமடைந்திருந்தன.(64) அந்தப் பயங்கரப் போரின் போது, ஓ மன்னா, பாண்டவப் படையும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உமது மகன்களால் அந்தப் போரில் ஏவப்பட்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளால் கொல்லப்பட நேர்ந்தது.(63) மிகவும் தூண்டப்பட்டவையாக இருந்த அந்த இருபடைகளும் ஒன்றையொன்று கொன்று கொண்டிருந்தபோது, மழைக்காலங்களில் கலங்கும் ஓடைகள் இரண்டைப் போல மிகவும் கலக்கமடைந்திருந்தன.(64) அந்தப் பயங்கரப் போரின் போது, ஓ ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் மற்றும் பாண்டவர்களின் போர்வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது\" {என்றான் சஞ்சயன்}.(65)\nசல்லிய பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 65\nஆங்கிலத்தில் | In English\nவகை சத்தியசேனன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சித்திரசேனன், சுஷேனன், நகுலன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவ��ஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற��றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/08/04/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:31:30Z", "digest": "sha1:GRF3JVCQY6AGOFK5KV6B4H6UC6QX5KQB", "length": 3905, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு உட்பட தீவகத்தில் நன்னீருக்கு தட்டுப்பாடு-மாற்று நடைவடிக்கை எடுக்க வேலணை பிரதேசசபை கோரிக்கை-விபரம் இணைப்பு! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமண்டைதீவு உட்பட தீவகத்தில் நன்னீருக்கு தட்டுப்பாடு-மாற்று நடைவடிக்கை எடுக்க வேலணை பிரதேசசபை கோரிக்கை-விபரம் இணைப்பு\n« மண்டைதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் மண்டலாபிஷேக ஏழாம் நாள் வைபவ காணொளி 2ம் பாகம்… மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு 05.07.2012 அன்று நடந்தேறிய குடமுழுக்கு விழாவை தொடர்ந்து இரவு நேரப்பூசைகளின்… பகுதி 2. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/10/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-17T10:22:09Z", "digest": "sha1:B4RVMCDRW6IWCYOXNPRGPNEFCGEFNHVW", "length": 7930, "nlines": 183, "source_domain": "sathyanandhan.com", "title": "முப்பரிமாண ஓவியக் கலை – காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வீணாக்கப்படும் உணவை ஏழைகளுக்கு அளிக்கும் கோயம்பத்தூரின் அமுதசுரபி\nகிழக்கு பதிப்பக வெளியீட்டில் என் இரண்டு நாவல்கள் →\nமுப்பரிமாண ஓவியக் கலை – காணொளி\nPosted on October 8, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமுப்பரிமாண ஓவியக் கலை – காணொளி\nஓவியக் கலைஞர்கள், இரண்டு கட்டிடங்கள், மனிதர்கள் அல்லது பொருட்கள் எந்த அளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒரு புகைப்படத்தில் பார்ப்பது போல அழகாகச் சித்தரிப்பார்கள். அதன் நுணுக்கங்கள் அவர்களுக்கு அத்துப்படி. அவர்கள் ஒரு சூழலின் முக்கியமான ஒன்றை மையப்படுத்தி, பிறவற்றை சாட்சிகள் போல சுருக்கி, கற்பனையுடன் நம் மீது அதன் தாக்கம் மட்டுமே எண்ணமாக வரைவது நவீன ஓவியம். அதன் சாத்தியங்கள் விரிந்து கொண்டே செல்பவை. இந்தக் காணொளியில் நாம் காண்பது முப்பரிமாண ஓவியம். இது கற்பனை மிகுந்தது அல்ல. ஆனால் மிகவும் செவ்வனே செய்யப்படும் திறமை மிகுந்தவர் கைவண்ணம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← வீணாக்கப்படும் உணவை ஏழைகளுக்கு அளிக்கும் கோயம்பத்தூரின் அமுதசுரபி\nகிழக்கு பதிப்பக வெளியீட்டில் என் இரண்டு நாவல்கள் →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/eddyurappa-karnataka-state-p-chidambaram-puppet/", "date_download": "2018-10-17T10:45:17Z", "digest": "sha1:OSENHEARJ36JWKEG3NP2USTUXHW7MGNW", "length": 15806, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’-Eddyurappa, Karnataka State, P.Chidambaram, Puppet", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி கருத்து கூறிய ப.சிதம்பரம், ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’என வர்ணித்தார்.\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி கருத்து கூறிய ப.சிதம்பரம், ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’என வர்ணித்தார்.\nஎடியூரப்பா 3 நாள் முதல்வராக கர்நாடகாவில் பதவி வகித்து, ராஜினாமா செய்திருக்கிறார். கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மை இல்லாத பட்சத்திலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக மேலிடம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. காங்கிரஸ்-மஜத இணைந்து மெஜாரிட்டிக்கு தேவையான 112 எம்.எல்.ஏ.க்களை விட கூடுதலாக 3 எம்.எல்.ஏ.க்களை கைவசம் வைத்திருந்தன. ஆனால் காங்கிரஸ் அல்லது மஜத.வை உடைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க முடியும் என பாஜக நம்பியது.\nஎடியூரப்பா முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டு, கடைசி நிமிடம் வரை வெற்றி பெறுவோம் என நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எடியூரப்பா ராஜினாமா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கேலியாக கருத்து கூறியிருக்கிறார்.\nகர்நாடக மாநிலத்தில், பாவம், பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஆனால் பொம்மலாட்டக்காரன்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம்\nப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடக மாநிலத்தில், பாவம், பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஆனால் பொம்மலாட்டக்காரன்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம்’ என கூறியிருக்கிறார். பொம்மையாக எடியூரப்பாவையும், பொம்மலாட்டக்காரர்களாக பாஜக மேலிடத் தலைவர்களையும் அவர் வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கிய காஷ்மீரின் பாதை\n அருண் ஜெட்லியிடம் சிதம்பரம் கேள்வி\nப. சிதம்பரம் பார்வை : கறுப்பில் இருந்து வெள்ளைப் பணம் உருவாக்கப்பட்ட மாயம்\nப.சிதம்பரம் பார்வை : பின் தொடரு���்கள், பொறாமைப்பட வேண்டாம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இன்று ப. சிதம்பரத்திடம் விசாரணை\nப. சிதம்பரம் பார்வை : அடல் பிஹாரி வாஜ்பாய் தவறான கட்சியில் இருந்த சரியான தலைவர்\nப. சிதம்பரம் பார்வை : பாஜக ஆட்சியில் பொருளாதாரம் தன்னிறைவு அடையுமா\nப. சிதம்பரம் பார்வை : இம்ரான் கானுடன் இந்தியா சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள் என்னென்ன\nமீண்டும் ஆஜராகாத ப.சிதம்பரம் குடும்பத்தினர்… 20ம் தேதி கண்டிப்பாக ஆஜராக உத்தரவு\nதிமுக, அதிமுக ஒருபோதும் இப்படி செய்யவில்லை : நாம் தமிழர் மீது வைகோ சாடல்\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த் கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச��சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/fifa-announces-10-names-best-player-award-011041.html", "date_download": "2018-10-17T09:09:33Z", "digest": "sha1:BDYPYOW7U27GUOVI4BTMMQULDB2ZVMI6", "length": 17131, "nlines": 345, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஃபிபாவின் சிறந்த வீரர் யார்.... 10 பேர் பரிந்துரைகள் வெளியீடு..... நெய்மர் மிஸ்ஸிங்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nDEL VS ATK - வரவிருக்கும்\n» ஃபிபாவின் சிறந்த வீரர் யார்.... 10 பேர் பரிந்துரைகள் வெளியீடு..... நெய்மர் மிஸ்ஸிங்\nஃபிபாவின் சிறந்த வீரர் யார்.... 10 பேர் பரிந்துரைகள் வெளியீடு..... நெய்மர் மிஸ்ஸிங்\nடெல்லி:உலக கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் சா��்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு, மெஸ்ஸி, ரொனால்டோ உள்பட 10 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரேசிலின் நெய்மர் மட்டும் அதில் இல்லை.\nஉலக கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் சார்பில் சிறந்த வீரருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இதைத் தவிர பிரான்ஸ் நாட்டின் சார்பில் தங்கக் கால்பந்து எனப்படும் பாலோன் டியோர் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் ஏற்பட்ட சமரசத்தை அடுத்து 2010 முதல் 2015 வரை ஃபிபா பாலோன் டியோர் என்று ஒரே பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.\nஆனால் பிரான்ஸ் மீண்டும் பாலோன் டியோர் விருதை 2016 முதல் வழங்கி வருகிறது. அதையடுத்து ஃபிபாவின் சார்பில் மீண்டும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோவே இந்த விருதை வென்றார்.\nஇந்த ஆண்டுக்கான விருது செப்டம்பர் 24ம் தேதி லண்டனில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த விருதைப் பெறும் வாய்ப்பு உள்ள, தகுதியுள்ள 10 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது.\nஅதில் ஃபிபா உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியின் கிலியான் மாப்பே, ஆன்டோனி கிரீஸ்மான், ரபேல் வரானே இடம்பெற்றுள்ளனர். வழக்கம்போல் போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லியோனஸ் மெஸ்ஸி இந்தப் பட்டியலில் உள்ளனர். குரேஷியாவை பைனல் வரை அழைத்துச் சென்ற அந்த அணியின் கேப்டன் லூகா மோட்ரிக்கும் 10 பேர் பட்டியலில் உள்ளார்.\nபெல்ஜியம் அணியின் ஈடன் ஹசார்ட், கெவின் டி புருனே, இங்கிலாந்தின் ஹாரி கேன், எகிப்தின் மொகம்மது சலா ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அதே நேரத்தில் பிரேசிலின் நெய்மர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதேபோல் சிறந்த வீராங்கனை, சிறந்த கோச்களுக்கான விருதுக்கான பரிந்துரைகளையும் ஃபிபா வெளியிட்டுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் ��யிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: sports football neymar விளையாட்டு கால்பந்து ஃபிபா நெய்மர்\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nபேயர் 04 லேவர்குசன் B04\nசெல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SPO\nபேயர் 04 லேவர்குசன் BAY\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-10-17T10:15:20Z", "digest": "sha1:LNZ6DVR7B3YKLZFEO6PCZVSPMTNI747M", "length": 9798, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nஒரங்கட்டப்பட்ட மக்களின் வரிசையில் தானும் கடைசியில் நிற்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\n‘காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி’ என ராகுல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த சர்ச்சைக்கு பதில் வழங்கும் முகமாக, நேற்று (செவ்வாய்க்கிழமை) ராகுல் தனது டுவிட்டர் பதிவில் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\n“சுரண்டப்பட்ட, ஓரங்கட்டப��பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களுடன் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன். அவர்களுடைய ஜாதியோ, நம்பிக்கையோ எனக்கு பெரிதல்ல. வலியில் உள்ளவர்களை அரவணைத்துகொள்ள தேடுகிறேன். வெறுப்புணர்வையும், அச்சத்தையும் அழிப்பதோடு, எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ராகுல் காந்தியின் இந்தக் கருத்து குறித்து பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ”அவர் (முஸ்லிம் கட்சி காங்கிரஸ் என கூறிய) தனது கருத்தை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. மறுக்கவில்லை என்பதைவிட அவரது டுவிட்டர் கருத்தை ஒப்புக்கொள்ளுதல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nதற்போதைய மத்திய அரசின் ஆட்சி காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகுளும் தம்மை தயார்படுத்த ஆரம்பித்து விட்டன.\nஇந்நிலையில் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாலியல் முறைப்பாட்டில் சிக்கிய எம்.ஜே.அக்பரின் பதவிக்கு ஆபத்து\nபாலியல் முறைப்பாட்டில் சிக்கியுள்ள மத்திய வெளியுறவுத் துறையின் இணையமைச்சராகவுள்ள எம்.ஜே.அக்பரின் பதவ\nகாங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டியது ஜனநாயகத்தின் கட்டாயம்: சந்திரபாபு நாயுடு\nகாங்கிரசுடன் கூட்டணி அமைத்து கை கோர்த்து இருப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் கட்டாயம\nசபரிமலை விவகாரம்: மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேர் கைது\nசபரிமலை விவகாரம் தொடர்பில் கேரள அரசாங்கத்தையும், தேவசம் போர்டு நிர்வாகத்தை கண்டித்தும் குமரி மாவட்டத\nகாங்கிரஸை ஆதரித்த ஸ்டாலின் அவசரநிலை பற்றி பேசுவதா\n“காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுவைத்திருந்த ஸ்டாலின், தற்போது நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை தொடர்பாக\nதிராவிடம் என்பது இனம் அல்ல, அது ஓர் இடம்: எச்.ராஜா\n‘திராவிடம் என்பது இனம் அல்ல, அது ஓர் இடம்’ என பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவி\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் ��ெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/53", "date_download": "2018-10-17T09:33:06Z", "digest": "sha1:HPZ7U3JBK7TJ347D7E3ND5PKZC3UGGXV", "length": 7014, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாலியல் கொடுமை: தடுக்க என்ன வழி?", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nபாலியல் கொடுமை: தடுக்க என்ன வழி\n“பாலியல் துன்புறுத்தல் எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. எனவே எல்லா பெற்றோரும் தயவுசெய்து கவனமுடன் இருங்கள்” என்று கூறியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்\nஜம்மு காஷ்மீரில் எட்டு வயது சிறுமி காவல் துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு நிச்சயம் மரண தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமன்னா, கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், ஜெயம் ரவி, ப்ரிநிதி சோப்ரா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து செய்தனர்.\nதற்போது இதுகுறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டில் நிறைய பிரச்சினைகள் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சினைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. நான் உள்பட நிறைய பெண்களும் சரி, ஆண்களும் சரி... சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பார்கள். ஆமாம், ஐந்து வயதில் நானும் அத்தகைய கொடுமைக்கு ஆளாகியிருக்கிறேன். அப்போது அதை நான் எப்படி அம்மா, அப்பாவிடம் சென்று விவரிப்பேன் எனக்கு அப்போது என்ன நடந்தது என்று கூட சரியாக எதுவும் தெரியாது. பொதுவாக இதுபோன��ற பாலியல் துன்புறுத்தல் எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்குத் தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கும். எனவே எல்லா பெற்றோரும் தயவுசெய்து கவனமுடன் இருங்கள்” என்று கூறியுள்ளார்.\nமேலும், குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சில யோசனைகளை முன்வைத்துள்ள அவர், “உங்கள் குழந்தையின் முன் அமர்ந்து பேச ஆரம்பியுங்கள். யார் எப்படிப் பேசினால் தப்பு... எப்படித் தொட்டால் தப்பு... என இரண்டு வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. டியூஷனில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. எனவே சிறுவயதில் இருந்தே பாதுகாப்பு குறித்து சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு தெருவில் வசிக்கும் ஆண் நண்பர்களும் ஒரு எட்டு பத்து பேராகக் குழுவாக இணைந்துகொள்ளுங்கள். அதில் தினமும் இரண்டு பேர் உங்கள் தெருவில் என்ன நடக்கிறது எனக் கண்காணியுங்கள். அப்போது சில தவறுகள் நடந்தால் நீங்களே கண்டுபிடிக்கலாம். அதைத் தட்டியும் கேட்கலாம். மொத்தமாக நாம் காவல் துறையை நம்பியே இருக்க முடியாது. தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்கத் தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிகத் தவறானது. இதை அழித்தால் நாம் ஓர் அமைதியான இடத்தில் வாழலாம்” என்று தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/07/daisy-diamond-denmark.html", "date_download": "2018-10-17T09:51:23Z", "digest": "sha1:T22YDNT744BKJVTARZF4GDF7RYAEA5TJ", "length": 27948, "nlines": 389, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: Daisy Diamond - Denmark - ஒரு மழலையை மெளனமாக்குதல்", "raw_content": "\nDaisy Diamond - Denmark - ஒரு மழலையை மெளனமாக்குதல்\nஇத்திரைப்படத்தினைப் பற்றின எவ்வித அறிமுகமும் இல்லாமல் இரவில் பார்க்கத் துவங்கி தொடரும் மனஅவஸ்தையை தாங்க முடியாமல் அணைத்து விட்டு மஸோக்கிஸ மனதின் உந்துதலில் மறுபடியும் விடியற்காலையில் எழுந்து பார்த்து முடித்தேன்.\nஅன்னா ஒரு சிறந்த நடிகையாகி விடும் பேரராவலில் இருப்பவள். அதற்கான உண்மையான தேடலும் உழைப்பும் கொண்டவள். நண்பனால் கற்பழிக்கப்பட்டு குழந்தையொன்று பிறக்க குடும்பத்தாராலும் நிராகரிக்கப்பட்டு ஒ��ு வறுமையான single mom படும் அத்தனை அவஸ்தைகளையும் படுகிறார். அவளது குழந்தையான டெய்சி சில சொற்பமான அற்புத கணங்களைத் தவிர மற்ற நேரம் முழுக்க அழுது கொண்டு வீறிட்டுக் கொண்டும் இருக்கிறது. இதனால் அவள் நடிக்க வாய்ப்பு தேடும் இடங்களிலெல்லாம் நிராகரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள். 'நான் நடிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டால்தான் பணம் கிடைக்கும். அப்போதுதான் உனக்கு பால் வாங்க முடியும்' என்று குழந்தையிடம் அன்பாகவும் நயமாகவும் சொல்லிப் பார்க்கிறாள். ஆனால் அதுவோ நெருக்கடியான நேரங்களில் அழுது உயிரை வாங்கி அவளை அவஸ்தைக்குள்ளாக்கி சாவகாசமான நேரங்களில் 'ஙே' என்று அபூர்வமாக சிரிக்கிறது.\nதொடரும் குழந்தையின் அழுகையும் சப்தமும் அவளை மனநெருக்கடியின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது. அவளால் இரண்டு நிமிடங்கள் கூட நிம்மதியாக தூங்க முடிவதில்லை. நடிக்கும் வாய்ப்பிற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த நெருக்கடி மனநிலை தரும் உச்சத்தில்தான் அவள் அந்த முடிவை எடுக்கிறாள்.\nஅதன் பிறகும் அவளால் திரை வாய்ப்பை பெற முடிவதில்லை. அதிலுள்ள பலரும் அவளை தங்களின் பாலியல் விழைவுகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் ஆண் பெண் என்கிற பேதமில்லை என்பதுதான் அதிர்ச்சியே. வேறு வழியின்றி porn படங்களில் நடிக்கிறாள். பாலியல் தொழிலாளியாகிறாள். கடைசியாக அவள் எதிர்பார்க்கும் திரை வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் படப்படிப்பில் அவள் என்ன செய்கிறாள் என்பதை டிவிடி பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.\n2007-ல் வெளியாகியிருக்கும் இந்த டென்மார்க் திரைப்படத்தை Simon Staho என்பவர் அற்புதமாக, இயக்கியிருக்கிறார். அன்னாவின் மனநெருக்கடிகளை அகச்சிக்கல்களை பார்வையாளனும் மிக நெருக்கமாக உணர முடிகிறது. படத்தின் ஒரேயொரு பிரதான பாத்திரமானஅன்னாவாக Roomi Rapace என்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான சட்டகங்களில் இவளது முகம் அண்மைக் கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உரையாடுவது நல்ல உத்தி. படப்பிடிப்புத் தளங்களில் நிகழும் ஒத்திகைகளும் அனனாவின் அப்போதைய வாழ்க்கை துயரங்களும் ஒன்றொடு ஒன்ற இணைந்து பொருந்திப் போவது செயற்கையானதாக இருந்தாலும் தற்செயலானது என்கிற நோக்கில் திரைக்கதைக்கு அழுத்தம் சேர���க்கின்றன.\nஏறத்தாழ படத்தின் முதல் 40 நிமிடங்களை குழந்தையின் தொடர்ச்சியான அழுகையே ஆக்ரமிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த அன்னா எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போகும் போது அவள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான சிக்கலை பார்வையாளனும் அடைகிறான். மழலை, புன்னகை, தாய்மை போன்றவை புதினப்படுத்தப்பட்ட விழுமியங்களாக பெண்களின் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் நடைமுறையில் ஒரு பிடிவாதமான குழந்தையை வளர்க்க நேரும் அனைத்து தாய்களும் அன்னா எதிர்கொள்ளும் அதே சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்று தோன்றுகிறது. வெளியில் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளூர அந்தக் குழந்தையை வெறுக்கும் கணங்களும் நேரக்கூடும். கலவியின்பத்தை இருபாலரும் அனுபவிக்கும் போது குழந்தை பெற்றுக் கொள்ளும் உடற்கூற்றையும் வளர்ப்பதற்கான பொறுமையையும் பொறுப்பையும் பெண்களுக்கு மட்டும் அளித்தது இயற்கையின் வரமா அல்லது சாபமா\nஅன்னா அந்த அதிர்ச்சியான முடிவை எடுக்கும் போது ஏறத்தாழ பார்வையாளர்களும் அந்த மனநிலைக்கு இணங்க நெருங்கி வருவது அற்புதமான திரையாக்கத்திற்கு உதாரணம். குடும்பம் எனும் அமைப்பு கீழை தேசங்களில் ஏறத்தாழ தொடரும் போது மேற்குலகில் single parent குடும்பத்தால் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு இத்திரைப்படம் உதாரணமானதாக இருக்கிறது. ஒரு நபரின் அகச்சிக்கல்களை புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய திரைப்படைப்பாளிகளே அன்னாவை பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கும் போது பாலியல் தொழிலை நடத்தும் ஒரு திருநங்கை நபர் அன்னாவிற்கு ஆதரவாக இருப்பது ஆறுதலாக இருக்கிறது. அவளுடான உறவுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வக்கிரங்கள், பொதுச் சமூகத்தில் நாகரிக கனவான்களாக உலவும் நபர்கள் அந்தரங்கமான தருணங்களில் எத்துணை விகார எண்ணங்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.\nதம்முடைய பாவச் செயலுக்காக குற்றவுணர்வு கொள்ளும் அன்னா, அக உலகில் குழந்தையுடன் அவள் சிறுமியாகும் வரையும் கூட தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறாள். அதுவும் அவளை குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கிறது. இந்த உரையாடலின் மூலம்தான் தன்னுடைய துயரங்களை அவளால் கடக்க முடிகிறது. பாலியல் தொழிலாளியாகும் போது தனக்கொரு ம���கமூடிப் பெயர் தேவைப்படும் போது 'Daisy Diamond' என்கிற பெயரை தேர்வு செய்வதின் மூலம் மகளின் மீது அவளுக்குள்ள நேசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தையின் அழுகை அல்ல, கலைத்துறையில் அவள் எதிர்கொள்ளும் தொடர் நிராகரிப்பும் கசப்பும் கூட அவளுடைய விபரீதமான முடிவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.\nபாலியல் தொடர்பான நம்முடைய விகார எண்ணங்களுக்கு வடிகாலாக அமையும் திரை நடிகைகளுக்கும், பாலுறவுக் காட்சிகளின் வீடியோக்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் பின்னால் எத்தனை கசப்புகளும் துயரங்களும் ஒளிந்திருக்கின்றன என்கிற நிர்வாண உண்மையை அறிய வேதனையாய்த்தான் இருக்கிறது.\nLabels: அயல்சினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறி���ுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசினிமாவும் ஊதிப் பெருக்கப்பட்ட மஞ்சள் பலூனும்\nLast Vegas - English - இலக்கிய ஆளுமைகளின் அட்டகாசங...\nDaisy Diamond - Denmark - ஒரு மழலையை மெளனமாக்குதல்...\n2 States - Hindi - கலாசார முரண்களோடு ஒரு காதல்\nஉன் சமையலறையில் - விமர்சனம்\nSaivam - Tamil - சைவத்தின் அரசியல்\nLucky Star - Malayalam - தத்துக் குழந்தையும் முத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T10:38:03Z", "digest": "sha1:PJIVJ5NYAGLLVURQFOFKLJKI6FWHWMRF", "length": 30249, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்���ரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) ச��றுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை ���ொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/01/blog-post_12.html", "date_download": "2018-10-17T10:18:04Z", "digest": "sha1:4QZPAEBA4RC6ARCQRBFEGWAQLTQYHNQD", "length": 67050, "nlines": 518, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சாப்பிட வாங்க – கேரட் தோசை….", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nவெள்ளி, 12 ஜனவரி, 2018\nசாப்பிட வாங்க – கேரட் தோசை….\nகுளிர் காலம் வந்து விட்டாலே தலைநகர் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதுமே காய்கறிகள் ஃப்ரெஷ்-ஆக கிடைக்க ஆரம்பித்து விடும். குறிப்பாக, முள்ளங்கி, கேரட், பச்சைப் பட்டாணி போன்றவை குளிர்காலத்தில் விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதால் நிறைய பயன்படுத்துவார்கள். கேரட், முள்ளங்கி போன்றவற்றை சமைக்காமலேயே சாப்பிடுவதுண்டு. அதிலும் இங்கே கிடைக்கும் கேரட், நம் ஊரில் இருப்பது போல, சுவையே இல்லாது மண்ணாந்தையாக இருக்காது – நல்ல சுவையுடன் இருப்பதால் தான் இந்த நாட்களில் கேரட் ஹல்வா செய்து சாப்பிடுவார்கள். அந்த கேரட் வைத்து வேறு என்ன செய்யலாம் கேரட் தோசை கூட செய்யலாம் என ஒருவர் சொல்ல, உடனே செய்து பார்த்து விட்டேன் – நன்றாகவே இருந்தது. எப்படிச் செய்வது என பார்க்கலாம்.\nபச்சை அரிசி – 1 கப்\nபுழுங்கல் அரிசி – 1 கப் [அவர்கள் சொன்னது பச்சை அரிசி மட்டும் நான் இதையும் சேர்த்துக் கொண்டேன். வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம் நான் இதையும் சேர்த்துக் கொண்டேன். வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்\nகேரட் துருவியது – இரண்டு கப்\nமிளகு – 10 [எண்ணி 10 தான் இருக்கணுமா என கேள்வி வரக்கூடாது\nசிவப்பு மிளகாய் தூள் – 8\nபெருங்காயத் தூள் – சிறிது\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nதனியா இலை – சிறிதளவு.\nஅரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nகேரட் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஊறிய அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nகேரட், தக்காளி, மிளகாய், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஅரைத்தவற்றை நன்கு கலந்து கொண்டால் மாவு தயார். கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சிறிது சிறிதாக நறுக்கி தூவிக் கொள்ளலாம். அதையும் கலந்து வைத்துக் கொண்டால் நாம் ரெடி தோசை செய்வது எப்படின்னு எல்லாம் என்னால சொல்லித் தர முடியாது\nஇந்த தோசையை வெறுமனே சாப்பிடலாம் என்றாலும், தொட்டுக்கொள்ள ஏதாவது சட்னியும் செய்து கொள்ளலாம் – அது உங்க இஷ்டம்\nஎன்ன நண்பர்களே இந்த தோசையை நீங்க செய்யப் போறீங்க தானே… செய்து பார்த்து, ருசித்து, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nடிஸ்கி: நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி திடீர் பயணம் என்பதால், இன்னும் ரெண்டு வாரத்துக்கு இந்தப் பக்கத்தில் புதிய பதிவுகள் ஏதும் வெளிவராது திடீர் பயணம் என்பதால், இன்னும் ரெண்டு வாரத்துக்கு இந்தப் பக்கத்தில் புதிய பதிவுகள் ஏதும் வெளிவராது எஞ்சாய் யாரங்கே…. கறுப்புக் கொடி எல்லாம் தயாரா போஸ்டர் எல்லாம் அடிச்சாச்சா தமிழகத்திற்கு வந்தால் கறுப்புக் கொடி காட்ட ஆள் ஏற்பாடு பண்ணியாச்சா மதுரைத் தமிழரே\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:00:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், சமையல், பொது\nஸ்ரீராம். 12 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:35\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:36\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஎன்னது அமெரிக்கா வருகிறீர்களா நான் சொன்னது நீங்கள் அமெரிக்கா வரும்போதுதான் உங்களுக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று சொன்னேன்.. இந்தியாவில் கருப்பு கொடி காட்ட நான் ரெடி ஆனால் இந்திய அரசு நான் அங்கு வர தடை விதித்து விசாவை கேன்சல் பண்ணிவிட்டது தப்பித்துவிட்டீங்க ஜீ\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:51\n எனக்கு பாஸ்போர்ட் கொடுக்க முடியாது என அரசு சொல்லி விட்டது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி.\nஜீ இதுக்கு நீங்க கேரட் தோசை என்று தலைப்பு வைப்பதற்கு பதிலாக ஆன்மி�� தோசை என்று வைத்து இருக்கலாமே காரணம் அதில் காவி கலர் வருவதால்(கேரட்)\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:56\nஹாஹா... சமீபத்தில் கருப்பு வண்ணத்தில் ராகி தோசையை, சிவப்பு வண்ணத்தில் தக்காளி சட்னியுடன் சாப்பிட்டேன் அதற்கு என்ன பெயர் வைக்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\n//இந்த தோசையை வெறுமனே சாப்பிடலாம் என்றாலும், தொட்டுக்கொள்ள ஏதாவது சட்னியும் செய்து கொள்ளலாம் – அது உங்க இஷ்டம்\nஇது எல்லாம் நல்ல அட்வைஸ்தான் ஆனால் முக்கியமான ஒரு விஷ்யத்தை சொல்ல மறந்துட்டீங்களே தம்பதிகள் சேர்ந்து சாப்பிடலாமா \nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:57\nஅது உங்க இஷ்டம் - யார் கூட சாப்பிடப் போகிறீர்கள் என்பது உங்கள் சாய்ஸ்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஎங்க வீட்டும்மா இது போல கேரட்டை அரைத்து தோசை மாவில் கலந்து சுடுவாங்க அதுக்கு நாங்கள் வைத்த பேர் பார்பி தோசை அப்படி சொன்னாதான் சிறுவயதில் என் மகள் சாப்பிடுவாள்\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:03\nபார்பி தோசை - இது கூட நல்லா இருக்கே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஅப்படின்னா கேரட் தோசைக்கு மாவு எப்படி ரெடி பண்னுவது என்று அல்லவா பதிவு போட்டு இருக்கணும் இப்ப பாருங்க தோசை சுட தெரியாத எத்தனை பேரு இந்த பதிவை படித்து ஏமாந்து இருப்பாங்க...\nகறுப்பு கொடி காட்ட இன்னொரு காரணம் வந்திருச்சு ஆனால் இந்திய அரசு என்னை அனுமதித்தால் டெல்லியிலே கருப்பு கொடி காட்டப்படும் நான் கறுப்பு கொடி காட்டிய பிறகு என்னை டெல்லியை சுற்றிக் காண்பிக்கணும் அதுதான் டீல் ஹீஹீ\nஇப்ப பாருங்க தோசை சுட தெரியாத எத்தனை பேரு இந்த பதிவை படித்து ஏமாந்து இருப்பாங்க...// ஹா ஹா ஹா மதுரை இது யாரைச் சொல்லறீங்க..ஏதோ உள்ள இருக்கறாப்புல இருக்கே ஹிஹிஹிஹி...அதிரா ஏஞ்சல் இன்னும் பார்க்கலை உப்ப உறக்கத்தில் இருப்பாங்க...வந்தா .இங்க வந்து கமென்ட் போட்டு.உங்களைச்சுடப் போறாங்க.ஹா ஹா ஹா\nஎன்னது அவங்களுக்கு தோசை சுடத்தெரியாது என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது...\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\nடெல்லிக்கு முதல்ல வாங்க - சுத்திக் காண்பி���்பது என் பொறுப்பு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:21\nஅதானே... தூக்கத்தில் இருந்தவர்களைச் சொல்வது சரியில்லை தானே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:32\nபலருக்கு தோசை சாப்பிட மட்டும் தான் தெரியும் மதுரை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nதம வோட்டு பட்டையை காக்கா தூக்கி போச்சா காணூமே\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:12\nதமிழ் மணம் - ஒரு புரியாத புதிர்\nசில சமயம் இருக்கும்... பல சமயம் இருக்காது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:13\nதங்களது மீள் வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nகேரட் தோசை உங்களின் குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன் வெங்கட்ஜி முன்பு பல வருடங்களுக்கு முன் மங்கையர்மலரில் வந்து என் மாமியார் காட்டி நான் குறுத்துக் கொண்டுள்ளேன் ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம்..\n ஓகே ஓகே எஞ்சாய் பொங்கல் ஜி.குடும்பத்துடன்\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:14\nஇரண்டு வாரம் மூன்றாக ஆனது - பொங்கல் மற்றும் விடுமுறை சிறப்பாகவே கழிந்தது.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்....\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nநெல்லைத் தமிழன் 12 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:11\nபயணம் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள இடைவெளியா, அல்லது already scheduledஆ முள்ளங்கியை இதுவரை வெறும்ன சாப்பிட்டதில்லை. கேரட் தோசை, அப்போ அரைத்து அப்பவே காலிபண்ணணும்னு நினைக்கறேன். பொங்கல் கனுப்பொடி எல்லாம் வச்சிட்டு வாங்க.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:15\nபயணம் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள இடைவெளியா ம்ம்ம். என்ன செய்ய. Schedule செய்து வைக்க முடியவில்லை - திடீர் பயணம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஇளமதி 12 ஜ���வரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:38\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:17\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\nathiraமியாவ் 12 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:03\nதோசைக்கு மேலேதான் கரட் தூவுவார்கள்:) நீங்க தோசைக்குள்ளே கறுப்புப் பணம்போல:) மறைச்சு வச்சுச் சுட்டிட்டீங்க:).. இதுக்கு சங்கிலி வரப்போகுது கழுத்துக்கல்ல:) கையுக்கு:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. மொறு மொறு என அழகா இருக்குது ஓசை:)..\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:18\nகைக்கு சங்கிலி - :) எதையும் தாங்கும் இதயம் இருக்கிறதே நமக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.\nஎப்படியும் தோசைக்கு அரைக்கப் போகிறோம் துருவிய காரட் தான் வேண்டுமா. நறுக்கியதும் போடலாமா\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:18\nபெரிய துண்டுகளாக இருந்தால் அரைபடுவதில் சிரமம் இருக்கும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nநான் இம்மாதம் மூன்றாம்வாரத்தில் சென்னை வரலாம் உங்கள் தொடர்பு எண்ணும் முகவரியும் தாருங்கள் பார்க்க முடிகிறதா பார்க்கலாம்\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:20\nசென்னை வர வாய்ப்பு அமையாது - மேலும் மூன்று வாரமும் இணையம் பக்கம் வரவில்லை என்பதால், உங்கள் கருத்தும் பார்க்க இயலவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nபுலவர் இராமாநுசம் 12 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:40\nதோசைக்கு மேலேதான் கரட் தூவுவார்கள் இது புதிசா இருக்கு\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:20\nதூவிய கேரட் - ஊத்தப்பத்தில் பார்த்ததுண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nகேரட் தோசை அருமை. அவசியம் செய்து பார்க்கிறேன். கேரட்டை சேர்ப்பதினால், தோசை மிருதுவாக இருக்க பருப்பு வகைகள் எதுவும் சிறிதளவு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லையோ\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:21\nபருப்பு வகைகள் எதுவும் தேவையில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமல�� ஹரிஹரன் ஜி\nராமலக்ஷ்மி 13 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:33\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:22\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nராஜி 13 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:14\nதேங்காய் சட்னி சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும் அண்ணி\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:22\nபதிவு எழுதுனது அண்ணன் - பதில் அண்ணிக்கா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nதனிமரம் 14 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 1:55\nஇனித்தான் தோசை செய்து பார்க்க வேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.\nஇளமதி 14 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:07\nஅன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்\nஇனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:24\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\nMathu S 15 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:33\nஇந்தமுறை இந்த செயல்முறையை குழந்தைகளோடு செய்து பார்துவிடுகிறேன்\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:24\nசெய்து பாருங்கள் மது. நன்றாகவே இருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nஇனிய பொங்கல் வாழ்த்துகள். பயணம் ஶ்ரீரங்கமா தேர் பார்க்க வந்திருக்கீங்களா காரட் தோசை செய்தது இல்லை. ஒரு நாள் நம்ம ரங்க்ஸுக்குச் சொல்லாமல் செய்து பார்க்கணும்\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nஉங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nமனோ சாமிநாதன் 21 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:39\nகாரட் தோசை குறிப்பு அருமை\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nசிகரம் பாரதி 23 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 1:09\nஅருமை. செஞ்சு பாக்க நேரம் தான் இல்லை... 😥😥😥\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nமுடிந்த போது செய்து பாருங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.\nசூப்பர் சூப்பர் சார் .தோசையின் சுவை எழுத்தில் தெரிகிறது\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வா��்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பி���ித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்க���்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nசாப்பிட வாங்க – கேரட் தோசை….\nகதம்பம் – புடவையின் கதை – கோலத்தட்டு – சொர்க்க வாச...\nகுஜராத் போகலாம் வாங்க – விருந்தாவன் தோட்டத்தில் மத...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nகுஜராத் போகலாம் வாங்க – நண்பேன்டா – குஜராத்தி காலை...\nஇந்தி திணிப்பு – அனுஷ்கா, தமன்னா, தீபிகா - இந்தி ச...\nவேட்டி தினம் அல்ல வெட்டி தினம்\nமுடிவில்லாத பிரச்சனைகள் – யாருக்குத் தான் இல்லை பி...\nகதம்பம் – ஸ்வீட் எடு கொண்டாடு: பாலடை பிரதமன் – களி...\nப்ரெட் சாண்ட்விச்-உம் வெங்காய சாம்பாரும்\nகுஜராத் போகலாம் வாங்க – இரு மாநில பயணம் – புதிய தொ...\nகட்டிப்புடி கட்டிப்புடிடா… - ஆங்கிலப் புத்தாண்டில்...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம��� (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/9336/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:11:49Z", "digest": "sha1:IYOFEC4COL4WCTB3SK7ZNIFQR5OFSMZ2", "length": 24094, "nlines": 161, "source_domain": "www.saalaram.com", "title": "சனி மாற்றம் – கடகம்", "raw_content": "\nசனி மாற்றம் – கடகம்\nமிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அஞ்சாதவர்களே. யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது. இதுவரை ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து உங்களை எந்த வேலையையும் எளிதில் முடிக்கும் சாமர்த்தியத்தையும் மதிப்பு, மரியாதையும் தந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான், இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் சுக வீடான 4ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப் பக்குவத்தை பெறுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதியாக சனி உச்சமாவதால் குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளை கூட அலைந்து முடிக்க வேண்டிவரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய்ப் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது.\nஅரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு பயணங்களில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். குடும்பத்தில் கணவன்&மனைவிக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். தா��ாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம்.\nகழிவுநீர் பிரச்னை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாட்கள் பிரச்னையும் வந்துபோகும். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் எந்த வம்பும் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து, அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள்.\nஉணவில் வறுத்த, பொரித்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சனி பகவான் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் யோகாதிபதிகளான செவ்வாய், குருபகவானின் நட்சத்திரத்தில் அதிக நாட்கள் சனி செல்வதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.\nஉங்களின் பூர்வ புண்யாதிபதியும்&ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பும் உதவியும் கிட்டும். அரசு காரியங்கள் தடையில்லாமல் முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, கடன் பிரச்னை, வீடு பராமரிப்புச் செலவு, வாகன விபத்து, சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாயுக் கோளாறு வந்து நீங்கும்.\nமின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். 9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். சொந்த&பந்தங்களுடன் பிரிவுகள் வரும். சொத்து வரி, வருமான வரியை செலுத்துவதில் அலட்சியம் வேண்���ாம்.\nஉங்களின் சஷ்டமாதிபதியும்&பாக்யாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வாடகை வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும்.\nவெளியிடங்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புதுப் பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.\n உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்காதீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே சக ஊழியர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். கன்னிப் பெண்களே சக ஊழியர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். கன்னிப் பெண்களே காதல் வலையில் இப்போது சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கல்யாணம் தடைபட்டு முடியும்.\n விளையாட்டைக் குறைத்து, படிப்பில் அக்கறை செலுத்துங்கள். தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அலட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் வேண்டாம்.\n கறாராக இருங்கள். யாராக இருந்தாலும் ‘கையில காசு வாயில தோசை’ என்று சொல்லிவிடுங்கள். கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும்.\nபங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்களும் கருத்து மோதல்களும் வந்தாலும் கடைசியில் உங்கள் வார்த��தைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார்கள். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்களே சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மேலதிகாரிகள் உங்களை குறை கூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்வது நல்லது. முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள்.\nஅலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினி துறையினருக்கு பார்வை கோளாறு, தசைப் பிடிப்பு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளே தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். தொகுதி நிலவரங்களை உற்றுநோக்குவது நல்லது.\n யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் புது வாய்ப்பு வரும். விவசாயிகளே கரும்பு, சவுக்கு, தேக்கு இவைகள் லாபம் தரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். நிலத்தில் நீர்வசதி பெருகும். இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும் செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைகழித்தாலும் தொலை நோக்குச் சிந்தனையால் துவளாமல் வெற்றி பெற வைக்கும்.\nஅஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாளில் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வணங்கி வாருங்கள். கும்ப கோணம்& காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை&திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் எனும் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தடைகள் தகரும்.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/music-books-movies?categoryType=ads", "date_download": "2018-10-17T10:46:26Z", "digest": "sha1:TV75DF6KETVYYLVJU5O7NDKXDMRO3GPR", "length": 9691, "nlines": 174, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை யில் திரைப்படஇஇசைஇஇலக்கிய விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகாட்டும் 1-24 of 24 விளம்பரங்கள்\nபிலியந்தலை உள் இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் ���ற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/nokia-8-price.html", "date_download": "2018-10-17T10:32:59Z", "digest": "sha1:CXNCI6UYE3QPGEMUZPO3Z6WCMFVFEMML", "length": 15869, "nlines": 210, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா8 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் நொக்கியா8 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 53,500 இருந்து ரூ. 78,500 வரை 10 கடைகளில்\nநொக்கியா8க்கு சிறந்த விலையான ரூ. 53,500 Greenwareயில் கிடைக்கும். இது The Next Level(ரூ. 78,500) விலையைவிட 32% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் நொக்கியா8 இன் விலை ஒப்பீடு\nGreenware நொக்கியா8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile நொக்கியா8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா8 (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nநொக்கியா8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution நொக்கியா8 (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா நொக்கியா8 (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level நொக்கியா8 (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nநொக்கியா8 இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nநொக்கியா8 இன் சிறந்த விலை Greenware இல் ரூ. 53,500 , இது The Next Level இல் (ரூ. 78,500) நொக்கியா8 செலவுக்கு 32% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nநொக்கியா8 விலைகள் வழக்கமாக மாறுபடும். நொக்கியா8 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி A9 Pro டுவோஸ் (2016)\nரூ. 49,900 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி C7 Pro\nசாம்சங் கேலக்ஸி A7 (2017) டுவோஸ்\nரூ. 49,900 இற்கு 3 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் நொக்கியா8 விலை ரூ. 53,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-17T09:18:45Z", "digest": "sha1:EMQNMPYBVSKA6OEKFMYRLURYMPVLNY4R", "length": 39638, "nlines": 417, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "வினவு | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nகடந்த ஒரு வார காலமாக பதிவுலகில் நடந்து வரும் சர்ச்சைக்குரிய நமது பதிவர்கள் சந்தனமுல்லை-நர்சிம் இடையேயான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அத்தனை பதிவர்களுமே விரும்புகிறோம்..\nஇரு நாட்களுக்கு முன்பு “வினவு கூட்டத்தினரைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்களே..\n[[[சந்தனமுல்லை என்கிற பதிவருக்கும், நர்சிம் என்கிற பதிவருக்கும் இடையில் முட்டல், மோதல். இருவரையுமே பேச வைப்போம். முடிந்தால் பேசுங்கள். நேராகப் பேச விருப்பமில்லையெனில் இருவருக்குமே நெருக்கமான யாராவது சக பதிவர்களை அழையுங்கள். அவர்கள் மூலமாகப் பேசுங்கள்.\nஉங்களுடைய பிரச்சினைகள் தீர்க்க முடிந்ததெனில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பதிவர் சந்தனமுல்லை, பதிவர் நர்சிமின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் போகிறேன் என்று சொன்னால் தாராளமாக அதனைச் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்காக நச்சுப் பாம்பு போன்ற வெளியாட்களான வினவு போன்றவர்களைத் துணைக்���ு அழைத்துக் கொண்டு வர வேண்டாம் என்று சந்தனமுல்லையை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.\nநீங்கள் நர்சிம் மீது தொடுக்கும் வினாக்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம். ஆனால் அதனை நம்மிடையே பிளவை உண்டாக்க நினைக்கும் புல்லுருவிகளின் துணையோடு செய்யாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.]]]\nஇந்தக் கருத்தில் நான் இப்போதும் உறுதியுடனேயே இருக்கிறேன்.\nநேற்று பதிவர் சந்தனமுல்லை எழுதிய “ரவியின் இடுகையில்” என்கிற பதிவில் நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதில் “பதிவர் நர்சிமின் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ.. அதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லுங்கள்.. செய்யலாம்” என்கிற அர்த்தத்தில் பின்னூட்டம் இட்டிருந்தேன். இப்போது அந்தப் பின்னூட்டத்தையும் காணவில்லை. முல்லையிடமிருந்து பதிலும் இல்லை.\nஆனால், தற்போது வினவுத் தோழர்கள் “முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்…” என்ற பதிவொன்றை எழுதியிருக்கிறார்கள். அதில்….\n[[[முல்லையையோ முகிலையோ நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க தயார்” என்று கூறியிருக்கிறார் நர்சிம். நல்லது. சந்திக்கட்டும்.\nஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது.\nமுல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத்தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.\nஇது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.\nஎழுத்தில் கம்பீரமாக உலவும் ஆணாதிக்கவாதிகள் தமது முகத்தைக் காட்டுவதற்கு வெட்கப்படத் தேவையில்லையே என்றைக்கு வைத்துக் கொள்ளலாம், எங்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள்.]]]\nஎன்னுடைய பெயரை இட்டு வினவு தோழர்கள் எழுதியிருப்பதால் நான் பதில் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது.\nஇதனை நான் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் பதிவில் இவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களுக்குள் இருக்கும் நுண்ணரசியலை என்னால் இப்போதும் வெளிப்படு்த்த முடியும். ஆனால் அது இன்னமும் பிரச்சினையை வேறு திசையில் வளர்க்கத்தான் செய்யும் என்பதால் அதனைச் செய்ய விரும்பவில்லை..\nபதிவர் சந்தனமுல்லையே தனது பதிவில் தனது விருப்பம் என்ன.. நர்சிமுடனான தனது பிரச்சினையில் எப்படிப்பட்ட தீர்வை அவர் விரும்புகிறார் என்பதைச் சொல்லட்டும். பதிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி செய்யலாம்.. நர்சிமுடனான தனது பிரச்சினையில் எப்படிப்பட்ட தீர்வை அவர் விரும்புகிறார் என்பதைச் சொல்லட்டும். பதிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி செய்யலாம்..\nஇந்த வினவுத் தோழர்களின் அட்வைஸின்படியோ அல்லது இவர்களது மேலாதிக்கத்திலோ, இவர்களது மேலான வழிகாட்டுதல்படியோ நடக்க வேண்டிய அளவுக்கு வலையுலகம் ஒன்றும் சீரழிந்து கிடக்கவில்லை. இங்கே இருப்பவர்களும் முட்டாள்களில்லை..\nஇந்த ஒரு பிரச்சினையை வைத்தே வலையுலகமே இப்படித்தானோ என்கிற ஒரு பிரமையை உருவாக்க முயலும் வினவுத் தோழர்களை நான் முற்றிலும் நிராகரிக்கவே செய்கிறேன்..\nபதிவர் சந்தனமுல்லை எந்த மாதிரியான தீர்வு வேண்டும் என்று அவரே கேட்டுக் கொண்டால் அவருடைய விருப்பத்தை நர்சிமிடம் தெரிவித்து பிரச்சினையைத் தீர்க்க வைப்பதில் நானும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. வலையுலகத்தில் உள்ள பலரும் இதில் ஆர்வத்துடன் இருக்கிறோம்.. இனி சந்தனமுல்லைதான் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும்..\nஇனி.. வினவுத் தோழர்களிடம் எனது நேரடியான ஒரு பேச்சு..\nநீங்கள் நர்சிமின் கணக்கை முடிக்க ஒரு பதிவர் சந்திப்பு கூட்டத்தை கூட்டச் சொல்கிறார்கள். சரி.. இப்போது உங்களுக்கும் எங்களது சக பதிவர்களுக்குமான ஒரு கணக்கை முடிக்��� வேண்டியுள்ளதே..\n“பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் அபி அப்பா – லதானந்த், மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள்.”\n“சுஜம்லாவை எதிர்த்து பொங்கி எழுந்த மரண மொக்கை பதிவரான கலகலப்பிரியா என்ற வீராங்கனை இப்போது கயவன் நர்சீமுக்கு எதிராக ரவுத்திரம் பழகாமல் இருப்பது ஏன் ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது.”\nஇப்படியெல்லாம் உங்களுடைய பதிவில் எங்களது சக பதிவர்களைப் பற்றி எழுதிக் குவித்திருக்கிறீர்கள்..\nஅபிஅப்பா, மங்களூர் சிவா, லதானந்த் இவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா..\nஏனெனில் எங்களது சக பதிவர் சந்தனமுல்லைக்கு ஒரு குடும்பம் இருப்பதைப் போல இந்தப் பதிவர்களுக்கும் குடும்பம், மனைவி, குழந்தைகள் உள்ளனர். முல்லையின் கணவர் திரு.முகில் எவ்வளவு வேதனைப்பட்டாரோ அதே அளவுக்கு இந்த பதிவர்களின் மனைவிமார்களும் இப்போது துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nமங்களூர் சிவாவின் துணைவியாரே ஒரு பதிவர்தான்.. அவர்களுடையது காதல் திருமணம்தான். பதிவுலகின் மூலம்தான் அது நடந்தது.. அவருடைய துணைவியார் இதைப் படித்துவிட்டு என்ன பாடுபட்டிருப்பார்..\nஅபிஅப்பாவைத் தெரியாத முன்னாளைய பதிவர்களே இருக்க முடியாது.. பல மூத்த பதிவர்களுடனும் குடும்ப நண்பராக இப்போதும் இருந்து வருபவர். உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டினால் அவருடைய துணைவியாரும் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்.. இப்போது சந்தனமுல்லை அனுபவிக்கும் துயரம்தான் அவருடையதும்..\nபதிவர் லதானந்த் பொறுப்பான அரசு அதிகாரி. பதிவுலகிலும், பத்திரிகையுலகிலும் பலருக்கும் தெரிந்த ஒருவர். இவருக்கும் மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இருக்கிறார்கள்.\nசமீபத்தில்கூட பல பதிவர்களை குடும்பத்துடன் டூருக்கு அழைத்துச் சென்று ஒரு பதிவர் சந்திப்பு விழாவையே கொண்டாடினார். அவர்களெல்லாம் பதிவர் லதானந்தை பற்றி இப்போது என்ன நினைப்பார்கள்.. இவருடன் பணியாற்றுபவர்கள் மூலமாக அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தெரிந்தால் பதிவர் லதானந்த்தின் வெளியுலக நிலைமை என்ன..\nஅதேபோல் எங்களது இன்னொரு சக பதிவர் கலகலப்பிரியாவும் நீங்கள் அள்ளித் தெளித்திருக்கும் “இந்து பதிவர்” என்கிற வார்த்தையினால் அளவு கடந்து மனம் புண்பட்டிருக்கிறார். சந்தனமுல்லை எந்த அளவுக்குப் பட்டாரோ அதே அளவுக்கு.. அதில் இருந்து துளியும் குறைவில்லாமல்..\nஇவரும் தன் மீதான அவதூறான இந்தக் குற்றச்சாட்டுக்கு நியாயம் கேட்கிறார்.. தன்னை எப்படி ஒரு மத சம்பந்தப்பட்ட பதிவராக நியாயப்படுத்தலாம் என்கிறார்.. நியாயம்தானே.. இதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறீர்கள்.. இதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறீர்கள்..\nமேதகு.சிவராமன்தான் இதனை எழுதிக் கொடுத்தார். நாங்கள் அதனை படித்துப் பார்த்துவிட்டு கொஞ்சம் சேர்த்து, கொஞ்சம் நீக்கி, எடிட் செய்து வெளியிட்டோம் என்று நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருப்பதால் இதற்கு நீங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும்..\nஇருக்கிறது எனில் சந்தனமுல்லையிடம் நர்சிம் மன்னிப்புக் கேட்கும் அதே பதிவர் சந்திப்புக் கூட்டத்தில் நீங்களும், சிவராமனும் எங்கள் முன்பு ஆஜராகி அந்த ஆதாரங்களை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்..\n“அதெல்லாம் இல்லை.. கேள்விப்பட்டோம்.. ச்சும்மா யாரோ சொன்னாங்க..” என்று ஒண்ணாங்கிளாஸ் பிள்ளை போல உளறக் கூடாது. ஆதாரங்கள் இல்லையெனில் நீங்கள் சொல்வது அனைத்தும் அவதூறாகிவிடும்.\nநர்சிம், சந்தனமுல்லை மீது வீசிய அதே ஆக்ரோஷமான வன்மத்தை வேறு வடிவத்தில் இப்போது நீங்களும், மேதகு.சிவராமனும் சேர்ந்து எங்களது சக பதிவர்கள் மீது வீசியிருக்கிறீர்கள்..\nஇதற்காக ஏற்பாடு செய்யவிருக்கும் பதிவர் சந்திப்புக் கூட்டத்தில் சிவராமனோடு சேர்ந்து நீங்களும் வந்திருந்து எங்களது பதிவர் கூட்டத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.\nல்லாவற்றுக்கும் மேலாக “எழுத்தால் ஒரு பெண் பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே…\nஎன்���ு எங்களது சமூகத்தவர்களான அனைத்துப் பதிவர்களையும் “நாய்கள்” என்று பழித்துப் பேசியதற்கும் கூடுதலாக ஒரு மன்னிப்பையும் கேட்டுவிட்டு, உங்களுடைய தளத்திலும் இதற்காக மன்னிப்பு பதிவையும் இட வேண்டும்..\nமனித நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று உங்களைப் போன்று கேட்கும் கூட்டமல்ல எங்களுடைய வலையுலகக் கூட்டம்..\nமுதலில் சிநேகம், பின்பு, நட்பு, பின்பு உரிமை, பின்பு கூட்டம், பின்பு குடும்பம் என்று தங்களுக்குள்ளேயே ஒரு வலைப்பின்னல் போல் சங்கிலித் தொடரான ஒரு சமூகத்தை நடத்தி வருகின்ற ஒரு மனிதக் குலக் கூட்டம்.\nஇப்போது நடந்தது போன்ற கொடுமைகள், இதற்கு முன்பும் போலி டோண்டு விஷயத்திலும் எங்களிடையே நடந்திருக்கிறது. அப்போதும் நாங்கள் இதே ஒற்றுமையோடு, ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவியுடன்.. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குடிமகன்களாகிய எங்களுக்குக் கொடுத்திருந்த ஒரு உரிமையின் கீழ் போராடித்தான் அதனை முற்றிலுமாக துடைத்தெடுத்தோம்.. இப்போது இதனையும் எங்களால் இதுபோல் சுயமாகவே செய்து கொள்ள முடியும்..\nஎழுத்தில் கம்பீரமாக உலவுவதாகச் சொல்லிக் கொள்ளும் உங்களது வினவு கூட்டம், நீங்கள் செய்த தவறுகளை வெளிப்படையாக எங்களிடம் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க இனிமேலும் வெட்கப்படத் தேவையில்லையே\nகூட்டத்திற்கு உடனேயே ஏற்பாடு செய்கிறேன்..\nஅனுபவம், அரசியல், பதிவர் சதுரம், பதிவர் வட்டம், ம.க.இ.க., வினவு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது வினவு என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_893.html", "date_download": "2018-10-17T09:15:10Z", "digest": "sha1:75SKLGTNHMTXLSEMQG7YREBNVGIKPDPA", "length": 6080, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "சிலாபம், இரணவில கடலில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கின! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சிலாபம், இரணவில கடலில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கின\nசிலாபம், இரணவில கடலில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கின\nசிலாபம், இரணவில பிரதேசத்தில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மாலை இந்த மீன்கள் தங்கள் வலைக்கு சிக்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீண்ட காலமாக இரணவில கடற்பகுதியில் இவ்வளவு பாரிய அளவு மீன்கள் கிடைத்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nகடலில் கிடைத்த அதிஷ்டம் காரணமாக பெருமளவு பணம் கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148370-pdf", "date_download": "2018-10-17T10:12:41Z", "digest": "sha1:TTHQHJYSA3S72GT76Y3IKTHIAZDXAYNA", "length": 31566, "nlines": 432, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி\n» கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 13:10\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 13:07\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 13:05\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:36\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:31\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:23\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:42\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:08\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:56\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:37\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:22\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்க��கள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n இங்கு தரப்படும் தரவிறக்க சுட்டிகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nம்ம்.. இது நல்லா இருக்கே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n இங்கு தரப்படும் தரவிறக்க சுட்டிகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n ...சூப்பர்..... எதை படிப்பது என்று தெரியவில்லையே சிவா....\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅருமையான உபயோககரமான பதிவு .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஇந்த வார இதழ்களை ஆன்லைனில் படிக்க\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅருமை தல , கிரிஷானாம்மா சொல்வது போல எதை முதலில் படிப்பது என்று சந்தோஷத்தில் புரியமாட்டேங்குது.\nதலைப்பில் தேத��� கொடுக்கப்பட்டிருந்தால் , எளிதாக ஒவ்வொரு வார்த்தையும் அடையாளம் கண்டுகொள்ளலாம் தல\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஇவ்வளவு நாளிதழ்களை படிக்கக் கொடுத்து\nஎங்கள் அறிவை செம்மை படுத்துவதில் உள்ள\nஉங்கள் ஆர்வம் /பணி போற்றத்தக்கதே.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nசினிக்கூத்து from Siva Kumar\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் ���ேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/54", "date_download": "2018-10-17T09:34:59Z", "digest": "sha1:CA5EZ7JRSWD4XERRPY4FE6DD6UCPSA7N", "length": 5849, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு உண்ணாவிரதம்!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nமத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு உண்ணாவிரதம்\nஆந்திராவுக்க��ச் சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.\nஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து மத்திய அமைச்சரவையில் இருந்த தெலுங்கு தேசம் விலகியதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகியது.\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவும் நாடாளுமன்றத்தில் மனு அளித்திருந்தது. எனினும் அமளி காரணமாக இந்த மனு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் மத்திய அரசு ஆந்திராவை வஞ்சித்துவிட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.\nஇந்த நிலையில், ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், தூளூரு பகுதியில் உள்ள ஷாக்கனூரில் ரூ. 100 கோடி செலவில் அம்பேத்கருக்கு மணி மண்டபம் கட்டப்பட உள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அங்கு நேற்று (ஏப்ரல் 14) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு, மணி மண்டபத்துக்கான வரைபடத்தை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், “ஆந்திரா - தெலங்கானா பிரிந்த காரணத்தினால் தற்போது ஆந்திர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு நமக்கு நீதி வழங்கத் தவறி விட்டது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறேன்” என்று அறிவித்துள்ளார்.\nதனது பிறந்த நாளான ஏப்ரல் 20ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க சந்திரபாபு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உண்ணாவிரதம் இருந்தாலும், அவரது அலுவலக பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.\nசமீபத்தில் பிரதமர் உண்ணாவிரதம் மேற்கொண்டதாக வெளியான தகவல் தொடர்பாகப் பலரும் விமர்சனம் தெரிவித்திருந்தனர். பிரதமரின் உண்ணாவிரதம் குறித்து பேசும்போது, “நாடாளுமன்றம் முழுதும் முடங்கி போனதற்கு யார் காரணம். இதற்கு மத்திய அரசு பொறுப்பில்லையா வரலாற்றில் எந்தப் பிரதமரும் உண்ணாவிரதம் இருந்தது இல்லை. உங்களின் இயலாமைக்கு எதிராகவே நீங்கள் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்” என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந��தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45737-ab-de-villiers-quits-international-cricket-tired-and-running-out-of-gas.html", "date_download": "2018-10-17T09:47:42Z", "digest": "sha1:BK3J43P6GVWHEYARSYDLR6LU46KKLYUH", "length": 14898, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓய்வு பெற்றது ஏன்? டி வில்லியர்ஸ் விளக்கம் : ரசிகர்கள் உருக்கம்! | AB de Villiers quits international cricket, 'tired' and 'running out of gas'", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\n டி வில்லியர்ஸ் விளக்கம் : ரசிகர்கள் உருக்கம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவது ஏன் என டி வில்லியர்ஸ் விளக்கமளித்துள்ளார்.\nகிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேசியுள்ள டி வில்லியர்ஸ், ““நான் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். 114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒரு நாள் போட்டிகள், 78 டி20 போட்டிகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்தவர்களுக்கு வழிவிடும் நேரம் இது. நான் எனது விருப்படியே முடிவெடுத்துள்ளேன். நேர்மையான முடிவும் இது. நான் களைத்துவிட்டேன். இது ஒரு கடினமான முடிவு தான். நீண்ட நேர யோசனைக்குப் பிறகுதான் இந்தக் கடின முடிவை எடுத்தேன். நான் நல்ல நிலையில் விளையாடும் கிரிக்கெட்டராக இருக்கும் போதே ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி பெற்றிருக்கும் சரியா நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.\nமேலும், “என்னை அணி���்கு தேர்வு செய்த தென்னாப்ரிக்க மூத்த வீரர்களுக்கு நன்றி. அவர்கள் என்னை அணிக்கு தேர்வு செய்யவில்லை என்றால், இது எதுவும் இல்லை. எனக்கு சிறந்த பயிற்சியாளர்கள், சக கிரிக்கெட் வீரர்கள் கிடைத்தனர். இத்தனை வருடங்கள் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். செல்வதற்கு இது சரியான நேரம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது. தென்னாப்ரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கு நன்றி. இதற்கு மேலும் கிரிக்கெட் விளையாடும் எண்ணம் இல்லை. இதன் பிறகு நான் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன் என வேண்டுமானால் நம்புகிறேன். இதன்பிறகு நான் டூபிளசிஸ் மற்றும் தென்னாப்ரிக்க அணியின் சிறந்த ஆதரவாளராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.\nதென்னாப்ரிக்க அணியில் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் சிறந்த வீரர்களுள் ஒருவர் ஏபி டி வில்லியர்ஸ். இவரை ரசிகர்கள் புனைப்பெயராக மிஸ்டர் 360 என்று அழைப்பார்கள். அது ஏன் எனில், 360 டிகிரி கோணங்களில் பந்தை சிதறடிப்பார் என்பதால்தான். இவர் ஆடும் போதும் பந்துவீச்சாளர்கள் எந்தப் பக்கம் பந்தை வீசுவது என குழம்பிப் போவார்கள். ஏனெனில் வலது பேட்டை பிடித்துக்கொண்டு நிற்கும் வில்லியர்ஸ், பந்துவீச்சாளர் ஓடி வந்துகொண்டிருக்கும் போது திடீரென இடது, வலது என மாறி மாறி திரும்புவார். அப்போது எந்தத் திசையில் பந்து வருகிறதோ, அதே திசையில் பந்தை அடித்து பறக்கவிடுவார்.\n2004ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிராக தென்னாப்ரிக்க அணி விளையாடிய டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் அறிமுகமானர் டி வில்லியர்ஸ். 17ஆம் தேதி அறிமுகமான இவரது, ஜெர்ஸி எண்ணும் 17 தான். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இன்னும் கூட இவரது ஆட்டத்தில் அதிரடி குறையவில்லை. கிரிக்கெட் உலகில் சச்சின், கங்குலி, தோனி, லாரா, ஜெயசூர்யா, கில்கிரிஸ்ட் ஆகியோருக்கு எப்படி தனி ரசிகர் கூட்டம் உள்ளதோ, அதேபோன்று டி வில்லியர்ஸ்-க்கும் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது இவர் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, அவ��து ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.\n சரித்திரம் காணாதப் புரட்சி வெடிக்கும்” கமல் ரெளத்ரம்\n2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தாய்க்குகூட அரசாங்க வீட்டை ஒதுக்காதவர் பிரதமர் மோடி” - திரிபுரா முதல்வர்\nவிராத் கோலியை ஓரங்கட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் திட்டம்\nசப்-இன்ஸ்பெக்டரை சாகும் வரை தாக்கிய கும்பல்..\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\nஎப்போதான் என்ன டீம்ல சேர்ப்பீங்க \nதனஞ்செயா சுழலில் சிக்கிச் சிதைந்த தென்னாப்பிரிக்க அணி\nமயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n சரித்திரம் காணாதப் புரட்சி வெடிக்கும்” கமல் ரெளத்ரம்\n2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16684", "date_download": "2018-10-17T10:13:56Z", "digest": "sha1:AFG6BRELZXQW5EM27UMMOOEIMGCSJL2H", "length": 8870, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞர் பலி | Virakesari.lk", "raw_content": "\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nபஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞர் பலி\nபஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞர் பலி\nகொழும்பு - பதுளை வீதியின் பெல்மதுளை 120 மைல் கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று முச்சக்கரவண்டியை முந்திசெல்ல முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் பெல்மதுளை, கொட்டாபிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகொழும்பு பதுளை இளைஞர் விபத்து பலி\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nதீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு அதற்கு முதல் தினமான 05.ஆம் திகதி தமிழ்ப்பாடசலைகளுக்கு விடுமுறை வழங்கக் கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.\n2018-10-17 15:38:54 ஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nமின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n2018-10-17 15:21:00 இலங்கை மின்சார சபை மக்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான...\n2018-10-17 15:10:15 கலாசாலை அரவிந்தகுமார் கடிதம்\nஉடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து\nதிருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான மக்கெய்சர் விளையாட்டரங்கின் அமைந்திருந்த உடற்பயிற்சிக் கூடம் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமானது.\n2018-10-17 15:33:22 உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து திருகோணமலை\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-17 14:44:30 மட்டக்களப்பு காத்தான்குடி தூக்கில் தொங்கி தற்கொலை\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE?page=11", "date_download": "2018-10-17T09:59:04Z", "digest": "sha1:5XBB32OACRVF5ZB6GOTZY4Q2ORH73NJK", "length": 8873, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீனா | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nசீனாவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் தம்மை ஏமாற்றி விட்டதாக சீன அரசாங்கம் கூறுகின்றது. இந்தக் கார...\nசீனத் திட்டப் பணியில் ஈடுபடும் இரு சீனர் சிகரெட்டுக்களுடன் சிக்கினர்\nஒரு தொகை சிகரெட்களை சட்டவிரோதமாக சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இரு சீனப் பிரஜைகளை விமான நிலைய சுங்க அதிக...\nசெயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் உள்ளதா என்பது குறித்து சீனாவின் காலநிலை...\nசீனத் திட்டங்கள் தொடர்பில் கெட்ட நோக்கங்களுக்காக வதந்திகள் - சீன தூதுவருடனான சந்திப்பில் சபாநாயகர்\nகெட்ட நோக்கங்களுக்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன திட்டங்கள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூர...\nஅம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் : சீனா மீண்டும் உறுதி\nஇலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது.\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஇலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ, பாதுகாப்பு நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என வெளியாகும் கருத்துக்களை ப...\nமக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - I )\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்...\nமக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - II )\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்...\nபொதுக் கழிவறைகளில் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வசதி : பிரமிக்க வைக்கும் சீனா\nசீனாவில் நவீன வசதிகளுடன் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வசதியுடன் கூடிய பொதுக் கழிவறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தி...\nஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து எவரும் ஊகங்களை வெளியிடத் தேவையில்லை ; சீனா\nஇலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தும் என எவரும் ஊகங்களை வெளியிடவேண்டியதில்லையெ...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1284", "date_download": "2018-10-17T09:59:22Z", "digest": "sha1:KI3ZJAMC3CQUX4FBZPR5OTGLLEZZGGUX", "length": 12323, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "1284 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2037\nஇசுலாமிய நாட்காட்டி 682 – 683\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1284 MCCLXXXIV\n1284 (MCCLXXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.\nஅபூ ஆப்சு உமர் 1283 இல் தனது சகோதரனை ஆட்சியில் இருந்து அகற்றிய கிளர்ச்சியை அடக்கி தூனிசை மீண்டும் கைப்பற்றினான்[1]\nஅராகனின் மூன்றாம் பீட்டர் மன்னர் அப்சிது வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜெர்பா தீவை முற்றுகையிட்டு, அங்குள்ள மக்களை அழித்து, தீவைக் கைப்பற்றினான்.[1]\nஎகிப்தின் மம்லுக் சுல்தான் அல் மன்சூர் கலாவுன் எருசலேமுடன் 10 ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டான்.\nநொகாய் கான் தலைமையில் மங்கோலிய தங்க நாடோடிக் கூட்டம் அங்கேரியை இரண்டாவது தடவையாகத் தாக்கியது.\nதிரால்லெசு என்ற பைசாந்திய நகரம் துருக்கிய அமீரகம் மெந்தேசிடம் சரணடைந்தது. 20,000 பேர் அடிமைகளாயினர்.\nமார்ச் 3 – வேல்சில் ஆங்கிலச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2]\nசூன் 5 – நாபொலியின் இரண்டாம் சார்லசு மன்னர் அராகனின் மூன்றாம் பீட்டர் மன்னரின் தளபதியினால் சிறைப்பிடிக்கப்பட்டார்.\nஆகத்து 5–6 – பீசா குடியரசு மெலோரியா சமரில் இத்தாலிய நகர அரசான செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது.\nசெர்பியாவின் இளவரசர் அங்கேரி மன்னரின் உடன்பிறவா சகோதரியை மணமுடித்ததை அடுத்து, செர்பிய மன்னர் ஸ்டெஃபான் திராகுத்தீன் பெல்கிறேட், சிர்மியா ஆகிய நகரங்களை அங்கேரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.\nநோர்வே செருமானியக் கப்பல் ஒன்றைக் கொள்ளையடித்ததை அடுத்து, செருமானிய இராச்சியம் நோர்வே மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது.[3]\nசெருமானியின் ஆம்பர்கு நகரம் தீயினால் அழிந்தது.\nகேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் மிகப்பழைய கல்லூரி பீட்டர்ஹவுஸ் இங்கிலாந்தில் திறக்கப்பட்டது.\nகுலசேகர சிங்கையாரியன், யாழ்ப்பாண மன்னர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்���ு 2018, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/08-irumbukkottai-murattu-singam.html", "date_download": "2018-10-17T10:19:20Z", "digest": "sha1:JHCPGNVDO22PI3IXD5KFDMMSFGMOVZNV", "length": 10405, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொங்கலுக்கு வரல! | Irumbukkottai Murattu Singam withdraws from Pongal race, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொங்கலுக்கு வரல! - Tamil Filmibeat", "raw_content": "\n» இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொங்கலுக்கு வரல\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொங்கலுக்கு வரல\nநாம் முன்பே சொன்னதைப் போல, பொங்கல் பட பட்டியலிலிருந்து பின் வாங்கியிருக்கும் முக்கியமான படம் குறித்த செய்தி இது.\nஅந்தப் படத்தின் பெயர் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.\nலாரன்ஸ், பத்மப்ரியா, சந்தியா, லட்சுமி ராய் நடித்துள்ள, ஓரளவு எதிர்ப்பார்ப்புடன் கூடிய இந்தப் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வந்துவிடும் என கூறப்பட்டது.\nவிளம்பரங்களும் அப்படித்தான் வெளியாகின. ஆனால் இப்போது கடைசி நிமிடத்தில் பின்வாங்கியுள்ளது.\nபடத்தை முதலில் தானே ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த கல்பாத்தி அகோரம், இப்போது இந்தப் படத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு விற்று விட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.\nஎனவே படத்தை கொஞ்சம் நிதானமாக வெளி விட்டால், பள்ளிக்கூட விடுமுறை கலெக்ஷனையும் பார்த்துவிடலாம் என்ற திட்டம் போலிருக்கிறது.\nஎனவே இப்போது பொங்கல் படங்களின் லிஸ்டில் ஒன்று குறைந்துவிட்டது. பொங்கலுக்கு குட்டி, ஆயிரத்தில் ஒருவன், நாணயம் மற்றும் போர்க்களம் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே. இது இன்றைய நிலவரம் மட்டுமே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\n���ீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் பொங்கல் பின்வாங்கல் irumbukkottai murattu singam pongal postpone\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/indian-medal-tally-the-asian-games-010967.html", "date_download": "2018-10-17T09:09:54Z", "digest": "sha1:33YF6WZVTFOGE3GXZC45BMCHWZLMG7J2", "length": 9622, "nlines": 115, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஏஷியாடில் இந்தியாவுக்கு எவ்வளவு பதக்கம் கிடைத்துள்ளது தெரியுமா! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» ஏஷியாடில் இந்தியாவுக்கு எவ்வளவு பதக்கம் கிடைத்துள்ளது தெரியுமா\nஏஷியாடில் இந்தியாவுக்கு எவ்வளவு பதக்கம் கிடைத்துள்ளது தெரியுமா\nடெல்லி: 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பாங்க் நகரங்களில் ஆகஸ்ட் 18ம் தேதி துவங்க உள்ளது. இதுவரை நடந்துள்ள 17 ஏஷியாட் போட்டிகளில் இந்தியாவுக்கு எவ்வளவு பதக்கம் கிடைத்துள்ளது தெரியுமா.\nஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, அதிக விளையாட்டுப் பிரிவுகள் கொண்ட மிக பிரம்மாண்டமான போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளாகும். ஏஷியாட் என்று அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள 45 நாடுகள் பங்கேற்கின்றன.\nஇதுவரை 17 ஏஷியாட் முடிந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அடுத்த ஏஷியாட் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங்க் நகரங்களில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை நடக்க உள்ளது.\n40 பிரிவுகளில் நடத��தப்படும் போட்டிகளில் 45 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்தியா இதுவரை அனைத்து ஏஷியாட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. முதல் ஏஷியாட் 1951ல் டெல்லியில் நடந்தது. இதுவரை நடந்துள்ள 17 ஏஷியாட் போட்டிகளில் இந்தியா 139 தங்கம், 178 வெள்ளி, 299 வெண்கலம் என, 616 பதக்கங்களை வென்றுள்ளது.\nஅதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் 6வது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா 1,342 தங்கம் உள்பட 2,895 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 2,850 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள தென் கொரிய 2,063 பதக்கங்களை பெற்றுள்ளது. ஈரான் 159 தங்கத்துடன் 495 பதக்கம், கஜகஸ்தான் 140 தங்கத்துடன் 481 பத்தகங்களை வென்றுள்ளன.\n2014ல் இன்சியானில் நடந்த ஏஷியாட் போட்டியில் இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என, 57 பதக்கங்களை வென்றது. இந்த முறை அதிக பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: asian games 2018 asiad india ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 இந்தியா பதக்கப் பட்டியல் ஆசிய விளையாட்டு போட்டி 2018\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://writerannamalai.wordpress.com/2018/01/13/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-17T09:13:45Z", "digest": "sha1:2TNCJPZS73GED3HNXFKYZOUWBD4PI3CN", "length": 3347, "nlines": 84, "source_domain": "writerannamalai.wordpress.com", "title": "கனவு | Writer Annamalai", "raw_content": "\nதுன்பமில்லா உலகில் பயணிக்க ஒரே வாய்ப்பு..\nபலருக்கு நிஜ வாழ்வே கனவு..\nசிலருக்குக் கனவுலகு மட்டுமே நிஜம்.\nநித்திரையில் உன்னைக் கட்டிப்போடும் மயக்கம்..\nபூமியை வெறுத்தவனுக்கு உடனடி சொர்க்கம்\nபார்த்து சலித்த உலகினிலிருந்து சிறு விடுதலை.\nஅங்கேயே வைத்துக்கொள் என்னை எனக் கெஞ்சினேன்..\nஅதற்கும் உள்ளமில்லை.. பாதியில் எழுப்பிவிட்டது\nஉண்மை போல நினைக்க வைத்துப் பொய்தானென்றது..\nபல ஊர் பல நாடெனக் கனாக் கண்டேன்..\nஅடுத்த வேளை உணவுக்கும் கனவே முதலீடாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_978.html", "date_download": "2018-10-17T09:29:38Z", "digest": "sha1:YYNLQ7MZFTXO7HGECT5WEXPD53KA4CB2", "length": 4885, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: வெள்ள எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: வெள்ள எச்சரிக்கை\nகளனி கங்கை நீர் மட்டம் உயர்வு: வெள்ள எச்சரிக்கை\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் வெள்ளம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.\nஅவிஸ்ஸாவெல மற்றும் தெரனியகல பகுதியில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் மண் சரிவு, இடி மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டி��டித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}